இதை செய்தால் முருகரே வீட்டுக்கு வருவார் | Vijayakumar Speaker | Thiruchendur | Murugan Temple
Вставка
- Опубліковано 15 бер 2024
- #devotional #divine #murugan #murugantemple #thiruchendur #palanimurugan #vipoothi #sprituality #lordmurugan #devotionalspeech #GalattaDivine #SpeakerVijaykumar #thiruneeru #Siruvapuri #omsaravanabhava #muruga
இதை செய்தால் முருகரே வீட்டுக்கு வருவார் | Vijayakumar Speaker | Thiruchendur | Murugan Temple
==============================
Galatta Divine is a Devotional UA-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional UA-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
ua-cam.com/channels/BPV.html... - Розваги
முருகா எங்கள் குடும்பம் உன்னை காண திருச்செந்தூர் வர சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும் 🙏🙏🙏
ஐயா நான் வேல்மாறல் மூணு மாதமாக படித்துக் கண்டிருக்கிறேன் ஐயா எனக்கு நிறைய அற்புதங்கள் செய்து கொண்டு இருக்கிறார் முருகனுக்கு அரோகரா அரோகரா
Epati padichinha
Enaku padikanumnu thonuthu but mudiyala
Yendha timela padipeenga
Yes me too Lord Muruga has been with me in the most difficult of my days recently....
ஓம் முருகா
உண்மை உண்மை உண்மை .சமீபத்தில் என் மகனுக்கு நடதது .என் மகன் படிக்கும் பொமுது ஸடஸ்யில் முருகன் பாட்டை வைப்பான் பரீட்சை சமயங்கள். அவனுங்கு ஒரு நல்ல கம்பனியில் வேலை கிடைத்தது.ஆனால் ஒரு வருடமாக joining letter கிடைக்கவில்லை .வீட்டில் தான் இருந்தான் .சென்ற வாரம் வியழன் இரவு திருச்சந்தூர் மற்றும் பழனி சென்று வெள்ளியன்று இரவு வந்தோம் .திங்கள் அன்று joining letter வந்துவிட்டது.நன்றி முருகா
எனக்கு. வாழ்க்கையில் என் அப்பா அம்மாகிட்டா சொன்னால் கூடா நடக்கது அனா. என் அப்பன். முருகன் அருளால் எனக்கு. எல்லா. விசையமும் . நடந்தது. இது சத்தியமானா உன்மை திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 அவரு மண்ணுலா இருக்குரேன். பூர்வா சென்மம் புன்னியம் என் அப்பன் முருகன். 🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
திருச்செந்தூர் முருகா உங்கள் எல்லைக்கு வர வேண்டும் என ஆவலாக உள்ளேன் அப்பா சீக்கிரம் வந்து உங்களை தரிசிக்க வையுங்கள் ஓம் முருகா போறறி🙏🙏🙏
வாங்க சீக்கிரம் வந்து திருச்செந்தூர் முருகனை வந்து பாருங்க🎉🎉🎉🎉
முருகனை நம்பியொருக்கு மட்டுமே தெரியும் அவர் நிகழ்த்தும் அதிசயம்
True❤
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம்
வணக்கம் ஐயா நான் இரண்டு மாதங்கள் கழித்து திருசெந்தூர்
போக முடிவு செய்து உள்ளேன் நான் முருகப்பெருமானை
பார்க்க எந்த தடையும்
வராமல் இருக்க என் அப்பன் முருகன் எனக்கு
அருள் புரிய வேண்டும்
வெற்றி வேள் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஓம் திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா
திருச்செந்தூர் ஆண்டவா எனக்கு உன் சன்னதி வரும்
பாக்கியம் வேண்டும் 🙏உன்னை தரிசிக்கும் பாக்கியம் வேண்டும் 🙏உன் அருள் வேண்டும் 🙏அதோடு என் மனதை புண்
படுத்தி அசிங்க படுத்தி என்னை
மனஉளைச்சளுக்கு ஆலாகிய அந்த நபருக்கு நீ என்
சார்பாக எனக்கு துணையாக அவனுக்கு
தண்டனை வழங்க வேண்டும் எனக்கு
நீதி
வேண்டும் 🙏🙏முருகா
🙏🙏
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஐயா என் குடும்பத்தில் எனது வீட்டுக்காரர் சண்டை போடாத நாளே இல்லை ஏன் வாழ்கிறோம் என்று நினைத்து இருந்த பொழுது திருச்செந்தூர் சென்று வந்தோம் முருகர் அருளால் இன்று என் வீட்டில் சந்தோஷம் மட்டும்தான் இருக்கிறது
வற்றாத கருணை உள்ளம் கொண்ட வயலூர் எம்பெருமான் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
Which district vayalur
சரியாக சொன்னீர்கள் வற்றாத கருணை உள்ளம் தாள் முருகா பொண்ணுங்கள் பொற்பாதம் பணிந்து வணங்குகிறோம் என்று முழுமனதோடு வணங்கி விட்டால் நமக்கு என்றும் துணையாக இருப்பார் நம்முடைய பெருமான் ஓம் சரவணபவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா😊❤🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா......
