Manavala Mamunigal||Promo-1||
Вставка
- Опубліковано 27 кві 2019
- செய்ய தாமரைத் தாளிணை வாழியே,
சேலை வாழி திருநாபி வாழியே,
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே,
சுந்தரத்திருத்தோளிணை வாழியே,
கையுமேந்திய முக்கோலும் வாழியே,
கருணை பொங்கிய கண்ணினை வாழியே,
பொய்யிலாத மணவாள மாமுனி
புந்திவாழி புகழ்வாழி வாழியே !
அடியார்கள் வாழ,
அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,
கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ,
மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண் டிரும்.......
😍Very lovely and catching line...😍
ஓம் ஶ்ரீ ராமானுஜர் போற்றி போற்றி ஓம் நமோ நாராயணாய நமோ நமக 🙏🙏🙏🙏🙏
Acharya Devo Bhava 🙏🏻🙏🏻🙇🏻♂️
Wonderful
Sper 😊😊😊
Arumai arumai .......nanri nanri intha pathivirku....adiyen Ramanuja dashyei,,🙏🙏🙏
🥳😊
வாழ்க வாழ்க மணவாள மாமுனிகள் திருவடிகளே வாழ்க வாழ்கவே
🙏🏻
Manavala Mamunigale saranam saranam. V pray for your Blessings.
Excellent. Namo Narashima. Namaskaram 🙏🙏🙏🙏🙏
மணவாள மாமுனி திருவடிகளே சரணம்
மணவாள மாமுனிகள் இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு...
அடியேன் தாசன்
జై శ్రీమన్నారాయణ
Adiyen dhasan ....Emperumanar Thiruvadikale Saranam
Shrimade Ramanujaya Namaha 👣🙏
ஸ்ரீ யதி ராஜரரே போற்றி
Very best song to hear with regard to Ragha.
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!!!
❤❤❤❤❤❤
செய்ய தாமரைத் தாளிணை வாழியே,
சேலை வாழி திருநாபி வாழியே,
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே,
சுந்தரத்திருத்தோளிணை வாழியே,
கையுமேந்திய முக்கோலும் வாழியே,
கருணை பொங்கிய கண்ணினை வாழியே,
பொய்யிலாத மணவாள மாமுனி
புந்திவாழி புகழ்வாழி வாழியே !
அடியார்கள் வாழ,
அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,
கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ,
மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண் டிரும்.
In
Sri Sri manavala mamuni gale namo namah 🌹🌹🙏🕉️
Nanna irukku
🤥
"மொய்ம்புறத் தவஞ் செய்"-புதிய ஆத்திச்சூடி.
அடியேன் தாஸன். க்ருதக்ஞதையோடு ஸமர்ப்பிப்பது "க்ருபை க்ருபை" s.venkatachari.கோயில் நித்யவாஸம்
அடியேன் தாசன்
Thank you
Who has written lyrics in command box
ஓம் நமோ நாராயணாய நமஹ
🙏🙏🙏🙏🙏🙏
❤❤
🙏🙏
Adiyen dhaasan
Adiyaen dhasanu dhasan
Can I have lyrics of first part of the song. Before adiyarghal vazha....
May be...
If possible i will provide you in my next video....
செய்ய தாமரைத் தாளிணை வாழியே,
சேலை வாழி திருநாபி வாழியே,
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே,
சுந்தரத்திருத்தோளிணை வாழியே,
கையுமேந்திய முக்கோலும் வாழியே,
கருணை பொங்கிய கண்ணினை வாழியே,
பொய்யிலாத மணவாள மாமுனி
புந்திவாழி புகழ்வாழி வாழியே !
அடியார்கள் வாழ,
அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,
கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ,
மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண் டிரும்.
Thank you so much .
Super pramadam ma dasan 🙏