நடராஜர் தில்லை வந்தது ஏன்? அவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தின் தத்துவம் | Philosophy behind Cosmic Dance
Вставка
- Опубліковано 11 жов 2024
- நடராஜ தத்துவம் | ஆனித் திருமஞ்சனம் வழிபட வேண்டிய தேதி, நேரம் மற்றும் வழிபடும் முறை|Aani Thirumanjanam
• நடராஜ தத்துவம் |ஆனித் ...
திருவாதிரை விரத முறை | Thiruvathirai 2020 | Arudra Darisanam | Thiruvadirai Kali
• திருவாதிரை விரத முறை |...
இந்தப்பதிவில் நடராஜர் தில்லைக்கு வந்தது எதற்காக? அவர் அங்கே ஆடும் ஆனந்த நடனத்தின் தத்துவம் என்ன என்பதை விளக்குவதற்காகவே.
மேலும் நமது இந்து தர்மத்தில் இருக்கும் அனைத்தும் அறிவியல் பூர்வமானவை என்பதை விளக்கும் பொருட்டு இந்தப் பதிவு.
ஆத்ம ஞான மையம்
எங்கள் ஊர் பெயர் தில்லைவிளாகம் சைவ சமயமும் வைணவமும் ஒன்று சேர்ந்த இடமாக இருக்கிறது அம்மா. மிகவும் பழமையான நடராஜரும், கோதண்ட ராமரும் இணைந்து திருக்கோவிலில் காட்சியளிக்கிறார்கள் அம்மா🙏🏻
அற்புதமான பதிவு அம்மா🙏🙏 இறைவனை நிந்தனை செய்பவனுக்கு அழிவு நிச்சயம் என்று மறைமுகமாக கூறிய தங்களுக்கு கோடான கோடி நன்றி கள் ஜெய் வாராஹி நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
U2 Brutas Soldringala Mam
Yes
அம்மா நாங்கள் அனைவரும் மனதால் கண்ணீர் சிந்தி கொண்டு இருந்தோம் இந்த பதிவு சற்று ஆறுதல் அளிக்கிறது நன்றி வணக்கம் 🙏
🙏🙏
என்ன நடந்தது தெரிவிக்கவும் சகோதரி
@@sridharsenthil9230 u2 bruders சேனலில் நடராஜர் பற்றி தவறாக சொல்லி இருக்கிறார்கள்
என்ன நடந்தது தெரியவில்லை.கலியுகம் கடவுளையும் விடுவதில்லை.கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்
அருமை தாயே மனவேதனையில் புழுங்கிய அடியேனுக்கு அருமருந்து இந்த பதிவு.
🙏🙏 மிக மிக சரியாக சொன்னீர்கள் அக்கா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏 நீங்கள் சொல்லுகின்ற வார்த்தைகள் அனைத்தும் இதற்கு முன்பு நான் கேட்டதும் இல்லை 🙏 இனி வேற யாரும் சொல்லப் போவதுமில்லை உங்கள் பதிவு அனைத்தையும் நான் கேட்பதற்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏🙏 சிவபெருமானே நேரில் கண்டது போல் ஒரு உணர்வு 🙏🙏🙏 வாழ்க சைவசமயம் 🙏🙏 என் உடன்பிறவா சகோதரி நீங்களே என் குருநாதர் நீங்களே 🙏🙏 நான் இப்பொழுது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறேன் அக்கா 🙏 வணக்கம் அக்கா 🙏 அரியலூர் துரைசாமி 🙏🙏🙏
உண்மை தான் அம்மா, நம் அனந்தக்கூத்தன் அவரை இகழ்பவரைக்கூடத் தன் புன்சிரிப்பினால் மன்னித்தருள்வார், ஆனால் அவரை நினைத்து உருகிக் காதல் செய்து பக்தியால் அனுதினமும் அவரை ஆராதிக்கும் உள்ளங்களை நோகடிப்பவரை ஒருபோதும் ஐயன் மன்னிக்கவே மாட்டார். செய்த அறத்திற்கும் பாவத்திற்கும் அவரே தக்கக் கூலியை அருளுவார் 🙏🙏🙏🙏🙏
என்ன நடந்தது pls சொல்லுங்கள்
சிவனை நிந்திக்கும் பதிவால் நொந்து போன மனதுக்கு உங்கள் பதிவு மிகவும் ஆறுதலாக இருக்கிறது அம்மா... நன்றிகள் 🙏🙏 !
