"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Kavignar Na. Muthukumar
Вставка
- Опубліковано 29 січ 2019
- கவிஞர்களின் தலைவனும்!
மனித உணர்வை வார்த்தைகளாய் வடிக்கும் கலைஞனும்!!
இவர்கள் வரிகள் போல் மனதில் பதிந்த காலம் மறவா கவிஞர்களின் உரையாடல்..
© 2018 Vasanth & Co Media Network Pvt Ltd
Subscribe us on: / vasanthtvchannel
Like us on: / vasanthtv
Follow us on: / vasanthtv_india
Follow us on: / vasanthtv_india - Розваги
நீங்கள் இருவரும் விட்டுச் சென்ற இடங்கள் இன்னுமே வெற்றிடமாய் யாராலுமே நிரப்ப முடியாமல்..
நிதர்சனம்😓😓
Ama
உண்மை.
உண்மை
அதுதானே தனித்துவம் ..இவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும் ..இவர்கள் கவிதைகள் என்றும் வாழ்ந்திருக்கும்.
*Oldest Youngman & Youngest Old man in a single frame !* 💖
💯💯
Super sir ... unmai
Ena sir ivlo periya unmaiya simple ah soliteenga rendu legends pathi 👌👌👌👌
@@nageshguru6956 😊😊
naanum writer dhan..
Ivanga rendu perum enaku periya inspiration.. 💖
Ivangala pathi yosichappa.. takunnu vandha line dhan.. 🤞🏻💖
yov just wow. The one who understands them can fill void felt by them...already you sound fill that void man...let their gene not die...badly need themright now for tamil cinema... please welcome...
நா.முத்துக்குமார் என்னும் கண்ணாடி உடைந்துவிட்டதால் தமிழ் சினிமாவால் தன்னை அலங்கரித்துக் கொள்ள முடியவில்லை
Lovely
கவிதை
@THE PIANIX சரியான கருத்து.. நன்றி
யோவ் முத்து உன்னோட முகத்தையும், குழந்தை மாதிரியான உன் சிரிப்பையும் பாக்கும் போது நிஜமாவே நெஞ்சு வலிக்குதுய்யா
Very true....so sad
Really
Video va paathu unga comment padicha, kannla thanni varudhu
உண்மை சகோதரர் . இவரின் இழப்பு தமிழுக்கு , இவரின் குடும்பத்துக்கு, நண்பர்களுக்கு , மற்றும் நல்ல ரசனை உள்ளவர்களுக்கு. இறைவன் நல்ல மனிதர்களை சீக்கிரமே தன்வசம் எடுத்துக்கொள்வான் என்பதில் இவரின் இறப்பும் நிரூபணம் செய்கின்றது.
இந்த இரு கவி ஆளுமைகள் நம்மிடம் இன்று இல்லையே என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது....
Correct
Yes
😭😭😭😭
பா.விஜய்
😭
"நீ சொல்ற மூத்த கவிஞருக்கு மூத்த கவிஞன் நான் செம்ம சார்""
Ramkumar R
Only 90's and 80's kids will know the value of these legends
You said correctly man
மொழிக்கு உருவம் இருந்தால்
இவர்கள் இருவரும்
அதன் அணிகலன்கள்.
கைகளில் செல்ல வேண்டியது பேணாமையே அன்றி
வீணையோ கரண்டியோ கொள்ளாமல் தவிர்த்தாயே
தமிழ் தாயே!!
ஒவ்வொரு வருடமும் அதிக பாடல்கள் எழுதியது முத்துக்குமார். இது ஒரு சாதனை.
முத்துக்குமார் உக்காந்து இருக்குற விதம் வாலி மீது உள்ள மரியாதை
நான் நேசிக்கும் இரு நல்ல கவி படைப்பாளிகள் ...
மண்ணில் எழுதி விண்ணில் எழுத சென்று விட்டார்கள் ...
