தசமபாகம் வாங்குபவனும் தசமபாகம் கொடுப்பவனும் சபிக்கப்பட்டவன்.
Вставка
- Опубліковано 7 жов 2024
- Video Teaching /வீடியோ படிப்பினை: தசமபாகம் வாங்குபவனும் தசமபாகம் கொடுப்பவனும் சபிக்கப்பட்டவன்.
(Mobile phone edition)
வேதத்தின்படி புதிய ஏற்பாட்டின் நிலை இதுதான்
( This video teaching on tithing is in Tamil only. Apologies to those who do not know Tamil)
(வீடியோ மூலம் தசமபாகம் குறித்த வேதபாடம் - 14 நிமிடம் (முழு பாடம், 51 நிமிடம் வரை உண்டு. இது யூட்டியூப் லிங்க்காக கடைசிப்பகுதியில் தரப்பட்டுள்ளது)
The Ones who pay and receive tithes are cursed. They will not inherit Heaven.
(Video teaching on tithing attached. 14.3 minutes. Full lesson running into 51 minutes given as web link at the end)
இதுதான் பரிசுத்த வேதாகம் சொல்கிறது. தசமபாகம் நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் இஸ்ரவேலருக்குத் தரப்பட்டது. சிலுவையில் இஸ்ரவேலருக்குத் தரப்பட்ட தசமபாகம் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. இன்று இஸ்ரவேலருக்கும் கூட நியாயப்பிரமாணம் கிடையாது. நியாயப்பிரமாணம் இன்றளவும் உண்டு என்று எவராவது கூறினால் அவர் வேதத்தைத் தூக்கினாலே அந்த நியாயப்பிரமாணத்தின்படி கொலை செய்யப்பட வேண்டும் (எண் 18:7)
நியாயப்பிரமாணம் எல்லாரையும் சாபத்துக்குள் கட்டிப்போட்டிருந்தது (உபா 27:26, கலாத்தியர் 3:10). இதனை இயேசு சிலுவையில் நீக்கினார் (காலாத்தியர் 3:13). அப்படியானால் நியாயப்பிரமாணத்தை தசமபாகம் மூலம் திரும்பக் கொண்டு வருபவன் சபிக்கப்பட்டவன். தசமபாகம் என்ற நியாயப்பிரமாணத்தின் கட்டளையைப் பின்பற்றுபவனும் சபிக்கப்பட்டவனே. இவர்களுக்குப் பரலோகம் கிடைக்காது என பவுல் காலாத்தியர் 5:4ல் தெளிவாகக் கூறுகிறான்.
சபிக்கப்பட்ட தசமபாகம் கொடுப்பவர்களே, பொய் சொல்லி ஏமாற்றித் தசபாகம் வாங்கி சாபத்துக்குள்ளாக இருக்கும் பாஸ்டர்களே, இதோ உங்களுக்கு வாய்ப்பு - நரகத்திலிருந்து தப்பிக் கொள்வதற்கு. இயேசு மத்தேயு 25:31-46ல் கூறியுள்ள ஏழைகளுக்கு உதவுவதுதான் தனக்குக் கொடுக்கும் விதம் என்று கூறியுள்ள கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். தசமபாக சாபத்தை நிறுத்துங்கள்.
பழைய ஏற்பாட்டு கட்டளைகளையும் முறைமைகளையும் கடைபிடிக்கக் கூடாது என இயேசு லூக்கா 5:36-39வரையுள்ள வசனங்களில் கூறியுள்ள கட்டளையைப் பின்பற்றுங்கள். பழைய ஏற்பாட்டு முறைமைகள் உங்களை நரகத்துக்குக் கொண்டு செல்லும் என இயேசு தெளிவாக இந்த வசனங்கள் மூலம் எச்சரித்துள்ளார்.
சகோ சி உமாசங்கர் இ ஆ ப
மே 7, 2017
Watch the full video teaching:
#6 Giving and taking tithes - is it a curse in New testament for the tithe giver and taker? (Tamil) - Ambattur 1st May2017
தசமபாகம் வாங்குபவனும் தசமபாகம் கொடுப்பவனும் சபிக்கப்பட்டவனா?
புதிய ஏற்பாட்டு நியமம் என்ன சொல்கிறது? இயேசு என்ன சொல்கிறார்?
• #6 தசமபாகம்: தசமபாகம் ...
Duration: 51 minutes
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தசமபாகம் பகுதி மிகவும் அருமையாக கடவுளுடைய தயவினால் ஏழைகளை உபசரிப்பது தசமபாகம் என்பதை மிகச்சரியாக போதித்தார் ஐயாவுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி
ஆமென். இயேசுவுக்கே மகிமை.
@@dayoflord v000000000 0. 00
அருமை அருமை மிக தெளிவான விளக்கம் நன்றி
Amen. Glory to Jesus alone.
Amen Halleluyah.. Glory to God Jesus..🙏
This is real massage . .but now so many churches not doing following this massage selfish groups. Good massage
The present church is controlled by money spirit. They do not know the real Jesus.
Amen. True Jesus words . Amen. Hallelujah. Jesus will bless u sir. Amen
Amen. இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
Dear Bro thanks so much for your words it s 100% true, God bless you and your family and utilise ur talent for His work
Glory to Jesus alone. Amen.
Dear Brother pastors like you need to rise up these days. I will pray for your ministries. keep going like these. Praise the lord Amen
Amen. Glory to Jesus.
Thank you brother.
I am not a pastor. I am your brother and servant to the true children of God.
Sir I agree whatever you said, The church where I go many people come and they do offerings (Money). What I seen and observed about that pastor and how they spend that money, When I visit his home, I seen, he living no luxurious life, even he doesn't have sofa to relax, His life style seems poverty, He just have a splender bike that's it, he doesn't own anything from church offerings, Sometimes he said the account status of chruch offerings, The time of quarantine last five months, he gave all food provisions 5 times more than 300 families, when people they don't have job and money to spend, That time he uses to spend that offering money and also he concern about poor people, he gave shelter for kids who don't have parents, He gave education to their kids, By the way, Is this message applicable to all pastors, But I accept this message to pastors who living luxurious life by people offerings, But when I look at my pastor, It doesn't applicable to him..Expecting reply from you sir
தசமபாகம் வாங்குகிற எவனும் பழைய ஏற்பாட்டு சபை நடத்துகிறான். காலாத்தியர் 5:4 ன்படி நரகத்துக்கு வழிநடத்துகிறான்.
நீங்கள் இயேசுவின் விசுவாசிக்குறிய அடையாத்தை செய்கிறீர்களா என்று சொல்லவில்லையே?
உங்களை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
மாற்கு 16:17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; 18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
லூக்கா 9:26. என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
லூக்கா 12:8. அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார். 9. மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்.
மாற்கு 8:38. ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.
மத்தேயு 25:19. வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக்கேட்டான்.
இன்றுவரை பாஸ்டர்கள் பணத்தைத் தாருங்கள் என்றுதான் பிரசங்கம் செய்து வீடு வீடாகச் சென்று பண வசூல் வேட்டை செய்கிறார்கள் என்றுதான் எனக்கு செய்தி வந்துள்ளது. யாரோ ஒருவர் ஏழைகளுக்கு சாப்பாடு கொடுக்கிறார் என்றார் அது நல்லது.
@@dayoflord Thanks Sir, And also one question, Shall we go to this (Buliding Church when they do all good activities like before you mentioned) ?
Box item #5 (revised & republished on 9th Sep. 2020)
*43. முடிவுரை / இறுதி பக்திவிருத்தி*
*332JULY2020 தீர்க்கதரிசன அறிவிப்பு:- கீழ்படிய மறுத்த புறஜாதி சபை இயேசு கூறியுள்ள தீர்க்கதரிசனத்தின்படியே தள்ளிவிடப்பட்டுள்ளது. (லூக்கா **14:24**) அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள் (மத்தேயு 22:8). கட்டிட சபைக்குச் செல்கிறவன் இனி பரலோகத்தைக் காண மாட்டான்.*
*சீஷர்களுக்கு ஆவியானவர் எச்சரிக்கை: உன் கண்கள் திறந்திருக்கிறது. காதுகள் உனக்குக் கேட்கிறது. (மத்தேயு **13:16**) நீ பாக்கியவான். கண் மற்றும் காது திறந்திருக்கிற நீ குருடனுடைய, செவிடனுடைய பிரசங்கங்களைக் கேட்டால் அது உனக்கு பயன் தருமோ? கட்டிட சபை பாஸ்டர்கள் / ஊழியக்காரர்கள் அத்தனை பேரும் இயேசுவின் சத்தியம் அறியாத குருடர்கள் (லூக்கா **6:39**). செவிடர்கள் (லூக்கா **6:46**). அவர்கள் இயேசுவின் வசனத்தின்படி குருடர், செவிடர் பட்டாளங்களை உருவாக்குகிறார்கள். (லூக்கா **6:40**). நீயும் குருடாகிவிடாதபடி, செவிடாகிவிடாதபடி எச்சரிக்கையாயிரு. உன் செவிகள் சத்தியத்தை மட்டும் கேட்கட்டும். (லூக்கா **6:47**-49).*
Shared on google doc: PDF
drive.google.com/file/d/1uLstk1Z4BVDcg1yoizCujpsaZgs1FXxr/view?usp=sharing
@@dayoflord Thanks Sir
Super Bro தெளிவான விளக்கம் Thanks
Glory to Jesus. Amen
Pastor praise the Lord world savior.
excellent massage.
