நாடாளுமன்றில் எதிரொலித்த Chavakachcheri வைத்தியசாலை விவகாரம்!
Вставка
- Опубліковано 8 лип 2024
- #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
யாழ் மாவட்ட வைத்திய அத்தியட்சகர் போதை மாத்திரை விற்பனை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மைகளை உடனடியாக விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதன் பகிரங்கப்படுத்திய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ua-cam.com/users/lankasri...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
அரசாங்க வைத்தியசாலைக்கு கொடுக்கப்பட்ட பொருட்களை எப்படி தனியார் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல முடியும்?
, கிழட்டு வைத்தியர் கேதீஸ்வரன் பதவி விலகணும். இளைய தலைமுறை Dr அர்ச்சுனா விற்கு சந்தர்ப்பம் வழங்கவும்.
Yes true❤❤❤
Dr அர்ச்சுனா hospital இல் செய்தவை சரி பிழை எவ்வளவு என்பது தூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் தீர விசாரியாமல் விமர்சிப்பது அழகல்ல ஆனால் அவர் Dr கேதீஸ்வரன் அண்ணையை எந்த வித ஆதாரமும் இல்லாமல்** காசடிக்கும் மர்பியா என்று youtube க்கு பேட்டி கொடுத்தது அதிர்ச்சி அளிக்கின்றது. சில வாரங்களுக்கு முன் கேதீஸ் அண்ணையின் 60 வது வயது BD யை வடமராட்சி மக்கள் அவரின் சேவையை பாராட்டி மிகபெரிய அளவில் மணி விழா கொண்டாடினார்கள். எனது சிறு வயதில் இருந்தே அவரையும் அவரது மனைவி பாஸ்கரியையும் தனி தனியாக தெரியும்! எளிமையும் அன்பும் அமைதியான மனிதர்கள் மாத்திரம் அல்ல பலருக்கு தெரியாத இரகசியம் சொல்லுகின்றேன்: பல வருடங்களின் முன் காதலித்து திருமணம் செய்து பல துன்பங்களை சந்தித்து இருக்கின்றார்கள். பிள்ளை இல்லாமல் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்கின்றார்கள். Private practice பண்ணுவதில்லை! வீடு மிகவும் எளிமையாக இருக்கும் . ஒழுக்கமும் கடவுள் பக்தியும் நேர்மையும் வாழும் வாழ்க்கை வாழும் நல்லவர்களை சொன்ன அந்த நாக்கு அழுகிவிடும். தான தர்மம் செய்து உண்மையில் ஏழையாக தான் இருக்கின்றார்கள். உற்று நோக்கினால்😳 Dr அர்ச்சுனா திருப்பி திருப்பி சொல்லுறான் சிங்கள அரசியல்வாதிகள் நல்லவர்கள் ஆனால் தமிழ் doctors தான் மார்பியா என்று! எனக்கு என்னவோ தமிழர்களை divert பண்ண Colombo இல் இருந்து அனுப்பின மாதிரி தான் இருக்கு. Bipolar patient (Insomnia, irritation, enthusiasm, crying & laughing, attractions to people ) or multiple personality disorder patient மாதிரி தமிழர் படும் பாட்டை ஆரம்பத்தில் அழுகின்ற மாதிரி துவங்கி விட்டு பிறகு அளவுக்கு அதிகமாக சிரித்து கொண்டு பேட்டி கொடுக்கின்றான்?.. பாவம் , கேதீஸ் அண்ணாவுக்கு மான நஷ்ட வழக்கு போட கூட காசு இருக்கோ தெரியாது. சிந்தியுங்கள் மக்களே ! கண்ணால் காண்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய் ! தீர விசாரிப்பதே மெய் !வடமராட்சி மக்கள் புத்திசாலிகளா? அல்லது தென்மராட்ச்சி மக்கள் புத்திசாலிகளா? கேஸ், காலம் பதில் சொல்லும்! - Dr Hema Navaranjan
😮
மருத்துவ சேவையில் நடக்கும் கொடுமைகளை பொது வெளிக்கு கொண்டு வந்த சாவகச்சேரி மக்களுக்கும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய மக்களுக்கும் கரம் கூப்பிய நன்றி. உங்களால் தான் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது . இனி ஒரு பழைய மாணவர் சங்கமோ, வெளி நாட்டு மருத்துவ சங்கமோ , அவர்கள் உங்கு இருக்கும் பாடசாலைகளுக்கோ , வைத்தியசாலைகளுக்கோ பணம் சேர்க்க மாட்டார்கள் . முதலில் அரசு ஒதுக்கிய பணம் அவர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற தகவலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்று எல்லா நிதியும் எவ்வாறு செலவழிக்கப் பட்டது என்றா ஆதாரம் காட் ட வேண்டும்.