எனக்கு மிகவும் பிடித்த நா.முத்துகுமாா் இப்போது இல்லை எனும் போது எனக்கு மிகவும் வருத்தமாகவுள்ளது
இத பார்க்கும் போது நீங்கள் உயிருடன் இருப்பது போல இருக்கு இப்போதைய காலம் வரை😥😰😭😔
உருவங்களை கடந்து விட்டு நம் உள்ளத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் இரண்டு ஆசான்கள்
எனக்கு மிகவும் பிடித்த இரு மாபெரும் கவிஞர்கள்!!! இன்று இவர்கள் இல்லை!!!
முத்துக்குமார் பாவம். சிறு வயதிலேயே மறைந்தது நம் துரதிர்ஷ்டம்.
7.20 இந்த இடத்தில் நா.முத்துகுமார் "ஒரு மூத்த கவிஞர் வணக்கம் வைத்தால் கூட திரும்ப வணக்கம் வைக்காமல் முகத்தை திருப்பி கொண்டு போய்விடுவார்" என்று கூறும் அந்த நபர் வைரமுத்து தான். அவர் இதுவரை எந்த பாடலாசிரியரையும் மனமார பாராட்டியதில்லை. அதனால் தான் வாலி சொல்கிறார் "நீங்க நினைக்குற மூத்த கவிஞரை விட மூத்த கவிஞன் நானு" என்று. அது உண்மை தான். வைரைமுத்து சினிமாவுக்கு வருவதற்கு 20 வருடம் முன்பே சினிமாவில் பாடல் எழுத ஆரமித்தவர் வாலி. வாலி முதல் பாடல் எழுதியது 1958. அப்போது வைரமுத்துவின் வயது 5
That is mass of vaali " "நீங்க நினைக்குற மூத்த கவிஞரை விட மூத்த கவிஞன் நானு" "
ஆமாம்
Legend Vaali first song song 1958... sung by TMS - Karpanai Enraalum song...
கவியரசர் கண்ணதாசன் பாராட்டிய கவிஞர் வாலி.கண்ணதாசனோ வாலியோ யாரையும் காயப்படுத்தியதில்லை.ஆனால் சில மண்டுக்கவிஞர்கள் மற்றவர்களை மட்டுமல்ல மதக்கடவுளையும் மதிக்கத்தெரியாமல் மமதையால் திரிபவர்கள்.முத்துக்குமார் சொல்வது சரிதான் .அவர்கள் தமிழுக்குக் கேடு.
இதே na. முத்துக்குமாரின் இறப்பிற்கு கண்ணீர் விட்டு அழுதவர் வைரமுத்து தான்
That is mass of vaali ""நீங்க நினைக்குற மூத்த கவிஞரை விட மூத்த கவிஞன் நானு"
Super
நன்று
Vaali mass🔥
ஆஹா..
நாம் இழந்த இரு மேதைகள்.!
வாலி சொல்வது உண்மையே
நமக்கு வேண்டியதை நாம் தான் கேட்க வேண்டும்
Ss
Nijam than👍
நா முத்துக்குமார் உங்களின் இழப்பு இன்றளவும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை 😭😭😭
வசந்த் தொலைக்காட்சியில் வந்த நிகழ்ச்சியில் என் மனதை கொள்ளைக் கொண்ட நிகழ்ச்சி வாலி 1000 காரணம் வாலிய ரொம்பப் புடிக்கும்
எனக்கும் வாலி ஐயா என்றால் உயிர் ❤❤🥰😘
Muthukumar looks like a humble child , left so soon. Both these legends have immense knowledge but no head weight. Very pleasure to see them.
What about you? Do you have headweight? Also illayaraja?
நீங்கள் இருவரும் தமிழ் வாழும் வரை வாழ்வீர்கள்.நினைக்கும் போது கண்கள் கலங்குகிறது.
கண்ணதாசன் அணையா நெருப்பு 🔥🔥🔥கிட்டத்தட்ட 7.8 முறை அவரை குறிப்பிட்டுள்ளார்....