Glory to Jesus. Holy Spirit is the teacher. Amen
God bless you brother.. You preached the truth very boldly.
All glory to Jesus brother.
Teaching PART -1-13 ENGLISH Ver. Tracing the great fall of the church - Jesus commandment of equality or tithing - which is right for the new testament church
drive.google.com/file/d/1tjCg_9S6iiqXMeK8iOgwy_VqBSUS6kWN/view?usp=sharing
*Tamil edition*
drive.google.com/file/d/1KFrmacZmZOL4zUWY5ovrL4STqVUCoUyX/view?usp=sharing
Appadiye Aguga ❤️✨💚
Super praise the Lord my Jesus amen🙏
Amen
Excellent speech sir.... keep going on.... You are so much correct.... I think to separate my salary for poor not for pastors. They are well settled and rich
Amen.
If we give tithes then we inherit all the curses of the old testament.
Amen
Great bro. Revealed. The truth u love jesus. U proved
Glory to Jesus only
Amen Praise the Lord
Amen
இதை அனைத்து போதர்களும் பார்க்க வேண்டும்
Amen
இந்த போதனையை எந்த கள்ளபோதகன் பார்த்தாலும் அவன் உணர்வடைந்து திருந்த மாட்டான்.
ஏன்னா அவன் ருசி கண்ட பூனை.
11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
2 தெசலோனிக்கேயர் 2:11
12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
2 தெசலோனிக்கேயர் 2:12
அருமையான விளக்கம் சார்
All glory to Jesus alone. Amen.
Super sir. Exactly. I agree with u sir. Past 3 months only am going to church. I have a doubt in this. U cleared. Sir another doubt will u pls explain.
Wat s அந்நிய பாஷை?? ஆவியில் நிரப்புதல் ?? அந்நிய பாஷை பேசுபவர்களுக்கு தான் பரலோக ராஜ்யமா?? Pls clear my doubt
நீங்கள் தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் பெற்றபோதே உங்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தரப்பட்டுள்ளது.
எனவே கிடைத்த அபிஷேகத்தைப் பயன்படுத்திப் பரலோகத்துக்குக் கனி கொடுக்கத் துவங்குங்கள்.
ஒரு நாள் அந்நிய பாஷையும் கண்டிப்பாகக் கிடைக்கும்.
அந்நிய பாஷை இல்லாமல் ஆனால் இயேசுவின் வசனத்துக்குக் கீழ்ப்படிந்து கனி கொடுப்பவர்களுக்குக் கண்டிப்பாகப் பரலோகம் உண்டு.
New King James Version 1 Corinthians 16:22 If anyone does not love the Lord Jesus Christ, let him be accursed. O Lord, come!
Amen
I heard this message thrice.
Amen. I hope you have started submitting to the spoken words of Jesus
Nice and excellent speech
Glory to Jesus alone
I agree with you sir.
Amen. Glory to Jesus
மக்கதோனியா மக்கள் பரிசுத்த பவுல் ஐயா அவர்களுக்கும் அவர் செய்து வந்த ஊழியத்திற்கும் தங்கள் கடினமான வாழ்விலும் காணிக்கைகளை மிகவும் சந்தோஷமாக கொடுத்தார்கள் என்று வேதம் கூறுகிறது. அப்படி என்றால் நம்மால் முடிந்த அளவு காணிக்கைகளை ஊழியங்களுக்கு வழங்க வேண்டியது அவசியம் அல்லவா.
பன்றிகளுக்கு முன்னே முத்துக்களைப் போடாரீர்கள் என்று இயேசு மிக அருமையாகக் கூறியுள்ளார்.
@@dayoflord vvvvv
பவுல் எல்லா சபை மக்களிடமும் வாங்கியது காணிக்கை அல்ல.
அது எருசலேமில் வாழ்ந்த தரித்திரராகிய விசுவாசிகளுக்கான தர்மப்பணம் மட்டுமே.
25 இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.
ரோமர் 15:25
26 மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்.
ரோமர் 15:26
27 இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள், இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயும் இருக்கிறார்கள். எப்படியென்றால் புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே.
ரோமர் 15:27
28 இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப்பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.
ரோமர் 15:28
ஆமென் ஏசுமகாராஜா
Good message
ஓ அப்படியென்றால் தசபமபாகத்னத இனி ஒழுங்காக செலுத்துவேன்.பிசாசு தசமபாகம் காெடுப்பனத விரும்பவில்னல.என்று உம்மூலமாக புரிந்து காெண்டேன் நன்றி.
சூப்பர் முடிவு. அவ்வாறே செய்யுங்கள். கலாத்தியர் 3:7ன் படி நீங்கள் விசுவாச மார்க்கத்தார் அல்ல. அதாவது கிறிஸ்தவர் அல்ல. மோசேயின் சீஷர் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இயேசுவின் சீஷர் அல்ல. கலாத்தியர் 3:10ன் படி நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். கலாத்தியர் 5:4,9 ன்படி நீங்கள் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையிலிருந்து விழுந்து போனவர்கள்.
உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்.
கலாத்தியர் 3:10. நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. 11. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. 12. நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
எபிரெயர் 12:25 பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?
லூக்கா 14:24. அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
nice msg. this is reality.
Amen. This is the truth. Truth should be told without mixing. Matthew 5:37
Great awareness msg
Amen. Glory to Jesus
அருமையான விளக்கம் சகோதரரே.
ஆமென். இயேசுவுக்கே மகிமை.
போதிப்பது பரிசுத்த ஆவியனாவரே. 1 யோவான் 2:27
எனவே மகிமையும் அவருடையதே.
இதையெல்லாம் வெளிப்படுத்தி அதனைப் பிரசங்கிக்க வைப்பவர் அவரே. ஆமென்.
Dear saints of God I urge you to give to the poor and the under privileged.And great will be your reward in heaven!
Amen. Jesus has said this only. Giving to poor is giving to God. Rewards are rich
Good message to fraud Pastors sir...
Amen. Glory to Jesus.
Our job is to educate the believers and tell them that receiving or giving tithes is not permitted in the new testament life and tell them to stop the practice. The whole nations come under curse because of this practice. Today Jesus is not seen by the non believers because the believers are not manifesting the power of Jesus. Church has become powerless and it has become money minded. The whole church has gone into the hands of the mammon spirit!
If the old testament Israelite was looking at windows of Heaven as blessing because of tithing, the new testament believer also looks at the Heaven to get the windows of Heaven blessing (Malachi 3:10) through tithing! Then what is the difference between the old testament and new testament? Why Jesus died on the Cross?
Jesus has clearly said that all the old wine should be stopped (Luke 5:36-39, Matthew 9:16-17, Mark 2:21-22)
Old Testament is not old literally but its a previous testament. Quoting (Luke 5:36-39, Matthew 9:16-17, Mark 2:21-22) are wrong to this context.
You seem to be a clever cheat. But your cheating will not work now as the Lord has opened the revelation to all the common people. No more the thieves can say, tithing is mandatory.
Read Galatians 5:4 and also 9 and escape hell. If you follow tithing, as per these verses, hell is reserved.
True
Amen
amen
ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
Dear Bro, I applaud you for teaching the truth boldy!God bless you!
Amen. Glory to Jesus
Anticipating other messages abt worship,churches, tongues,spirits defention,healing so on pl upload soon so that it shall eye opener to all
Whatever the Holy Spirit teaches is shared. I am no the author of these messages. I am also a spectator like you. Let us pray and seek more revelations. All glory to Jesus
Praise the lord bro
Amen
வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் மத்: 5 : 20 பரிசேயன் சொன்னது லூக்கா 18:20 ,21. 22 வாசித்து விளக்கம் கொடுங்கள்
வேதத்தை நன்கு படியுங்கள். இயேசு சொன்னதுபோல ஒரு மணி நேரமாவது அவரோடு இரவு விழித்திருங்கள் - யுத்த ஜெபம் பண்ணுங்கள் (மத்தேயு 26:40). அவர் உங்களுக்குப் பதில் தருவார். உண்மையான போதகர் ஆவியானவர் மட்டுமே. மனிதனைத் தேடுவதை விட்டுவிடுங்கள். (1 யேவான் 2:27)
@@dayoflord இயேசு கிறிஸ்து ஐந்து வகையான ஊழியங்கள் பற்றி கூறியுள்ளாரே அப்படி என்றால் யாரும் ஊழியம் செய்ய வேண்டாம் என்று கூறுகின்றீர்களா? அப்படி என்றால் பரலோக ராஜ்யத்தின் சுவிசேஷம் எப்படி? எவர் மூலம்? யாரைக் கொண்டு பிரசங்கி கட்டப்படும்.
