Visa விசா என்ற நுழைவாணை இருந்தால் மட்டுமே அன்னிய நாட்டில் ஒருவரால் நுழைய முடியும். முருகர் குமரிக்கன்டத்தில் இருந்து இலங்கைக்கு மக்களுடன் குடியேறியதை குறிப்பிட்டே விசா ( visa) என்ற சொல் உருவக்கப்பட்டு இருக்கலாமா ஐயா 🙏
திரு. பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்...ஐயாவின் ஆய்வு அதன் பொருள் அறிக்கை தமிழையும் தமிழ் இனத்தையும் உயர்த்தி உன்னத நிலைக்கு இட்டுச்செல்கின்றது. வாழ்க வாழ்க வளர்க முருகன் துணை.❤🎉👍👍👍👍👍👍👍👍💕🙏🙏🙏🙏🐓🐓🎉🎉🎉🎉
ஐயா உங்கள் பதிவுக்கு மிக்க 🙏 தமிழ் சமூகம் தன்னுடய இயல்பையும் இருப்பையும் இன்று இழந்து கொண்டு இருக்கின்றன. காணமல் போய்யிருக்கும் தமிழை மீட்கும் வல்லமை யாருக்கு வாய்க்கும்!!!
வணக்கம் ஐயா.. பொற்காலம் படத்தில் நடிகர் முரளி., வள்ளி(மீனா ) -தெய்வயானையோடு(சங்கவி -->தமிழ்ச்சங்கம்) குயவனாகத்தான் (முருகன்) நடித்துள்ளார்.. முருகரின் காலம் உண்மையிலேயே பொற்காலம் தான்..🎉
ஆனந்தி காளிதாஸ் தங்கையே இந்தப் படத்தில் தானே "தஞ்சாவூரில் மண்ணை எடுத்து தாமிரபரணி தண்ணி எடுத்து சேர்த்து சேர்த்து செஞ்ச பொம்மை"என்ற பாட்டு வருகிறது. முன்னாள் சிங்கப்பூர் அதிபருக்கு மதிப்புமிக்க திரு நாதன் அவர்களின் மிகவும் பிடித்தமான பாட்டு.
வணக்கம் ஐயா, ஆந்திராவில் விசாகப்பட்டினம் என்று துறைமுகத்திற்கு பெயர் வைத்துள்ளான் யூத பிராமணன்!! பலதுறைகளில் (பண்முகத்தன்மை ) கொண்டவர் தானே ஆறுமுகமாகிய முருகன்!!
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌽🍆🌏🌾🙏👍🤝🤝🤝🖤💛♥️🤍💙🧡💚💚💚 அருட்பெருஞ்ஜோதி🔥 ஓம் சக்தி ❤️ஓம் சிவாய நம🤍 ஓம் முருகா🌾🤝🤝🤝🏞️🌏💙🖤💛 நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி
இலங்கையில் தமிழர்கள் புத்த சமயத்தை பின்பற்றினர் காலப்போக்கில் கை நலுவிப்போனது இது நடந்து100 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது இருந்தும் எச்சங்களாக அனுராதபுரம்,பொனநறுவை மற்றும் யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ளது. இப்ப புரிகின்றது தமிழர் வழிபட்டது ஆசிவகப் புத்தர். சிங்களவர் வழிபடுவது பரசுராமர். இருப்பினும் இப்ப உள்ள சிங்களவரின் தொகையில் 50% தமிழர் மற்றமடைந்த சிங்களவர்.
அன்பர் நீங்கள் சொல்வது உண்மை.தமிழர் பபோலியான மகாயான புத்தமதம் பித்தலாட்ட அசிங்க அயோக்கத்தனம் என தெரிந்த பின்னர் பௌத்தத்தை விட்டு விலகி உள்ளனர். இன்று இலங்கையில் பௌத்தத்தை மதமாக கட்டமைத்து கொண்டு செல்பவன் தெலுங்கு விஜயநகர எச்சமான வடுக அயோக்கிய திராவிட கூட்டம்... இது உண்மை தமிழ் நாட்டை தெலுங்கன் கருணாநிதி ஆள்வது போல்
Jacob pandian = Murugan Jacob poidian = Sagadevan Sagadevan divisor saagaa + Devan. Janana natchatram is different from Janma natchatram. Once again Aiya, exhibit ""words are time capsules"" 🎉🎉🎉
Sir, In many Movies they show two big towers or two big pillars or two big mountain peaks in which hero and hero’s family or heroine / friends pass to other side where they have a better life. Does the two pillars signify the Vishakam or it refers to Gemini ? Even in movies like Croods, Marvel black widow ritual sacrifice for soul stone between two tower / pillars
There are many , I’ll list them. Even now jallikattu is played with Bull entering ground via Wadi vassal which is two pillars . Does that Two pillars mean Visagam ? Even in Middle East Wadi means a stream flowing between two mountains or otherwise valley.
