சங்க சித்திரங்கள் எப்படி எழுதினேன்? -Jeyamohan |Pesalam Vaanga | Pattimandram Raja | Barathi Baskar
Вставка
- Опубліковано 3 сер 2024
- You have seen them as fierce competitors on stage! Now, for the first time, Pattimadram Raja & Bharathi Baskar are joining hands exclusively for Vikatan viewers to Interview with distinguished celebrities. Prabalangaludan Pesalam Vanga பிரபலங்களுடன் பேசலாம் வாங்க! is an exclusive brand show.In this episode, #Jeyamohan is our celebrity guest of பிரபலங்களுடன் பேசலாம் வாங்க!
Bahuleyan Jeyamohan is an Indian Tamil and Malayalam language writer and literary critic from Nagercoil in the Indian state of Tamil Nadu. His best-known and most critically acclaimed work is Vishnupuram, a fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology.
00:00 Start
01:04 - எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றி!
03:58 - சங்க சித்திரங்கள் எப்படி எழுதினேன்?
08:33 - இணைய வழி வசை வழியா?
10:44 - கொரோனா காலங்களை எப்படிக் கழித்தேன்?
14:38 - சில எழுத்தாளர்கள் மீது கடுமையாக விமர்சனம் வைப்பது ஏன்?
17:44 - வாசிக்க விரும்பும் புத்தகங்கள்!
19:05 - இலக்கிய முன்னோடிகள் Vs பழுப்பு நிறப் பக்கங்கள் ஒரு ஒப்பீடு?
CREDITS
Host - | Script - | Camera - | Edit -
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
வணக்கம்.சுந்தர ராமசாமியை பார்க்க மதுரை பல்கலையிலிருந்து வந்த சம்பவத்தை குறித்து கேட்ட போது
ஒரு நினைவு,சில வருடங்களுக்கு முன் அரசு லைப்ரெரிக்கு புத்தகம் எடுக்க போனபோது கல்கியின்
பொன்னியின் செல்வன் புத்தகம் இருக்குமிடத்தை கேட்டேன். அந்த அதிகாரிக்கு கல்கியை பற்றி சிறிதும்
தெரியவில்லை.மீண்டும் பல கதாசிரியர்களை பற்றி கேட்ட போதும் சிறிதும் தெரியவில்லை.
இது தான் நம் புத்தகத்தை பற்றிய நிலை.பெரிதும் வருத்தப்படுகிறேன்.
அபிப்ராயச் சிந்தாமணி மட்டுமல்ல ...உங்களின் மிக மெல்லியதான ...உணரமட்டுமே கூடிய நகைச்சுவையை தொடர்ந்து வாசிக்கும் போது என்னால் உணர முடிகிறது....அது கடினமான கதையாக இருந்தாலும் சில இடங்களில் வெளிப்படுவதை உணர முடியும்.
எனக்கும்.பல தடவை உணர்ந்திருக்கேன்
This talk show with Jeyamohan and many other guests is very interesting. Calm and composed hosts and matured discussion. Prabhu episodes were full of energy
இப்படியும் ஒரு காத்திருப்பு
கருவிலே உருவான நாள்முதலாய்
ஓராயிரம் காத்திருப்புக்கள்
பேறுகால காத்திருப்பு
பேருவைக்க காத்திருப்பு
வேலை கிடைக்க காத்திருப்பு
திருமண வேளைக்கு காத்திருப்பு
இன்று
வாங்கும் மூச்சிற்கும்
ஏங்கும் நிலைவந்ததே
தாங்குமா பூமியிதை
இலவசமாய் கிடைக்கும் காற்றையும்
விலைகொடுத்து வாங்கி
நுரையீரல் நிரப்ப ஒரு காத்திருப்பு
செத்த கிருமியை
இரத்தத்தில் உள்வாங்கி
எதிர்ப்புச் சக்தி ஏற்ற
எதிர்பார்த்து ஒரு காத்திருப்பு
வங்கக்கடலாய் பணம்
வங்கியில் இருந்தாலும்
தங்கி சிகிச்சைப் பெற
ஏங்கிச் சிலரின் காத்திருப்பு
வெறிகொண்ட கிருமி
சூறையாடிய இடமெல்லாம்
போராடி தோற்று, பின்
கரியாக இறந்தவர்களின் காத்திருப்பு
ஆறடி நிலத்திற்காய்
ஆறாத இரணங்களோடு
எரிதழல் தீண்ட
ஆறுபோல ஆத்மாக்களின் காத்திருப்பு
இப்படியும் ஒரு காத்திருப்பு
எப்படியும் இந்நிலை மாறுமென
ஏக்கத்தோடு என் காத்திருப்பு
-ரம்யா விசுவநாதன்
சிறப்பு.
மிக்க நன்றி ஜெ மோ,,, மற்றும் திரு ராஜா ,திருமதி பாரதி பாஸ்ஙர்
ஜெயமோகன் 🖤🖤🖤
Very lately recognised, respected Thank God 🙏 Now we recognised, great applause to all the people.
ஜெயகாந்தன் அவர்களின் ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவம் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
Very very intressting speech sir 👌👌👌
wonderful. one gets to learn so many subtle things. Thanks to all who made it possible for common people.
Waiting for next part.
ஆசான்😍😍
காந்தியை பற்றிய உங்களுடைய உயர்ந்த மதிப்பீடு அவரை தனி மனிதராக பார்க்கும் போது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஓஷோ சொல்வது போல் காந்தியின் எளிமைக்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டியதாயிற்று -- மேலும், இங்கே சாத்தியகிரஹம் ஆனால் அங்கே ஆங்கிலேயனுக்கு துணை போக இரண்டாம் உலகப்போரில் பல லட்ஷம் வீரர்களை அனுப்பியது மட்டும் என்ன..? அப்படி செய்யும் போது இருபது லட்ஷம் அப்பாவி இந்தியர்கள் சர்ச்சில் போட்ட பட்டினியால், அப்படிப்பட்ட கொடூரமானவனத்துக்கு துணை போய் படுகொலைக்கு துணை போனது போன்ற எண்ணற்ற குற்றங்கள்..
hello vikatan.. where is the next episode. have you released it? can't find the link. Can you give us the link please?? this is indeed a very very interesting interview series.
Yow @vikatantv ennayaa tamil naada pirikiraangalaaa
When next episode
அட நம்ம புளிச்ச மாவு
Highly Egoistic jeyamohan speaking about ADHISANKARA....MAHAPERIYAVA SARANAM
முத்துலிங்கம் னு சொல்லிட்டு முத்தன லிங்கத்தை காட்டுறீங்களே டா.....