Brother, please upload higher resolution. This is a very important teaching
Thanks for the feedback brother. I will upload this video in high resolution shortly. I will have to go back to the edit and do it before uploading.
Pl send your feedback on Whatsapp also. 9444300123 Thanks
God bless you bro
Vijay Raj
correct sir
Amen
Tithe is new testament doctrine
Mathew 5:20
Luke 18:11,12
Only a deceived person or a thief alone would claim in this manner.
என்னிடமிருந்து ஞானத்தை அறுவடை செய்கிற உங்களிடம் இருந்து சரீர நன்மைகளை தான் பெற்று கொள்ள வேண்டிய உரிமை உள்ளது என்று பரிசுத்த பவுல் ஐயா கூறியுள்ளார் அல்லவா.
பன்றிகளுக்கு முன்னே முத்துக்களைப் போடாரீர்கள் என்று இயேசு மிக அருமையாகக் கூறியுள்ளார்.
*தீர்க்கதரிசன அறிவிப்பு: 329JULY2020 பழைய ஏற்பாட்டை (சங்கீதம், நீதிமொழிகள், ஏசாயா, எரேமியா..) இயேசுவின் சுவிசேஷ வசனங்களை விட அதிகமாக நேசிக்கிறவன், தான் நாய் என்பதை அறிக்கையிடுகிறான். இயேசுவை மறுதலிக்கிறான். பழைய ஏற்பாட்டில் புறஜாதிகளுக்கு நாய் என்ற அந்தஸ்து என்பதை மறந்து விட்டவன் இவன், எச்சில் தின்ன ஆசைப்படுகிற தெரு நாய்க்குட்டி. நாய் என்ற ஸ்தானத்திலிருந்து தூக்கி எடுக்கப்பட்ட தனக்குக் கிடைத்துள்ள ராஜரீக ஆசாரிய மேன்மையை அருவருக்கிறவன். இயேசுவின் சிலுவை தியாகத்தை மறுதலிக்கிறவன். இவன் அறிக்கையின்படியே இன்று முதல் இவன் நாய் என்று அழைக்கப்படுவான் என்று ஆவியானவர் ஏற்பு செய்கிறார்.* மத்தேயு 15:26ல் _“பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல"_ என்று இயேசு கூறியுள்ளதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இப்போது உலகம் முழுக்க உள்ள புறஜாதி கட்டிட சபை, நாய்/நாய்க்குட்டி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது! அவர்களே தங்களை அந்த நிலைக்கு ஒப்புக் கொடுத்துள்ளனர். _"சரி, ஆகட்டும்"_ என்று அவர்கள் விருப்பத்தைப் பரலோகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுவே தீர்க்கதரிசன அறிவிப்பு! மத்தேயு 15:22-28 புறஜாதிகளுக்கு சொல்லித்தரும் பாடம் இதுவே!
*11th July 2020 / Tamil*
This document is shared on Google doc.
Doc. Format
drive.google.com/file/d/1YPv5w7blc6oPGRTD7wH4qzAFhf3M4zRy/view?usp=sharing
PDF
drive.google.com/file/d/16lQaHhbwpD9PSK1T58M1tM8t7tcXz5o8/view?usp=sharing
@@dayoflord கேள்விகளுக்கு ஏற்ற வகையில் பதில் கூறவும்.
இயேசு பரிசேயர்கள் என்ற திருடர்களுக்கு எல்லா நேரமும் பதில் கொடுத்தாரா?
பரிசேயன் நரகத்துக்குக் கூட்டாளி. அவனைக் காப்பாற்ற முடியாது
Matt.23.23 says, we need to give tithe to the Lord as a minimum.
Why the provision needed in the Church as per Malachi.3.8 to 10? To help the poor Christians, widows and orphans ; to evangelise; to build the Churches as a Church of God.
I agree malachi.3.8 is written to the Ministers of God; Who are we then?
2 Corinth.9.7 says no limit for the offering. they collected it to help the poor Christians.
Please clarify, bcz i need to know more about this.
If you read only one half, you will cheat people like this. Let us read the verse and find out whether it was given to us or the killers, pharisees?
மத்தேயு 23:23. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி,
இதோ சுகமான குஷ்டரோகிக்கு இயேசு தந்த கட்டளை. இதையும் நிறைவேற்றுவீர்களா? பணத்திருடர்கள் பணத்தை மட்டுமே பார்ப்பார்கள்.
மாற்கு 1:44. ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம் மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
(All the other verses quoted by you are not connected with new testament way of life. Malachi is not for us but for the Jews. If you say, it is applicable then you need to do circumcision. You should go to Jerusalem to the temple three times a year as per Exodus 23: 17 and 34:23. Will you go? Pl stop cheating the God's children)
How to give to Jesus? Jesus has given it in Matthew 25:31-46. After watching this video if you are commenting like this, who are you?
Someone who speaks against the words of Jesus- who is he?
உங்களைப்போல வஞ்சிக்கப்பட்டவர்களுக்காக பரிசுத்த ஆவியானவர் கீழே தந்துள்ள படிப்பினையை எழுத வைத்துள்ளார். நீங்கள் வசனத்துக்கு உள் வருவீர்கள் என நாம் நம்பவில்லை. ஆனால் ஏமாந்து கொண்டிருக்கிற இதைப்படிக்கிற விசுவாசிகள் உங்கள் திருட்டுத்தனம் மற்றும் பொய்களிலிருந்து தப்பி விடுவார்கள்.
TEACHING:
TEACHING: 31st Oct. 2015- DID JESUS DIRECT HIS DISCIPLES TO PAY TITHES TO THE NEW TESTAMENT CHURCH THROUGH MATTHEW 23:23 ?
இயேசு மத்தேயு 2323மூலம் கொலைகாரர்களான யூத பரிசேருக்கு தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதன் மூலம் புறஜாதிகளான நம்மையும் தசமபாகம் கொடுக்கச் சொன்னாரா? இதில் சத்தியம் என்ன? பாஸ்டர்கள் சொல்வது உண்மையா அல்லது பச்சைப் பொய்யா?
drive.google.com/file/d/0B6tOnIba-TetNkUtYndsUmJ5UFU/view?usp=sharing
TEACHING: TITHES AND JESUS - DID JESUS DIRECT HIS DISCIPLES TO PAY TITHES TO THE NEW TESTAMENT CHURCH THROUGH MATTHEW 23:23/LUKE 11:42? (Excerpts from already published matter - the Box item 1 - with upgrades)By C.Umashankar31st Oct. 2015
Dear bro
2cor9:7 clearly. States. As he purposeth. In his heart மனதில் நிர்ணயித்தபடி. Not by grudging or of necesscity. விசனமாயுமல்ல கட்டாயாமாயுமல்ல உற்சாகமாய் கொடுக்ககடவன் God loveth cheerful giver. உற்சாகமாய் கொடுப்பவனிடத்தில் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார் ஆசாரியன் (அ) போதகர் என்றும் எழுதி யில்லையே
நமக்கு எதிரியான இஸ்ரயேல் என்று கூறுகிறீர்களே எப்படி கூறுகிறீா் சகோ
பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் உங்களுக்கு எதிரியா அல்லது நண்பரா?
புறஜாதியாகிய நாம் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலருக்கு நண்பர்களா?
@@dayoflordஅப்போ புறஜாதி என்றால் எதிாி என அா்த்தமா?
68 dislikes are from fraud pastors lol
For all the pastors, their God is tithes, money - mammon spirit. How will they like Jesus?
Naturally they disliked this message. But no one can obstruct the truth. Bible is open for everyone. Gone are those days, these guys were making big pretenses as though they were the only ones who can interpret the Bible. Now we know all of us are Royal Priesthood and everyone of us is equal.
Glory to Jesus. Amen.
if no one gives money means.. The church won't run by itself...then wat next? and also in CSI church yearly once they are celebrating harvest festival.. is it required and they make auction in wat the people offered..
I really oppose this activity.. is it required ?give me ur Opinion ..
The CSI church is a tradition based gathering. It has nothing to do with the gospels. Please get out of that congregation. The Lord is restoring the Biblical church which always operated from homes. Romans 16:5, Colossians 4:15, Acts 20:20, 1 Cor. 16:19, Philemon 2. Not even one church we find today is found in the Bible. The Lord is blessing the home based congregation which abides in His gospels. No offerings, no tithes. Home based congregation should not enslave His children. Otherwise, a home based congregation is also an abomination. If they take tithes or offerings, then it is yet another abomination. A true congregation of the Lord should follow Hebrews 10:24-25. These two verses are one sentence. A child of God has to focus on these verses and follow them. Such a congregation would be very fruitful for the Kingdom. There is no pastor no VIP in the church. Everyone is a brother/sister. Matthew 23:8. Create one such congregation at your home. I would be able to guide you.