வண்ணங்களை தந்துவிட்டு பட்டாம்பூச்சிக்கள் பறந்து சென்றன....
arumai thambi..!!
Super
Nice
Good one...! it was written by Na.Muthukumar himself in "Kaadhal Kondean" in "Devathayai Kandaen" song..!!!
That is the life🙏
வாலி ஐயா பேசுவது எல்லாமே நாம் கஷ்டபட்டாலும் முன்னேற உத்வேகம் தருவதுபோல இருக்கும்.
நான் நேசித்த எம் தமிழ் மொழியில் சிறந்த எழுத்தாக " வாநா " சிறப்பு பெற்று விளங்கியது....
ஆகச் சிறந்த இரு படைப்பாளிகள்.❤️
Na. muthukumar sir neenge strict ah payment vangirukanum sir..
கண்ணீருடன் வீடியோ முடிக்கிறேன் என்னுடைய தாத்தா ..அண்ணனின் உரையாடல்கள் என்றுமே அருமை.....இனிமை..புதுமை...ரசனை...
தமிழுக்கு இருவரின் பங்களிப்பு விலைமதப்பற்றது😢💐
ஒரே ஆள்தான் ஆனால் எதிரே உரையாடும் நபரை ஒத்தே இருக்கிறது உரையாடல்..
Na muthukumar is like a very curious student only moto to learn from a master... Respectful habit ..
மிக்க நன்றி வசந்த் tv. நேற்று தான் தேடினேன் இன்று நீங்கள் பதிவு இட்டுவிட்டீர்கள்.. நன்றி
இருவரும் இசைக்கு உயிர் தரும் மகா ஜாம்பவான்கள்😍😍😍😍😍
கற்றல் கற்பித்தல் போன்று உள்ளது
அனுபவத்தின் மொழிகள் பெரியது!!!இரண்டு ஆளுமைகளின் பாடல்களும் சிறப்புக்குரியது
வாலி ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். நா.முத்துக்குமார் அவரின் இறப்பு மிகவும் வருத்தத்துக்குள்ளானது. உங்களுடைய பாடலால் நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள்
He is highly practical, straight forward and uninhibited in his expressions & opinions. Ofcourse his capacity and seniority gives him the confidence.
வயதுக்கு மீறிய அனுபவம் கொண்ட இரு மாபெரும் கவிஞர்கள்.இவர்கள் வலிகளையும் வரிகளாக்கியவர்கள்.வரிகளால் நம் வலிகள் போக்குபவர்கள்.அந்தவகையில் மகத்துவம் நிறைந்த மருத்துவ கவிஞர்கள் ஐயா வாலியும் அண்ணன் நா.முத்துக்குமாரும்.ஈகோ பார்த்த பாடலாசிரியர்களை you go என்ற தமிழ்த்திரைகவியுலகம் இறுதிவரை இம்மாபெரும் கவிஞர்களை இறுகப் பற்றிக்கொண்டது இவர்களின் கை வண்ணங்களுக்காக மட்டுமல்ல!கவிஞர்களுக்கே உரித்தான அனைத்தையும் நேசிக்கும் அவர்களின் எண்ணங்களுக்காகவும்தான்.தனது பல்லவி சரணங்களில் இன்னும் உயிர்ப்போடு வாழும் இவர்களுக்கு மரணம் என்பது கிடையாது.வான்மழை தரமுடியாத வானமாய் ஆகிவிட்டார்கள் அவ்வளவுதான்.அவர்கள் தந்த கடலும் நதியும் ஊற்றும் என்றும் பூமியில் அவர்கள் புகழைப்போல் நிலைத்திருக்கும்.
வாலி ஐயா அதிகம் மேற்கோள் காட்டிய நபர் கவிஞர்.கண்ணதாசன் பொறாமையில்லா மனிதன்
இரண்டு உட்ச்சகட்ட ஜாம்பவான்கள்...🙏
கவிதையென்பதும் பெண்பால் எனில் அதன் காதலன் வாலி... நா.மு என்பவர் காதலியெனில் அவர் காதலன் வாலி...!
