#1-மனுஷகுமாரனுக்கோ- தலைசாய்க்க இடமில்லை" (உண்மையான இயேசுவுக்கு தங்க இடம் தரமாட்டார்கள்) - மத்.
Вставка
- Опубліковано 20 сер 2024
- Church at home, Porur - Message live streamed on youtube.com on 27th June 2024, using mobile phone. ( / dayoflord )
இந்த வார்த்தைகளை இயேசு ஏன் சொன்னார்?
இயேசுவுக்கு எருசலேம் நகரில் எவரும் தங்கள் வீட்டில் இடம் கொடுக்கவில்லை. பட்டணங்கள் இதுபோன்று அவரை நிராகரிக்கும் என இயேசு தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ளார். சீஷர்கள் சபை கூடுதலை நடத்தும் இயேசுவின் சீஷர்கள் அவருக்குத் தங்குவதற்கு (தற்காலிகமாக) இடம் கொடுக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்
பக்திவிருத்தி
1) வீடுகளும் இயேசுவின் சபையும் - ஆவிக்குரிய அர்த்தம் என்ன?
வீட்டில் கூடும் இயேசுவின் சீஷத்துவ சபைகூடுதலை நடத்துகிறவன் இயேசுவுக்கு இராத்தங்க/தலைசாய்க்க இடம் கொடுக்கிறான்.
2) அன்று எருசலேம் நகரவாசிகளுக்கு இயேசு யார் என்று தெரியாது என்பது இன்றைய கட்டிட சபை விசுவாசிகளுக்கும் அவர்களைப் போதிக்கிறவர்களுக்கும் அடையாளம். இவர்களுக்கு மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய 4 சுவிசேஷப் புத்தகங்களில் காணப்படும் மெய்யான இயேசு யார் என்பது தெரியாது.
நீண்ட நாட்களுக்கு பிறகு சீஷர்களுக்கு செய்தி இயேசுவுக்கு நன்றி
Amen. Thank you Jesus
ரொம்ப நாளாய் எதிர்ப்பார்த்திருந்தேன் ஐயா
மீண்டும் வந்ததற்கு நன்றி ஐயா
ஆமென். நீங்கள் இயேசுவின் சீஷரா அல்லது இன்னமும் கட்டிடத்துக்கும் பாஸ்டர்களுக்கும் அடிமையாயிருக்கிறீர்களா?
இயேசுவின் சீஷராக மாறுவதற்குத் தயாரென்றால் கூறுங்கள். நான் உங்களை வழி நடத்தத் தயாராக இருக்கிறேன்.
9444300123 வாட்ஸ்அப்
@@dayoflord ஆமென் நான் தயார் ஐயா
தயவுசெய்து என்னுடன் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்
ஆமென் இயேசுக்கு நன்றி ❤❤❤
Amen. Thank you Jesus for this teaching.
Amen 🙏 thank you jesus .
Thank you Jesus Christ.
superb teaching . we need more people like you throughout the world
Amen. Glory to Jesus who is the author of true teachings.
Amen.
Glory to jesus.
Praise the Lord Jesus Christ
இயேசப்பா ஆசீர்வதிப்பாராக நன்றி உயர்த்துவாராக பாதுகாப்பாராக ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்களோடு பேசி உபதேசியும் உம் சித்தத்தை புரிந்து கொண்டு அதன்படி நடந்து உம்மை மகிமைப்படுத்த உதவும் ஐயா ஆமேன்
ஆமென்.
ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
Amen Halleluyah..All Glory belongs to the Almighty God Jesus Christ alone..Thank you Holy Spirit & God Jesus bless you & your family always Brother..,❤🙏
Amen thank you Jesus ❤
Amen. Thank you Jesus
Amen glory to jesus
ஆமென்
Praise the Lord Jesus Christ!
Amen
Amen amen 🙌
Amen hallalujha ❤
Amen Glory to Lord Jesus,Thank you for sharing this message
Amen
Glory to Jesus
Thank you Jesus...
Praise the Lord Jesus
Praise the lord jesus christ
Clear message.... Praise God
Amen Thank you Jesus.
Amen
Brother good message
Amen. Glory to Jesus alone
எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும் , நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய் சகித்திருப்பீர்களே.ஆமென்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இன்று சர்ச் கிறிஸ்தவம் பவுல் கூறிய இந்த எச்சரிக்கையை மீறி வேறொரு இயேசுவைப் பின்பற்றி வருகிறது.
AMEN 🎉..PRAISE GOD
Mobile phone video recording superb.
Amen. Thank you Jesus.
I am taking steps to broadcast the house church proceedings live for the benefit of the disciples only. Let us pray.
The live streaming feed will not be available for others.
