தில்லைவாழ் அந்தணர் | THILLAI VAAZH ANTHANAR | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History
Вставка
- Опубліковано 21 лют 2020
- #Nayanmargal #நாயன்மார்கள்
நாயன்மார்கள் வரலாற்றை வாரம் ஒரு பகுதியாக தொடர்ந்து சிந்திக்க உள்ளோம். அடியார்களின் வரலாற்றை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
மேலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
அந்த காலம் மாதிரி கோவில் கோவிலாக போய் வழிபடவே மனம் விரும்புகிறது...சூழ்நிலை தடுக்கிறது... ஆசிரியப்பணி கூட வெறுத்துட்டேன் ...எல்லாவற்றையும் தூக்கி போட்டு ட்டு வெளியே றவே நான் துடிக்கிறேன்.... கலி காலத்தில், பெண் கள் பாதுகாப்பு கருத வேண்டியுள்ளது எம்பெருமான் நீயே கதி என நான் துணிந்து வரும் நாளை எதிர்பார்க்கிறேன்...வழி காட்டுங்கள் இந்த அபலைக்கு
அம்மா நீங்கள் கவலை படவேண்டாம் எம்பெருமான் என்றும் துணையாக இருப்பார் கோவில் கோவிலாக ஏறி இறங்கி வழிபடுவதை காட்டிலும் எம்பெருமான் நாமத்தை மனதில் நினைத்துக் சிவபுராணம் படியுங்கள் நிம்மதி கிடைக்கும் இறைவனுடைய நல் ஆசியும் பெருகும்
எனக்கும் அதே எண்ணம் தான். சூழ்நிலை மற்றும் குடும்பம் காரணமாக இயலாது. தங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. நன்றி
Me too feeling same...
❤
ஏராளமான பெண்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறீர்கள். ஐயனிடம் விண்ணப்பமிடுங்கள் 🙏🙏
இது போன்ற அற்புதமான தெய்வீக புராணங்களை சொல்லுங்கள் அம்மா... நன்றி.. நன்றி.. சிவாய நம..
எதிர்பாராத பலன். தங்கள் வாயிலாக 63 நாயன்மார்களின் வரலாற்றை கேட்பது. தங்களின் ஆன்மீக சேவை மென்மேலும் சிறந்து ஓங்க வாழ்த்துக்கள்.
தூய தமிழில் தூய்மையான அடியார் தொண்டினை தெளிவாக கூறும் சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள். கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பணியை தொடரும் தங்கள் சேவை அற்புதமானது வளர்க தங்கள் இறை பணி.
தில்லைவாழ் நடராஜரே போற்றி போற்றி சிவபெருமானே எல்லோரையும் காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நல் முடன்
வணக்கம்.... நான் பிறந்த ஊர் சிதம்பரம், புகுத்த ஊர் திருச்சி.... பிறந்த இடம் இவ்வளவு பெரிய சிறப்பு பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.... நடராஜை நினைக்காத நாள் இல்லை.... இத்தகவல் மேலும் மேலும் இறை அன்பை வளர்கிறது.... பதிவிற்கு நன்றி அக்கா....
மிக்க நன்றி அம்மா, தீட்சிதர்கள் வரலாறு இதுவரை தெரிந்து கொண்டதில்லை, தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் 🙏🙏திருச்சிற்றம்பலம்
அருமை சகோதரி! இறைவன் அருளால் தில்லைவாழ் அந்தணர்கள் பற்றி அறிந்து கொண்டேன்! நன்றி இறைவா! திருச்சிற்றம்பலம்
தாயே தில்லைவாழ் அந்தணர் தம் தரிசனம் கிடைப்பதற்கு அருள்புரிந்த தங்கள் திருவடிகளுக்கு நன்றி🙏🙏🙏
Nan oru thillai pen... Thillai vazh anthanarai patri sonnadhuku migavum nandri...
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா, மிகவும் புண்ணியமான தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் அம்மா, மிக நண்றி அம்மா, குருவே சரணம் ! 🌹🌹🌹🙏
அப்படியென்றால் சைவத்துக்குள் வைணவமும் பொதிந்துள்ளது என்கின்ற ஆச்சர்யமான விசயத்தையும் எடுத்துரைத்துள்ளீர்கள் அற்புதம் அற்பும்
சிவ சிவ 🙏🙏நன்றி..... நன்றி 🎉தங்களுக்கு எம்பெருமானின் அருட் கருணை துணையம்மா🙏🙏
I m extremely happy to see this video, because yesterday during sivarathri pooja i was thinking to request you to do video for 63 nayanmar's history.
Now you have posted it. Thanks to universe for making this happen soon.
Thanks to @Athma gnana maiyam.