ஆசீவகம் என்ற தலைப்பில் விரிவான ஒரு தொடரை கூடுதல் சான்றுகளுடன் படைக்கமுடியுமா? தோற்றம், விரிவு மற்றும் மறைவை உள்ளடக்கிய விழியங்கள், மக்கள் தெளிவடைய ஏதுவாக இருக்கும். நன்றி.
கடவுள் தன்னை உணர்ந்தவன் கடவுள்ஆகலாம் தன்னையே வென்றவனும் கடவுள்ஆகலாம் கணணுக்கு தெரியாத விந்தணுதான்7அடி 8 சான் உடம்பாக வளர்கிறோம் கடவுளின் அதிசயமே மைக்ரோஸ்கோபை கண்டுபிடித்தவர் முருகன்தானே அவர்தான் கடவுள்
சிவன் முருகன் மக்கள் கடம்பன் வடகலை மக்கள் கடம்பன் 98 குடிகள் கடம்பன் மக்கள் santorkulam என்று அழைக்கப்பட்ட து பின்பு தொழில் குடிகள் உருவாக்கி கலப்படம் செய்து எல்லோருக்கும் மூலம் இப்போது உள்ள நாடார் ஒரிஜினல் கடம்பன் மத்த குடிகள் நபர்களுக்கும் எதிரி யாக சித்தி கரி கப் பட் டது தென் கலை மத்த குடிகள் முருகன் பழநியில் வாழ்ந்த இடும்பன் என்பது மலை அடிவாரத்தில் உள்ள இடுக்கி ல் வாழ்ந்த மக்களின் தலைவன் இடும்பன் முருகன் மலை ஒன்று இடும்பன் மலை ஒன்று முருகன் விவசாயம் செய்தார் அவருக்கு பக்க பலமாக இருந்து வந்த அவர் இடும்பன் மக்களை சரிசமமாக மதித்து விவசாயம் செய்து வந்த மக்கள் இதை தான் பழநியில் முருகன் மலை இடும்பன் மலை பின்னர் கடம்பன் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார் இவர் கள் இருப்பர்கள் 1500 வருடம் நாயக்கர் ஆட்சி யில் விவசாயிகள் பள்ளர் என்ன அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது நாடார் +பள்ளர் இந்திர குடிகள் என்ற பெயரில் புதிய
@@anthuvanaaseevagar1387 உருட்டவேண்டாம் இதுவரை யாரும் இப்படி உருட்டவில்லை ஏன் மனிதன் பிறக்கும்போதே பாண்டியர் என்று பிறந்தார்கள் என்று சொல்லுங்கள், மாயோன் காலத்தில் முருகன் இல்லை, அது தான் உண்மை, பள்ளர்கள் சொல்லுகிறார்கள் பள்ளர்கள் அனைவரும் பாண்டியர்கள்என்று நல்லகூத்து ஒரு அரசர் வம்சத்துக்கு தான் பாண்டியர் என்பது அது போல சோழர், சேரன் இப்போவும் சொல்லுகிறார்கள் சேர வம்சத்தின் பரம்பரை, சோழ வம்சத்தின் பரம்பரரை என்று ஆனால் பள்ளர்களோ ஒட்டு மொத்தமும் பாண்டியவம்சம் என்று கூச்சம் இல்லாமல் சொல்லிகொள்வது வேடிக்கை, யப்பா அனைவரும் பறையர் பரம்பரைதான் வேட்டை சாமூகமக்கள் தாம் சும்மா கூச்சம் இல்லாமல் உருட்டவேண்டாம்.
வண்டி வைத்து விவசாயம் செய்தவர் தான், பாண்டியர். இது நிரூபிக்கப்பட்ட உண்மை! இந்தச் சன்னலின் முந்தைய விழியங்களைப் பாருங்கள்! முருகனே முதல் வண்டியை, உருளை வண்டியைப் பயன்படுத்தியவர்.
