இப்போது உள்ள ஊடகங்கள் போல அந்நாளில் இல்லை..இது போல பாடல்களை திருவிழா க்களில் மட்டுமே கேட்க முடியும்..இன்று வரை அத்திருவிழக்கலையும் மறக்கமுடியாது, இப்பாடலையும் மறக்கமுடியாது...#
இந்தப் பாடல் 2024 மட்டுமல்ல 250 ஆண்டுகள் ஆனாலும் நான் கேட்டுக் கொண்டுதான் இருப்போம் நான் சிறுவயதில் எங்கள் ஊர் விசேஷங்களில் கம்பத்தில் ரேடியோ செட் கட்டப்பட்டிருக்கும் அப்பொழுது இந்த பாடல்களை நான் கேட்டு ரசித்திருக்கிறேன் இது மட்டுமல்ல சிந்துநதி பூ பிலிம் சாங்ஸ் ஆல் இன்னும் நிறைய பாடல்கள் உள்ளன❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
படம்:திருமதி பழனிச்சாமி(PAID TRACK) பாடகர்:எஸ்.பி.பி,🌹🙏 மின்மினி🌹🙏 ஹே... ஹே... அர அர அர அர... ஹே.. ஹே... ஹே... அர அர அர அர... ஹே ஆ..ஆ..ஆ..ஆஆஆஆ.... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு வீதியிலே... வீதியிலே... ஏன் பூரதம் சுத்தி வருது ஒரு பொன்மணிய தேடி வருது.. அடி ஊர்கோலம் போவோமா... இளம் ஜோடியினு ஆவோமா... ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு வீதியிலே.. வீதியிலே... Uploaded by...(PAID TRACK) அம்மா @Icebarbarian 😘🌹🙏 அம்மா @SJanaki2019 😘🌹🙏 @SjanakiKalees👶 ஆண்: மச்சான் உன் பொன்னுமணி மங்காத தங்கமணி கிட்டாதையா...ஆஆ வச்சாலும் நல்ல குறி நம்மூரு பச்சகிளி சிக்காதையா...ஆஆ அண்ணாச்சி விட்ட ரதம் எந்நாளும் வெற்றி பெறும் நிக்காதையா...ஆஆ முக்காடு போட்டுக்கிட்டு உன் வாய பொத்திக்கிட்டு உக்காரையா...ஆஆ வட்டம் போடும் வாலிப காத்து திட்டம் போட்டு பாடாதா...ஆஆ பாட்டு கேட்டு வாசனை பூவும் பக்கம் வந்து ஆடாதா...ஆ கிட்டாதது கிட்டும் வரை மல்லாடுற கில்லாடி நான்...ஹே... பெண்: .ஹே.அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு வீதியிலே.. வீதியிலே... ஒரு பூரதம் சுத்தி வருது... அது பொன்மணிய தேடி வருது... இது ஆகாத வேலை தான் வந்து மாட்டாது சேலை தான் ஹே... அம்மன் கோவில் வாசலிலே. .. வாசலிலே... அய்யனாரு வீதியிலே... வீதியிலே... Uploaded by..(PAID TRACK). அம்மா @Icebarbarian 😘🌹🙏 அம்மா @SJanaki2019 😘🌹🙏 @SjanakiKalees👶 பெண்: எட்டாத கொம்புபழம் கிட்டாத குள்ளநரி அந்நாளிலே...ஏஏ சீ... சீன்னு... சொல்லிபுட்டு வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே...ஏஏ ஆண்: விக்காம வத்திக்குச்சி பக்குனு பத்திக்குச்சி பெண்ணாசதான்..ஆஆ பொண்டாட்டி வேணும் இப்போ கொண்டானு கேக்குதடி என்னாசதான்..ஆஆ லவ்வு பண்ணும் நாடகம் எல்லாம்.. இவ்ஊர் மண்ணில் வேகாது.. சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும் கைக்குள் வந்து சேராது... அண்ணாச்சி தான் கைய வச்சா மண்ணானதும் பொன்னாகிடும்..ஹே ஹே... அம்மன் கோவில் வாசலிலே. .. வாசலிலே... அய்யனாரு வீதியிலே... வீதியிலே... ஏன் பூரதம் சுத்தி வருது ஒரு பொன்மணிய தேடி வருது.. பெண்:இது ஆகாத வேளைதான் வந்து மாட்டாது சேலைதான்.. ஆண்: ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு வீதியிலே... வீதியிலே..🌹🙏🌹👍❤
என்ன மாதிரியான இசை என்ன மாதிரியான குரல் வளம் இசையும் பாடலும் அருமை அருமை மறக்க முடியாத காதல் பாடல்கள் ..90களில் ...தொலைக்காட்சியில் பார்த்த ஒளியும் ஒலியும் ஞாபகம் வருகின்றது