மிகவும் அவசியமான பதிவு சகோதரி. கண்ணிருந்தும் குருடர்களாகத் திரிபவர்களுக்கும், எலும்பில்லாத நாவில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நினைப்பில் பேசுபவர்களுக்கும் இது சிரியான பதிலடியை கண்ணியமான முறையில் கொடுத்துள்ளீர்கள். ஆயினும் அவர்கள் திருந்தி நல்வழியில் நடக்க இறைவன் அருளட்டும்.
சில நாட்களுக்கு முன் ஒரு எச்சகல எடுபுடி போட்ட பதிவிற்க்கு பதில் போல உள்ளது 🙏🙏🙏 வணக்கம் அம்மா 🙏
Yaaru antha pottai... Solunga bro antha porompokka nalla kekanum
Yes bro yaru athu
தில்லை நடராஜப் பெருமான் பற்றிய நல்ல விளக்கங்கள் அம்மா., தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான். எல்லாம் ஈசன் செயல்.ஓம் நமசிவாய 🙏 🙏
அம்மா உங்கள் புன்னகை சிறிப்பு எங்கே அம்மா 🙏 அனைத்து பதிவுகளிலும் உங்கள் புன்னகை இல்லாத பதிவாக இருக்க வேண்டும் அம்மா இந்த அடியேனின் தாழ்மையான வேண்டுகோள் அம்மா ...
அம்மா கவலையில் இருந்தால் உங்கள் குழந்தைகளான தாங்களும் கவலை கொள்வோம் அம்மா
எங்க அம்மா எப்போதும் புன்னகை முகத்துடனே இருக்க வேண்டும் அம்மா 🙏
அனைத்தையும் இறைவன் பார்த்து கொள்வார் அம்மா கவலை கொள்ளாதீர்கள் அம்மா 😍❤️✨
அதி அற்புதமான. பதிவு அம்மா இந்த பதிவு கேட்டவுடன் ஆனந்த கண்ணீர் வந்தது அம்மா🙏🙏🙏🙏🙏மிக்க. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிவ. திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
உண்மை உண்மை உண்மை 😭😭😭😭🙏🙏🙏
எல்லோர் மனதும் புண்பட்ட நிலையில் , எப்படி பதில் தருவது என்று திகைக்கும் நேரத்தில், நம் சமயத்திற்காக குரல் கொடுத்து தாங்கள் இட்ட பதிவு அருமருந்தாக இருக்கிறது. மிக்க நன்றி அம்மா.
Sir what happened actually kindly explain. Please
There is one ugly video about our God Nataraja in social media. That is what hurting all of us.