திருச்செந்தூர் நான் நேற்று தரிசிக்க சென்றிருந்தேன் ஐயா எனக்கு என் தாய் வீட்டுக்கு சென்று வந்த சந்தோசம்
.அதை வார்தைகளால் என்னால் விளக்க முடியவில்லை. திருசெந்தூர் அப்பாவை பார்க்க பார்க்க மனசு அங்கே இருந்து வரமனமில்லை சொல்லிட்டே இருக்கலாம்.
நேரம் இல்லைனு செல்லாமல் எலோரும் அப்பாவை பார்க்க வாங்க அருள் பெறுங்கள்
அப்பா எனக்கு எல்லாமே நீதான் என்று
சரணாகதி அடையுங்கள்.
ஓம் சரவணபவ......
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...
Muruga adutha varam unnai paka varen enaku entha thadai illamal amaiya vendum kadavule om muruga🙏🙏🙏
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏 திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹரா🙏 செந்திலாண்டவருக்கு அரோஹரா🙏
ஐய்யா என் வாழ்விலும் அற்புதங்கள் நடத்தியுள்ளார் என் அப்பன் முருகன் அரோகரா
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Tiruchendur murga naan ungali darshika neengale Arul Puriya Vendum
உண்மை போயிட்டு வந்து எனக்கு நன்றாக இருந்துச்சு நன்றாக இருக்கிற நன்றாக இருக்கிறேன் ரொம்ப நன்றி
ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
அருமையான பதிவு, முருகா சரணம் , கந்தா சரணம்.
இந்த பிறவியில் உன்னை காணும் யோகம் தந்தாய் அப்பா உனக்கு மிகுந்த நன்றி அப்பா முருகனுக்கு அரோகரா❤❤❤❤
Ayya Enakku paneer Illai Vendum Ayya muruganukku arokara muruganukku arogara muruganukku arogara Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம் . வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.அய்யா அவரின் பேச்சு அருமை 🎉🎉🎉🎉🎉🎉
திருச்செந்தூர் முருகா உண்ணை தரிசிக்கும் வர ம் வேண்டும் அருளிடப்பா 😢😢😢
Om Saravana bhavah...en appan murugar en life neraya athisayam natathirugaru🙏🙏🙏
Muruga ennaku kulathai pakki yam kudunga appa🙏🙏🙏..5yrs sa. Baby illa ma romba kashtam padura appa mudiyala..ninga tha ennaku thunaiya irukanum🙏🙏🙏...unnaiya mattum tha nambi na epa thiruchindur ku vanthu thanki iruka pa ennaiya Kai vetturathinga appa 🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்ய்யா, நன்றிங்க
நான் உன்னை நினைத்து வந்த காரியம் நிச்சயம் கைகூடும் என்னை பழித்தவ முன் நிச்சயம் வாழ்ந்து காட்டுவோம் உன்னை சரணடைந்தேன் அப்பனே என் கோரி
க்கையை நிறைவேறதுவாய் பலர் வாழவில ஒளி ஏற்றுவாய்
Appa nan thiruchendur vanthu ungal tharisanam pera arul puriyungal appa 🙏🙏🙏
உண்மை நானும் கணவரும் பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தோம் பன்னீர் இலை விபூதி கிடைத்தது
முருகா போற்றி
அப்பனே முருகா... நானும் என் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் அப்பா முருகா...