ஓம் நமசிவாய அம்மா மிகவும் அருமையாக உள்ளது நன்றி அம்மா
I was expecting such detailed explantation on Nayanmars for many days - now I got it - thank you, explaned very well , my eyes got tears while narrating on the gift received after 2999 thilai val anthanar - Natrajar' -and moreover, I was waiting for 'Nambi Arurar' thirumanam ( marriage) and how it relates to Nayamars story
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன். மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
இறைவன் தந்த மாணிக்கம், நன்றி சகோதரி,
அம்மா இன்னும் முழு வீடியோவையும் பார்க்கவில்லை நாயன்மார்கள் வரலாற்றை வாரந்தோறும் எங்களுக்கு சொல்லி கோடி புண்ணியம் சேர்த்துக் கொள்ளப் போகிறீர்கள் இருகரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்கி கேட்டுக்கொள்ள காத்திருக்கிறோம் புண்ணியமா போகட்டும்
வணக்கம் , ஓம் நம சிவாய,63 நாயன்மார் திருவடிகள் போற்றிதிருத் தொண்டத் தொகை யில் உள்ள அடியவர்களின் பெருமை யை உங்கள் மிக அருமையான அற்புதமான பேச்சு முலம் இப்போ தாவது அறிந்தேனே, தங்கள் கைலாய மலை தரிசனம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது, 10 ,15 வருடங்கள் முன் நான் எப்படியாவது "" அவன் அருளாலே அவன் தாள் பணிந்து ""ஆயுள்க்குள் பார்த்து விட ஏஏஏஏ...ங்கினேன்....ஏங்கிக்கொண்டுள்ளேன் என் உடல் நிலையை நினைச்சா...முடவன் கொம்புத்தேன்க்கு ஆசை பட்டது போல்.... கோடி,,நன்றி..... உங்களுடன் அலைபேசியில் 1,2 நிமிடம் பேச வாய் ப்பு கிடைக்குமா
மிகவும் அருமை சகோதரி க்கு மிக்க நன்றி
அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் வாரியார்சுவாமிகள்தாள்பணிகிறேன்
🐎சூப்பர் 🙏அன்பே சிவம் சிவமே அன்பு 🙏👌
அருமையான பதிவை கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா, . திருச்சிற்றம்பலம்...
Amma வைகை ஆற்றில் அழகர் இறங்குதல் பற்றிய வரலாறு சொல்லுங்க.. அது பற்றி தெரியாது
நின் தமிழை கேட்ட கேட்ட யான் பெற்ற இன்பமானது *****தில்லை அம்பலவாணர் பேற்றியாகவே யாம் தியாணிக்கிரோம்***** அம்மா.....நின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்
*****(((((தில்லைவாழ் அந்தணர்கள் கையெழுத்து கூப்பி சிக்கெனவே திறைதிரந்து பறவடியை காட்டி நஞ்சுண்ட கண்டனுக்கு கொன்றை மலர் சாற்றி நல்லதிரு சாந்துனையும் அம்பிகையை போற்றி குஞ்சித பாதம் தனது மனதில் உருவேற்றி கோபாலகிருஷ்ணன் தொழும் நடராஜ மூர்த்தி******)))))
தில்லை வாழ் அந்தணர்கள் திருவடி போற்றி போற்றி
மிகவும் அற்புதமான விளக்கம்.தாங்கள் எல்லா நலங்களும் பெற்று நீடூழி வாழ்க.
ரொம்ப நன்றி அம்மா எதிர்பார்த்து காத்திருந்தேன் 😊
அக்கா உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இறை அருள் போல உள்ளது 🙏. நமது மரபின் அடிப்படை செல்வங்களை எடுத்துக் கூறுவது கூடுதல் சிறப்பு 🙏🙏🙏. ஓம் நமசிவாய சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏
ரெம்ப நல்லா இருக்குThank you very much Amma ,Athma gnana maiyam, and you tube.
Thanku mam ithu pondra aanmeega thagaval unga moolamamaaga mattume kidaikirathu .I am happy
Very good information mam.
Thank you for explaining.
Namashivaya 🙏🙏
ஸ்ரீவி. அம்மா நாயனார்கள் வரலாறு மிகமிக சிறப்பாக உள்ளது
Romba naal manasula nenachitu irunthen ma naayanmargal pathi therinjuka...Thank u amma..god bless u ma
அருமை வார்த்தை சகோதரி மிக நன்றி
தில்லைவாழ் அந்தனர்தம் அடியார்க்கும் அடியேன்
அருமையான விளக்கம், நன்றி 🙏🙏
மிக்க நன்றி அம்மா......🙏🏼🙏🏼🙏🏼
திருச்சிற்றம்பலம் .. தில்லை அம்பலவாணரே போற்றி .. தகவல்களுக்கு நன்றி அம்மா
சிவாயநம அம்மா🙏
விரைவில் தீட்சை பற்றி பதிவிடுங்கள் பல சந்தேகங்கள் உள்ளது அம்மா 🙏🙏🙏
Arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you madam..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி தாயே ஓம் நமச்சிவாய
ஆஹா. . . ஆஹா. . . அற்புதம் அம்மா அற்புதம். இத்தனை நாள் எனக்கு தெரியவில்லை. நன்றி அம்மா நன்றி🙏🙏🙏🙏
Edirpartha videos varugirathu Mikka nandri
சிறந்த தெளிவான விளக்கம். ரொம்ப நாளாயிருந்த சந்தேகம் விலகியது. கடவுள் எங்களுக்கு கொடுத்த தெய்வபிறவி அம்மா நீங்கள்.