ஹே... ஹே... அரஅரஅரஅர... ஹே ஹே... ஹே... அரஅரஅரஅர... ஹே ஆஆஆஆஆஆஆ.... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு விதியிலே... விதியிலே... என் பூரதம் சுத்தி வருது ஒரு பொன்மணிய தேடி வருது அடி ஊர்கோலம் போவோமா இளம் ஜோடியினு ஆவோமா ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு விதியிலே... விதியிலே... மச்சான் உன் பொன்னுமணி மங்காத தங்கமணி கிட்டாதையா... வச்சாலும் நல்ல குறி நம்மூரு பச்சகிளி சிக்காதையா... அண்ணாச்சி விட்ட ரதம் எந்நாளும் வெற்றி பெறும் நிக்காதையா... முக்காடு பொட்டுக்கிட்டு உன் வாய பொத்திக்கிட்டு உக்காரையா... வட்டம் போடும் வாலிப காத்து திட்டம் போட்டு பாடாதா... பாட்டு கேட்டு வாசனை பூவும் பக்கம் வந்து ஆடாதா... கிட்டாதது கிட்டும் வரை மல்லாடுற கில்லாடி நான்... ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு விதியிலே... விதியிலே... ஒரு பூரதம் சுத்தி வருது அது பொன்மணிய தேடி வருது இது ஆகாத வேலை தான் வந்து மாட்டாது சேலை தான் ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு விதியிலே... விதியிலே... ஏட்டாத கொம்புபழம் கிட்டாத குள்ளநரி அந்நாளிலே சீ... சீ... சொல்லிபுட்டு வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே விக்காம வத்திக்குச்சி பக்குனு பத்திக்குச்சி பெண்ணாசதான் பொண்டாட்டி வேணும் இப்ப கொண்டானு கேக்குதடி என்னாசதான் லவ்னு பண்ணும் நாடகம் எல்லாம் இவ்வு மண்ணில் வேகாது சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும் கைக்குள் வந்து சேராது அண்ணாச்சி தான் கைய வச்சா மண்ணானதும் பொன்னாகுமே ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு விதியிலே... விதியிலே... என் பூரதம் சுத்தி வருது ஒரு பொன்மணிய தேடி வருது அடி ஊர்கோலம் போவோமா இளம் ஜோடியினு ஆவோமா ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு விதியிலே... விதியிலே...
Movie ::: THIRUMATHI PALANISAMY ♦️ Released in :. 25th OCTOBER 1992 Music ::: Isaignani ILAYARAJA 💚 Vocal ::: SPB 💚 MINMINI ♥️ Lyrics :: VAALI ♥️ Directed by ::: R.SUNDARRAJAN
The legend Sathyaraj...sir..semma alagu & acting...& legend Gondamanisir...semma...ivanga rendu peru compination...vera level...a ieukkum..R. sundharajan..sir..direction..amazing..Kovaisarala mam..super..Heroine Sukanya..mam semma alaga irukkanga..Sathyaraj sir , Sukanya mam..super..pair..all movie..super.hit...legend..Raja sir music..yeppa...raja..raja than..legend..Vali sir...lyrics...super...& The legend..Padum nila SPB...sir..voice..vera level...my all time favourite..singer..all heros..perfect..suitable..voice..SPB..sir..We will miss you sir....😢😢😢
அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் கூடுதம்மா பொங்க வச்சி பூச வச்சி தந்தனம் பாடுதம்மா அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் கூடுதம்மா பொங்க வச்சி பூச வச்சி தந்தனம் பாடுதம்மா அவ உன் கணக்கையும் என் கணக்கையும் பார்த்து வச்சிருக்கா இப்ப யார் கணக்கு நியாயமுன்னு தீர்த்து வச்சுருவா எடுக்குற காலத்துல எடுக்க வச்சவதான் ஆத்தா கொடுக்கிற காலம் வந்தது கொடுக்கப் போறவதான் அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் கூடுதம்மா பொங்க