எனது பையனுக்கு விசாக நட்சத்திரம் முருகன் பிடிக்கும் என்பதால் குமரன் என்றே பெயர் வைத்துள்ளேன்.🙏🙏👌👍
Visa விசா என்ற நுழைவாணை இருந்தால் மட்டுமே அன்னிய நாட்டில் ஒருவரால் நுழைய முடியும். முருகர் குமரிக்கன்டத்தில் இருந்து இலங்கைக்கு மக்களுடன் குடியேறியதை குறிப்பிட்டே விசா ( visa) என்ற சொல் உருவக்கப்பட்டு இருக்கலாமா ஐயா 🙏
இருக்கலாம். 👍
அருமை!
விஜயம் ----- விசா
ஆமாம் ஐயா
இந்தியா கேட்
அப்பன் முருகன் - Real Father of our Tamil nation!!
Win Palestine!
Down zionism!
வாழ்க பாலஸ்தீனம்!
வீழ்க சியோனிசம்!
நம் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்
பாண்டியன் சித்தர் அவர்களுக்கு நன்றியும் வணக்கங்களும் 🙏🏻🙏🏻
ஆசீவக சித்தர் ஐயா வணக்கம் மேன்மக்கள் மேன்மக்கள்தான்வீரவேல் வெற்றிவேல்🎉🎉🎉🎉🎉
திரு. பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்...ஐயாவின் ஆய்வு அதன் பொருள் அறிக்கை தமிழையும் தமிழ் இனத்தையும் உயர்த்தி உன்னத நிலைக்கு இட்டுச்செல்கின்றது. வாழ்க வாழ்க வளர்க முருகன் துணை.❤🎉👍👍👍👍👍👍👍👍💕🙏🙏🙏🙏🐓🐓🎉🎉🎉🎉
வணக்கம்
வாழ்க ஆசீவகம்
வாழ்க சத்திய யுகம்
வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
வாழ்க தமிழ்மொழி
வாழ்க மீனயுகம்
வணக்கம் ஐயா ❤❤❤
ஐயா உங்கள் பதிவுக்கு மிக்க 🙏
தமிழ் சமூகம் தன்னுடய இயல்பையும் இருப்பையும்
இன்று இழந்து கொண்டு இருக்கின்றன. காணமல் போய்யிருக்கும் தமிழை மீட்கும் வல்லமை யாருக்கு வாய்க்கும்!!!
Appo Inga enna nadakkuthu?
இனிய இரவு வணக்கம் ஐயா 💐 🙏🏼
வணக்கம் ஐயா..
பொற்காலம் படத்தில் நடிகர் முரளி., வள்ளி(மீனா ) -தெய்வயானையோடு(சங்கவி -->தமிழ்ச்சங்கம்) குயவனாகத்தான் (முருகன்) நடித்துள்ளார்..
முருகரின் காலம் உண்மையிலேயே பொற்காலம் தான்..🎉
ஆனந்தி காளிதாஸ் தங்கையே இந்தப் படத்தில் தானே "தஞ்சாவூரில் மண்ணை எடுத்து தாமிரபரணி தண்ணி எடுத்து சேர்த்து சேர்த்து செஞ்ச பொம்மை"என்ற பாட்டு வருகிறது. முன்னாள் சிங்கப்பூர் அதிபருக்கு மதிப்புமிக்க திரு நாதன் அவர்களின் மிகவும் பிடித்தமான பாட்டு.
@@kalaivananarumugam1753 ஆமாம் அண்ணா..
அது எனக்கும் மிகப் பிடித்த பாடல்..
அந்தப் படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை! ஒரு பாடல் மட்டும் பார்த்த நினைவு.
@@TCP_Pandian நன்றி ஐயா 🙏
இரவு வணக்கம் ஐயா❤❤❤❤
நன்றி ஐயா
Jayas kodanadu estate building entrance looks like the same
Most entrances are designed this way only!
வணக்கம் ஐயா,
ஆந்திராவில் விசாகப்பட்டினம் என்று துறைமுகத்திற்கு பெயர் வைத்துள்ளான் யூத பிராமணன்!!
பலதுறைகளில் (பண்முகத்தன்மை ) கொண்டவர் தானே ஆறுமுகமாகிய முருகன்!!
அது வி+சாகர+பட்டிணம்= பெரிய கடற்கரை நகரம் என்று பாண்டியன் ஐயா முன்னர் சொல்லி உள்ளார்.
