உலகத்தில் பல கோடி மக்கள் வாழ்கிறார்கள் ஆணால் உங்கள் வழிசெல்ல திருச்செந்தூர் முருகர் எங்களுக்கு வழிகாட்டிஉள்ளார் உங்களுடன் பயணபட நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
உண்மை அண்ணா விவசாயம் நமது கண்கள் தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் நீங்கள் அனைத்து ஏரிகளையும் தமிழகத்தில் உள்ள ஏரிகளை தூர்வார போகிறேன் என்று சொன்னபோது மட்டற்ற மகிழ்ச்சி 💕💕💕💕💕💕💕லவ் யூ 💕சொக்கா 💕💕💕💕
ஆண்டாள் பக்தர்கள் பேரவை தி௫ச்செந்தூர் பயணத்தில் பெண்களின் நலம் க௫தி தங்கள் சொன்னதக்கு நன்றி காவிரி பிரச்சினை இது காலம் காலமாக உள்ளது இதை தவிர்க்க இங்கு உள்ள ஆறு குளங்களை தூர்வாருதல் அதுவும் ஆண்டாள் பக்தர்கள் பேரவை மூலமாக நடப்பது மிகவும் சிறப்பு தங்கள் மூலமாக சாத்தியமானது சிறப்பான தகவல் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நன்றிகள் எங்கள் எ.பி.சி.சார்.வாழ்க வளமூடன்.👍🌹💌
உங்கள் பணி சிறக்க நான் கடவுளை பிராத்திக்கிறேன்.நீரை சேமிக்க நீங்கள் எடுக்கபோகும் முயற்சி நீங்கள் செய்யும் அன்னதானத்தையும் விட சிறந்த பணியாக இருக்கும். ஏனென்றால் நீர் இல்லையென்றால் எதுவும் இல்லை.நீங்கள் எடுக்கபோகும் முயற்சி மிகப்பெரிய அளவில் வெற்றிபெற கடவுள் துணை நிற்பார்.வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.ஏரிகளை தூர்வாரும் பணியை நீங்கள் கையில் எடுத்திருப்பது இந்த மண் ணில் மிக பெரிய ஒரு புரட்சி ஏற்பட போகிறது.உங்களுடன் சேர்ந்து நாங்களும் பணியை செய்ய தயாராக இருக்கிறோம்.இந்த மாதிரி நல்ல செயல்களை மக்களிடையே கொண்டு செல்வதில் வல்லமை பெற்ற தாங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🎉 நீங்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.உங்களின் நல்ல வழியில் பயணம் செய்வதில் பெருமை அடைகிறேன் 🎉 இந்த அருமையான பதிவிற்கு நன்றி நன்றி சார் ❤
0:09 ஆடி மாதப் பிறப்பன்று பொருத்தமான பதிவு. "ஆடி பட்டம் தேடி விதை " நம் தேசத்தின் முதல் அவசியம் விவசாயம். இரண்டாவது பொருளாதாரம் ஒரு பதிவில் சரண்யா சிஸ்டரிடம் நீங்கள் "ஆடி"என்றால் ஞாபகம் வருவது எது என கேட்டு "ஆடி கார் " என கூறியதும் தொழில் முன்னேற்றம் பற்றி விளக்கியதும் அருமை சிறப்பு. நன்றி நன்றி.
