கண்ணதாசன் பற்றிய சிறப்பான அற்புதமான பேச்சு | சுபவீரபாண்டியன் | subavee speech | Iriz Vision

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • கண்ணதாசன் பற்றிய சிறப்பான அற்புதமான பேச்சு | சுபவீரபாண்டியன் | subavee speech | Iriz Vision
    For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
    Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
    Click here to watch:-
    குழந்தையிடம் நாம் எதை சொல்ல வேண்டும் சொல்ல கூடாது - கு.ஞானசம்பந்தன் - • குழந்தையிடம் நாம் எதை ...
    pattimandram | Suki sivam | kavitha jawahar - • pattimandram | kavitha...
    pattimandram | Suki sivam | kamban kazhagam - • Video
    சிறுமியின் மெய் சிலிர்க வைக்கும் பேச்சு - • சிறுமியின் மெய் சிலிர்...
    atha un selai song senthil ganesh - • atha un selai song sen...
    உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy...
    devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son...
    devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s...
    மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ...
    vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /...
    Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See...
    Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th...
    Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா...
    Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t...
    நகைசுவை கலந்த அருமையான பேச்சு - • Video
    Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

КОМЕНТАРІ • 260

  • @glfchurch6643
    @glfchurch6643 2 роки тому +5

    அப்பா என்ன ஓரு பேச்சு. சுபவீர பாண்டியன் அய்யா உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை . கண்ணதாசன் மட்டுமல்ல நீங்களும் தமிழருக்கு கிடைத்த பொக்கிஷமே . வாழ்த்துக்கள்.

  • @chandran.a.v.1474
    @chandran.a.v.1474 2 роки тому +1

    ஆஹா...
    எவ்வளவு அருமையான
    சொற்பொழிவு....
    இவரே இன்னும் ஆன்மீகவாதியாக
    மாறியிருந்தாரேயானால்
    எத்தனையோ குற்றவாளிகள்
    நல்லவர்களாக மாறி இருப்பார்கள்...
    சிறையின் எண்ணிக்கையும்
    குறைந்திருக்கும்....

  • @s.narayanamoorthys.narayan9744
    @s.narayanamoorthys.narayan9744 2 роки тому +2

    சிறப்பான பேச்சு. மிகச் சிலரின் பேச்சு தான் என்னை ஈர்க்கும். அவற்றில் இதுவும் ஒன்று. வாழ்த்துகள். நீடு வாழ்ந்து பல மேடைகளை சிறப்பிக்க வேண்டும்.

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 2 роки тому +3

    இதுதான் தமிழ் என்ற இனம் உண்டு அவனுக்கு என்று தனியொரு குணம் உண்டு எவ்வளவு அழகாக பேசுகிறார் கண்ணதாசன் கவிதைகள் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
    நன்றி இனிமையான வணக்கம்
    Dedicated my thanks to you tube
    V.sethurajan MABL

    • @vallimanalan8091
      @vallimanalan8091 Рік тому

      😊😊😮😅😅😊😊😊😊😊😊😅😊😅😅😊😊😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😅😅😊😊😅😊

  • @kunjithapathamk74
    @kunjithapathamk74 2 роки тому +3

    சுப வீ அய்யா அவர்களே உஙகளை என்ன சொல்லி பாராட்டுவது வார்த்தை கிடைக்கவில்லை நீடுழி வாழ்க நன்றி

  • @SafathN
    @SafathN Рік тому +2

    ஐந்நூறாவது முறையாக கேட்கிறேன்.. அத்துணை அருமையான பேச்சு

  • @rajaiahmanuvel5763
    @rajaiahmanuvel5763 2 роки тому +3

    கவிஞரின் கவிதை மழையை, உங்கள் அருவியின் வீழ்ச்சிப் பேச்சில் கேட்பதே பேரழகு!!!

  • @sankaraner7162
    @sankaraner7162 2 роки тому +3

    கண்ணதாசன் தமிழாய் வாழ்ந்தார்.தமிழால் வாழ்ந்தார்.
    உடன்பாடும் முரண்
    பாடும்மிக நேர்த்தியாக
    சுப.வீ. யால்கையாளப்பட்டது.
    அருமை.பெருமை.எளிமை.
    வாழ்த்துக்கள்.