வச்சி பூச வச்சி தந்தனம் பாடுதம்மா…. காத்து மயங்காது வெலகி நில்லு நேரம் நிலைக்காது வழிய விடு சாமி உறங்காது மெல்ல நினைக்கும் காலம் கடந்தாலும் கண்ணத்தொறக்கும் புலிதான் நரியைக் கண்டு பதுங்கி அடங்கிடுமா எதுத்து மீறி நின்னா வெட்கப்பட்டு குனிஞ்சிடுமா கிழக்கு சிவந்தாக்கா ஊருக்கெல்லாம் வெளிச்சம் வரும் பொழுது விடிஞ்சாக்கா பூமிக்கெல்லாம் பொழப்பு வரும் எரியும் நெருப்பு இப்பவும் எப்பவும் கையில் அடங்கிடுமா…. அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் கூடுதம்மா பொங்க வச்சி பூச வச்சி தந்தனம் பாடுதம்மா…. ஹேய் ஹேய் வேம்பெடுத்து சூலெடுத்து ஆத்தா வாறா வந்து தீமை எல்லாம் தீர்க்கப் போறா கோபம் கொண்டு வீரம் கொண்டு ஆத்தா வாரா கெட்ட கூட்டத்தையே சாய்க்கப் போறா இது வரைக்கும் ஆடுன ஆட்டம் எடுக்கவேணும் ஊரவிட்டு ஓட்டம் ஹேய்ய்…யா… ஆடுனது யாரு வீட்டு தோட்டம் காலம் வந்து கை விலங்கு மாட்டும் பஞ்சவர்ணக்கிளியே ஒரு பசுந்தோளுக்குள் புலியே வரவேண்டும் நீ வெளியே இனி ஜம்பம் பழிக்காதே ஹேய்யா… கோபம் கொண்டு வீரம் கொண்டு ஆத்தா வாரா கெட்ட கூட்டத்தையே சாய்க்கப் போறா….
இப்பாடலை 2024 ல் கேட்பவர்கள் உள்ளீர்களா
Yes bro
நா இருக்கன் 😂
Ada amanga ketutu than irupen.. Saagura varaikum ketute irupen ❤❤❤❤❤❤❤❤
❤
@@En_Iniya_Thanimayea 😊
நானும் 1987 kids தான்.அதுனாலதான் புதிய பாடலை விட 90s பாடல் மனதிற்கு பிடிக்கிறது.
தல சூப்பர் 👍👍👍. நானும் 1987 வருடம் பிறந்தேன்.அது எல்லாம் ஒரு காலகட்டம்.இனி நினைத்தால் கூட வராது.
Same to me
I am DDED STUDENT. INTHA SONG YANAKU ROMPA PUDIKUM.PADAM THRUMATHI PALANISAMY.
செமயன songs
நான் 1999 எனக்கும் பிடிக்கும் அண்ணா
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ இனம் புரியாத சந்தோஷம். பழைய ஞாபகங்கள்..
Yes
உண்மை ❤️
Fact...........
Me too bro.. Apdeeye oru happy package indha song
yes
கிராமத்தில் பிறந்தவர்களுக்கே இந்த பாடலின் உணர்வுகளை ரசிக்க முடியும்....இசை அரசன்
suppar anna
❤@@PoovarasanPoovrasan
9XM I @@PoovarasanPoovrasan
நான் என் காதலியை சந்திக்க அவங்க ஊர் திருவிழா சென்றது எல்லாம் நினைவு வருகிறது ❤❤❤
😄👍🏿
❤❤❤❤
நானும்.
😂super
👍🏻👍🏻👍🏻
இது இன்னும் எத்தனை வருடம் கழிச்சு கேட்டாலும் அதே இனிமை .. என்னைக்கும் சலிகவே சலிக்காது..😍😍😍😍😋
🙏🌹❤️
Kandippaa
சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும்..,பழைய நினைவுகள் 😇😪😥😢💞💞💞
ஆமா 😂😂
ஐயா பாலசுப்பிரமணியம் குரலே தனி இனிமை.
இப்போது உள்ள ஊடகங்கள் போல அந்நாளில் இல்லை..இது போல பாடல்களை திருவிழா க்களில் மட்டுமே கேட்க முடியும்..இன்று வரை அத்திருவிழக்கலையும் மறக்கமுடியாது, இப்பாடலையும் மறக்கமுடியாது...#
👍👌
Super ma
True
Super kalaata song..... 🚴
❤️❤️❤️❤️🙏🙏🙏🔥🔥😘😘👍👍👍
அனைத்து கோவில் திருவிழாக்களிலும் ஸ்பீக்கரில் எட்டு திசையிலும் முலயங்கியது இந்த இளையராஜாவின் இசை and SPBன் குரல். அப்படி ஒரு மகிழ்ச்சியான காலம் அது.
90's Ku பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
எஸ் பி பாலசுப்ரமணியம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்
Thanks Please Subscribe for more 🤝 Videos.
Ok ba
என்ன பன்றது? பொக்கிஷம் ரொம்ப நாளைக்கு நிலைக்காம போயிருச்சே!