விலைபோன🌹❤💞 மருத்துவமும் தமிழர் வாழ்வும்
இலங்கை நாடாளுமன்றம் ஒரு தேனீர் விடுதி போன்றது. மக்கள் பிரச்சினைகள் தேவைகள் பேசப்படும். எதுவும் நடக்காது
உலகுக்கு, விற்க பட்ட , இலங்கை , இலங்கை பாராளுமன்றம் 😢😢😢😢, எவன் தடுத்தாலும் , இலங்கை, உலகுக்கு கூறு போட்டு விற்கப்படும்😢😢😢, சிங்களவனும் தமிழனும் , 😢😢சேர்ந்து 😢😢கண்டா அவனை வரசொல்லுங்க, 😢😢
எம், தேவன் நாவலன்தீவு,அதிபர் , லங்காதீவு அதிபர் , மேதகு நீ வா😢😢👍👍
வட்டக் கச்சி கிராமத்ததை விட்டு எதற்கு யாழ் பாணத்தில் மாளிகைகளை கட்டி வாழ்கிறீர்?
ஐயா ஶ்ரீதரன் அவர்களே பாராளமன்ற உரை மிக நன்றாக இருந்தது.டாக்டர் இராமநாதன் அரச்சுனா அவர்கள் சொல்வதை விட பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பல குறைபாடுகளைக் கூறுகின்றார்கள்.மக்கள் தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஜனாதிபதியாக முடியாது மக்களின் வாக்குகள் தேவை மக்கள் பலம் தேவை . சிந்தியுங்கள் மக்களோடு சேர்ந்து உண்மை நிலையை வெளிக் கொண்டுவரப் பாடுபடவேண்டும்.
சாவகச்சேரி வைத்தியசாலை
தொடர்பாக நிர்வாகம், மருத்துவர்,பொதுமக்கள் முன்
வைத்த குற்றச்சாட்டுக்கள்
நடுநிலையாளர் குழுவால்
விசாரிக்கப்பட்டு தீர்வு பகிரங்கப்படுத்த வேண்டும்
நன்றி ஐயா. உங்கள் தகவல் மூலம் எல்லா திருடர்கள் வெளியில் வர வேண்டும்.❤
சாவகச்சேரி மக்களுக்கு பாராட்டுகள்
அர்ச்சுனா உங்கள் நல்ல எண்ணம் நீங்கள் நல்ல வைத்தியர்❤ உங்கள் தொண்டு தொடரட்டும், ,,ழ
@@gandhikandeepan4594 🙏🏼
Mm
ஐயா சரியா தீர்ப்பு உங்கள்
பேச்சு முலம்
தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் 🙏👌🥰
Thanks
மக்கள் போராட்டம் சாராயம் , போதை பொருள் தொடர்பாக வெடித்தால் , பலர் முன் வந்து பொது வெளியில் பேசுவார்கள். அப்பொழுது எந்த பிரபலங்கள் இதற்கு துணை போகின்றார்கள் என்று வெளி வரும் . ஒரு தனி மனிதனால் இதை வெளிக் கொண்டு வர முடியாது . ஒவ்வொருவரும் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை சமூக ஆர்வலருக்கும் , மனித உரிமை பிரதிநிதிகளும் சொல்ல வேண்டும் . அவர்கள் தன்னெழுச்சியான போராடத்தை ஒழுங்கு பண்ணி அங்கு மக்கள் ஒவொருவரும் தங்களுக்கு நடந்தந்தை பொது வெளியில் சொல்லவேண்டும் அதை எல்லா சமூக வலைத் தளங்களும் காட் டவேண்டும் .