@@dayoflord Thanks for ur valuable reply...
Pasters of all churches may take a policy decision that each one of their churches don't receive tithe in their churches asper the holy Bible.
Amen
தசமபாகம் கேட்பவர்களுக்கு - ua-cam.com/video/Nv0j7-wp8QQ/v-deo.html
Please watch the Kingdom messages
ஞாயிற்றுக்கிழமை சபைக்குப் போகிறவன் சபிக்கப்பட்டவன் Cursed are the Sunday church believers. (நியாயப்பிரமாணத்தின் சாபம் Curse of the Law) - Sep.2019.
ua-cam.com/play/PLOW2MfOIuVcU4X2Jy5rVMWoLu3-oqmOdY.html
இன்றைய சபை-பேச்சு உண்டு, வசனம் உண்டு, ஆராதனை உண்டு ஆனால் பரலோக வல்லமை கிடையாது
ua-cam.com/play/PLOW2MfOIuVcVTAqgG9LPtoPMTn-GakfXf.html
விழுந்துபோன சபை The fallen church
ua-cam.com/play/PLOW2MfOIuVcU88kretPozhFFeXiwlg-1d.html
கனி உண்டா? Bearing fruits?
ua-cam.com/play/PLOW2MfOIuVcW2rIaLrrffFLpOCCEKQ1Nt.html
சபைக்கு எச்சரிக்கை / கடைசிக்கால சபை நிலைமை About the end time church. Warning messages
ua-cam.com/play/PLOW2MfOIuVcV6-aH-aQQnD5GxYPlv8sRX.html
தசமபாகம் நரகவழி Tithing is hell bound route
ua-cam.com/play/PLOW2MfOIuVcUfR75X4f0tDMqQBxcvBTsr.html
வேறொரு இயேசு, வேறெரு ஆவி. சத்திய ஆவி, வஞ்சக ஆவி Another Jesus, Another spirit
ua-cam.com/play/PLOW2MfOIuVcWT5AmSlmReKhwuKEeku4kz.html
சிலுவையில் இயேசு ஏன் மரித்தார்? அவர் மரிப்பது ஏன் அவசியமாகி விட்டது? Why did Jesus die on the Cross? What was the necessity?
ua-cam.com/play/PLOW2MfOIuVcUPy7zF8oGRkeZ-uEb9s97N.html
கடைசிக்கால அறுவடை தெருவிலே End time revival outside the buildings only
ua-cam.com/play/PLOW2MfOIuVcWGtOkO6HviQeNfXHiY3lgc.html
சத்தியம் என்றால் என்ன? Truth - what is truth?
ua-cam.com/play/PLOW2MfOIuVcWcJo2ongNqNyDWi0MqRmnm.html
Jesus Healing Miracles @ Mussoorie, LBS (IAS) Academy -June 2018. முசோரி ஐ ஏ எஸ் அகாடமியில் இயேசு செய்த அற்புதங்கள். (ஜூன்-2018)
ua-cam.com/play/PLOW2MfOIuVcUqSzYR-A9zHysTitIEVl6u.html
டேல்லஸ் நகரத்தில் பரலோக ராஜ்ய இரகசியங்கள் குறித்த பயிற்சி. "கலப்படமில்லாத சத்தியம்".Mar-2019.Dallas, TX, USA - The pure truth (Tamil)-Kingdom lessons.
ua-cam.com/play/PLOW2MfOIuVcU9taPDDBLStIg4PGabHiQN.html
கோவை - கத்தோலிக்கர்களுக்குப் பரலோக ராஜ்யம் குறித்த பயிற்சி.(பிப். 2019) Coimbatore edition (Tamil) of Truth summit, gospel to the Catholics - Feb.2019
ua-cam.com/play/PLOW2MfOIuVcXwJunl2NyN41WQmn1CxZXZ.html
கிறிஸ்துவுக்குள்ளா அல்லது கிறிஸ்தவனா - எது முக்கியம்? In Christ or being Christian, which one leads us to Heaven?
ua-cam.com/play/PLOW2MfOIuVcUlde3Mn5a_xR2yTk3_soAw.html
சபை கூடுதல் என்றால் என்ன? (எபி.10:24-25) Gathering of saints (church) - true Biblical meaning
ua-cam.com/play/PLOW2MfOIuVcUWS8F9WszyA4HA4I7NqRKA.html
நாகர்கோவில் - பரலோக ராஜ்யத்தின் இரகசியங்கள். (ஜூலை, 2016) Nagercoil - Kingdom lessons (TAMIL) for Jesus disciples. (July, 2016)
ua-cam.com/play/PLOW2MfOIuVcXF7dYdRb8DzbFCpWmmM-_y.html
பரலோக ராஜ்ய இரகசியங்கள், சென்னை. (ஏப்ரல் 2018) Mysteries of the Kingdom (Tamil) - Kingdom lessons @ Porur (April, 2018)
ua-cam.com/play/PLOW2MfOIuVcXXA5kG2f_Please.html watch the Kingdom messages
ஞாயிற்றுக்கிழமை சபைக்குப் போகிறவன் சபிக்கப்பட்டவன் Cursed are the Sunday church believers. (நியாயப்பிரமாணத்தின் சாபம் Curse of the Law) - Sep.2019.
ua-cam.com/play/PLOW2MfOIuVcU4X2Jy5rVMWoLu3-oqmOdY.html
இன்றைய சபை-பேச்சு உண்டு, வசனம் உண்டு, ஆராதனை உண்டு ஆனால் பரலோக வல்லமை கிடையாது
ua-cam.com/play/PLOW2MfOIuVcVTAqgG9LPtoPMTn-GakfXf.html
விழுந்துபோன சபை The fallen church
ua-cam.com/play/PLOW2MfOIuVcU88kretPozhFFeXiwlg-1d.html
கனி உண்டா? Bearing fruits?
ua-cam.com/play/PLOW2MfOIuVcW2rIaLrrffFLpOCCEKQ1Nt.html
சபைக்கு எச்சரிக்கை / கடைசிக்கால சபை நிலைமை About the end time church. Warning messages
ua-cam.com/play/PLOW2MfOIuVcV6-aH-aQQnD5GxYPlv8sRX.html
தசமபாகம் நரகவழி Tithing is hell bound route
ua-cam.com/play/PLOW2MfOIuVcUfR75X4f0tDMqQBxcvBTsr.html
வேறொரு இயேசு, வேறெரு ஆவி. சத்திய ஆவி, வஞ்சக ஆவி Another Jesus, Another spirit
ua-cam.com/play/PLOW2MfOIuVcWT5AmSlmReKhwuKEeku4kz.html
சிலுவையில் இயேசு ஏன் மரித்தார்? அவர் மரிப்பது ஏன் அவசியமாகி விட்டது? Why did Jesus die on the Cross? What was the necessity?
ua-cam.com/play/PLOW2MfOIuVcUPy7zF8oGRkeZ-uEb9s97N.html
கடைசிக்கால அறுவடை தெருவிலே End time revival outside the buildings only
ua-cam.com/play/PLOW2MfOIuVcWGtOkO6HviQeNfXHiY3lgc.html
சத்தியம் என்றால் என்ன? Truth - what is truth?
ua-cam.com/play/PLOW2MfOIuVcWcJo2ongNqNyDWi0MqRmnm.html
Jesus Healing Miracles @ Mussoorie, LBS (IAS) Academy -June 2018. முசோரி ஐ ஏ எஸ் அகாடமியில் இயேசு செய்த அற்புதங்கள். (ஜூன்-2018)
ua-cam.com/play/PLOW2MfOIuVcUqSzYR-A9zHysTitIEVl6u.html
டேல்லஸ் நகரத்தில் பரலோக ராஜ்ய இரகசியங்கள் குறித்த பயிற்சி. "கலப்படமில்லாத சத்தியம்".Mar-2019.Dallas, TX, USA - The pure truth (Tamil)-Kingdom lessons.
ua-cam.com/play/PLOW2MfOIuVcU9taPDDBLStIg4PGabHiQN.html
கோவை - கத்தோலிக்கர்களுக்குப் பரலோக ராஜ்யம் குறித்த பயிற்சி.(பிப். 2019) Coimbatore edition (Tamil) of Truth summit, gospel to the Catholics - Feb.2019
ua-cam.com/play/PLOW2MfOIuVcXwJunl2NyN41WQmn1CxZXZ.html
கிறிஸ்துவுக்குள்ளா அல்லது கிறிஸ்தவனா - எது முக்கியம்? In Christ or being Christian, which one leads us to Heaven?