I miss spb
Yyuu
S.P.B.sir our kadvizhal
20 வருடங்களுக்கு முன்பு கிராமங்களில் திருவிழாக்களில் அதிகமாக கேட்கப்பட்ட பாடல்
நடிகர்"டைரக்டர் " பாக்கியராஜ் சார் வீட்டில் உக்காந்து இந்த பாடலை பார்த்துட்டு இருக்கேன்.... டைம் 1.42pm தேதி 2/7/2021😍😍😍
Super Suganya teacher
Cycle otti site adichalum kaikkul vanthu serathu intha line pudikkum
Super sir
@@geethavenkatesh5392 avalo veri
இரவு நேர பயணங்களில் பேருந்து நிற்கும் சிற்றுண்டிகளில் இந்த பாடல் நிறைய முறை கேட்டு இருக்கிறேன்....
Spb sir தமிழ் சினிமா வரலாற்றில் கிடைத்த ஒரு பொக்கிஷம்......🙏🙏🙏🙏
மனசு சொக்குது இந்த பாட்ட கேட்கும் போது.
Iyoo unmai unmai
இளையராஜா, SBP, இவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே நமக்கு கிடைத்த வரம்
Sariyana pathil
@@kbabuitbbye 0:29 0:41 0:42
இப்பாடலை கேட்கும் போது ஞாபகம் வருகிறது நம் இளையராஜாவின் தேன் இன்னிசை.....
சூப்பர் பாடல் இளையராஜா S.P.B.நன்றி சார் இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் கேட்டும் சலிக்காத பாடல் நன்றி சார்
Ramachandiran
@@ramachandiranramachandiran4117gggggggzzztprr to
yes
m5
உலகில் இசை உள்ள வரை இளையராஜா. எஸ் பி சார் புகழ் நிலைத்து நிற்கும் ஒரு போதும் அழிந்து போகாது 👌👌👌
Lovely comant
@@SivaKumar-fb1gm .
@@SivaKumar-fb1gm ..
I lovely 🎵
உண்மை
இந்தப் பாடல் 2024 மட்டுமல்ல 250 ஆண்டுகள் ஆனாலும் நான் கேட்டுக் கொண்டுதான் இருப்போம் நான் சிறுவயதில் எங்கள் ஊர் விசேஷங்களில் கம்பத்தில் ரேடியோ செட் கட்டப்பட்டிருக்கும் அப்பொழுது இந்த பாடல்களை நான் கேட்டு ரசித்திருக்கிறேன் இது மட்டுமல்ல சிந்துநதி பூ பிலிம் சாங்ஸ் ஆல் இன்னும் நிறைய பாடல்கள் உள்ளன❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
2050லிலும் மை ஃபேவரிட் சாங்
மனசுக்கு இதமான பாடல் வரிகள் ❤️❤️வருடங்கள் கடந்தாலும் மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி 😘
சத்யராஜ் - சுகன்யா is the best Pair in tamil cinema..... 😍😍😍
என் உள்ளம் கவர்ந்த இதயம் கனிந்த பாடல்...... என்றும் அன்புடன் கேட்டு மகிழும் பாடல் இனிமையான குரல் 😍❤️♥️😍🥰🤩💞💕💯
B hul bbye
கிராமத்தில் பிறந்தவர்களுக்கே இந்த பாடலின் உணர்வுகளை ரசிக்க முடியும் 👌
Unmai unmai gobal
Vake
0 by.
Unmai than ❤️❤️❤️
Ama
நூறு வருடமானாலும் இதுபோல் ஒரு பாடல் வருமா என்பது தெரியவில்லை மனசுக்கு பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சின்ன வயசில் இருந்து இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
இந்த பாடலை 2021 இல் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க
2022 கேட்டுக்கும் பொழுது நீங்களே கமெண்ட் பண்ணுங்க
Rompa ropma nalla song rompa pitikum
Fantastic songs
Eanku rompa pitikum
@@subath.ramanas5328 YtT💒💒😀😀😀😀😀💒💒😀
4 .4.21 இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இந்த பாட்டு கேட்டுக்கொண்டு காரில் செல்கிறேன்
Oh
@@murasu3695 and and and I will have limited internet ghgggggggggg
👍👍👍
Super sir
Wow
நா இன்னும் உயிரோட இருக்க காரணம் இளையராஜாவின் பாடல்கள் னாலே...... 🤧❤️
சரியான உருட்டு Bro 😁😁😁
@@enakkuloruvan9802 😂
(25.10.2020) இன்றைய நாளில் 1992 m (25.10.1992) வருடம் ரிலீஸ் ஆன திரைப்படம். வேற லெவல் song.
super
Apo naan pirakarathuku oru maasathuku munnadi
I am 1992 . 😍💔💔💔💔💔
90s songs🎵 super😍💐
25.12.2021 இன்றுடன் 29 வருடங்கள் ஆகிறது
படம்:திருமதி பழனிச்சாமி(PAID TRACK)
பாடகர்:எஸ்.பி.பி,🌹🙏
மின்மினி🌹🙏
ஹே... ஹே... அர அர அர அர... ஹே..