இவரின் பிள்ளைக்கு வந்தால் இரத்தம் எங்கட பிள்ளைக்கு வந்தால் என்ன இவரின் மூலம் வழங்கப்பட்ட பார் அனுமதியாள் அக்கராயனில் இருந்து எனது நண்பன் முன்னாள்போராளி வீடு.காணியை விட்டுவிட்டு இடம்பெயர்ந்துவிட்டான்
சம்பந்தன் திருகோணமலைக்கு நன்மை செய்ய வில்லை
இதலாம் அவர் வந்த பிறகு தான் எல்லாம் தெரியும் மீண்டும் வேற வைத்தியர் வந்தால் இது எல்லாம் மறைக்கபடலாம் இவருக்கு மீண்டும் சந்தர்ப்பத்தை கொடுங்கள்
மருத்துவ மாஃபியாக்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்
போதை மாத்திரை விற்கும் கேதீஸ்வரன் மீது விசாரணை நடாத வேண்டும்
களவு போன மின்பிறப்பாக்கி மருத்துவ உபகரணங்கள் பற்றி திறந்த விசாரணை நடத்த வேண்டும்
கள்ளன் கேதீஸ் & co
நீங்களா supplier?
அவர் போதை மருந்து விற்றதைப் பார்த்தீர்களா?
ஆதாரம் இல்லாமல் கதைக்க வேண்டாம்
@@JeshJesuhe is speaking with evidence
@@Varuns-x4b
What is the evidence?
@@JeshJesuஆதாரம் தந்தால் இதற்கு உம்மால் நடவடிக்கை எடுக்க முடியுமா????
என்ன சொல்லி என்ன பயன்? வைத்தியரை மாற்றிவிட்டார்கள்.
நன்றி ஐயா
Rama Aruchchuna you are the powerful of the Rama Krishna congratulations 🎉
தென்மராச்சி மக்களிற்கு நன்றிள்.
நீதி விழித்துகொள்கிறது. மக்களின் தீர்பினை உறுதி செய்யுங்கள். சாவகச்சேரி வைத்தியசாலை விடயம்
உங்கள் பேச்சு யாருக்காக? ஐயா
கேதிஸ்வரன்,இந்திரகுமார்.??
சிரமப்படப் போறியள்.
ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?
Until doctor bring out these jugular y matters Tamil parliamentarian are sleeping???????😊
விசர் பேச்சு
Very good ஸ்ரீ
Thanks you sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super speech shirtharan
,,ketheeswaran should be investigated .if he convicted must be punished .
How about Sathiyamoorthy
அந்த வைத்தியர் கூறுகிறார், நியமனம் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது என்று. இவர் மத்திய அரசு எப்படி நியமனம் செய்ய முடியும் என்று கேட்கிறார். மத்திய அரசின் லட்சணமும் , மாகாண அரசின் லட்சணமும் தெரிந்து கொண்டு இவரால் எப்படி பாராளுமன்றில் இப்படி கர்ச்சிக்க முடிகிறது ?
Thank you sir👍
Nanri sritharan iyya
சேர் நீங்களும் காலம் முழுக்க எம் தமிழ் மக்களிற்காக போராடுகிறீர்கள். அதுபோலவே வைத்தியர் அர்ச்சுனா எம் மண்ணின் மக்களிற்காக வைத்தியத்ணுறையூடாக.......
dr kethiswaran is a doing agaist dr. atchuna
Mr. Sritharan is speaking about chavakachchari Hospital.But listening, chair, and tables.no members.
சம்பந்தன் ஐயா! தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக என்னத்தைப் பெற்றுக்கொடுத்தார். தனது சுகபோகங்களுக்காக எவற்றை எல்லாம் பெற்றுக்கொண்டார்.