ua-cam.com/play/PLOW2MfOIuVcUlde3Mn5a_xR2yTk3_soAw.html
சபை கூடுதல் என்றால் என்ன? (எபி.10:24-25) Gathering of saints (church) - true Biblical meaning
ua-cam.com/play/PLOW2MfOIuVcUWS8F9WszyA4HA4I7NqRKA.html
நாகர்கோவில் - பரலோக ராஜ்யத்தின் இரகசியங்கள். (ஜூலை, 2016) Nagercoil - Kingdom lessons (TAMIL) for Jesus disciples. (July, 2016)
ua-cam.com/play/PLOW2MfOIuVcXF7dYdRb8DzbFCpWmmM-_y.html
பரலோக ராஜ்ய இரகசியங்கள், சென்னை. (ஏப்ரல் 2018) Mysteries of the Kingdom (Tamil) - Kingdom lessons @ Porur (April, 2018)
ua-cam.com/play/PLOW2MfOIuVcXXA5kG2f_Xl_tOkY6LgM47.html
பரலோக ராஜ்யம் குறித்த படிப்பினை, அம்பத்தூர், சென்னை Ambattur - Kingdom lessons (Tamil) for Jesus disciples.
ua-cam.com/play/PLOW2MfOIuVcV24FowDwUYV4WeRaa002fbXl_tOkY6LgM47.html
பரலோக ராஜ்யம் குறித்த படிப்பினை, அம்பத்தூர், சென்னை Ambattur - Kingdom lessons (Tamil) for Jesus disciples.
ua-cam.com/play/PLOW2MfOIuVcV24FowDwUYV4WeRaa002fb.html
CAN YOU EXPLAIN...MATHEW 23;23...
Matthew 23:23 was given to the Jews, the Pharisees. Jesus was born
under the Law (Galatians 4:5). What He instructed to the Jews in His
role as King of Jews is as per the Moses Law and Moses Law was fully
cancelled on the Cross (Romans 10:4, Ephesians 2:14-15, Galatians 5:4,9,
Galatians 3:21..)
Please go through a detailed teaching on the subject as follows:
TEACHING: 31st Oct. 2015- DID JESUS DIRECT HIS DISCIPLES TO PAY TITHES TO THE NEW TESTAMENT CHURCH THROUGH MATTHEW 23:23
drive.google.com/file/d/0B6tOnIba-TetNkUtYndsUmJ5UFU/view?usp=sharing
23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
மத்தேயு 23:23
கடைசி ரெண்டு வரிக்கு விளக்கம் கொடுங்கள்
*பாஸ்டர்கள் செய்யும் பொய் உபதேசம் #6/20: மத்தேயு **23:23**, லூக்கா **11:42** மூலம் இயேசு பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண கட்டளையான தசமபாகம் என்பது இயேசுவின் சபைக்கு உண்டு என்று உறுதி செய்துள்ளாரே! “இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே” என்று இயேசுவே கூறியுள்ளாரே!*
19th Sep. 2021
(Released in Tamil and English version simultaneously)
docs.google.com/document/d/18OUsk4D9j7xRl3-EI8RE9ZsfQ_pP4SsahbqlhmA5brs/edit?usp=sharing
*False preaching of pastors #6 of 20: Jesus Christ has confirmed the applicability of the old testament Moses law on tithes to the church also through Matthew 23:23, Luke 11:42. By mentioning, “These you ought to have done, without leaving the others undone”, our Lord has extended the tithing law given to the people of Israel in the old testament, to the church of Jesus Christ also.*
19th Sep. 2021
(Released in Tamil and English version simultaneously)
docs.google.com/document/d/1EhCwflg_GVRcxP0KMk6x7cJFRaaXwJKTEzYcElbJbXY/edit?usp=sharing
உங்கள் சர்ச்போன்நம்பர்கொடுங்கபாஸ்டர்
வீடுதான் சர்ச். வியாழன் மாலை 7.30 மணிக்கு. 10 வாரங்கள்தான். அதற்குள் உறுப்பினர்கள் வளரவேண்டும். செய்தி கொடுக்க வேண்டும். வியாதிகளைக் குணப்படுத்த வேண்டும். காணிக்கை கிடையாது. தசமபாகம் என்பது கிடையாது. அனைவரும் இயேசுவின் வசனத்தைப் படித்து, யுத்த ஜெபம் செய்து, வாராவாரம் ஊழியம் செய்ய வேண்டும். ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
போன் 9444300123
அருமையான செய்தி
Amen. All glory to Jesus
என்ன பிரதர் பழைய ஏற்பாட்டில் மதுபானம குடிக்கும் சொல்றாங்க
லூக்கா 5:36. அவர்களுக்கு ஒரு உவமையையும்சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது. 37. ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்: வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம். 38. புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும். 39. அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.
மத் 23:23: "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே."
ஒழுங்காக வேத்தத்தை வாசியுங்கள்
ஒரு இந்து கோயிலில் பணத்தை காணிக்கை ஆக போடுகிற ஒரு இந்து எதுவும் கேட்பதில்லை கோயில்கள் வளருகிறது
ஒரு ரீஜார்ஜ் பண்ணுகிற போனுக்கு கூட 10/7
ஆபிரகாம் மனசாட்சி காலத்தில் ஏன் கொடுத்தார்
யாக்கோபு ஏன் கொடுத்தார்
இயேசு ஏன் இதையும் செய்ய வேண்டும் அதையும் செய்யாமலிருக்க வேண்டும் என்று இயேசு ஏன் சொன்னார்
உபதேசிக்கிறவனுக்கு உபதேசம் கேட்கிறவன் ஏன் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது
நீங்க தான் ஆலயம் ஆகையால் நீங்கள் எந்த சபைக்கு போக வேண்டாம்
ஒரு விவரத்தோடு வசனத்தை போதியுங்கள்
ஒழுங்காக நடக்கிற தேவ மக்களையும் ஏன் வழி தவற செய்கிறீர்கள்
உங்களை போல் அரைகுறை மனிதர்கள் போதிக்கும் போதனையால் கெட்டு போன மக்கள் ஏராளம்
ஏழைகளுக்கு கொடுக்கிறவன் புத்தியும் உங்கள் போதனை கெடுத்து விடும்
பணத்தின் மீது என்னத்தை உருவாக்கி
ஜனங்களின் நல் வாழ்க்கை நெறிமுறையை கெடுத்து குட்டி சுவராக்கி .....
நீங்கள் ஏழைக்கு கொடுங்கள்
10 பத்து பங்கில்
6 பங்கை குடும்பத்துக்கும்
1 பங்கு உறவுக்கும்
1 பங்கு ஏழைக்கும்
1 பங்கு எதிர்காலத்துக்கும்
காலத்திற்கு ஏற்றவாறு செயல்வடிவம் மாறலாம் சத்தியத்தின் உண்மை மாறாது
பால்யாங்கிசோ என்ற தேவ மனிதனின் சாட்சி புத்தகத்தை வாங்கி படியுங்கள் அவர் விவரமாக தசமபாகம் பற்றிய வார்த்தையை கூறியிருப்பார் ஏன் விசுவாசிகளை வழி விலக செய்து மறைமுகமாக பொருளாசை உடைய நபராக மாற்றுகிறீர்கள்
1 பங்கு சபைக்கும் கொடுங்கள்
பரிசுத்தவான்கள் வேதத்தின் படி ஏற்படுத்தி வைத்த நல் வழிமுறை இந்த மாதிரி அரைகுறை பிரசங்கத்தை கேட்டு வழிதவறாதிருங்கள்
மாயக்காரனே, யாருக்கு இந்த உபதேசத்தை இயேசு சொன்னார்?
இயேசு நியாயப்பிரமாணத்தின் கீழ் பிறந்தார் என்பதை மறைக்கப் பார்க்கிறீர்களே. பணம் திருடுவதுதானே உங்கள் நோக்கம்.
இயேசு சுகமான குஷ்டரோகியை ஆசாரியனைப் போய் பார்த்து காணிக்கை கொடுக்கச் சொன்னாரே. மாயக்காரனே, அதை நீ இப்போது செய்வாயா?
மாற். 1.44. ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
இயேசு விருத்தசேதனம் செய்தார். நீயும் அதை செய்வாயா மாயக்காரனே!
இயேசு வருடந்தோரும் 3 முறை நியாயப்பிரமாண கட்டளைபடி எருசலேம் சென்றார். நீயும் அப்படி செய்வாயோ மாயக்காரனே.
திருடனே! இயேசு நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த மாயக்காரர்களாகிய வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் இந்த உபதேசத்தைக் கொடுத்தார். அன்று நியாயப்பிரமாணம் யூதர்களுக்கு இருந்தது. மாயக்காரனே புறஜாதியாகிய உனக்கு நியாயப்பிரமாணம் பொருந்துமா? தசமபாகம் உண்டு என்று பொய் கூறுவாயோ? பொய்யனே- உன்னைக் குறித்து இயேசு கூறியுள்ளதை நீ அறியவில்லையா? பொய் சொல்கிற சாத்தானின் கூட்டம் என உன்னைக் குறித்து கூறியுள்ளாரே.