  • @jothisingaram1886
    @jothisingaram1886 3 роки тому +9

    தெளிவான அழகான நடை.
    முத்திரை பதிக்கும் சிறப்பான பேச்சு.

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 роки тому +1

    நான் கேட்டதில் ஐயா சுபவீ உரை சிறப்பு. கண்ணதாசன் ஐயா புகழ் வாழ்க

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 роки тому +1

    உங்களின் இலக்கிய நயம் கலந்த இந்த பேச்சு மிகவும் அருமையாக இருந்தது கண்ணதாசனின் தமிழ் தொண்டினை உங்கள் மூலமாக தெளிவாக தெரிந்து கொள்ள செய்தமைக்கு மிகவும் நன்றி சகோதரர்

  • @vsmani5412
    @vsmani5412 3 роки тому +6

    சுப வீ அவர்களின் மறு
    பக்கம் மிக அருமை.

  • @homemadesingers947
    @homemadesingers947 3 роки тому +5

    நான் நேசிக்கும் சிறந்த பேச்சாளர்....அய்யா...

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 роки тому +14

    10.05.21.... கண்ணதாசனுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரது எழுத்துக்கள் அனைத்தையும் கரைத்துக்குடிதிருக்கிறார் சுபவீ.
    நல்ல பேச்சு. கண்ணதாசனை யாராலும் வெறுக்க முடியாது.

  • @mistyvalley3988
    @mistyvalley3988 2 роки тому +1

    Kaviarasar Kannadasan avargalai pathi ethanaiyo visayangalai terindu konden. Nandri ayya subavee.

  • @srajsraj3588
    @srajsraj3588 Рік тому +2

    ஐயா அருமை அருமை அருமை தெரியாதவர்களுக்கு தெரியும் படி கூறினீர்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ochengalochengal3038
    @ochengalochengal3038 2 роки тому +1

    மிகவும் அருமையான அருவி போன்று கண்ணதாசனை புகழ்ந்து பேசிய ஐயா சுபவீரபாண்டியன் பேச்சை முதன்முறையாக கேட்டு மகிழ்ந்தேன்.

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 роки тому +2

    அய்யா, கவிஞரை பற்றி எடுத்துரைத்த பதிவுகள் அருமையிலும், அருமை, சுப வீரபாண்டியன் அவர்களை வணங்குகிறேன், வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! MKV 🐤 🐤🐤 🐤 🐤🐤🐤🐤🐤

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 2 роки тому +2

    காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன். அவனை அற்புதமாய் பாராட்டினார் தோழர். சு. ப. வீ. அவர்கள். 🌹🌹🌹🙏

  • @npanduangan3551
    @npanduangan3551 2 роки тому +2

    சுப வீ அவர்ககள் கவியரசரின் கவிதைகளின் சாராம்சத்தை நாம் தேனாக பருகும் விதமாக தந்துள்ளார்.

  • @bhamavaradarajan4435
    @bhamavaradarajan4435 2 роки тому +1

    அருமையான, சுவையான பேச்சு. 👌👏🏻👏🏻👏🏻

  • @muthuarasu6458
    @muthuarasu6458 2 роки тому +1

    சுபவீ ஐயா, உங்களின் தமிழ் அறிவு, பேச்சு திறமை மிகவும் அருமை. காலத்தின் கோலம் தங்கள் நாத்திகராக இருப்பது.

  • @seenivasanvasan9234
    @seenivasanvasan9234 3 роки тому +14

    கவிஞரே உம் பேனாவிற்கு மை ஊற்றி எழுதுகிறாயோ மதுஊற்றி எழுதுகிறாயோ போதை வந்தால் பாதைமாறும் உனக்கோ கீதை மலர்கிறது அர்த்தமுள்ள இந்துமதம் அழகாய் மலர்கிறது

    • @shanmugamk5887
      @shanmugamk5887 2 роки тому

      பழைய பார்வையில் வந்த பாதையில் பார்த்த யாவுமே போகும் வேளையில் மாறிப்போகுதே நான் கொண்டது போதையா இல்லை அங்கு கண்டது மாயையா இங்கு மெய்யெது பொய்யெது தெரியவில்லையே இதை எடுத்துச் சொல்லவும் துணைக்கு ஆளில்லையே

  • @assanassan3786
    @assanassan3786 2 роки тому

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் வழியில் வந்தவர்தான் என்பதை கேள்விப்பட்டு மிகவும் சந்தோசம் அடைந்தேன். பத்தமடை அசன்.