ஹே... ஹே... அர அர அர அர... ஹே
ஆ..ஆ..ஆ..ஆஆஆஆ....
அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு வீதியிலே... வீதியிலே...
ஏன் பூரதம் சுத்தி வருது
ஒரு பொன்மணிய தேடி வருது..
அடி ஊர்கோலம் போவோமா...
இளம் ஜோடியினு ஆவோமா...
ஹே... அம்மன் கோவில்
வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு வீதியிலே.. வீதியிலே...
Uploaded by...(PAID TRACK)
அம்மா @Icebarbarian 😘🌹🙏
அம்மா @SJanaki2019 😘🌹🙏
@SjanakiKalees👶
ஆண்: மச்சான் உன் பொன்னுமணி
மங்காத தங்கமணி கிட்டாதையா...ஆஆ
வச்சாலும் நல்ல குறி
நம்மூரு பச்சகிளி சிக்காதையா...ஆஆ
அண்ணாச்சி விட்ட ரதம்
எந்நாளும் வெற்றி பெறும் நிக்காதையா...ஆஆ
முக்காடு போட்டுக்கிட்டு
உன் வாய பொத்திக்கிட்டு உக்காரையா...ஆஆ
வட்டம் போடும் வாலிப காத்து
திட்டம் போட்டு பாடாதா...ஆஆ
பாட்டு கேட்டு வாசனை பூவும்
பக்கம் வந்து ஆடாதா...ஆ
கிட்டாதது கிட்டும் வரை
மல்லாடுற கில்லாடி நான்...ஹே...
பெண்: .ஹே.அம்மன் கோவில்
வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு வீதியிலே.. வீதியிலே...
ஒரு பூரதம் சுத்தி வருது...
அது பொன்மணிய தேடி வருது...
இது ஆகாத வேலை தான்
வந்து மாட்டாது சேலை தான்
ஹே... அம்மன் கோவில் வாசலிலே.
.. வாசலிலே...
அய்யனாரு வீதியிலே... வீதியிலே...
Uploaded by..(PAID TRACK).
அம்மா @Icebarbarian 😘🌹🙏
அம்மா @SJanaki2019 😘🌹🙏
@SjanakiKalees👶
பெண்: எட்டாத கொம்புபழம்
கிட்டாத குள்ளநரி அந்நாளிலே...ஏஏ
சீ... சீன்னு... சொல்லிபுட்டு
வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே...ஏஏ
ஆண்: விக்காம வத்திக்குச்சி
பக்குனு பத்திக்குச்சி பெண்ணாசதான்..ஆஆ
பொண்டாட்டி வேணும் இப்போ
கொண்டானு கேக்குதடி என்னாசதான்..ஆஆ
லவ்வு பண்ணும் நாடகம் எல்லாம்..
இவ்ஊர் மண்ணில் வேகாது..
சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும்
கைக்குள் வந்து சேராது...
அண்ணாச்சி தான் கைய வச்சா
மண்ணானதும் பொன்னாகிடும்..ஹே
ஹே... அம்மன் கோவில் வாசலிலே.
.. வாசலிலே...
அய்யனாரு வீதியிலே... வீதியிலே...
ஏன் பூரதம் சுத்தி வருது
ஒரு பொன்மணிய தேடி வருது..
பெண்:இது ஆகாத வேளைதான்
வந்து மாட்டாது சேலைதான்..