Didn’t he know all these years that this hospital has no emergency facilities? He never uttered a word in the past.
சிறப்பு உரை
Sritharan mp you are very great.... U are the only one talking about chaavakachcheri hospital..... Others are under Ranils foot...
What is our young people doing against this atrocities.
Good
Congratulations
சிறீதரன் தமிழ் மக்களின் உமர் முக்தர்.
Ketheeswaranathu marunthu vidayam kaddayam visarikkappadavendum.
Yes, needs to be investigated then only you will know that he is innocent and I want to see how you going to react for that
பைத்தியம் சிறீதரன் கதைக்கிறபோது யாரும் head phone போட வில்லை ஆனால் அதை இந்த ஊடகம் காட்ட ஒளி நாடா இல்லையா?
Well said
❤❤❤
18:16
Sritharan aiyaa... doctor keheeswaran supporter pola😂😂😂😂
it is true kethiswaran is verybad
மிஸ்டர் கே., அவர் மிகவும் மோசமானவர் மற்றும் மிகவும் ஆபத்தான நபர். அவர் சமூகத்துக்கு எவ்வளவு மோசமானவர் மற்றும் ஆபத்தானவர் என்பதைக் கூற வார்த்தைகள் இல்லை. உண்மையில், மருத்துவர்கள் 64 வயது வரை பணியாற்ற வேண்டுமென்று எதற்காக போராடுகின்றனர்? 60 வயது வேலை சேவை போதுமானது. நாங்கள் அனைவரும் மனிதர்களே. டாக்டர்களும் மனிதர்களே. 60 வயது போதும். அதற்கு மேலாக, டாக்டர்கள் மற்றும் நர்சுகள் எதுவும் தேவையில்லை. 60 வயது போதுமானது. 64, 65 வயதுக்குப் பணியாற்ற தேவையில்லை.
மிஸ்டர் கே. 60 வயதிற்கும் மேல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் இவ்வேலையில் ஏன் தொடர்கிறார்? மீண்டும், என்ன நோக்கம்? எல்லா நாளும், அவர் சமூகத்துக்கு எதுவும் செய்யவில்லை. எதையும் செய்து முடிக்கவில்லை. மேலும் 4 அல்லது 5 வருடங்களுக்கு என்ன செய்ய முடியும்? அவர் மக்களின் பணத்தை திருடி, தனது வீட்டையும் குழந்தைகளையும் உருவாக்க முடியும். சமூகத்திற்காக இல்லை.
அவருக்கு உண்மையான சுயமரியாதை இருந்தால், அவர் 60 வயதில் தன்னிச்சையாகவே தனது வேலையை ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் இப்போது, அவர் ஒரு பெரிய பிரச்சினையை எதிர்கொள்வார் மற்றும் அவர் ஓய்வூதியம் பெறவும் முடியாது.
Great Actor .
Nalla solli irukiraar sir theervu kidaikkuma 😢🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
அங்கால கத்துறது யாரு
விசர் கூட்டத்திடம் விளக்கம் கேட்காதிங்க சேர்
Is this doctor has been sent by govt?
The management should be brought under North, even police and other duties.
Why? To hide everything happening in the provincial administration? Even to bring out the irregularities taking place in the provincial administration one had to come from center. First we must learn to conduct ourselves properly
Yes
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋⛰️🕌⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
வளர்ந்தாலும்
உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
நீங்கள் சகல காணொலி க்கும் இந்த கமென்ட் தான் போடுகிறிங்க ஏன்
@@RominolRobi அகதி
Medical mafia😂😂😂
உங்களுக்கான நேரம் முடிவடைந்து விட்டது
very unfair
Action is important than words ! It appears that there is no one even in parliament to listen this speech, other than few here & there to maintain the quorum for this meeting. Wastage of time & public money !