  • @sm9214
    @sm9214 3 роки тому +15

    பிரமாதமான சொற்பழிவு ஐயா.

  • @adhimoolamkaveri4606
    @adhimoolamkaveri4606 3 роки тому +16

    இவ்வளவு உண்மையான கருத்தை பகிர்ந்த அய்யாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் அய்யா

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 роки тому +13

    10.05.21...சுபவீ ஐயா, தங்களின் பேச்சு அருமை. கண்ணதாசன் என்ற கடலில் மூழ்கி முத்துக்களை அள்ளி எடுத்து, அலசி இருக்கிறீர்கள். உங்களின் அறிவுத்திறன் வியக்க வைக்கிறது. நன்றி.

  • @ravin8405
    @ravin8405 3 роки тому +13

    ஐயா...என்னே உங்கள் தமிழ் உணர்வு ,புழமை...!!
    பேச்சில் மட்டும் வள்ளமை கொண்டவர் என நினைத்திருந்தேன்...🙏🙏

  • @angpak1949
    @angpak1949 2 роки тому +5

    என்ன அருமையான பேச்சு! மெய் மறந்து கேட்டேன்

  • @georgeedmondfelix4808
    @georgeedmondfelix4808 3 роки тому +16

    உங்கள் பேச்சுக்கும் உங்கள் அறிவிக்கும் நான் அடிமை.நன்றி.

  • @Rasa-Venkatasalam
    @Rasa-Venkatasalam 3 роки тому +8

    காவியத் தாயின் இலையமகன்... காதல் பெண்களின் பெருந்தலைவன்...
    ஆஹா கன்னதாசா 🤗

  • @nsubramaninagayanchettiar7843
    @nsubramaninagayanchettiar7843 3 роки тому +17

    நாத்திகத்தின் நாதமாக ஆன்மீக அறிவொளியை ஆனந்தமாய் அனுபவித்தேன் நன்றி

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 3 роки тому +8

    ஐயா சுபவீரபாண்டியன் அவர்களின் கண்ணதாசனின் வரிகளில் சூப்பர் சூப்பர் சூப்பர் தாராபுரம் மயில்வாகனன்

  • @nalamvirumbi8396
    @nalamvirumbi8396 3 роки тому +12

    திராவிடருக்கே உரிய நாகரீக வார்த்தைகள்,வரலாறுகள்.அருமை!

    • @karpanaikadhir462
      @karpanaikadhir462 3 роки тому +2

      அருமை

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 2 роки тому

      எப்படி பாவாடை நாடாவை அவிழ்த்துப்பார் என்று சொன்னாரே சட்ட சபையில் .கருணா....அது போன்ற நாகரிகம்...

    • @priyankakani561
      @priyankakani561 2 роки тому

      0

    • @priyankakani561
      @priyankakani561 2 роки тому

      0

    • @priyankakani561
      @priyankakani561 2 роки тому

      00

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 3 роки тому +4

    நல்ல நா வன்மை வாழ்க உங்கள் தமிழ் புலமை வாழ்க வளமுடன் அய்யா

    • @nanrunachalam2294
      @nanrunachalam2294 3 роки тому

      I have an interest to hear him in media arguments. Also I am a follower of cine songs writing speech in Dmk platforms of k@nnadasan since my school Day's, .
      Subaveea is in @greement with my view, yh

  • @gv758
    @gv758 3 роки тому +3

    சுப வீ அவ‌ர்க‌ளி‌ன் நிறைவான பேச்சு, அவர் எவ்வளவு மெத்த படித்தவர் என்பதும் எவ்வளவு மனிதாபிமான மிக்கவர் எ‌ன்பது‌ம் தெரிய வருகிறது. வாழ்க அவர் சமுதாய பணி