முத்தை தொலைத்துவிட்டோம் மாலையின் அழகு குறைந்துவிட்டது
மிக அற்புதம்......
Mm mmm mmm mmmm mm mm mmm aaaama mmmm mmmmmm m mm Na muthukumar 😂👏
I love na.muthukumar.. Valli iyaa
இந்த இரு கவிஞர்களும் தமிழ் சினிமா இக்கு கிடைத்தது பெருமை
சக கவிஞர்களை பாராட்ட நல்ல மனம் கவிஞர் வாலியிடம் இருக்கிறது. நா. முத்துக்குமார் நல்ல மரியாதை பண்பு அப்பாவித்தனமான முகத்தோற்றம்... இருவரின் உரையாடல் அருமை. காலத்தால் அழியாத பாடல்கள் நம்மிடையே விட்டு சென்று இருக்கிறார்கள்..
Avaruku show opening la kodutha bgm +avaru pesura vidhatha paathale oruvidha amaidhiyum azhugaiyum varudhu....#Miss u Na.Muthukumar ayya........
Vaalee + VairaMuthu + NA Muthukumar tamil pokkishangal !!!💥💥💥👍👍
Other than Vaalee Ji to some extent, nobody mentioned above can equal to Kaviarasu Kannadasan's genius...
Vairamuthu should never be compared with these legends...as he is a characterless man...
நா. முத்துகுமார் அவர்களின் முகத்தை பார்க்கும்போதெல்லாம் துக்கம் தொண்டையை அடைக்கிறது... ஏனோ தெரியவில்லை...
Same feeling 😭
He used Kannadasan name quite a few times, that much respect he have for him.
His interview was never without mentioning his name..
திரை உலகம் இழ்ந்த இரு துன்கள் முதல் துன் வாலிஐயா இரண்டாவது துன் நா. முத்துக்குமார் 😔😔😔
Enakku Romba Pidicha Rendu Lyricist 😭💞😭
Enna oru panivu adakkam muthu...v miss u.....
NO 1 இடத்துக்கு வந்துட்ட❤️
மதிப்பிற்குரிய வாலி அவர்களே தெருவில் போகிறவனும் உங்கள் பாட்டை கேட்கின்றனர்
நா. முத்துக்குமார் போன்ற ஒரு உயர்ந்த மனிதனை இழந்ததை இப்போதும் ஜீரணிக்க முடியவில்லை.
தமிழ் போல் வாழ்க உங்கள் ஆத்மா இல்லை உங்கள் புகழ்......என்றும் உங்கள் ரசிகன்.......
Na. muthukumar sir oru good listener🤍
Two excellent poets....not with us today.... Sad :(
SRIRAM RAMASUBRAMANIA
SRIRAM RAMASUBRAMANIA
King of king rangarajan ayya
கவிஞர்களுகெல்லாம் கவிஞர் வாலி அவர்கள்
Miss you lot Na.Muthukumar avargale ....
I saw one time na. Muthukumar sir in Loyola college in 2000... He's always very humble... Both vaali sir and muthukumar sir great human being...
இரண்டு கவி இமயங்கள் எம்முடன் இல்லை, தமிழ் சினிமாவின் பெரிய இழப்புக்கள்
உரையாடல் முடிந்ததும் அவரின் காலைத் தொட்டு வணங்கியது அருமை
கவிதையை எளிமையாய் சொல்பவரும்
எளிமையாய் கவிதையாய் சொல்பவரும்
அருமையான உரையாடல்
Very nice 👍🙂
Truly blessed to witness this. Legends are so down to earth.
வாலி ஐயா பேசும் போதே அழகு தான் யா
இந்த இரு கரங்கள் இல்லாமல்.. ....
இன்று சினிமாவிலும் இசைக்கு ரசனை இல்லை.....