மிக உயர்ந்த செயல் குளம் தூருவாருதல் என்னால் இயன்றதை உதவுவேன் ஸார். உங்களை சுற்றி உள்ள நண்பர்கள் குழுக்கள் வரிசையில் உங்களை உயிராக கருதும் நானும் இருக்கிறேன் சொக்கு ஸார் நன்றி வாழ்க வளமுடன் ஸார்
Sir, பயணத்தின் முக்கியத்துவத்திற்கு சொன்ன தகவல் சிகரமானது, சிறப்பு மிகுந்தது, எல்லோரது வாழ்விற்க்கும் பெரிதும் பயன் தரும் தகவல்கள், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
குளங்கள்,ஏரிகள்,நீர்நிலைகள்ஆழப்படுத்துதல், தூர்வாரும் பணியில் கால பதிப்பது சிறப்பு! அரசும் மேன்மேலும் அணை கட்டுவது குறித்து திட்டமிடல் மிக அவசியமான ஒன்று. மக்களாகிய நாமும் மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்பணர்வுடன் செயல்பட வேண்டிய அறிவுறுத்தியதற்கு நன்றி சொக்கு சார்! பிரயாணப்பட வேண்டிய அவசியமும் அறிந்து கொண்டோம். நிச்சயம் அதன் பயன் அறிவோம்! நன்றி! நன்றி!! 👍🙏🏻👌😍
ஸ்கூல் பஸ் பற்றிய விழிப்புணர்வு மிகச் சிறப்பு. நதி நீர் மேலாண்மை பற்றிய விளக்கம் அருமை. நம் நாட்டின் உயிர்நாடியே விவசாயம்தான். அதற்குத்தேவையான நீர்நிலைகள் தூர்வாருதல் மிக மிக உயர்வான சமூக அக்கறை. முன்னெடுத்துச் செல்லும் உங்கள் தலமையிலான ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு நிச்சயம் ஏராளமானோரின் ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும். தொடக்கமாக தாயார் ஸ்ரீ ஆண்டாள் நீராடிய திருமுக்குளத்தின் இன்றைய நிலையை விளக்கி அதை சீரமைக்கும் முயற்சியை முதன்மையாக எடுத்திருப்பது அருமை. மதுரையிலும் தல்லாகுளத்தில் ஆரம்பித்து குளம் என முடியும் இடம் ஏராளம். குளமெல்லாம் வீடாக மாறிவிட்டது. தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளமும் பொழுதுபோக்கு இடமாக மாறிவிட்டது. கிடைத்த வாய்ப்புகளை வெற்றிக்கான வாய்ப்பாக பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றி கண்ட APC சாரின் வாழ்க்கை நிச்சயம் அனைவருக்கும் நல்ல படிப்பினை கொடுக்கும் அனுபவம். சொக்கலிங்கம் 25 லட்சம் கிலோ மீட்டர் பயணம் கொடுத்த உழைப்பு அனுபவத்தின் சத்தியமான சாத்தியத்தின் அடையாளத்தின் பெயர் APC சார். மகிழ்ச்சி ஆனந்தம். தன்னைப் போல பிறரையும் உயர்த்த நினைக்கும் APC சார் அவர்களின் இந்த பதிவு மிக மிக சிறப்பு.🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி.
சார் வணக்கம் வாழ்க வளமுடன் தண்ணீர் பிரச்சினை தீரஏரிகுளம்தூர் வாருவது மிகவும் நல்ல முயற்சி விவசாயம் செழிக்க பேருதவியாக இருக்கும் நாங்கள் அனைவரும் உங்கள் பின்னால் வருகிறோம் விரைவில்ஆ ன்டாள் இயற்கைவிவசாய கூட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்யுங்கள் சார்
அருமை சார் வாழ்த்துக்கள் மிகப் பெரிய புண்ணியம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் ... குளங்களை தூர் வாருவதற்கும் நீரை சேமிப்பதற்கும்... நீங்கள் செய்யும் ஒவ்வொரு அறிய பணிக்கும் நாங்கள் துணையாக இருப்போம் என்றென்றும்... வாழ்க வளமுடன் என்றென்றும் ❤❤❤
கர்நாடகத்தில் நன்றாக மழை பெய்தால் நமக்கு வருண பகவான் கண் திறக்க வேண்டும் கர்நாடகத்தில் வெள்ளம் வந்தால் நமக்கு நீர் கிடைக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️உண்மை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️மகிழ்ச்சி லவ் யூ ❤️சொக்கா ❤️❤️❤️❤️
Anna nanri. Anna Nan oda vendum. Suvar kadikaram kuda odinalthan uyaratthil irukkum. Not only for walk clock it's for me also. Nanri anna thank you Universe.