  • @dharmarajs754
    @dharmarajs754 3 роки тому +6

    ஐயா உங்களின் இந்த பேச்சை இரண்டு நாளில் பலமுறை கேட்டேன் அருவியாய் கொட்டும் ஆழமான கருத்து பொக்கிஷ தகவல்கள் எப்படி சொல்வது என்ன சொல்வது உண்மை ஒன்று உண்டு என்றால் நான் நாட்களை ஆண்டுகள் பலவற்றை வினாக்கிவிட்டேன்
    பொதுவாக நான் உங்களின் பேச்ச அரசியல் ஆனாலும் ஐயா அவர்கள் பற்றி இருந்தாலும் அனைத்தையும்
    கேட்பவன்
    பேச்சின் உயிர்ப்பு வைக்கும் குறிப்புகள் பாராட்டுக்கள்
    வணக்கம் 🙏

  • @guna6538
    @guna6538 3 роки тому +3

    உங்கள் கொள்கைக்கு மாற்றாக இருந்தாலும் திறமையை பாராட்டும் தங்கள் பேச்சு..👍

  • @thavamani5093
    @thavamani5093 Рік тому +1

    பேச்சுவேற லெவல்

  • @parvathiraja3352
    @parvathiraja3352 2 роки тому +1

    கண்ணதாசன் பாடல் வைரவரிகள் வானமும் பூமியும் இருக்கும் வரைஅவர் பாடல் நிலைத்து நிற்கும்..

  • @lakshmanansomasundaram4714
    @lakshmanansomasundaram4714 3 роки тому +3

    திருப்பதி உண்டியலில் அவர் போட்ட கவிதையை
    கூறாமல் விட்டது...சிறிது ஏக்கத்தை தருகிறது...

  • @sm9214
    @sm9214 3 роки тому +13

    அவரின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை:
    "அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு"....
    என்ற முறையான கல்வி கற்காதவர் சுடர் மிகு அறிவுடன் இருக்கும் நிலையை பிரதிபலித்த இடமே.
    "பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
    உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
    பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
    உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
    சேரும் சபையறிந்து செல்லாதவன்
    சேரும் சபையறிந்து செல்லாதவன்
    அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
    யார் தருவார் இந்த அரியாசனம்
    புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்".

    • @Indhira-ns7os
      @Indhira-ns7os 3 роки тому

      Gòod

    • @sm9214
      @sm9214 3 роки тому

      @@Indhira-ns7os நன்றி மேடம். 🙏🙏🙏 With due respect.
      (தங்கள் பதில் எனக்கு ஆச்சரியம். ஏனெனில், எதற்கு என்று பார்த்த போது - உண்மையில் - நானே மறந்து விட்டேன்). மீண்டும் நன்றிகள்.