Sinkala kadayar kuddattin paralumanrattil pesuvatum kasappu kadaykarnidam pesuvatum onrey
25, vaithiyarkal kadamai seithathaka sonnal jhosikkavendiyavidayam
சம்பந்தன் , ஒரு பீ, இந்த பீ க்கு நக்கி பிளைக்க , சிங்களவன் , நக்க வந்த பீ , சம்பந்தனை , சிங்களவன், 😂😂பற தெமலு என கூறுவான் , 😂😂இதுதான் சிங்கள இனதுவேசிகள் 🎉🎉🎉🎉
Sathiyamoorthy enna aanar
Sri oru kallan
Already DD/mm/2006 Mr thanapalan working at Jones college tallking news to my widow Mrs ponniah pavalarany sivasubramaniam currently died already talked news DD/mm/2006 send lankasri news ,ibc Tamil TV ,Tamil win ,UI report widow Mrs pavalarany ponniah sivasubramaniam daughter s.sivaginh Time 10:14 Am Wednesday 10/July/2024.
Archchuna Veda ambu
Has he been sent purposely.
😂😂😂
Sampanthan kallapunda
ஐயா சிறீதரன் உங்களின் சாராய கடை வியாபாரம் எப்படி நடக்கிறது 😂😂😂
சம்பந்தனின் கைக் கூலியா🤔
பிரமாதமாக நடைபெறுகிறது
உன் குடிகார அப்பனை கேட்டு பாரு எப்படி நடைபெறுகிறது என்று
வியாபாரம் நன்றாக போகிறது.
அடுத்த சொப்பிங் மால் கல்யாண மண்டபம் கட்டிக் கொண்டிருக்கிறேன்.
தேக்கு மரக் காட்டை தேடுகிறேன் நண்பரே.
Dr. Paththirana, is a good doctor.
Did u see that he is a good doctor?
We acknowledge that single individuals, while good and often better than many of our people on a personal level, are still susceptible to the influence of politicians who tend to create malicious and biased allocations. Despite this, we believe that the Dr. Pathirana may have been misled by the senior doctors who are interpreting the situation to him, leading to a misunderstanding about Dr. Arjuna. It is important to recognize Dr. Arjuna's significant potential, and we must ensure that he does not fail. Our people are now awakening from this state of foolishness and will no longer be deceived. We will carefully observe future developments and take corrective actions as necessary.
Already my mother on DD/mm/2006 visit st Jones college Mr thanapalan lies new at st Jones college my son work on Hatton national bank work and daughter Colombo hnb bank married my school math master work on unmarried person name linkeswaran broker marriage failure case following currently calada London 🇬🇧£ UI reports chavakacheri , Jaffna ramanathan doctor 8/July/2024 but. My no connection 4549 case Jones college after Mr Arunasalampillai Arunasalam selavarani pathima school , Colombo salary hack HNB bank person immediately action widow Mrs pavalarany ponniah Sivasubramaniam daughter s.sivaginy Time 10:01 Am Wednesday 10/July /2024 .
நடிகன்டா நீ.
நம்ம ஊரு சிவாஜி.😂
ஐயா சிறிதரன் யாழ்ப்பாண த்தை காப்பாத்த பிள்ளை யார் முருகன் காளி யாழ் முடியாது.இல்லா விக்கிரக ஆலயங்களையும் சிலை வனக்கத்துக்கும் 10:23 முற்றுபுள்ளிவைத்து வையுங்கள் வெற்றி நிச்சயம்
மேற்கத்திய மத வெறியர்களை வெளியேற்றினால் எல்லாம் வெல்லலாம்
நீங்கள் எல்லாம் bible படிக்க தகுதியற்றவர்கள். உலகின் முதல் மொழி தமிழ் முதல் மதம் சைவம். உங்கள் பரம்பரை கூட சைவம் தான்.
இது விக்கிரக ஆராதனை சாபம் ( bible)
ஓநாய்களின் கருத்துகள் இப்படியாக இருக்கும்
நகைச்சுவை
Dr aruchchuna very great man
இந்தநாடுநாசமாகத்தான்போகிறதுஇவனுங்க.எப்பதான்திருந்தபோகிறானுஇறைவாஇவனுங்களுக்குநல்லபுத்தியைகொடுங்கோ
Good