25 லட்சம் கிலோ மீட்டர் எப்படி அண்ணா பயணம் பட்டீர்கள் மிகப்பெரிய ஆச்சரியம் ஆண்டாள் உங்கள் கூட இருக்காங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நாங்களும் உங்களுடன் பயணப்படுவோம் மகிழ்ச்சி அண்ணா 💕💕💕💕💕💕💕💕லவ் யூ அம்மா நலமா அண்ணா மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ 💞சொக்கா 💕
அற்புதம் சார் ஏரிகளை தூர் வாரினா மட்டுமே போதாது சார் அந்த அந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வழித்தடத்தை முதலில் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினாலே போதும் சார் சொக்கரால தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறும் சார் ஆண்டாள் தய்வால இது நடக்கும் சார் அதேமாதிரி நம்முடைய பாரம்பரிய விதைகளையும் மீட்டெடுத்து அதை மட்டுமே பயர்செய்யும் முயற்சி வழியுத்துங்கள் சார் சொக்கன் தொட்டதெல்லாம் துலங்கும் சார் அது எனக்கு நன்றாக தெரியும் சார் இப்போ இருக்கிற விதையெல்லாமே மலட்டு விதைகள் சார் விளைகின்ற விதைகள் மறுபடியும் விதைத்தால் வராது சார் விதைகளை மறபனு மாற்றம் செய்து விவசாயிகள் வயிற்றில் குத்தராங்க சார் இதுவும் உங்களால முடியும் சார் நன்றிகள் சார்
அண்ணா வணக்கம் தொலை காட்சி நிகழ்வில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு கோவில் சொல்லிட்டு விவசாய த்திற்கு அனைவரும் விவசாயியை கவனிக்கப்படனும் எனறு சொல்வீர்❤❤நன்றிங்க அண்ணா❤நானும் ஒரு விவசாயி❤❤❤❤❤❤
Hiuen tsang travelling from China to india because he travelled. Gandhiji travelled to England for higher studies. So it need broad mind. Ashok leyland become famous after collaborate with leyland uk based. Same like arcelor mittal.
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
உலகத்தில் பல கோடி மக்கள் வாழ்கிறார்கள் ஆணால் உங்கள் வழிசெல்ல திருச்செந்தூர் முருகர் எங்களுக்கு வழிகாட்டிஉள்ளார் உங்களுடன் பயணபட நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
உண்மை அண்ணா விவசாயம் நமது கண்கள் தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் நீங்கள் அனைத்து ஏரிகளையும் தமிழகத்தில் உள்ள ஏரிகளை தூர்வார போகிறேன் என்று சொன்னபோது மட்டற்ற மகிழ்ச்சி 💕💕💕💕💕💕💕லவ் யூ 💕சொக்கா 💕💕💕💕
அண்ணா நன்றி
ஆண்டாள் பக்தர்கள் பேரவை தி௫ச்செந்தூர் பயணத்தில் பெண்களின் நலம் க௫தி தங்கள் சொன்னதக்கு நன்றி காவிரி பிரச்சினை இது காலம் காலமாக உள்ளது இதை தவிர்க்க இங்கு உள்ள ஆறு குளங்களை தூர்வாருதல் அதுவும் ஆண்டாள் பக்தர்கள் பேரவை மூலமாக நடப்பது மிகவும் சிறப்பு தங்கள் மூலமாக சாத்தியமானது சிறப்பான தகவல் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நன்றிகள் எங்கள் எ.பி.சி.சார்.வாழ்க வளமூடன்.👍🌹💌
0 ல இருந்து ஆரம்பித்து இன்று வேற லெவல் வளர்ச்சி. உங்கள் வாழ்க்கை எங்களுக்கு ஒரு முன் உதாரணம் அண்ணா❤❤❤❤
உங்கள் பணி சிறக்க நான் கடவுளை பிராத்திக்கிறேன்.நீரை சேமிக்க நீங்கள் எடுக்கபோகும் முயற்சி நீங்கள் செய்யும் அன்னதானத்தையும் விட சிறந்த பணியாக இருக்கும். ஏனென்றால் நீர் இல்லையென்றால் எதுவும் இல்லை.நீங்கள் எடுக்கபோகும் முயற்சி மிகப்பெரிய அளவில் வெற்றிபெற கடவுள் துணை நிற்பார்.வாழ்த்துகள்
காரணத்தை மட்டும் சொல்லாமல் தீர்வை சொல்லும் அண்ணனுக்கு நன்றி❤❤❤
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.