@@rajajilakshmi2427 thank you very much sir for your clarification
மிக்க நன்றி அம்மா நீங்கள் மனப்பூர்வமாக. இரு கரம் கூப்பி வரவேற்க் கிறேன் நான் வழிபடும் ஈசன் அருளால் மக்கள் புரிந்து நடக்கட்டும்
மிகவும் அருமையான பதிவு அம்மா🙏🏻🙏🏻🙏🏻 எல்லாம் வல்ல இறைவன் ..... ஆடல்வல்லானின் திருபதம் போற்றி... இடது பதம் தொக்கி ஆடும் நடராஜ அடி பணியவே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
சுத்தியில் அடிதாற்ப்போல் சொன்னீர்கள் அக்கா🙏🙏🙏🙏 அனைத்து மதத்தினருக்கும்
நன்றி சிவ சிவ
இந்த மாதிரியான சூழ்நிலை வரும் பொழுது தான் நாம் வாழ்க்கையில் முன்னேறி கொண்டிருக்கிறோம் நல்ல முறையில் என்று அர்த்தம். எப்பொழுதும் உங்களின் பதில் எதிரிகளின் கேள்விக்கான பதிலாக இருக்கக் கூடாது.தங்களின் துறையை சார்ந்த கேள்விகளுக்கான பதிலாகவும் மக்களின் நலனை கேள்வி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலாக மட்டுமே இருக்க வேண்டும்.இப்படி பதில் கூறினால் காலம் பூராவும் பதில் கூறிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். நான் தங்களின் பதிவைப் பார்த்து தான் பல கற்றுக்கொண்டேன். முதல் முறையாக நீங்கள் சோர்வடைவதை பார்க்கிறேன்.அடுத்த பதிவில் நீங்கள் எப்போதும் போல சிரித்த முகத்துடன் பதிவை கொடுங்கள் அதுதான் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஐயனை பற்றி அவதூறு பேசியவருக்கு ஒரு பதிவு போடுங்க என்று சொல்ல நினைத்தேன் ஆனால் அவர் முகத்தில் கரியை பூசாமல் பூசிய விதம் எனக்கு சிறு ஆறுதலாக உள்ளது...
Yaaru apdi pesunathu.... Plss solunga
@@srimanikandan7846 u 2 brutas you tube channel oru porikki pesi irukkan
@@sharansreenivasan5638 hmm pathutten sister.... Avan oru pottaiya irukum porompokku badu
அம்மா தங்கள் சொற்பொழிவு, அருமை. இந்து சமய சுவாமிகளைபழிக்கும் அறிவிலி க்கு அந்த ஆண்டவன் தண்டணை அளிப்பார்..
என் இன்னொரு தாய் நீங்கள் உங்கள் மனதையும் அடியார்கள் மனதையும் வேதனை செய்தவன் கண்டிப்பாக மனம் நொந்து சொல்றேன் அவனுக்கு தக்க தண்டனை ஈசன் கொடுக்க வேண்டும் 😭😭😭💔
🙏🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம மிகவும் அருமையான பதிவு அம்மா எல்லாம் வல்ல எம்பெருமான் ஆனந்த நடராஜரின் நடனத்தை பற்றி மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி அம்மா இதைப் பார்த்தாவது அந்த நபர் கண்கலங்கி எல்லாம் வல்ல எம்பெருமான் இடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லையெனில் அவரது கர்மாவை அவர் அனுபவித்தே ஆக வேண்டும்🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏சிவாயநம🙏 சர்வம் சிவமயம் சர்வம் சிவார்ப்பணம்🙏🙇🙆
🔱தில்லை அம்பள நடராஜா பெருமானே 🌿🙏
இன்று சிவராத்திரி அமாவாசை இறைவனை பற்றி கேட்க மகிழ்சியாயிருந்ததுமா மிக்க நன்றிமா🙏
Savukku adi for u2brutus channel... Slap with the slippers for that guy... Such a great polite reply from sister
தென் நாடுடைய சிவனே போற்றி எண் நாட்டவர்கும் இறைவா போற்றி🙏🙏🙏
எங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் சகோதரி தேச மங்கையர்க்கரசி தங்களுக்கு என் பணிவான நல்வாழ்த்துக்கள் தில்லைவாழ் பதியை பற்றிய தெளிவான விளக்கம் நடராஜரின் பெருமைகளை மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன் சர்வம் சிவமயம்
இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
6.15 நெத்தியடி பதில் அம்மா
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டா வர்க்கும் இறைவா போற்றி
மிகவும் சிறந்த பதிவு அம்மா. காலத்தின் தேவையாக விளங்கும் பதிவு. மிகுதி பட்ட தமது புல்லன்மையினால் இறைவனை நிந்தனை செய்யும் பொய்யர்களுக்கு தகுந்த பதில் அளிக்கும் பதிவு அம்மா. மிக்க நன்றி
அம்பல நடமிடும் கூத்தா போற்றி
அருணை விலங்கல் அரசே போற்றி
ஆலவாய் அமர்ந்துறை அண்ணலே போற்றி
திருப்பெரும்துறை மேவிய கோவே போற்றி
ஓம் நமசிவாய
தில்லைவாழ் நடராஜனே ஈசனே என் அன்பான வேண்டுகோள் எல்லோர் மனதிலும் நல்ல எண்ணங்களையும் தீய எண்ணங்களை எல்லோர் மனதிலும் நீக்கிவிட அருள வேண்டுகிறேன் ஓம் நமசிவாய எல்லா கடவுளும் ஒன்றே நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அன்பு சகோதர சகோதரிகலே U2 Brutus யூடியூப் சேனலில் நமது தந்தை நடராஜரை பற்றி வந்த பதிவே அம்மாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது
💯உண்மை
Yes. I agree. His real name is minor Veeramani. He is in FB too..
@@rekg8365 fb na Facebook ya
@@madhansaran5290 yes..facebook
தில்லை நடராஜர் பற்றி தேடிக்கொண்டிருக்கும்போதே உங்கள் பதிவு வந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.ஆழமாக அழுத்தமாக இருந்தது உங்கள் பதிவு..மாத சிவராத்திரி இன்று.இந்த பதிவிற்கு மிக்க நன்றி அம்மா ❤️
சிவாயநம🙏🙏🙏🙏மிக அருமையான பதிவு அம்மா தீயவரின் சிந்தை தெளிவித்தமைக்கு நன்றி அம்மா இப்போழுதுதான் என் மணம் அமைதி ஆனது மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏சிவாயநம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமையாக பதிவிட்டுள்ளீா்கள்"அம்மா இவ்வளவு பொறுமையாக"எளிமையாக" புாியவைத்துள்ளீா்கள் மிக்க"நன்றி,,,,இந்த பதிவை பாா்த்தும் திருந்தாத பிறவிகள் தீவினையால் அழியட்டும்,...ஓம் நமச்சிவாய ....தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவா்க்கும் இறைவா பாற்றி,,,,,,
அம்மா ரொம்ப நன்றி அம்மா.சரியான நேரத்தில் சரியான பதில்...
நான் எதிர்பார்த்த பதிவு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நடராஜன் ஆடிய தாண்டவம் பற்றி கூறிய தற்கு மிகவும் நன்றி அம்மா.
🙏🏻🙏🏻 அன்பே சிவம் 🙏🏻 நற்றுனையாவது நமசிவாயவே 🙏🏻 உங்கள் இறைப்பணி மென்மேலும் வளர்க வளர்க 🙏🏻
தேவர் அவர்கள் இந்து சமயத்தில் பாதுகாவலர்களாக இருத்து இருக்கிறார் தேவர் 🙏🙏இந்த சமயத்தில் பதிவிடுகிறேன்
சரியான நேரத்தில் மிகச்சிறந்த பதிவு 🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻
வைரம் தோற்றது...எங்கள்
வாழ்வாதாரத்தில்...உங்கள்
இதயம் ஜெயித்தது....
கடவுள் எங்களுக்கு அனுப்பிய வரம் நீங்கள் என் ஆயிழுயம் எடுத்துக் நீண்ட காணலாம் வாழ வேண்டும் நல்ல நல்ல விசயம் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா நல்ல நேரத்தில் பதில் கொடுத்திகள் என் அப்பன் ஈசன் தக்க தண்டனை கொடுக்க வேண்டும் ஓம் சிவாயநம திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
அம்மா. மிகவும் அருமையான ஆழமான ஆணித்தரமான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள்.கண்டிப்பாக இந்த காலத்திற்கு மிகவும் தேவையான பதிவு.