வெளி 3. 9. இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்;
இயேசு தனக்குக் கொடுப்பது எப்படி என்று மத்தேயு 25.33-46 வசனங்களில் தெளிவாகக் கூறியதை மறைக்கப் பார்க்கிறாயோ? இயேசுவின் உபதேசத்தை மறைத்துவிட்டு பழைய ஏற்பாட்டைப் போதிப்பாயோ? அது சரி என்று வாதிடுவாயோ?
திருடனே, பழைய ஏற்பாட்டின் தசமபாகம், காணிக்கை உண்டு என்று நீ போதித்த போதனைகளுக்கு இயேசு இப்போது முடிவு தருகிறார்.
மனந்திருந்து.
நியாயப்பிரமாணத்தை (தசமபாகம், காணிக்கை, ஓய்வுநாள்) பின்பற்றுகிறவன் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து போனவன் என ஆவியானவர் பவுல் வழியாக எச்சரித்துள்ளார். இனியாவது உன் திருட்டுத்தனத்தையும் திருட்டுப் போதகத்தையும் விட்டுவிட்டு இயேசு என்ன சொன்னார் என்பதை போதி.
மாயக்காரனுக்கு தண்டனை என்ன தெரியுமா?
மத்தேயு 24 கடைசி வசனத்தை ஆங்கிலத்தில் படித்துப்பார்.
தாமதமில்லாமல் மனந்திருந்து. ஜனங்களை வஞ்சிப்பதை நிறுத்து.
பாஸ்டர்கள் செய்யும் பொய் உபதேசம் #6/20: மத்தேயு 23:23, லூக்கா 11:42 மூலம் இயேசு பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண கட்டளையான தசமபாகம் என்பது இயேசுவின் சபைக்கு உண்டு என்று உறுதி செய்துள்ளாரே! “இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே” என்று இயேசுவே கூறியுள்ளாரே!*
19th Sep. 2021
(Released in Tamil and English version simultaneously)
docs.google.com/document/d/18OUsk4D9j7xRl3-EI8RE9ZsfQ_pP4SsahbqlhmA5brs/edit?usp=sharing
27 pages
19th Sep. 2021
English version:
*False preaching of pastors #6 of 20: Jesus Christ has confirmed the applicability of the old testament Moses law on tithes to the church also through Matthew 23:23, Luke 11:42. By mentioning, “These you ought to have done, without leaving the others undone”, our Lord has extended the tithing law given to the people of Israel in the old testament, to the church of Jesus Christ also.*
19th Sep. 2021
(Released in Tamil and English version simultaneously)
docs.google.com/document/d/1EhCwflg_GVRcxP0KMk6x7cJFRaaXwJKTEzYcElbJbXY/edit?usp=sharing
17 pages.
தசமபாகம் கொடுப்பது தவறு என்றால் பல்வேறு வகையான ஊழியங்களை யார் தாங்குவார். வேறு எந்த வகையில் நாம் பல்வேறு வகையான ஊழியங்களை தாங்களாம். சரியான விளக்கம் தேவை.
இயேசுவின் வசனங்கள்படி ஊழியம் செய்கிறவனே அவருக்கு ஊழியக்காரன். தசமபாகம் வாங்கி ஊழியம் செய்கிறவன் அழைப்பு இல்லாமல் ஊழியம் செய்கிறான். இவன் பிசாசு மகன்.
நான் இயேசு அல்ல.
இயேசு வசனங்களைக் கொடுத்துள்ளார். அவருடைய கட்டளைகளைத்தான் கைக் கொள்ள வேண்டும் பிரசங்கிக்க வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். மீறுகிவன் பிசாசு மகன் என்னும் தெளிவுபடுத்தியுள்ளார். (லூக்கா 16:13).
இதற்கு மேல் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
இப்போது தசமபாக பாஸ்டர்கள் ஒவ்வொருவராக கோவிட் 19ல் மரித்து அடக்கம் பண்ணப்படுகிறார்கள்.
@@dayoflord இயேசு கிறிஸ்து கூறிய ஊழியம் செய்யும் முறையை பற்றி கூறுங்கள்.
பைபிளில் மத்தேயு மாற்கு லூக்கா மற்றும் யோவான் என்ற புத்தகங்கள் உள்ளன. இயேசு என்பவர் கூறியுள்ளதை இந்தப் புத்தகங்களில் படிக்கலாம். அவர் சொல்வதன்படி செய்யுங்கள்.
தசமபாகம் வாங்குகிறவனுக்கும் கொடுப்பவனுக்கும் மரணம் இப்போது துரத்தத் துவங்கிவிட்டது.
ஊழியத்தை பொருளாலும் பணத்தாலும் தாங்கு உன்னுடயதை ௭ல்லாம் கூட கொத்து தாங்கு ஆனால் தசமபாகத்தில் இதை சேர்க்காதே தசமபாகம் பழய நாயபிரமானம் கொடுங்கள் கொடுக்க படும் கா்த்தா்ஏற்கனவே கொடுத்திருக்காரா கா்த்தருக்கு கொடு இப்போ கொடுத்து கொண்டே இருக்கிறாரா கொடு உன்னுடயதை ௭ல்லாம் கூட கொடு ஊழியத்தை தாங்கு இது பத்து ஒன்று அல்ல அது தான் தசமபாகம் அது பழய ஏற்பாடு இப்போ ௭ல்லாமே இயேசுவுக்கு கொடுத்தா கொடு இல்லாட்டி போ அது உன் விருப்பம் இப்போ கட்டாயமும் அல்ல விஷனமாய்யும் அல்ல
இது வரை தசமபாகம் வாங்கி மற்றும் கொடுத்து மரித்த பரிசுத்தவான்கள் பரலோகம் போகவில்லையா? அப்படி பார்க்கப் போனால் யாரும் பரலோகத்திற்கு போகவில்லை என்று கூறுகின்றீர்களா? விளக்கம் தேவை.
அப்போஸ்தலர் 17:30. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
ரோமர் 4:3
4 கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.
ரோமர் 4:4
5 ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
ரோமர் 4:5
நீங்கள் ஆப்றஹாமின் சந்ததியா??
அப்படியானால், ஆப்ரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்தினான்.. நீங்களும் தசமபாகம் செல்லுதவென்டும்.. அன்னியறுக்கும் உதவ வேண்டும்,தசமபாகமும் கொடுக்க வேண்டும். Mathew 23.23
மத்தேயு 23:23 வசனம் மாயக்காரராகிய வேதபாரகர் பரிசேயர் என்ற யூதர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அத்தனை பேரும் நரகத்துக்கு போனார்கள். நரகத்துக்குப் போக விரும்புகிறவர்கள் இந்த வசனத்தை தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்வார்கள். யூதர்களுடையராஜா என்ற முறையில் இயேசு யூதர்களுக்கு சொன்ன எந்த அறிவுரையும் புறஜாதியார் ஆகிய நமக்கு பொருந்தாது.
23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
மத்தேயு 23:23
இவைகளையும் செய்ய வேண்டும், அவைகளையும் விடாத்திருக்க வேண்டும் னு இருக்கு அதுக்கு என்ன அர்த்தம் கூறுங்கள்
Collector.kalakittingha..ilove.jesus....naaanum,.biblum.en.magalum..taan.
En.sabai
இயேசு கிறிஸ்து பரிசேயன், ஆயக்காரன் ஜெபத்தில் பரிசேயனின் நீதியிலும் அதிகமாக இல்லாவிட்டால் பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது என்றார். அப்படி என்றால் பரிசேயன் பத்தில் ஒரு பங்கு தசமபாகம் செலுத்துவதால் அந்த நீதியிலும் அதிகமாய் செய்ய வேண்டும். எனவே நாம் தசமபாகம் கொடுத்தல் வேண்டும்.
You are free to have your own Bible. Your own gospels. No one will prevent you
நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு ஒரு வேத முறையைக் கடைபிடிக்கலாம். யாரும் உங்களைத் தடை செய்ய மாட்டார்கள்.
நீங்கள் உங்களை கடவுளிடம் நீதிமானாக காட்ட விரும்புகிறது. உங்கள் பதிவிலிருந்து எனக்கு நன்றாக தெரிகிறது.
இந்த வசனங்களில் யார் கடவுளால் நீதிமானாக்கபட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தசமபாகம் கொடுத்தவன் நீதிமானாக்கப்படவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
லூக்கா 18:9
10 இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
லூக்கா 18:10
11 பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
லூக்கா 18:11
12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன், என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
லூக்கா 18:12
13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
லூக்கா 18:13
14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன், ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
லூக்கா 18:14
1Ch 29:14 But who am I, and what is my people, that we should be able to offer so willingly after this sort? for all things come of thee, and of thine own have we given thee.