ஆண்: ஹே... அம்மன் கோவில்
வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு வீதியிலே... வீதியிலே..🌹🙏🌹👍❤
1990-95வரை 5ம் வகுப்பு தமிழ் பாடநூல்(2:30 min) அட்டை இப்படித்தான் இருக்கும்....அருமையான பாடல்
நான் ரொம்ப ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று
அப்படியே 20 வருஷம் முன்னாடி போய் தெருவில் நடந்து கொண்டு யாரோ ஒரு வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டு செல்வது போல் உள்ளது இப்போது🔥
25 வருஷம் முன்னாடி 😁
@@gowrishankervel4689 நான் கேட்டது 20 years முன்னாடி😁
Unmai
இந்த படம் இந்த பாட்டு மாதிரி மீண்டும் ஒரு பாட்டு கேட்க முடியாது இந்த பாட்டு வந்த பொழுது எங்கள் வீட்டில் ரேடியோ இல்லை பக்கத்து வீட்டில் தான் கேட்பேன்
@@siragugalpagetn25___7 then i'm elder to you
இந்த பாடல் எப்போதும் கேட்டாலும் சுகமே மிகவும் அருமையான பாடல்
ஆமாம் அவ்வளவு சூப்பர் இந்த பாடல்...அழகே..உங்களை போல்
@@sivamurugansivamurugan9740 yess lovely
😁
Unmaiya
Sema
எனக்கு மிகவும் பிடித்த பாடல் பாடல் கேட்டால் எனக்கு சின்ன வயசு ஞாபகம் 👍👍👍
S.B.B sir voice Idaiyila varumpothu evvalavu sugama irukku...👌👌👌👌👌
Crct
இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த சாங்க என்ன காரணமான அதிகம் பார்ப்பேனா சுகன்யா கையில் வைத்திருக்க அஞ்சாங்கிளாஸ் புக்காகவே பார்ப்பேன்
Me
Sathyaraj and Suganya best pair..
Lovely song.. Isaignani ILAYARAJA Sir rockezzz😍😍😍😍
Suoear
I love you songes
என்ன மாதிரியான இசை என்ன மாதிரியான குரல் வளம் இசையும் பாடலும் அருமை அருமை மறக்க முடியாத காதல் பாடல்கள் ..90களில் ...தொலைக்காட்சியில் பார்த்த ஒளியும் ஒலியும் ஞாபகம் வருகின்றது
2021 entha song keguravanga like panunga
இந்த பாடல்களை ஒலி நாடாவில்லும்,காணொலிப் பேழையில் பார்த்து ரசித்த அந்த 1992 காலம் ❤❤❤❤️🇲🇾
வாலிப கவிஞர் வாலி அவர்கள் வரிகள் காலத்தால் அழியாதவை....
சந்தோசத மடடும் அள்ளி வீசும் பாடல் இது
திருவிழாவில்கேட்டால்
வேறலெவல்
சிந்தாமணி பாண்டி
மதுரை
எத்தனை முறை கேட்டாலும் சூப்பர் பாடல் திருமதி பழனிச்சாமி படத்தில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
Super
.
ஆமாம்
இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காத ஒன்று பழமையானவை ❤️
எங்கள் ஊர்ல திருவிழா அன்றுகாலை 10 &11 மணிக்கு எல்லாம் போடுவாங்க , மட்டன் எல்லாம் சாப்டு கேக்கும் போது சூப்பரா இருக்கும் ❤️❤️❤️
Mutton ah songs ah ji
@@tamilselvik5037 song ji
Really bro
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல். மின்மினி அவர்கள் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை
Suganiya reaction vera level😍😍😍😍😍😍
இந்த பாடல் இப்பொழுது பார்க்கும் 10-09-2020 லைக் பண்ணுங்க
👌👌
@@jackarunjackarun178 💚💚💚💚👍👍👍👍
@@jackarunjackarun178 👌👌👌
🌌
My favorite song🎶🎤
90.s lan yaru like panugaa😍
Super 👌
M
.
,
Me 🙋
ஹே... ஹே... அரஅரஅரஅர... ஹே
ஹே... ஹே... அரஅரஅரஅர... ஹே
ஆஆஆஆஆஆஆ....
அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு விதியிலே... விதியிலே...
என் பூரதம் சுத்தி வருது
ஒரு பொன்மணிய தேடி வருது
அடி ஊர்கோலம் போவோமா
இளம் ஜோடியினு ஆவோமா
ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு விதியிலே... விதியிலே...
மச்சான் உன் பொன்னுமணி
மங்காத தங்கமணி கிட்டாதையா...
வச்சாலும் நல்ல குறி
நம்மூரு பச்சகிளி சிக்காதையா...
அண்ணாச்சி விட்ட ரதம்
எந்நாளும் வெற்றி பெறும் நிக்காதையா...
முக்காடு பொட்டுக்கிட்டு
உன் வாய பொத்திக்கிட்டு உக்காரையா...
வட்டம் போடும் வாலிப காத்து
திட்டம் போட்டு பாடாதா...
பாட்டு கேட்டு வாசனை பூவும்
பக்கம் வந்து ஆடாதா...
கிட்டாதது கிட்டும் வரை
மல்லாடுற கில்லாடி நான்...
ஹே...
அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு விதியிலே... விதியிலே...
ஒரு பூரதம் சுத்தி வருது
அது பொன்மணிய தேடி வருது
இது ஆகாத வேலை தான்
வந்து மாட்டாது சேலை தான்
ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு விதியிலே... விதியிலே...