சென்ற மாதம்தான் உங்களை நினைத்து பார்த்து youtubeல் தேடினேன்.
தயவுசெய்து இயேசுவைத் தேடுங்கள். அவருடைய சுவிசேஷ வசனங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். சுவிசேஷம் அறவியுங்கள். எந்த மனிதனையும் மேன்மைப்படுத்தாதீர்கள்.
Clear study....
Amen. Glory to Jesus
💖🌹🌹🌹
தீர்க்கதரிசன வசனங்கள் என்பது ஒவ்வொரு வார்த்தையும் sealed. தீர்க்கதரிசிகள் மட்டுமே அவைகளை வெளிப்படுத்த முடியும். (ஆமோஸ் 3:7).
அந்த வசனம் சரிதான். ஆனாலும் இப்போது இயேசுவைக் குறித்து சாட்சி கொடுப்பது மட்டுமே தீர்க்கதரிசன ஆவி.
வெளி 19.10. அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
பழைய ஏற்பாட்டைக்குறித்து கூறுவது தீர்க்தரிசனத்தின் ஆவி அல்ல.
Home church is the only true church. Let us launch as many homechurches as possible
Amen. Glory to Jesus alone.
Why don't you become a disciple of Jesus like us. If you are not a slave of any building church or man, you are welcome to join us, the disciples of Jesus. Please let me brother. (94444300123 Whatsapp)
அதற்கு ஏசு நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.❤😂🎉😢😮😅😊
ஆமென்.
வேறொரு இயேசுவின்
சுவிசேஷம் திருத்துவமும் செழிப்பின் உபதேசமும்
Amen. செழிப்பின் உபதேசம் பிசாசிடமிருந்து மட்டுமே வருகிறது.
In this age of Holy spirit our saviours are the spirit and Bride and whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Rev. 22 : 17
Only those who shameless speak about Jesus and His words alone can be part of His bride. Others cannot. Mark 8:38, Luke 9:26
ஐயா, தற்போது பூமியின் இராஜா பிசாசு என்பது நமக்கு தெரியும். அதினால் இயேசுவுக்கும் இந்த பூமியில் இடமில்லை. இந்த பூமியை பரிசுத்தப்படுத்திய பின்புதான் 1000 கால அரசாட்சி வருகிறது.
ஆனால் ஒவ்வொரு சீஷர்களும் அவர் எங்கே ஒவ்வொரு நாளும் தங்குகிறார் என்று தேடிக்கொண்டுதான் இருந்தார்கள்.
இப்போது நடப்பது மனுஷகுமாரன் இயேசுவின் ஆட்சி. பிசாசின் ஆட்சி அல்ல. (லூக்.17.26)
இப்போது வானத்துக்கும் பூமிக்கும் அதிபதி இயேசு மட்டுமே. மத். 28.18
பிசாசு தன்னை பூமியின் ராஜா என ஏமாற்ற வருகிறான் என இயேசு யோ.14.30ல் தெரிவித்துள்ளார்.
முகமது அறிமுகப்படுத்திய அல்லா என்ற இறைவன் தன்னை உலகங்களுக்கு அதிபதி என 44 குர்ஆன் வசனங்களில் வெளிப்படுத்தி இயேசுவின் தீர்க்கதரிசனத்தை பிசாசு நிறைவேற்றி உள்ளான்.
இயேசு மட்டுமே பரலோகத்துக்கும், பாதாளத்துக்கும், மரணத்துக்கான திறவுகோல்களை உடையவர். (மத் 16.19, வெளி. 1.18)
இயேசுவே தேவன். அவருக்காக வேலை செய்யுங்கள்.
pastor Alwin thomas daily wearing new dresses and spending poor people money...wont he get judgement in this life?
யோவான் 12:47. ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். 48. என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
John 12:47 And if anyone hears My words and does not believe, I do not judge him; for I did not come to judge the world but to save the world. 48 He who rejects Me, and does not receive My words, has that which judges him-the word that I have spoken will judge him in the last day.
Last day = date of death
கடைசி நாள் = ஒரு மனிதனின் சரீர மரண நாள்.
Person next to pastor is actor shree??
நீங்கள் பேசுதை அனைவரும் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்களா????
புரிந்துகொண்டார்களா?
சந்தேகம் வரவில்லையா?
பைபிள் படிப்பவர்களுக்கு இந்த சத்தியம் நன்றாக புரியும்
உங்களுக்குப் புரியவில்லையா?
இதோ இயேசு உங்களைப் போன்றவர்களுக்கு பேசியுள்ள பதில்.
யோவான் 8:43. என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? 44. நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். 45. நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. 46. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. 47. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.
Amen thank you Jesus ❤
Amen
Amen