சார் நீங்க ஒழுங்கா பைபிள் படிங்க.
Thanks for the advice.
enna enna po po
தமிழ் தெரியவில்லையா?
அந்த வசனத்தை நன்றய் வாசித்து பாருங்கள் இவர்களியிள் யார்அவர்கள் அந்த வசனத்தில் இரண்டு கூட்டாத்ர் இருக்கிரார்கள் ஒருவர் செம்மறியாடுகலும் மற்றவர் வெள்ளாடுகலும் அந்த வசனத்தில் பிச்சைகாரனை சொல்லவில்லை அந்த வசனத்தில் மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் அவர்கள் யார் செம்மறியாடுகளை கூறிக்கிரது பரிசுத்தஆவிபொற்ற சிறிய கூட்டத்தர் நீங்கள் சொல்லுகிற மாதிரி தாணம் தர்மம் செய்தால் பரேலேகம் சென்று விடாலம் என்று வேதம் சொல்லவில்லை பரிசுத்தஆவி இல்லாம வேதகமத்தை புரிந்துகொள்முடியாது
உங்களிடம் பரிசுத்த ஆவி இல்லை என்பதை நாங்கள் நன்கு கண்டு கொண்டோம்.
மனந்திரும்புங்கல் இல்லாவிடில் உங்களுக்கு அவியாத அக்கினி காத்துக் கொண்டிருக்கிறது.
சத்தியத்தை எவனும் வளைக்க முடியாது. அதுதான் இயேசுவின் வாயிலிருந்து வந்த வசனங்களின் வல்லமை.
மத்தேயு 25:1. அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 45. அப்பொழுது, அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 46. அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
342JUL2021-இது முடிவுகாலம்-மத்.25 உவமை மூலம் இயேசு தமது சீஷர்களுக்கு இக்காலத்துக்கு தந்துள்ள அறிவுரை
ua-cam.com/video/8LyfKROUjOU/v-deo.html
2.30 hrs (Tamil)
This is the end of the age - time for the trumpet sound! Mystery of Matthew 25 parables of Jesus to the end time true church of Jesus. Matthew 25 leads people to receive the eternal reward NOW!
The three golden parables of Matthew 25 have been given for the end of the ages. We are now into the end of the ages. Let us follow Matthew 25. (Teaching: 342JUL2021)
தப்பு தப்பாக பிரசங்கிக்கிற இந்த மனிதனுக்கு என்று புத்தி வரும்
பாஸ்டர் என்று கூறிக்கொண்டு தசமபாகம் வாங்கி இயேசுவின் பிள்ளைகளை சாபத்தில் ஆழ்த்துகிற நபர்களுக்கு இது எச்சரிக்கை. சத்தியத்தை அறிந்து கொண்ட பின்னரும் எதிர்க்கிறவனுக்கு கிருபை இருக்காது.
லூக்கா 12.47-48
47. தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். 48. அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.
இயேசுவின் சபையை தசமபாகம், காணிக்கை என்ற நியாயாயப்பிரமாணத்தில் கள்ள போதகர்கள்-பாஸ்டர்கள் வழிநடத்திக் கொண்டு வருகிறவரை ஆவியானவரின் இந்த எச்சரிக்கையும் தொடரும்.
மனந்திரும்புங்கள்.
தப்பு தப்பாக கமெண்ட் போடுகிற இந்த மனிதனுக்கு என்று புத்தி வரும்😢
தசமபாகம், காணிக்கை, ஓய்வுநாள்.. இயேசுவின் சபைக்கு உண்டு என்று கூறுகிறவன் பக்கா திருடன். இவன் இயேசுவுக்கும் அவரது சிலுவைக்கும் விரோதி. இப்படிப்பட்ட திருடர்களைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் அப். பேதுரு மூலம் எச்சரித்துள்ளார். பொருளாசை என்பதுதான் இவர்களது அடிப்படை.
II பேதுரு 2.1. கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2. அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 3. பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது. 4. பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; 5. பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; 6. சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து; 7. அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; 8. நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; 9. கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
Fraud 😭😭
தசமபாகம் வாங்குகிறவர்களும் கொடுக்கிறவர்களும் பிராடுகள் அல்ல - பிசாசின் கூட்டம் என இயேசு வருணித்துள்ளார். மனந்திரும்புங்கள் சகோதரரே.
வெளி 3.9. இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
U no brother
9444300123 Umashankar
Mathew 23.23
மத்தேயு 23:23. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
நீங்களும் நானும் புறஜாதியார். மாயக்காரர் என்று இயேசு அடையாளம் காட்டிய திருடர்கள் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது நியாயப்பிரமாணத்தின் கீழிருந்தவர்கள். இவர்களுக்குத்தான் பாடம் சொல்லிக் கொடுக்க இயேசு வந்தார். புறஜாதியாகிய நமக்கு அல்ல. புவுல் கூறிய இந்த வசனத்தை நீங்கள் படிக்காதமையால் சத்தியம் இடறுமோ?
ரோமர் 15:8. மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;
மத்தேயு 23:23 நியாயப்பிரமாண யூதர்களுக்குத் தரப்பட்டது. நியாயப்பிரமாணத்தின்படி யூதர்கள் தசமபாகம் கொடுக்க வேண்டும். நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த இயேசு அதைச் செய்யக்கூடாது என்று யூதர்களிடம் எப்படிச்சொல்வார்? இயேசு நியாயப்பிரமாணத்திலிருந்து இவர்களையும் மனுக்குலத்தையும் விலை கொடுத்து மீட்க வந்தார் என்ற வசனம் நீங்கள் படிக்கவில்லையே?
கலாத்தியர் 4:4. நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, 5. காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
இயேசு நியாயப்பிரமாணத்தை (தசமபாகம்) சிலுவையில் ஒழித்துவிட்டார் என்று பவுல் சொன்ன வசனங்களை நீங்கள் படிக்கவில்லையே!
எபேசியர் 2:14. எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, 15. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
புறஜாதியாகிய நாம் எச்சில் சாப்பாட்டுக்கு மாத்திரம்தான் பாக்கியம் உள்ளவர்கள் என்று இயேசு மத்தேயு 15:26ல் கூறியதை நீங்கள் படிக்கவில்லையா? நியாயப்பிரமாண யூதர்களுக்கு அவர் கூறியது நமக்கு சற்றும் பொறுந்தாது!
Doc. Format
drive.google.com/file/d/1YPv5w7blc6oPGRTD7wH4qzAFhf3M4zRy/view?usp=sharing
PDF
drive.google.com/file/d/16lQaHhbwpD9PSK1T58M1tM8t7tcXz5o8/view?usp=sharing
*தீர்க்கதரிசன அறிவிப்பு: 329JULY2020 பழைய ஏற்பாட்டை (சங்கீதம், நீதிமொழிகள், ஏசாயா, எரேமியா..) இயேசுவின் சுவிசேஷ வசனங்களை விட அதிகமாக நேசிக்கிறவன், தான் நாய் என்பதை அறிக்கையிடுகிறான். இயேசுவை மறுதலிக்கிறான். பழைய ஏற்பாட்டில் புறஜாதிகளுக்கு நாய் என்ற அந்தஸ்து என்பதை மறந்து விட்டவன் இவன், எச்சில் தின்ன ஆசைப்படுகிற தெரு நாய்க்குட்டி. நாய் என்ற ஸ்தானத்திலிருந்து தூக்கி எடுக்கப்பட்ட தனக்குக் கிடைத்துள்ள ராஜரீக ஆசாரிய மேன்மையை அருவருக்கிறவன். இயேசுவின் சிலுவை தியாகத்தை மறுதலிக்கிறவன். இவன் அறிக்கையின்படியே இன்று முதல் இவன் நாய் என்று அழைக்கப்படுவான் என்று ஆவியானவர் ஏற்பு செய்கிறார்.* மத்தேயு 15:26ல் _“பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல"_ என்று இயேசு கூறியுள்ளதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இப்போது உலகம் முழுக்க உள்ள புறஜாதி கட்டிட சபை, நாய்/நாய்க்குட்டி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது! அவர்களே தங்களை அந்த நிலைக்கு ஒப்புக் கொடுத்துள்ளனர். _"சரி, ஆகட்டும்"_ என்று அவர்கள் விருப்பத்தைப் பரலோகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுவே தீர்க்கதரிசன அறிவிப்பு! மத்தேயு 15:22-28 புறஜாதிகளுக்கு சொல்லித்தரும் பாடம் இதுவே!