1st like from Chidambaram
பக்குவப்பட்ட அறிவுரை.....👏👏👏🙏🙏🙏 ஆனால் சாக்கடையில் சந்தனம் கலந்தால் கூட சாக்கடைகள் மணக்காதே.... ஏனென்றால் அவைகள் தன்மை அப்படி....🤦🏻♂️🤦🏻♂️
நடராஜரின் தலைமுடி பரந்து விரிந்து இருப்பதைப் பற்றி கூறவில்லையே. மேலும் அவரைச் சுற்றியுள்ள திருவாச்சி காலசசக்கரம் பற்றியும் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன் சைவ சமயத்தையும் சிவபெருமானையும் ஆராதிப்பவர்களுக்கு தங்களின் இந்த விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிவனின் அருளால்மேலும் வளரட்டும் தங்களின் நற்பணிகள்.❤🎉🎉
உங்களிடம் எதிர்பார்த்த இருந்த பதிவு.....
அம்மா அடியேன் நீண்ட நாளக நம்மபெரியவானள பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் காஞ்சி மாமுனிவர் கருனணயும் தங்களது கருனணயும் கிடைக்கும் என்று காத்திருக்கிறேன் நன்றி வணக்கம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹரி நாராயண துரித நிவாரண பரமானந்த சத சிவ சங்கரா சரணம் குரு வடிசரணம் 🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா...சரியான நேரத்தில் சரியான விளக்கம்...சிவாய நம
சரியான நேரத்தில் இந்த பதிவை பதிவிட்டு உள்ள உங்களுக்கு மிக்க நன்றி அம்மா
சரியான பதிலடி எல்லாத்துக்கும் பொருந்தும் இந்தக் கருத்துக்கு நன்றி அம்மா
What problem..... அம்மா ஏன் இப்படி சொன்னாங்க......
மனசு ரொம்ப வலிக்குது அம்மா என்சிவனை நிந்தனை செய்தது, தர்மம் அல்ல இறைவன் மட்டுமே பதில் அளிப்பான், மன வலிக்கிறது அம்மா ஒம் நமச்சிவாயம் ஒம் நமச்சிவாயம் 🙏 🙏
கலியுகத்தின் பதிலடி பொருமையாக தான் கிடைக்கும் சகோதரி 🕉🔱
அக்கிரமங்கள் நடக்கும் போது அமைதியாக இருக்க கூடாது என்று சில சமயம் நம் கடவுள்கள் சொல்கிறார்கள் அல்லவா
அம்மா நேற்று தான் நந்தனார் திரைப்படம் மற்றும் உங்கள் பதிவை பார்த்தேன் அதற்கு தொடர்ந்தார் போல் இந்த பதிவு மிக்க நன்றி அம்மா அருமை அம்மா 🙏❤️
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே!! அசத்தீடீங்க அக்கா.👍
Any problem sollunga.... Plzzz
@@srikaviprathap1200 தில்லை நாயகமாம் நமது நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை ஆபாசமாக பேசியிருக்கிறார்கள் சில நாத்திகவாதிகள். அவர்களும் youtube channel வைத்திருக்கிறார்கள். ஆன்மீக அன்பர்களின் மனம் வேதனை அடைந்துள்ளது. அதற்காக தான் மங்கையர்க்கரசி அக்கா தில்லைக் கூத்தப் பெருமானின் தாண்டவ மகிமைகளையும் அதன் தத்துவங்களையும் அனைவருக்காகவும் விளக்கி பதிவிட்டிருக்கிறார்கள்.