    • @sm9214
      @sm9214 3 роки тому

      @@Indhira-ns7os கவிஞரின் வரிகளில் இது எனக்கு பிடிக்க காரணம் அரசியல் தான் மேடம்.
      அதிகாரம் உள்ள, இல்லாத எல்லா முக்கியமாக கொள்கை முடிவுகள் எடுக்க கூடிய அரசு மற்றும் உயர் ப்ரொஃஷனல் பதவிகளுக்கு அனைவரும் எவ்வித வித்தியாசமின்றி வர வேண்டும் என்ற அரசியல் எனக்கு மிகவும் பிடித்தது தான். இன்னும் சொல்லப்போனால் - பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரக் கூடாது என்பதை - அதாவது அதிகமாக உள்ள பெரிய அல்லது கடைநிலை (மீண்டும்: எனக் கருதப்படும்) சமூகங்களை 3% மட்டுமே உள்ளவர்கள் ஆளக் கூடாது என்பது நியாயமான கோட்பாடு. ஆனால் நான் வேறுபடுவது ஒரு இடத்தில் தான்.
      அதாவது ஏதோ 'முறையான படிப்பால் வரும் அறிவு மட்டுமே' தகுதியை நிர்ணயிப்பதற்கு மேலாக கவிஞர் கூறிய அடிப்படையிலும் பதவிகள் தரலாம் என நினைக்கிறேன். குறிப்பாக கவிஞரே அப்படித்தான். அதிலும் பட்டுக்கோட்டை அவர்கள் பாரதிதாசனிடம் தமிழ் கற்றார் எனப் படித்த போது நானும் எல்லோரையும் போல் - "அதெப்படி முறையான கல்வி கற்காமல் ஒருவர் அதிலும் மிகவும் கடினமான இலக்கணத் தமிழை அதுவும் தொய்வின்றி, பாதியில் விடாது ஒருவரிடம் கற்க முடியும்?" என்றே நினைத்தேன்.
      லாக்காகி விட்டால் சர்வீஸுக்குதான் போகனும் என வந்த புதிதில் மிரட்டிய ஐ-ஃபோனை என் நண்பர் பர்மா பஜாரில் - தந்தார். "ஒரு 10 நிமிஷம் இருங்க சார்" என்ற ஒருவர் ஓபன் செய்து விட்டார். (ஆப்பிளின் ஆணவம் அங்கு காணோம்). ஆனால் நான் படித்தவன் தான். இன்னமும் எனக்கு எது பிரேக், கியர், கிளட்ச் எது என தெரியாது. ஏனெனில் இயல்பான ஆர்வமில்லை. அவ்வளவு தான்.
      (என் பார்ப்பன நண்பன் ஒருமுறை என்னிடம் கூறினார்: "டேய் பெரும்பாலும் படிப்பைத் தவிர வேறெதுவும் செய்ய உடல், மனம் வணங்காது எங்களுக்கு. ஆனால் மற்றவர்களுக்கு எல்லாம் முடியும். படிப்பு உட்பட. அப்படியானால் யார் உண்மையில் புத்திசாலி? யார் உயர்ந்தவர்? மற்றவர்கள் தான், என்றான்). எனக்கு உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது).
      அதனால் தான் கவிஞரின் இந்த வரிகள் என் மனதில் பதிந்து விட்டது. அவர் ஒரு ஈடு இணையற்ற ஜீனியஸ் தான்).

  • @devm7812
    @devm7812 2 роки тому

    இந்த பேச்சை நான் பல தடவைகள் கேட்டிருக்கிறேன்... இன்னும் கேட்பேன்

  • @muthusamyarunachalam7603
    @muthusamyarunachalam7603 3 роки тому +4

    What a excellent speech by honourable Mr. Subhaveerapandian. The best words with human being.

    • @anbilsekarankrishnan2490
      @anbilsekarankrishnan2490 2 роки тому

      சுப வீர பான்டியன் அவர்கள் கவி விதையின் வீரியத்தை கதை கதையாய் கதைத்த விதம் புதைந்தாலும் கவிதையாய் விளைந்துகொண்டே இருக்கும் கண்ணதாசனின் பெரும் புகழே நீடு வாழ்க ,,

  • @NAGARAJAN146
    @NAGARAJAN146 2 роки тому +3

    Great salute to you,Sir.Pl accept my HUG.

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 роки тому +2

    Big treasure for our tamil nadu is periyar and his followers👣. What a memory. Look with out any single paper slip.

  • @haja2382
    @haja2382 2 роки тому

    எனக்கு பிடித்த பே‌ச்சாள‌ர். முழுதும் பார்த்தேன். அருமை

  • @vijayalakshmikumaran7380
    @vijayalakshmikumaran7380 3 роки тому +6

    I'm delighted to know that Prof Subavee is Director SPM s brother..His daughter Dr Visalakshi , a good friend of mine was my classmate in Madras Medical College..I admire Prof Subavees speeches...

  • @நரவேட்டையன்1992

    4:23 கருணாநிதி-கண்ணதாசன் இவ்வளவு காலம் நண்பராக இருந்து நிலையில்லா மனிதன் நீ நிலையான புகழ் உனக்கு

  • @kumarsaravana9929
    @kumarsaravana9929 2 роки тому

    சிறந்த சொற்பொழிவாளர் அருமையான பதிவு அய்யா

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 роки тому +12

    கவிஞர் கண்ணதாசன் பற்றி பேசும் போது கவிஞர் இந்திய ஜனாப ஜனாதிபதி போலவ் சம்பாதிக்கிறார் ஆன நிலையில் இந்தியாவைப்போல்கடனாளியாகத்தத்தளிக்கிறார்
    இதுதான் உண்மை நிகழ்வு