Nanga kudumbathodu Thiruchendhur varanum muruga unga asirvadhathal appa Thiruchendhur muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
ஐயா பங்குனி உத்திரத்திற்கு நான் திருச்செந்தூர் சென்று மனம்விட்டு அழனும் என்று நினைத்தேன். ஆனால் பழனி முருகன் கோவிலுக்கு தான் செல்ல முடிந்தது. எல்லாம் முருகனின் செயல். போய் வந்ததில் இருந்து பிரச்சினை எல்லாம் தீர்ந்து மகிழ்ச்சியாக உள்ளோம். நம்முடைய பிரச்சினை தீர திருச்செந்தூர் முருகன் வழிகாட்டியாக உள்ளார். ஓம் முருகா
ஓம் முருகா நன்றி ஐயா
Murugaaa enakku aan kuzhanthai pirakka vendukiren appa murugaaaa 🙏🙏🙏🙏
இது உண்மை எனக்குள் நிறைய நேர்மறை எண்ணம் உருவானது 💯🙏
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
வேலும் மயிலும் துணை
வேல் வேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா🙏🙏🙏
Velum mayilum thunai 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹vel vel muruga vetrivel murukanuku arokara 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
Om sarvena bhava namhya anudiya husband health kapathu muruga anudiya kulathi ku future life studies nalla irukaru arul tharum murugan neethan thunai nan muruga kana thiruchendur selkern neethan thunai unnai thavera anaku yarum illai muruga
நானும் திருச்செந்தூர் போயிட்டு வந்தேன் ஐயா சனிக்கிழமை காலைல போய் இறங்கனும் முருகன் நல்லா தரிசிக்கும் நல்லா இருந்துச்சி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
முருகனுக்கு அரோகாரா
நன்றி🙏💕
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
உண்மை திருச்செந்தூர் மூண்று வருடத்திற்கு முன் சென்று வந்தேன் வாழ்கையில் வியக்கத்தக்க நன்மைகள் நடந்தள்ளன… கோடி நணறிகள் முருகா🙏
திருச்செந்தூர் ல் வள்ளிநாயகம் ஜீவசமாதி ல் நம் கண்ணெதிரே பன்னீர் இலை பறித்து வந்து விபூதி வைத்து முருகன் அருளோடு நம் கையில் தருகிறார். அனைவரும் பலன் பெறுக❤
Om murugaa
Anna neenga sonna baragu vel maral thiruchentur ponam Anga paneer illai kidithu romba thanks anna
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் திருச்செந்தூர் சுப்பிரமணியனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
i also read vel maral after your video
நண்பரே, என் கனவில் விராலிமலை முருகன் கோவிலுக்கு வர சொல்லி சொன்னார்... ஆனால் எனக்கு விராலிமலை எங்கு உள்ளது என்றே தெரியாது.. கூகுள் மூலம் தெரிந்து கொண்டு குடும்பத்துடன் முருகனை தரிசனம் கண்டு மனம் மகிழ்ந்தேன்... அராகரோ.. அராகரோ....
Anna ungala pathal arumuga nynara parthamari iruku anna
நான் 18 ம் தேதி சனிகிழமை காலை திருசெந்தூர் சென்று முருகனை தரிசனம் பண்ணிட்டு மூல
ஸ்தானத்தை விட்டு வெளிய வந்து கையில் இருந்த பையுக்குள் பார்த்தால் மணிபர்ஸை காணோம். மனவேதனையில் தேடிகொண்டிருந்தேன். அப்போதுதான் கோவில் Office க்கு முன்னாடி Entrance ல ஐயர் எனக்கு பன்னீர்இலைவிபூதி கொடுத்தார். எனக்கு வயது 50. முதல் முறையாக எனக்கு இது கிடைத்தது.முருகனுக்கு அரோகரா.