வீ + சாஹர + பட்டினம் --> வசாஹரபட்டினம் --> விசாகப் பட்டினம்.
பெரிய கடலோரப் பட்டினம் என்பது தான், விசாகப்பட்டினத்தின் பெயர்க் காரணம்!
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌽🍆🌏🌾🙏👍🤝🤝🤝🖤💛♥️🤍💙🧡💚💚💚 அருட்பெருஞ்ஜோதி🔥 ஓம் சக்தி ❤️ஓம் சிவாய நம🤍 ஓம் முருகா🌾🤝🤝🤝🏞️🌏💙🖤💛 நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி
நன்றி அய்யா எனது நட்சத்திரம் விசாகம் 🙏
நலத்தோடு வாழ்க!
@@TCP_Pandian🙏🙏🙏
முருகனே பாண்டியர் தான்..
20000 ஆண்டுகளாக சேரன்
7000 ஆண்டுகளாக பாண்டியன்
4000 ஆண்டுகளாக சோழன். 🙏
சிறப்பு!
நன்றி ஐயா🙏
Super Good Sir
வணக்கம் ஐயா.
Vanakam, Ayya from mauritius
Welcome!
வணக்கம் ஐயா 🙏
சூப்பர் ஐயா...🙏
நன்றி ஐயா.
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே.....
Vanakkam aiya 🙏🙏🙏
ஐயா தராசு காவடி போலவும் இருக்கிறது! 🤔
ஆமாம்! ஆனால், இவற்றின் பயன்பாடுகள் வேறல்லவா?
வெசாக்என்றபண்டிகையை சிங்களன் கொண்டாடுகிறான்
Murugan இலங்கைக்காரர்
இப்போதைய சிங்களவர் பின்பற்றுவது மகாயான பௌத்தம். அவர்கள் கொண்டாடுவது முருகனை அல்ல! 🙏
புத்தனல்லவா?
அருமை ஐயா
🙏
வாழ்க வளமுடன்
Sir, my first comment from me.
❤❤❤
ஐயா
கிறிஸ்து பற்றிய விழியம் முழுமை அடைந்து விட்டதா?ஐயா
அந்த ஜீசஸ் தண்ணிரை திராட்சை ரசம் ஆக்கிய கதையும் கட்டுடைப்பு செய்து விடுங்கள் ஐயா😮
ஜீசஸுக்கு சில அமானுஷ்ய சக்திகள் இருந்திருக்கலாம்.
லெகிமம் சக்தியால், நீரில் நடந்தது உண்மையாக இருக்கலாம்.
ஜீசஸ் Is Half Jew!
🙏🙏🙏🙏🙏
ஐயா அவர்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள் 🙏🙏
🌹🌹💐🌹🌹
Similar to this scene aaylan movie came. Stars having shapes
ஓ! படம் பார்க்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் புத்த சமயத்தை பின்பற்றினர் காலப்போக்கில் கை நலுவிப்போனது இது நடந்து100 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது இருந்தும் எச்சங்களாக அனுராதபுரம்,பொனநறுவை மற்றும் யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ளது. இப்ப புரிகின்றது தமிழர் வழிபட்டது ஆசிவகப் புத்தர். சிங்களவர் வழிபடுவது பரசுராமர். இருப்பினும் இப்ப உள்ள சிங்களவரின் தொகையில் 50% தமிழர் மற்றமடைந்த சிங்களவர்.
அன்பர் நீங்கள் சொல்வது உண்மை.தமிழர் பபோலியான மகாயான புத்தமதம் பித்தலாட்ட அசிங்க அயோக்கத்தனம் என தெரிந்த பின்னர் பௌத்தத்தை விட்டு விலகி உள்ளனர். இன்று இலங்கையில் பௌத்தத்தை மதமாக கட்டமைத்து கொண்டு செல்பவன் தெலுங்கு விஜயநகர எச்சமான வடுக அயோக்கிய திராவிட கூட்டம்... இது உண்மை தமிழ் நாட்டை தெலுங்கன் கருணாநிதி ஆள்வது போல்
note: ஆடை களைதல், (மனிதரை வெட்டுதல்,எரித்தல்) இவை எல்லாம் பரசுராம புத்தரின் செயல்.
செய்திக்கு நன்றி!
Jacob pandian = Murugan
Jacob poidian = Sagadevan
Sagadevan divisor saagaa + Devan.
Janana natchatram is different from Janma natchatram.