தீட்சிதர்களின் உயர்ந்த நடைமுறை சிறப்பிக்கப்பட்டது
மிகவும் ஆழ்ந்த அகண்ட அறிவு அம்மா !!!
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏
நன்றி ஆத்மா ஞானம் மையம் 🙏🙏🙏
அற்புதம் அருமையான விளக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அக்கையார் 👣👣🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼♥️💐🍫♥️💐♥️💐💐சிவாயநம சிவாயநம
தொன்மையான உண்மை விளக்கம் அளித்தமைக்கு நன்றி ... ஆனால் கேரளாவில் இருந்து வந்த நம்பூதரி வர்க்கத்தவரே தீட்சிதர்கள் என்ற கூற்றின் வரலாறு என்ன அம்மையே
Excellent மிகவும் நன்றி
எங்கள் சகோதரிக்கு மிக மிக நன்றிகள்...🙏🙏
ஆழ்வர்கள் பற்றியும் கூருங்
கள் 🙏🙏
நன்றி அக்கா மிக நல்ல பதிவை தந்தீர்கள் மிக்க நன்றி அக்கா
உங்கள் நற்பணிக்கு நன்றிகள் பலகோடி அம்மா 🙏🙏🙏🙏🙏
Arpudham Akka 😊💜🙏🏻🧚♀️
அருமை அருமை டியர் நன்றி நன்றி டியர் 😇😍🙏💖👍
Much awaited videos from u mam... Thank u very much
நமசிவாய வாழ்க 🙏
நாதன் தாள் வாழ்க 🙏
குருவே சரணம் 🙏
அண்ணாமலை அம்மையே நானும் உங்கள் மன நிலையிலேயே உள்ளேன் வாருங்கள் இருவரும் இணைந்து சிவாலயம் தொறும் சென்று தரிசிப்போம் தொடர்பு கொள்க
ஓம் நமசிவாய வாழ்க நாயன்மார் வாழ்க.,....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Clarity explanation on depth of story - interesting-thillai val anthanar story - Adiyarkum adiyen' - a book on 'periya puranam' by tamilmudi swamigal - explained above for followup -
சிவ தீட்சை பற்றியும், பெறுவது பற்றியும் விளக்கம்
வணக்கம் அம்மா..🙏
வணக்கம் அக்கா விளக்கம் அருமை அருமை மிக நன்றி நன்றி நன்றி அக்கா அனைவரு க்கும் நன்றி வாழ்க வளமுடன்
அருமை..சிவபுராணத்திலுள்ள
ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் தாருங்கள் அம்மா..
சிவாய நமக மிக அற்புதமான பதிவு அக்கா
தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் 🙏
Mikka nandri ma. Mei selirkirathu(goosebumps).🙏🙏🙏
Waiting for a long time. Thank you for sharing. 🙇♀️🙇♀️
மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்
அற்புதம் அம்மா அருமையான பதிவு நன்றிகள் பல
சிறந்த தெளிவான விளக்கம்.
ஓம் நமசிவாய வாழ்க
U r great.i am your fanvalka neengal
Ammaiye Muruga perumaan aasiyil Vazhge Valamudan 🙏
Super Amma 💖💗💕
Nandri... thank you
Romba thanks mam , ungalala yellame therichekiren
Supper beautiful story
Super nice 🙏🙏🙏👏🤗
61 சுந்தரர் பெருமானோடு கதை நின்று போனதே.. மீதமுள்ளவர்களைப் பற்றியும் போடுங்கள் தாயே.
Vanakkam Ammaa..Nayanmaargal kurithu ketpatharku mikkavum magizhchiyaa ullathu.Kudiya viraivileyee Azhwargal kurithu paathivugal iduga.Nandri🙏🏻
Arumayaana pathivu amma 👍🏻
Mikka nantri! 🙏🏻
நன்றி அம்மா
Very divine and feeling blessed 🙏
Super thanks medam very very good.
Rhomba thelivaaga sonneergal nandri
அருமை
Ungal Thondu valarga
Mikka nanri Amma.. om namah shivaya 🙏🙏🙏
Mangayarkarasi sister i like your speech very much unga gurunathar varriyar swamigal vallkai varalaru super nan innum tharinjikkanum pls ennum neenga aanmigam Patti sollanum sister pls 🙏
நன்றி குருவே சரணம் 🙏🙏🙏
சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
அருமையான தொகுப்பு அம்மா...
🙏🙏🙏 சூப்பர்
ஆழ்வார்கள் பற்றி சொல்லுங்கள் அக்கா🙏🙏
மிக்க நன்றி அம்மா...அற்புதமான பதிவு... 🙇🙇🙇
அருமையான பதிவு