எத்தனை அனுபவம் . நன்றி.. வாழ்க வளமுடன் நலமுடன்.
தோள்கொடுப்போம், துனைநிற்போம்
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌾🌿🪴🌱🌴🌺🌻💐🌹🌷🥝🍒🍇🍎🥭❤️🙏🙏🙏 ஆண்டாள் பக்தர்கள் பேரவையில் என்னை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுங்கள் sir திருச்சி 🙏
அண்ணா நீங்கள் எங்களுக்கு கிடைத்ததுக்கு நன்றி நன்றி நன்றி......
இப்படிக்கு
உண்மையுள்ள
!விவசாயிகள்!
வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.ஏரிகளை தூர்வாரும் பணியை நீங்கள் கையில் எடுத்திருப்பது இந்த மண் ணில் மிக பெரிய ஒரு புரட்சி ஏற்பட போகிறது.உங்களுடன் சேர்ந்து நாங்களும் பணியை செய்ய தயாராக இருக்கிறோம்.இந்த மாதிரி நல்ல செயல்களை மக்களிடையே கொண்டு செல்வதில் வல்லமை பெற்ற தாங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🎉 நீங்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.உங்களின் நல்ல வழியில் பயணம் செய்வதில் பெருமை அடைகிறேன் 🎉 இந்த அருமையான பதிவிற்கு நன்றி நன்றி சார் ❤
0:09 ஆடி மாதப் பிறப்பன்று பொருத்தமான பதிவு.
"ஆடி பட்டம் தேடி விதை "
நம் தேசத்தின் முதல் அவசியம் விவசாயம்.
இரண்டாவது பொருளாதாரம்
ஒரு பதிவில் சரண்யா சிஸ்டரிடம் நீங்கள் "ஆடி"என்றால் ஞாபகம் வருவது எது என கேட்டு "ஆடி கார் " என கூறியதும் தொழில் முன்னேற்றம் பற்றி விளக்கியதும் அருமை சிறப்பு. நன்றி நன்றி.
பெரியப்பா பெரிய டான் சூப்பர் நிகழ்ச்சி மகிழ்ச்சி 💞💞💞💞💞💞💞
தண்ணீர்.. இயற்கை பூமிக்கும் உயிர்களுக்கும். அளித்த கொடை.. நன்றி அண்ணா..
ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான விஷயங்கள் நன்றி சார்
நன்றி சார். உங்களோடும், ஆண்டாள் குழுமத்தோடும் பயணிப்பதில் மகிழ்ச்சி.
மிக உயர்ந்த செயல் குளம் தூருவாருதல் என்னால் இயன்றதை உதவுவேன் ஸார்.
உங்களை சுற்றி உள்ள நண்பர்கள் குழுக்கள் வரிசையில் உங்களை உயிராக கருதும் நானும் இருக்கிறேன் சொக்கு ஸார் நன்றி வாழ்க வளமுடன் ஸார்
Sir, பயணத்தின் முக்கியத்துவத்திற்கு சொன்ன தகவல் சிகரமானது, சிறப்பு மிகுந்தது,
எல்லோரது வாழ்விற்க்கும் பெரிதும் பயன் தரும் தகவல்கள்,
🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
நன்றி சகோதரர் நானும் என் இலக்கை நோக்கி பயணபடுகிறேன்.