ஏட்டாத கொம்புபழம்
கிட்டாத குள்ளநரி அந்நாளிலே
சீ... சீ... சொல்லிபுட்டு
வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே
விக்காம வத்திக்குச்சி
பக்குனு பத்திக்குச்சி பெண்ணாசதான்
பொண்டாட்டி வேணும் இப்ப
கொண்டானு கேக்குதடி என்னாசதான்
லவ்னு பண்ணும் நாடகம் எல்லாம்
இவ்வு மண்ணில் வேகாது
சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும்
கைக்குள் வந்து சேராது
அண்ணாச்சி தான் கைய வச்சா
மண்ணானதும் பொன்னாகுமே
ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு விதியிலே... விதியிலே...
என் பூரதம் சுத்தி வருது
ஒரு பொன்மணிய தேடி வருது
அடி ஊர்கோலம் போவோமா
இளம் ஜோடியினு ஆவோமா
ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு விதியிலே... விதியிலே...
நான் சிறுவயதில் பார்த்த படம் ஞாபகத்துக்கு வருகிறது
spb sirஞாபகம் வருகிறது
Suriya
ஐயா அவர்களின் நினைவு எப்போதும் உண்டு இசை பூமியில் உள்ள வரை அவர் புகழ் எப்போதும் இருக்கும்
super.......2021 7 31
சத்யராஜ் பாடல்கள் அணைத்தும் செம்ம சூப்பர்
Movie ::: THIRUMATHI PALANISAMY ♦️
Released in :. 25th OCTOBER 1992
Music ::: Isaignani ILAYARAJA 💚
Vocal ::: SPB 💚 MINMINI ♥️
Lyrics :: VAALI ♥️
Directed by ::: R.SUNDARRAJAN
Very good saaho, school days remembering
மிக அருமையான பாடல் 💕💕
என்னய்யா.....இசை.... அப்பப்பா.....செம....ராசா....🎤🥁🎧
The legend Sathyaraj...sir..semma alagu & acting...& legend Gondamanisir...semma...ivanga rendu peru compination...vera level...a ieukkum..R. sundharajan..sir..direction..amazing..Kovaisarala mam..super..Heroine Sukanya..mam semma alaga irukkanga..Sathyaraj sir , Sukanya mam..super..pair..all movie..super.hit...legend..Raja sir music..yeppa...raja..raja than..legend..Vali sir...lyrics...super...& The legend..Padum nila SPB...sir..voice..vera level...my all time favourite..singer..all heros..perfect..suitable..voice..SPB..sir..We will miss you sir....😢😢😢
இந்த பாடல் டிக் டாக்கில் கேட்டு you tupe வந்தேன். சந்தோசமான காலம் அப்போ. 🥳🥳🎉🥰🥰🥰💯💯
மிகவும் அருமையான பாடல் மிகவும் அருமையான இசை எனக்கு மிகவும் பிடித்த பாடல்
😅 பாடலின் நடுவில் கவுண்டமணி மற்றும் சுந்தர்ராஜன் காமெடி சூப்பர் 90s 🎉🎉🎉🎉
நான் இந்த பாடலை அடிக்கடி கேட்பேன் ❤️❤️
Enna paatu indha pattellam kekka rendu kaadhu podadhu........spb voice eppavum ultimate than😍😍😍😍😍😍😍😍
எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் இந்த பாடல் கேட்டால் மனசுக்குள் ஏதோ ஒரு சந்தோஷம்
இனளயராஜா. அய்யா. சூப்பர்
வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பாடல்...
Apdiye pakkathu oorula irunthu intha song humming matum varum paru....apa ipo nenacha kuda vera level
அம்மன் கோயில் வாசலிலே 🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️🙇🙇🙇🙇🙇
சிரிய வயதில் கேட்ட பாடல் இப்போதும் கேட்க கேட்க மிகவும் அருமையான பாடல் வரிகள் சூப்பர்
மிகவும் அருமையான பாடல் சொல்ல வார்த்தை இல்லை
சுந்தர்ராஜன்..சுப்பர்
very nice song
90's la vantha song pola inme song varuvum varathu. Vara povathum ilai. Nice song😇
Morattu single kuda intha song ketta love pantra aasa vanthudum😁
Unmai thanga
அது ஒரு காலம் திறும்பகிடைக்காது என்னத்த சொல்ல அதுசுகமையா காதலித்து பார்த்தவர்களுக்கு தெறியும்
"Vattam podum valiba kaththu" padum pothu ayyo love u spb sir 💋
இளையராஜா இசையில் .. அழகான திருவிழா பாடல் 💛
SPB குரல் 💛
October 2020 ல் கேட்பவர்கள் like இடவும்
இளையராஜா அவர்களுக்கு நன்றி.