🦚ஓம் சரவணபவ🦚🙏ஓம் முருகா🙏
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏🙏🙏🙏
Muruganayya kumbita arambikalanalum avaruda baktharkaga en kanavula vanthaga... Muruganayya vala valkai nala mari kapathi inaiku nala iruken
ஓம் சரவண பவ முருகா
🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏
😊❤ murugar thunai Om Saravana bhava appa muruga ❤😊❤❤❤❤❤❤❤❤😊
🦚ஓம் முருகா.....போற்றி இந்த வருடம் நான் திருச்செந்தூர் பாத யாத்திரை சென்று என் மகனுக்காக முன்பு நான் ஒரு நேற்றிக்கடன் வைத்திருந்தேன் அந்த நேற்றிக்கடனை செய்தேன் அப்போது அதைப்பார்த்து அங்கே எனக்கு தெரியாத ஒருவர் ஒரு இலையில் விபூதி கொண்டு வந்து கொடுத்து சாப்பிட சொன்னார் ஆனால் அது பன்னீர் இலை விபூதி என்று எனக்கு அப்போது தெரியாது என் மாமா அவர் கொடுத்தத வாங்கி சாப்பிடுனு சொன்னாங்க நான் வாங்கி சாப்பிட்டேன் அதற்கு பிறகு தான் என் மாமா சொன்னார் அது தான் பன்னீர் இலை விபூதி அது யாரோ ஒருவர் வாங்கிட்டு வந்து உன் வேண்டுதலை பார்த்து கொடுத்திருக்காருனா அப்போ உன் நேற்றிக்கடனை முருகர் அவர் மனசார ஏற்றுக் கொண்டு உன்னை ஆசிர்வாதம் பன்னிருக்கார் னு சொன்னாங்க அதை கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது சந்தோஷத்தில அவ்வளவு கண்ணீர் வந்தது.
Naanum 4 varusamaga kaathu kondu irukkuren Appan eppo Alaippar enru ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ 🙏💙
முருகா என் கூடவே இருக்காரு
Om Muruga Potri 🙏🙏
2 time poiruken. Ana nenachavudane poiten. Ipo 6 months ah poganumnu thudikiren. Ana poga mudiyala. En appan mjrugan epo koopuduvanu theriyala🥰🥰
Aarumugam arulidum anuthinamum Earumugam 🙏🙏🙏🙏🙏🙏
Thiruchiur kovil ku poietu vaintha romba postive uh iruku ena vittu ponavainga enkitta vainthutainga
Om muruga Saravana bava 🙏🙏🙏♥️
ஓம் முருகா 🧎🏼♂️🙏🏼
Sathyam. Many miracles in our life.
Nega pesa pesa en kannula kanner ah oduthu ... Yes murugar kupduvaru enga vazhkaila athu unmai nambala book panni porathu vera avara kupdanum anga pona karma theerum nu avaruku theriummm😢😢😢😢😢 murugaaaa😢😢😢😢😢😢😢😢.6 week siruvapuri ponom ethum nanachathu nadakala odave thiruchenthur poga oru vaipu kadachithu avare kupduratha na nambura en life la oru matram varum nu nambura tomorrow kalamburom ❤murugaa nu nanachale enaku alaya varuthu😢😢😢😢😢😢😢 ......
முருகப்பா என்னை திருச்செந்தூர் வந்து நின் திருவருள் பெற வழி காட்டுமப்பா
Murugha naan ninaithadhu nadakka vendum
Muruga thirechendur poga arulpuriyungal appa
Om muruga vetri vel muruga
ஓம் முருகா போற்றி
Muruga yankku mana thareyam thainga muruga manasu romba kaistama iruikku
முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவாய
8 வருடம் குழந்தை இல்லாம கஷ்டம் படோம்.
திருச்செந்தூர் வந்து மடி ஏந்தி வேண்டிய பணிரு விபூதி வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபாட்டின்.
பெண் குழந்தை பிறந்து 90 நாட்கள்.
சஸ்டி கார்த்திகை நட்சதிரம் பிறந்தால்..
நன்றி முருகா
Na thoothukudi than eppo than panner ellai Patri kekuren.
Murugapotri❤
தயவுசெய்து அனைவரும் வேல்மாறல் படிங்க.
Epadi padikanum nu sollunga
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏
Velum mayilum thunai
Iyya yenaku stomach pblm...na pogadha hospital ila..ipodhn indha video pathen kandipa murugan Mela barathapotu dhavam irundhu na andha viboodhi vanguven...ungalalum muruganalum yenaku Iruka prachana sari agatum
ஐயா பன்னீர் இலை விபூதியை இல்லையோடு சாப்பிடணுமா ஐயா
True sir
Om Muruga🙏🙏🙏🙏
Om muruga potri potri potri potri potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🙏