  • @r.siraichelviyinkavithaiga8661
    @r.siraichelviyinkavithaiga8661 3 роки тому +7

    கேட்க கேட்க இனிமை

  • @dayalanji3164
    @dayalanji3164 2 роки тому

    Good evening yiya kannadhasan avargalai patri neengal arumai arumai arumai arumaiyaga sonneergal ha ha ha vazhgavalamudan thankyou

  • @நரவேட்டையன்1992

    17:39 தமிழ் மகன் கண்ணதாசன்

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 2 роки тому +6

    Great great great speech about the great great great poet. Nothing as great as Tamil, nothing as great as Kannadasan.

    • @TamilSelvi-fh7xs
      @TamilSelvi-fh7xs 2 роки тому +1

      ஐயா! நீங்கள் கவிஞரின் கவிதையை கூற என்ன பேறு பெற்றாயோ . தமிழ் கவிஞனின் வாழ்க்கையின் கவிதைக்கூற்று

    • @TamilSelvi-fh7xs
      @TamilSelvi-fh7xs 2 роки тому

      விட எத்தனை மடங்கு தவம் செய்தீர்களோ அவரை தந்தையாய் பெற்றதற்கு கவிஞரின் ஒவ்வொரு துளி உதிரமும் விலை மதிப்பற்றது. அவர் படைப்பு கவிதை மக ண்களால் மக்கள காணமுடியாது. அவர் படைத்த நீங்கள் கண்களால் க

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому

    உடல் பொருள் ஆவி எல்லாம் அடியேன் இசையில் சங்கமம் உடலில் ஊறும் உதிரம் முழுதும் இசை மழையில் கரையும் குங்குமம்

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 2 роки тому

    என் வாழ்நாளில் மறக்க முடியாது ஐயாவுடன் ஒரு நாள் முழுவதும் டிரைவிங் செய்தது😍🙏🙏

    • @Padma-dl5bt
      @Padma-dl5bt Рік тому

      Nnnñ, che😊 mm
      Lo😊😅😅😅😅😅
      ....n😅😮😮
      .n. Cxxd❤🎉😂😂

  • @arankankarupaiah2428
    @arankankarupaiah2428 3 роки тому +2

    Thaangal Neenda nedu naal vaazha veandumayyaa! Intha samugathuku thangalaipola thalaivan thevai.

    • @user-xk9tm2nm5q
      @user-xk9tm2nm5q 3 роки тому +1

      கவிஞரைப் பற்றி அருமையான பதிவு

  • @ananthaprasath
    @ananthaprasath 3 роки тому +7

    சுபவீ அரசியலில் ஒரு செருப்பு ஆனால் தமிழில் சிறப்பு

  • @rajendranm64
    @rajendranm64 3 роки тому +4

    கவிஞர் கண்ணதாசன் புகழ் என்றும் வாழ்க!

    • @veeramani1704
      @veeramani1704 3 роки тому

      Memorable speech extremely happy Veeramani B D O Retd

  • @peermohamed7736
    @peermohamed7736 3 роки тому +1

    Suba veera pandian
    👍👌👏💪✌️

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 роки тому +3

    கண்ணதாசன் ஆத்திகர்.அவரை நாத்திகம் போற்றுகிறது.

  • @nathenpeter7
    @nathenpeter7 2 роки тому

    மிக்க நன்றி.

  • @ramanathansubramanian2487
    @ramanathansubramanian2487 3 роки тому +2

    Superb speech, first time I listened to subavee. 👍👍👍

  • @lenavegg3502
    @lenavegg3502 2 роки тому +2

    கண்ணதாசன் எப்படியோ தப்பித்து சென்று மனிதராக வாழ்ந்து வருகிறார் .

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 2 роки тому

    Super Speed speech suba

  • @நரவேட்டையன்1992

    1:10 கண்ணதாசன் ஜனாதிபதி இந்திய போல் கடன்

    • @maruthavanan4458
      @maruthavanan4458 2 роки тому

      கடன் வாங்கி வாழாத மனிதன் இப்பூலகில் வாழ்ந்து வந்தார் என்ற வகைப்பாட்டில் நன்கு அறிந்தவர் ஏற்றுக் கொள்ள முடியாது.