Once again Aiya, exhibit ""words are time capsules"" 🎉🎉🎉
Yes, Tamil words are Time Capsules!
பரசுராமன் decode video link plz
இந்தச் சன்னலில் தேடிப் பாருங்கள்.
studio.ua-cam.com/channels/PAOjjErftIB6lBiC0v9XdQ.htmlediting/images இதைச் சொடுக்கி உள் செல்லலாம்.
ஐயா, இயற்கையால் நாம் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன??? நன்றி.
இது பெரிய கேள்வி! இதற்குத்தான், காலங்காலமாக பதில் தேடிக் கொண்டுள்ளோம்.
இந்த அகிலாண்டம் ஏன் இருக்க வேண்டும் என்பது, இன்னும் ஆழமானக் கேள்வி!
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா
Aum namah shivaya 🙏
வணக்கம் ஐயா
நட்சத்திரத்தின் நேரங்கள் சரியாக இருக்கிறதா ஐயா...
24 நாட்கள் தள்ளி போன தவறாக இருக்கும் நாட்காட்டி போல்
நல் சித்திரங்களின் நேரம் தவறாக இருந்தால்😢 ?????
இதையும் சரி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
Narabali Gujarat la thodangi vittana aiyaa 12 per Bali 😢 bbc tholikatchi I'll seaidhi
ஐயா
உங்களுக்கு ஒரு அன்பான சவால்😊
மெசபடோமியா சொல்லாய்வு என்ன ஐயா?
இரண்டு நதிகளுக்கு இடையிலுள்ள வெட்டை வெளி. மத்தியவெட்டவெளி என்பது மெசபட்டோமியா என்று மருவி இருக்கலாம்.
இது கடினமான சொல் தான்!
ஆம் ஐயா @@TCP_Pandian
Sir, In many Movies they show two big towers or two big pillars or two big mountain peaks in which hero and hero’s family or heroine / friends pass to other side where they have a better life.
Does the two pillars signify the Vishakam or it refers to Gemini ?
Even in movies like Croods, Marvel black widow ritual sacrifice for soul stone between two tower / pillars
I am unable to recollect such scenes. Some example Movies?
There are many , I’ll list them. Even now jallikattu is played with Bull entering ground via Wadi vassal which is two pillars . Does that Two pillars mean Visagam ?
Even in Middle East Wadi means a stream flowing between two mountains or otherwise valley.
ரத ஸப்தமி பற்றியும் விளக்கவும் நன்றி 🙏
Mumbai s India gate
Mumbai.. Gate way of India.
Delhi.........India gate..
Rama, Saguni & Parasurama are remembered through this Gate.
Visa
Savi thiravukol
Hi aiyya. Can you tell me if murugan and kanthan are same? Or different people?
Same!
@@TCP_Pandian then why do i see more murugan temples in Tamil nadu and more kanthan temples in Tamil eelam.
ஐயா எந்த சோதிடம் பார்ப்பது சரியாக இருக்கும்,
நாடி சோதிடம யாரிடம் எங்கு பார்கலாம்..
நல்ல அனுபவம் உள்ளவர்கள், இதற்கு பதலளியுங்கள்!
ஆக, பரசு சிவனின் அடையாளமாக மட்டும் அல்லாது முருகனின் அடையாளமாக அறிய படுகிறான்.... உங்கள் கூற்று படி....
ஆமாம்! கிருஷ்ணனுக்குள் சகுனியையும் புகுத்தியுள்ளான் பிராமணன்.
ஒரு காலை மடக்கி வைத்து, பற்றக் கால் ஊனம் என்பது போலக் காட்டுவது!
ஐயா அர்ஜுனா ஆறு பற்றி விளியம் வெளியிடுங்கள்
ஆசீவகம் என்ற தலைப்பில் விரிவான ஒரு தொடரை கூடுதல் சான்றுகளுடன் படைக்கமுடியுமா? தோற்றம், விரிவு மற்றும் மறைவை உள்ளடக்கிய விழியங்கள், மக்கள் தெளிவடைய ஏதுவாக இருக்கும். நன்றி.
சில ஆண்டுகளில் நூல் எழுதவுள்ளேன்! முழுமையாகவும், விரிவாகவும்!
ஐயா கடவுள் இருக்கிறாரா இல்லையா pls answer
இது இந்த தளத்திற்குத் தேவையற்ற கேள்வி. கடவுள் உண்டு..