அருமை அண்ணா! பயணப்படுவோம் !பயன்படுவோம்!
பலப்படுவோம்!
நன்றி❤ அண்ணா
குளங்கள்,ஏரிகள்,நீர்நிலைகள்ஆழப்படுத்துதல், தூர்வாரும் பணியில் கால பதிப்பது சிறப்பு! அரசும் மேன்மேலும் அணை கட்டுவது குறித்து திட்டமிடல் மிக அவசியமான ஒன்று. மக்களாகிய நாமும் மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்பணர்வுடன் செயல்பட வேண்டிய அறிவுறுத்தியதற்கு நன்றி சொக்கு சார்! பிரயாணப்பட வேண்டிய அவசியமும் அறிந்து கொண்டோம். நிச்சயம் அதன் பயன் அறிவோம்! நன்றி! நன்றி!! 👍🙏🏻👌😍
தண்ணீர் சிக்கனம் அவசியம் இக்கணம்!
வான்தரும் மழை அதை வீணாக்குவது நம் பிழை!
எங்களை போன்ற விவசாயிகளுக்கு நல்ல விசாங்கள் செய்ய முன் வந்ததுக்கு கோடான கோடி நன்றி சொக்கா...
ஸ்கூல் பஸ் பற்றிய விழிப்புணர்வு மிகச் சிறப்பு. நதி நீர் மேலாண்மை பற்றிய விளக்கம் அருமை. நம் நாட்டின் உயிர்நாடியே விவசாயம்தான். அதற்குத்தேவையான
நீர்நிலைகள் தூர்வாருதல்
மிக மிக உயர்வான சமூக
அக்கறை. முன்னெடுத்துச் செல்லும் உங்கள் தலமையிலான ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு நிச்சயம் ஏராளமானோரின் ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும். தொடக்கமாக தாயார் ஸ்ரீ ஆண்டாள் நீராடிய திருமுக்குளத்தின் இன்றைய நிலையை விளக்கி அதை சீரமைக்கும் முயற்சியை முதன்மையாக எடுத்திருப்பது அருமை. மதுரையிலும் தல்லாகுளத்தில் ஆரம்பித்து குளம் என முடியும் இடம் ஏராளம். குளமெல்லாம் வீடாக மாறிவிட்டது. தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளமும் பொழுதுபோக்கு இடமாக மாறிவிட்டது. கிடைத்த வாய்ப்புகளை வெற்றிக்கான வாய்ப்பாக பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றி கண்ட APC சாரின் வாழ்க்கை நிச்சயம் அனைவருக்கும் நல்ல படிப்பினை கொடுக்கும் அனுபவம். சொக்கலிங்கம் 25 லட்சம் கிலோ மீட்டர் பயணம் கொடுத்த உழைப்பு அனுபவத்தின் சத்தியமான சாத்தியத்தின் அடையாளத்தின் பெயர் APC சார். மகிழ்ச்சி ஆனந்தம். தன்னைப் போல பிறரையும் உயர்த்த நினைக்கும் APC சார் அவர்களின் இந்த பதிவு மிக மிக சிறப்பு.🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி.
அண்ணா அதிகாலை பறவை நெடுந்தூரம் பயணிக்கும்...நன்றி...🎉👌👏💯
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
சார் வணக்கம் வாழ்க வளமுடன் தண்ணீர் பிரச்சினை தீரஏரிகுளம்தூர் வாருவது மிகவும் நல்ல முயற்சி விவசாயம் செழிக்க பேருதவியாக இருக்கும் நாங்கள் அனைவரும் உங்கள் பின்னால் வருகிறோம் விரைவில்ஆ ன்டாள் இயற்கைவிவசாய கூட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்யுங்கள் சார்
Thank you for your information sir 🙏🙏🙏🙏🙏
அருமை சார்
வாழ்த்துக்கள்
மிகப் பெரிய புண்ணியம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் ...