  • @chairmannfed7564
    @chairmannfed7564 Рік тому

    Excellent 👍

  • @rajappas4938
    @rajappas4938 3 роки тому +7

    Ayya you are great and genious

  • @drchandran5681
    @drchandran5681 9 місяців тому

    Kavinjar kannadaasan's words will remain in this world until the human race exists , irrespective of cate, religion, race, etc.

  • @nationnation7762
    @nationnation7762 3 роки тому +3

    அருமை
    என்று சொல்வதன்றி வேறொன்றறியேன்

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 3 роки тому +1

    Arumai Anna Subavee Anna

  • @Tulip912
    @Tulip912 3 роки тому +4

    அருமையான பேச்சு.

  • @rajendran5596
    @rajendran5596 3 роки тому +3

    இந்த இனிய தமிழ் வாழ்க

  • @captal6187
    @captal6187 3 роки тому +3

    ஈழ மக்களை நினைந்ததிற்கு மிக்க நன்றி

  • @muthupandi.3280
    @muthupandi.3280 3 роки тому

    Thanks IRIZ Chenal

  • @cpet396
    @cpet396 3 роки тому +8

    An excellent speech. .😍

  • @thavamani5093
    @thavamani5093 2 роки тому

    ஆஹா என்ன தமிழ் உச்சரிப்பு

  • @SenthilKumar-oc2hy
    @SenthilKumar-oc2hy 10 місяців тому

    Best talk

  • @sathyam4505
    @sathyam4505 3 роки тому +6

    தமிழே அழகு....தமிழ் தான் அழகு....❤

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 роки тому

    Sbavee is my chithappa & spm director periyappa

  • @srk8360
    @srk8360 3 роки тому +11

    மலையரசிஅம்மன்..தந்த..தவபுதல்வன்...🙏🙏🙏🙏🙏

  • @syedfaseen8648
    @syedfaseen8648 2 роки тому +1

    Very nice speech.Really fantastic.Very attractive Tamil,

  • @ilayarajaraja3218
    @ilayarajaraja3218 3 роки тому +3

    This is called "Tharamana sambavam 👌"

  • @ManiK-cj9qq
    @ManiK-cj9qq 3 роки тому +2

    முக்கனி மா பலா வாழை அதுபோல் முத்தமிழும் கொஞ்சி விளையாடும் கண்ணதாசன் அடிக்கடி சொல்லுவார்

  • @sivanthosiva694
    @sivanthosiva694 3 роки тому +6

    அருமை 👍

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 роки тому

    Excellent 👌👌👌

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 2 роки тому

    sirappana pechu aiyaa👍

  • @kavithamani1468
    @kavithamani1468 3 роки тому +1

    Good speech.

  • @kirubakaranraja75
    @kirubakaranraja75 3 роки тому +3

    சுப v வேற level 😍

  • @ambalamswamy3542
    @ambalamswamy3542 2 роки тому

    Very good speech by Su. Pa. Vee. First time I hear his speech. 👋

  • @நரவேட்டையன்1992

    ☠️15:46 கண்ணதாசன் ஆபத்தான கவிஞன்☠️

  • @நரவேட்டையன்1992

    19:18 தனித்தமிழை மறுத்தார். தமிழை மறுக்கவில்லை அவர் தான் கண்ணதாசன்

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 роки тому +4

    ஐயா கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தை படிங்க

  • @janarthananjanarthanan4742
    @janarthananjanarthanan4742 3 роки тому +5

    ஐயா சுபவீ மீது ஆயிரம் முரண்பாடுகள் உண்டு ஆனால் அவர் பேச்சு அருமை

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 роки тому

    👌👌👌👌

  • @nazarma1965
    @nazarma1965 2 роки тому

    தமிழ் தமிழ் தமிழ் அழகு அழகு அழகு இளமை இளமை இளமை

  • @நரவேட்டையன்1992

    17:07 கண்ணதாசனின் மொழி ஆராய்ச்சி மலாய், சீனா

  • @jagatheesm.b1624
    @jagatheesm.b1624 2 роки тому

    super 👌👌👍🏻

  • @gramesh4288
    @gramesh4288 2 роки тому

    Super