@@murugaprakash9152 romba tq ni8 patham romba mana varuththam irukku
ஆஹா! இறைவனின் நிலை மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டது அதி அற்புதம் அற்புதம் 😭😭😭😭 💐🙏 அடியேன் 💐🙏 நன்றி அம்மா 👣🙌💐💐💐🙇🙏
வணக்கம் அம்மா. இந்த பதிவு உங்கள் பேச்சில் ஒர் அமைதி இருந்தது .ஓம் நமசிவாய கோடி நன்றிகள்.அற்புதம் அம்மா
ஓம் நமசிவாய ஓம் அற்புதமான சொற்பொழிவு எழும் சினம் அமைதியடையுவும் செய்த தவறை உணர்ந்து மனம் வருந்தும் படியும் உள்ளது. நன்றி அம்மா.
எவோலோ கோவத்திலும் ஒரு நிதானம் உங்கள் பாதம் பணிகிறேன் உங்களை குருவாக பாவித்து உங்கள் வழிகாட்டுதல் படி பின்பற்றுகிறேன் குருவே... இருப்பினும் அப்படி இழிவா பேசியவருக்கு நம் இறைவன் அருளால் நல்ல பாடம் புகட்ட வேண்டும் அது உங்களால் முடியும் குருவே ஏதாவது செய்ங்க குருவே........
அருமையா சொன்னீங்கமா கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்சினும் நற்றுணையாவது நமசிவாயவே நன்றிமா 🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் உங்களுக்கு உறுதுணையாக நிச்சயம் முருகன் இருக்கிறார்
This is what we need to know in this era as people are easily judging everything. இதுவே சரி. இதன் படி எல்லாரும் இருக்குவே நான் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.
ஓம் நமசிவய🙏🔥
ஓம் சக்தி பராசக்தி🙏🔥
எதையும் நுண்ணியமக அறியாமலோ ஆரையமலோ பேசுபவர்களுக்கு இது இரை அருளால் புரியட்டும்.
எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே.. எல்லாம் வல்லான் தனையே ஏற்று… திருச்சிற்றம்பலம்… 🤘🏼🌟🙏🏼
இறைவன்
பார்த்துக்கொள்வார்அம்மா
நற்றுணையாவது நமசிவாயவே🕉🙏🙏
அருமையான பதிவு ஆத்ம தோழி👍
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே...🙏
அற்புதம்....சிறப்பான விளக்கம்... ஆனால் சில திக மறுத்த மண்டைகளில் இதெல்லாம் ஏறாது....சிறப்பான பதில் வந்து விட்டது... ஆனால் எம்பெருமானை தவறாக பேசியவர்கள் எந்த பாதிப்பும் இன்றி நலமுடன் இருக்கிறார்கள்...ஆனால் அடியேன் இறை வழிபாடு செய்யும் ஒரு ஆன்மா... எனது சாபம் எம்பெருமானை தவறாக பேசியவனை விடாது... அந்த மூடர்களுக்காக தினமும்...பிராத்தனை செய்கிறேன்.... பேசியவனும் அவனை சார்ந்தோரும்... அவன் குடும்பத்தாரும்... அந்த வீடியோ பதிவு செய்தவனும்...அதற்கு துணையாக இருந்தவனும் சீர் குளைவதற்காக.... கண்டிப்பாக எனது சாபம் நிறைவேறும்.. எம்பெருமான் அதை..சாதனை செய்வார்...
கதிரவனை பார்த்து நாய்களெல்லாம் குளைத்ததாம் அதனால் கதிரவனுக்கு என்ன நஷ்டம் ஆகையால் அம்மா இதைஎல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் நாம் செல்வதே நமக்கும் நாய்களுக்கும் உள்ள வித்யாசம் மேலே இருப்பவர் எல்லாருக்கும் ஒரு கணக்கு வைத்திருப்பார் அவரிடம் அனைத்தையும் விட்டுவிடுங்கள் அம்மா சிவாயநம
ஓம் நமசிவாய 🙏🙏🙏 தெளிவான பதிவு சகோதரி நன்றி 👌💐💐💐🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌹🌹🌹🌹🌹
Amma ninga fell pannavendam ma
Thevaiellatha karuththai consider panna vendam ma unga nalla manasu antha Eraivanuku Therium ma so don't worry ma
I love you so much Amma 💗
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ என்று கூறி வணங்குகின்றேன்
🙏ஆடிய பாதனே அம்பல வானனே நின் ஆண்ட கருனையை ஏழை அறிவனோ...🥰
நன்றி சிவாய நம 🙏 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு...