கடவுள் தன்னை உணர்ந்தவன் கடவுள்ஆகலாம் தன்னையே வென்றவனும் கடவுள்ஆகலாம் கணணுக்கு தெரியாத விந்தணுதான்7அடி 8 சான் உடம்பாக வளர்கிறோம் கடவுளின் அதிசயமே மைக்ரோஸ்கோபை கண்டுபிடித்தவர் முருகன்தானே அவர்தான் கடவுள்
எமது உடல் மின்காந்த அலை வடிவில் கடமைக்கப்பட்டுள்ளது அது தான் எம் உயிர்.எனவே இறைவன் எங்கும் திறைந்துள்ளார்.
ஒருவரல்ல பலர் உள்ளனர். கடவுள் பற்றிய எனது விழியங்களைக் காணவில்லையா?
🙏🙏🙏👌👌👌
முருகன் காலத்தில் பாண்டியர் என்பது ஏற்கத்தக்கது இல்லை,
தம்பி அப்படி இல்லை என்றால் நீர் சொல்லும்....குற்றம் காணும் புலவரே வாரீர்.நீர் பாண்டிய வரலாற்றை கூறும். மடதலைவரே😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅
சிவன் முருகன் மக்கள் கடம்பன்
வடகலை மக்கள் கடம்பன்
98 குடிகள் கடம்பன் மக்கள் santorkulam என்று அழைக்கப்பட்ட து பின்பு
தொழில் குடிகள் உருவாக்கி
கலப்படம் செய்து எல்லோருக்கும் மூலம் இப்போது உள்ள நாடார் ஒரிஜினல் கடம்பன் மத்த
குடிகள் நபர்களுக்கும் எதிரி யாக சித்தி கரி கப் பட் டது
தென் கலை மத்த குடிகள்
முருகன் பழநியில் வாழ்ந்த
இடும்பன் என்பது மலை அடிவாரத்தில் உள்ள இடுக்கி ல் வாழ்ந்த மக்களின் தலைவன் இடும்பன்
முருகன் மலை ஒன்று
இடும்பன் மலை ஒன்று
முருகன் விவசாயம் செய்தார் அவருக்கு பக்க பலமாக இருந்து வந்த அவர் இடும்பன் மக்களை சரிசமமாக மதித்து விவசாயம் செய்து வந்த
மக்கள் இதை தான் பழநியில் முருகன் மலை இடும்பன் மலை
பின்னர்
கடம்பன் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்
இவர் கள் இருப்பர்கள்
1500 வருடம் நாயக்கர் ஆட்சி யில் விவசாயிகள் பள்ளர்
என்ன அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது
நாடார் +பள்ளர் இந்திர குடிகள் என்ற பெயரில் புதிய
@murugarajpaappo thirusendhoor la keeravaru?lpandian6690
@@anthuvanaaseevagar1387 உருட்டவேண்டாம் இதுவரை யாரும் இப்படி உருட்டவில்லை ஏன் மனிதன் பிறக்கும்போதே பாண்டியர் என்று பிறந்தார்கள் என்று சொல்லுங்கள், மாயோன் காலத்தில் முருகன் இல்லை, அது தான் உண்மை, பள்ளர்கள் சொல்லுகிறார்கள் பள்ளர்கள் அனைவரும் பாண்டியர்கள்என்று நல்லகூத்து ஒரு அரசர் வம்சத்துக்கு தான் பாண்டியர் என்பது அது போல சோழர், சேரன் இப்போவும் சொல்லுகிறார்கள் சேர வம்சத்தின் பரம்பரை, சோழ வம்சத்தின் பரம்பரரை என்று ஆனால் பள்ளர்களோ ஒட்டு மொத்தமும் பாண்டியவம்சம் என்று கூச்சம் இல்லாமல் சொல்லிகொள்வது வேடிக்கை, யப்பா அனைவரும் பறையர் பரம்பரைதான் வேட்டை சாமூகமக்கள் தாம் சும்மா கூச்சம் இல்லாமல் உருட்டவேண்டாம்.
வண்டி வைத்து விவசாயம் செய்தவர் தான், பாண்டியர்.
இது நிரூபிக்கப்பட்ட உண்மை! இந்தச் சன்னலின் முந்தைய விழியங்களைப் பாருங்கள்!
முருகனே முதல் வண்டியை, உருளை வண்டியைப் பயன்படுத்தியவர்.
வணக்கம் ஐயா