குளங்களை தூர் வாருவதற்கும்
நீரை சேமிப்பதற்கும்...
நீங்கள் செய்யும் ஒவ்வொரு அறிய பணிக்கும் நாங்கள் துணையாக இருப்போம் என்றென்றும்...
வாழ்க வளமுடன் என்றென்றும் ❤❤❤
அருமை அண்ணன்
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
கருத்து சிறப்பு. உண்மை. நன்றி. வாழ்க வளமுடன். ❤️❤️❤️❤️❤️❤️.
பயனுள்ள பதிவு சொக்கலிங்கம் அண்ணா🙏 💐
Thank you Anna super I am Ready my support Aandal peravai❤
அண்ணா வணக்கம், தங்களுடன் நாங்களும் பயணம் செய்வதற்கு நழ்வழிகாட்டுதலுக்கு நன்றி 🙏💕
சார்நீங்கள்பல்லாண்டுவாழ்க
Nadri anna.supperb speech anna.rain water saving is very important for tn anna pls insist to all.i am Amsa from cbe.thank you anna.
சூப்பர் குளம் தூர் வாருதல் நன்றிங்க சார்❤🎉🎉🎉 உங்களுடன் நாங்களும் இருக்கோம் சார் மகிழ்ச்சி நன்றிங்க
நன்றி சார் 🙏🙏
மகிழ்ச்சி அண்ணா. வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Vazgavalamudan
nantrisir
நன்றிங்க ஐயா வாழ்கவளமுடன் 🙏
எப்பொழுதும் மக்களின் வாழ்வை வளமாக்கும் செயல்களை பற்றியே சிந்திக்கும் சொக்கு அண்ணனுக்கு நன்றி.
❤️❤️❤️🙏🙏🙏 நன்றி நன்றி சொக்கர் சார் ❤
ஓம் சரவணஜோதியே நமோ நம
ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச்
சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே
ஓம் முருகா ஓம் முருகா
ஓம் அரங்கா
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ
கர்நாடகத்தில் நன்றாக மழை பெய்தால் நமக்கு வருண பகவான் கண் திறக்க வேண்டும் கர்நாடகத்தில் வெள்ளம் வந்தால் நமக்கு நீர் கிடைக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️உண்மை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️மகிழ்ச்சி லவ் யூ ❤️சொக்கா ❤️❤️❤️❤️
நன்றி செல்லமே வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
🎉🎉🎉
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
Anna valka valamudan Nantri
நல்ல. தகவல் அய்யா.நன்றி
❤❤ அண்ணா நன்றிங்க புறா பற்றிய செய்திக்கும் விவசாயம் விவசாயி
காப்பாற்றப்படனும்❤நன்றிங்க ❤நன்றிங்க ❤❤
அற்ப்புதமான பதிவு நன்றி நன்றி❤️❤️❤️❤️
ஐயா அனுதினமும் உங்கள் வாற்தயில். முறுகனைகான்கிறேன்.அந்த முறுகனேநீஙகள்.எங்கலக்கு இறுக்க.நாங்கல் செய்த.பாக்யம் நாங்கள் என்றும்உங்கள் வழியிள் நன்றி. ஐயா மிக்க. மகிழ்சி வனக்கம்
நன்றிசார்..........
Anna nanri. Anna Nan oda vendum. Suvar kadikaram kuda odinalthan uyaratthil irukkum. Not only for walk clock it's for me also. Nanri anna thank you Universe.
🎉🎉Thank you anna
மிக்க நன்றி 🎉 வாழ்வை செதுக்க வாய்ப்பளித்தமைக்கு. வாழ்த்துக்கள் 🎉❤
தங்கள் வழியில் நாங்கள் அனைவரும் நன்றி
Thank u anna ❤❤🙏🙏❤️
நன்றி சொக்கு அண்ணா
சூப்பர் சார் ❤நன்றி
அண்ணா
சாலை ஓரங்களில் மரம் 🌳வளர்ப்பு இதைப் பற்றி ஒரு முக்கிய தகவல் சொல்லுங்கள்
நன்றி....