Very well explained. You are an asset for Hinduism. Very happy to have been acquainted with you. God bless you. Vazhga valamudan pallandu with Arogya sowkiyam
அம்மா உங்கள் ஆன்மீக பயணம் தொடர வேண்டும். சிவபெருமான் பார்த்து கொள்வார்.
"அணுவும் நானே அண்டமும் நானே" என்பதை அப்துல்கலாம் அய்யா அவர்கள் பலமுறை மேற்கோள் காட்டி உள்ளார்..
ஆன்மீகத்தில் அறிவியலை கண்டறியலாம்..
நம் பாட புத்தகங்கள் மேல்நாட்டு விஞ்ஞான கூற்றை கற்பிக்கின்றன.. ஆனால் நம் பக்தி இலக்கியங்களில் உள்ள அறிவியல் கூற்றை புறந்தள்ளுகின்றன
நீங்கள் தான் அம்மா நன்றி வணக்கம் ஓம் ஶ்ரீ முருகா போற்றி 🙏💐
அழகான தங்களது பேச்சுக்கு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவை தந்ததர்க்கு நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
நடராஜர் சிலையை வீட்டில் வைக்க கூடாது என்று கூறுவோர்கு இந்த பதிவு ஒரு அழகிய விளக்கம்
🕉ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்🌼
நாடினாய் இடமா நறுங்கொன்றை நயந்தவனே🔥
பாடினாய் மறையோடு பல்கீதமும் பல்சடைப்பனி கால் கதிர் வெண்திங்கள் 🌙
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே💗🔥
என் குருவே நி வாழ்க,நின் சொற்பொழிவு வாழ்வாங்கு வாழ்க , உங்கள் பெச்சு மென்மேலும் ஓங்குக ❤
மிகச் சிறப்பு! உளமார்ந்த நன்றி தாயே! வாழ்க! 🙏🙏🙏🙏🙏
Great speech.Thennadudaiya
Shivane potri ennatavarkum iraiva potri.
தில்லை நடராஜர் திருவடிகள் சரணம் போற்றி
மிகவும் அருமை அம்மா🙏🙏🙏 நன்றி அம்மா 🙏🙏சிவாய நம🌸🌸🌸திருசிற்றம்பலம்🌹
கோடான கோடி நன்றி அம்மா.🙏🙏🙏
ஆத்மார்த்தமான நன்றிகள் கோடி அருமை அருமை அருமை
நன்றிகள் அம்மா அன்பேசிவம்
Correct aah sollirkinga amma.. Ellarum indha padhivai ketka vendum amma
அக்கா தவறானவர்கலூக்கு சரியான முறையில் புரியும் படி கூறியுள்ளது மகிழ்ச்சி😊 அக்கா தங்கையின் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் சரவண பவன் போற்றி 🙏🙏🙏
Nenga theiva avathaaram amma ungala na appadithaan pakkren kodana kodi nanrima
வாரியார் மண்ணில் நான் பிறந்ததே எனக்கு பெருமை🙏🙏🙏 வணக்கம்
மனக்குறை நீங்கியது தாயே!!!
சரியான பதில் அளித்தீர்கள் அம்மா
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்
எனக்கு தெரிந்த இந்த காலத்தில் ஒரு முருக அருள்பெற்ற ஆன்மீக சொற்பொழிவாளர்
உண்மையான விசயம் நன்றீ அம்மா
அற்புதமான பதிவு அம்மா!!
அப்பா பார்த்துய்பார்🙏🏼🙏🏼🙏🏼