Very nice gentle man's both of yours..vaali and na.muthukumar
7.23 வைரமுத்து சொல்றாங்க வைரமுத்துவை மிஞ்சிய நா.முத்துக்குமார்
Ninga Muthu oda death video ova parunga,Vairamuththoda speech kelungo.
@@AshokKumar-tq3wv அது சபை நாகரீகம் ஹலோ படத்துல வர சலாம் குலாம் பாடல் எழுதியது நாமு ஆனா வைரமுத்து பெயர் ல வந்துச்சு
Thank you brother ☺️
Sema bro,
Muthu Kumar vida vairamuthu periya aal pa
10:08... Enake Kuda Kai thattanum Pola tha irundhuchu.. kalaingar, vaali ... Cho ramasamy.. their presence of mind and unpredictable.. and laughter slapstick comedies....
முத்துக்குமார் அவர்களே
நா என்ற முத்துக்குமார் அவர்களே
நாங்கள் உங்கள் பேனா நாவால்
கவிதை எழுதவில்லை
உங்கள் நினைவாற்றல் தான்
நாங்கள் கவிதை எழுதுவோம்
உங்களை எப்போதும் வாழ்த்து
மலராக 🙏
வாலி நா,முத்து குமார் அவர்களின் பெயர்களைஉச்சரித்தால் நீஒரு கவிஞனாக கற்பனை செய்து கொள்ள முடியும்💐💐💐💐💐
தந்தை நா.முத்துக்குமார் அவர்களின் ஆகச் சிறந்த படைப்பின் ரசிகன் நான்
இந்த இரு கவிகளும் தமிழர்களுக்கு கிடைத்த மாணிக்கங்கள் . முத்துக்குமார் இளமையில் கருகிய தளிர் . இவர்களுக்கு இறப்பு என்பது இல்லை . ரசனை உள்ளவர்கள் மனதில் என்றும் வாழ்திருப்பர் .
இந்த உலகம் உள்ளவரை உங்கள் இருவரின் புகழ் நிலைத்திருக்கும்.உங்களால், உங்கள் பாடல்களால் தமிழ் வாழ்கிறது.
Today only I get to know that Na.Mu is great listener 🤗
I miss u na.muthukumar sir
நா.முத்துக்குமாரின் சிங்க கர்ஜனை
Thank you vasanth tv for capturing and uploading these precious moments of vaali 1000 ♥️
Waited for this! Thanks vasanth tv. 🙏😍
Na.Muthukumar u IL be missed. No one can replace ur space
Miss my favourite legends 🥺
Two legend good character also
Only 80's kids can understand this legends indeed.
எனக்கு பிடித்த இரு ஆளுமைகள்.
Miss you N.A MUTHUKUMAR
வேர லெவல் - நேரத்தின் அருமையை சரியா விளங்கியுள்ளார்
இது பார்ப்பதற்கு மனது வலிக்குது அட போங்கயா
வாலி எளிமையான கவிஞர்.இது மனைவி அமைவதெல்லாம் பாடலின் விமர்சனம் மூலம் நிரூபிக்கிறார்.அதே கருத்தின் கவித்துவ வடிவம் கண்ணதாசன் எழுதிய வரி. வாலி உணரவில்லயே.வருத்தம் தருகிறது.
Miss you lot Muthu Kumar 🤧
நன்றி வசந்த் தொலைக்காட்சி! 🙏🏼🙏🏼🙏🏼
My fav na.muthukumar sir ....miss u sir
Thoughts of these legends in the form of lines or words phrase in the Name of Music 🎵 lives with us forever . But sad thing is both of them left this world which is not digested till now. Great humble legends. Only tears in eyes are draining on seeing this wonderful interview.
I think both legends are talking in heaven now. It's great to listen to their conversation.
Excellent Conversation... without any hidden on their thoughts.
நா.முத்துக்குமார் ஒரு மாமனிதர்.......
நா. முத்துக்குமார்❤️