Thank you very much 🙏🙏🙏🙏
Sir,you are the man with full of grace.VAZHGA VALAMUDAN!
வாழ்த்துக்கள் ஐயா
❤❤❤
25 லட்சம் கிலோ மீட்டர் எப்படி அண்ணா பயணம் பட்டீர்கள் மிகப்பெரிய ஆச்சரியம் ஆண்டாள் உங்கள் கூட இருக்காங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நாங்களும் உங்களுடன் பயணப்படுவோம் மகிழ்ச்சி அண்ணா 💕💕💕💕💕💕💕💕லவ் யூ அம்மா நலமா அண்ணா மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ 💞சொக்கா 💕
Thank you sir 🙏 🙏
Nanri Anna
அற்புதம் சார் ஏரிகளை தூர் வாரினா மட்டுமே போதாது சார் அந்த அந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வழித்தடத்தை முதலில் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினாலே போதும் சார் சொக்கரால தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறும் சார் ஆண்டாள் தய்வால இது நடக்கும் சார் அதேமாதிரி நம்முடைய பாரம்பரிய விதைகளையும் மீட்டெடுத்து அதை மட்டுமே பயர்செய்யும் முயற்சி வழியுத்துங்கள் சார் சொக்கன் தொட்டதெல்லாம் துலங்கும் சார் அது எனக்கு நன்றாக தெரியும் சார் இப்போ இருக்கிற விதையெல்லாமே மலட்டு விதைகள் சார் விளைகின்ற விதைகள் மறுபடியும் விதைத்தால் வராது சார் விதைகளை மறபனு மாற்றம் செய்து விவசாயிகள் வயிற்றில் குத்தராங்க சார் இதுவும் உங்களால முடியும் சார் நன்றிகள் சார்
Thank you boss
நன்றி மகிழ்ச்சி
Thanks dear friend
Thank you anna
👍👍🤝👌 thanks anna
❤ Thank you sir ❤
💯 & 💯 Tq na ❤🎉❤🎉
அடுத்த எம்.ஜி.ஆரே வாருங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் வருகைக்காக தலைவா நாற்காலி ரெடி 🙏
அம்முவை ரெடி பண்ணி விட்டு வந்து விடுகின்றேன் தலைவா
@@andalpchockalingam9326 அண்ணா எப்படி இப்படி ஒரு நகைச்சுவை 😅உணர்வு உங்களுக்கு...
உங்களை பார்த்து வியக்கிறேன் 😊✨
Super Anna
அண்ணா வணக்கம்
தொலை காட்சி நிகழ்வில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு கோவில் சொல்லிட்டு விவசாய த்திற்கு அனைவரும் விவசாயியை கவனிக்கப்படனும் எனறு சொல்வீர்❤❤நன்றிங்க அண்ணா❤நானும் ஒரு விவசாயி❤❤❤❤❤❤
Sir Thanks
👌🙏🙏🙏
Dear. Anna. Vanakkam
Thanku sir
🙏🙏🙏🙏🙏
Super
நன்றி சொக்கண்ணா
Hiuen tsang travelling from China to india because he travelled. Gandhiji travelled to England for higher studies. So it need broad mind. Ashok leyland become famous after collaborate with leyland uk based. Same like arcelor mittal.
வணக்கம் அண்ணா 🙏🙏🙏🌹🌹🌹
Thanks 🙏❤ help me
Thanks anna
🙏🙏🙏
🌾🌾🌾💐💐💐
Thank you sir for sharing Sriram sir contact number , I started doing saree business this month, helped a lot.
❤ on behalf of Aandal sarees.
நன்றி அண்ணா
பிரயாணப்படுங்கள். இலக்கை நோக்கி.
❤️❤️❤️🌹
❤🎉
🙏🌹🙏
👌🙏🙏🙏🙏♥
❤🙏🙏🙏