🤗👏💕💞
இளையராஜா ஐயா 🙏🙏🙏
If there is one best thing happened ever in the history of Indian cinema, it is Ilayaraja - SPB Combo ❤️❤️❤️
Kovil function with Ilayaraja songs in SPB voice is always awesome feel 👌
90's பாடல் அருமை இனிமை ஏதோ ஒரு ஞாபகம் 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
எனக்கு மிகவும் பிடித்தா பாடல்
ipdi pattalam ....ipa varathu illa varuvum varathu...ena oru song ya ithu....super
மறக்கமுடியவில்லை திரு.SPB அவர்கள்
Miss you sir
Sathyaraj Sir, goundamani sir ,sundharrajan sir ,manivannan sir almost best of cini field 💐👍👌
இளையராஜா இசை சூப்பர்
என்றும் தமிழ் மொழியின் தனிச்சிறப்பு ❤❤❤
அருமையான பாடல் வரிகள் வாலியின் வரிகள் அருமை
SPB ஐயா அவர்கள் நம்மிடம் தற்போது இந்த மாதிரி இனிமையான பாடல்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்...
பாடல் திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது....
Sundarrajan sir super actor.
அம்மன் கோயில் வாசலிலே
கோடி சனம் கூடுதம்மா
பொங்க வச்சி பூச வச்சி
தந்தனம் பாடுதம்மா
அம்மன் கோயில் வாசலிலே
கோடி சனம் கூடுதம்மா
பொங்க வச்சி பூச வச்சி
தந்தனம் பாடுதம்மா
அவ உன் கணக்கையும்
என் கணக்கையும்
பார்த்து வச்சிருக்கா
இப்ப யார் கணக்கு
நியாயமுன்னு தீர்த்து வச்சுருவா
எடுக்குற காலத்துல
எடுக்க வச்சவதான் ஆத்தா
கொடுக்கிற காலம் வந்தது
கொடுக்கப் போறவதான்
அம்மன் கோயில் வாசலிலே
கோடி சனம் கூடுதம்மா
பொங்க வச்சி பூச வச்சி
தந்தனம் பாடுதம்மா….
காத்து மயங்காது
வெலகி நில்லு
நேரம் நிலைக்காது
வழிய விடு
சாமி உறங்காது
மெல்ல நினைக்கும்
காலம் கடந்தாலும்
கண்ணத்தொறக்கும்
புலிதான் நரியைக் கண்டு
பதுங்கி அடங்கிடுமா
எதுத்து மீறி நின்னா
வெட்கப்பட்டு குனிஞ்சிடுமா
கிழக்கு சிவந்தாக்கா
ஊருக்கெல்லாம் வெளிச்சம் வரும்
பொழுது விடிஞ்சாக்கா பூமிக்கெல்லாம்
பொழப்பு வரும்
எரியும் நெருப்பு
இப்பவும் எப்பவும்
கையில் அடங்கிடுமா….
அம்மன் கோயில் வாசலிலே
கோடி சனம் கூடுதம்மா
பொங்க வச்சி பூச வச்சி
தந்தனம் பாடுதம்மா….
ஹேய் ஹேய்
வேம்பெடுத்து சூலெடுத்து
ஆத்தா வாறா வந்து
தீமை எல்லாம் தீர்க்கப் போறா
கோபம் கொண்டு
வீரம் கொண்டு ஆத்தா வாரா
கெட்ட கூட்டத்தையே
சாய்க்கப் போறா
இது வரைக்கும்
ஆடுன ஆட்டம் எடுக்கவேணும்
ஊரவிட்டு ஓட்டம்
ஹேய்ய்…யா…
ஆடுனது யாரு வீட்டு தோட்டம்
காலம் வந்து
கை விலங்கு மாட்டும்
பஞ்சவர்ணக்கிளியே
ஒரு பசுந்தோளுக்குள் புலியே
வரவேண்டும் நீ வெளியே
இனி ஜம்பம் பழிக்காதே ஹேய்யா…
கோபம் கொண்டு
வீரம் கொண்டு ஆத்தா வாரா
கெட்ட கூட்டத்தையே
சாய்க்கப் போறா….
Please do watch, like and comment our other songs also.
09/01/2021 இந்த பாடல் பார்க்கும் ஒரு லைக் போடுங்க
17:8:2021
டிரைவர் அண்ணா ❤ play list
என் உயிர் ஓம் சக்தி பராசக்தி
மெலோடி & அடி அனைத்தும் ராஜா 👑 சார் இசை 🎶🎵 அருமை