*11th July 2020 / Tamil*
*Prophetic declaration:329JULY2020 The ones who love the old testament (Example: Psalms, Proverbs, Isaiah, Jeremiah etc..) more than the four gospels of Jesus Christ declare themselves dogs. Such a person denies Christ.* In the old covenant, the gentiles were considered dogs. These false building Christians forgot this! Such false Christians are fond of crumbs falling down from the master’s table instead of eating the King’s royal food! They have forgotten from where they were lifted up from! They despise the royal priesthood received through the Cross of Jesus. Such false Christians deny the sacrifice of our Lord Jesus on the Cross. *The Holy Spirit says, from now onwards, such people would be considered dogs/little dogs as per their own wish!* One should understand the Lord’s warning statement in Matthew 15:26. Having failed to love the gospels of Jesus Christ, the gentile church world over had relinquished its heirship right over Jesus. And the Holy Spirit says, “Yes let it be as per their wish!” This is the prophetic declaration through this teaching. This is the Heaven’s teaching through Matthew 15:22-28 to the gentiles!
drive.google.com/file/d/0B6tOnIba-TetNkUtYndsUmJ5UFU/view?usp=sharing
TEACHING: TITHES AND JESUS - DID JESUS DIRECT HIS DISCIPLES TO PAY TITHES TO THE NEW TESTAMENT CHURCH THROUGH MATTHEW 23:23/LUKE 11:42? (Excerpts from already published matter - the Box item 1 - with upgrades)
By C.Umashankar
31st Oct. 2015
கடந்த ஐந்து வருடங்களாக ஆவியானவர் மத்தேயு 23:23 புறஜாதிகளுக்குச் சொல்லப்பட்டது அல்ல என்று விளக்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் இவ்வளவு நாள் ஏன் குருடாக இருந்தீர்கள்? மனந்திரும்புங்கள். இப்போது கிருபை விலக்கப்பட்டுள்ளது. இயேசுவின் பட்டயம் உயர்ந்திருக்கிறது. தப்பிக்க வழி பாருங்கள். இயேசுவின் நான்கு சுவிசேஷ வசனங்களுக்கு உடனடியாகக் கீழ்ப்படியுங்கள். தசமபாகம் காணிக்கை என்ற நியாயப்பிரமாணம் மரணத்தை வருவிக்கும். எச்சரிக்கை. கலாத்தியர் 5:4,9
இயேசுவை விட்டு விழுந்து போனவன் மட்டுமே தசமபாகம் கொடுக்க வேண்டும். அதாவது நாசமாய் போவதற்காக. பவுலின் எச்சரிக்கை இதுவே
கலாத்தியர் 5:4. நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள். 9. புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.
கலாத்தியர் 3:10. நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
பணம் கொடுத்து - (காணிக்கை, தசமபாகம்) சாபத்தை வாங்கும் கிறிஸ்தவர்கள். ஏமாளிகள். Tithing is a curse.
ua-cam.com/video/NfJgk4rn-HI/v-deo.html
தசமபாகம் உண்டு காணிக்கை உண்டு என்று அத்தனை கட்டிட சபை விசுவாசிகளும் நம்புகிறார்கள். இதனால் கடுமையான சாபத்தில் இருக்கிறார்கள். காலாத்தியர் 3:10, 5:4 நமக்குத் தெளிவாகக் கூறுவது என்னவென்றால் பழைய ஏற்பாட்டு நியமங்களைக் கைக் கொண்டால் (உதாரணம் - தசமபாகம் காணிக்கை ஓய்வுநாள் ..) அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். பழைய ஏற்பாட்டைப் பின்பற்றிகிறவன் கிறிஸ்தவனே அல்ல என்று இந்த வசனம் கூறுகிறது.
தங்களுடைய வாழ்வில் காணப்படும் கடுமையான வியாதிகள் கட்டுக்கள் சாபங்கள் மற்றும் சமாதானக் குறைவுக்குத் தங்களுடைய கட்டிட சபையும் அதன் பாஸ்டரும்தான் காரணம் என்பது இ்ந்தக் குருட்டுக் கிறிஸ்தவர்களுக்குத் தெரிவதில்லை.
யார் இவர்களுக்கு சத்தியத்தைப் போதிக்கப் போகிறார்களோ?
தவறான உபதேசம்... 😱
ஏமாந்தவன் மற்றும் திருடர்கள் தசமபாகம் குறித்த உண்மையான சத்தியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இயேசு கூறியுள்ள கட்டளை என்ன?
பழைய ஏற்பாட்டைக் கற்றுக்கொடுக்கக் கூறியுள்ளாரா? அல்லது பின்பற்றச் சொன்னாரா?
மத்தேயு 28:20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
இயேசு தமது கட்டளைகளைத்தானே உபதேசம் பண்ணச் சொல்லியுள்ளார். பழைய ஏற்பாட்டை உபதேசம் பண்ணச் சொன்னாரா?
கீழே தரப்பட்டுள்ள இயேசுவின் கட்டளையையும் படியுங்கள். குருட்டுத்தனம் சரியாகட்டும்
லூக்கா 5:36. அவர்களுக்கு ஒரு உவமையையும்சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.
37. ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்: வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.
38. புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
39. அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.
ua-cam.com/video/sGI2etxxoj8/v-deo.html
நீவீர் நியாய பிரமாண. பின்பற்றுபவரா (அ) கிருபையை பின்பற்றுபவரா
James read psalms80:22,Isaiah 66:6
உமா சங்கர் ஐயா ஆதியாகமத்தில் தசமபாகம் கொடுத்த ஒரு ஆள் ஆபிரகாம் உண்டு இதை மறந்துட்டீங்க
இயேசு பழைய ஏற்பாட்டு முறைமைகளில் ஒன்றையும் பின்பற்றக்கூடாது என மூன்று இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளதை நீங்கள் படிக்கவில்லையா?
லூக்கா 5:36-39
மத்தேயு 9:16-17
மாற்கு 2:21-22
லூக்கா 5:36. அவர்களுக்கு ஒரு உவமையையும்சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப்
பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக்
கிழிக்கும்; புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.
37. ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில்
வார்த்துவைக்கமாட்டான்: வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக்
கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.
38. புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
39. அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.
எனவே தசமபாகம் வாங்குபவன் எவனும் திருடனே. தசமபாகம் கொடுப்பவன் ஏமாளி அல்லது வஞ்சிக்கப்பட்டவன்.
ua-cam.com/video/sGI2etxxoj8/v-deo.html
ஆபிரகாம் கொடுத்த காணிக்கை என்ன.எப்படி என்று ஆதியாகமத்தில் நீங்கள் மீண்டும் வாசிக்கவும்
தம்பி சரியாக படி ஆபிரகாம் கர்த்தருக்கு தசம்பாகம் செலுத்தவில்லை
@@prakashduraisamy2279 நாங்கள்யாரிடம்இலவசமாய்சாப்பிடாமல்வேலைசெய்துசாப்பிட்டோம்பவுல்சொல்கிரார்
It's totally wrong bro
For all pastors, Jesus is wrong.
All the slaves of Pastors follow their pastors. They do not want to accept the word of God. They would simply say, you are wrong. For such blind people the Lord has kept John 12:48 in reserve.
Pl follow your pastor. And stop watching these videos. These videos are meant for people who love Jesus or who want to love Jesus. Not meant for slaves of men.
Let God punish them.you don't PL.mislead people of other faith.All are not like what you say.pl.if you don't understand it stop it.
Are you saying from word of God or from your own wisdom. Human wisdom is foolishness in front of Jesus. Are you not aware.
Please read the gospels and get out of these deceivers.
If you cannot understand, pl do not exhibit your ignorance by commenting like this. When you dont have the word of God to support your words, you need to keep your counsel.
Please take a look at the write up I posted for other such child like knee jerk responses.
Who is misleading people, the pastors who receive tithes or me? Or who is deceived, the ones who give tithes or the ones who follow what Jesus has said in Matthew 25:31-46 (giving to the poor is actually giving to Jesus).
தசமபாகம் உண்டு என்று ஏமாந்துகொண்டிருக்கும் அருமை சகோதரியே நீங்கள் பாஸ்டர் அல்லது பாஸ்டர் குடும்பம் என்றால் உங்களை யாரும் மாற்ற முடியாது. மேமன் அசுத்தாவி மிக வல்லமை பெற்றது என்று இயேசு லூக்கா 16:13ல் தெளிவுபடுத்தி விட்டார். நீங்கள் விசுவாசி என்றால் உங்கள் குருட்டுத்தனம் கீழ்க்கண்ட வசனங்களைப் படித்தால் தெளிவாகும்.
இந்த வசனங்களை இந்த வீடியோ படிப்பினையிலும் நான் குறிப்பிட்டுள்ளேன். ஆயினும் சாத்தான் அந்த வசனங்களை உங்களிடமிருந்து எடுத்துப் போட்டிருந்தால் கீழ்க்கண்ட வசனங்கள் உங்களை விழிப்படையச் செய்யும். இனி திருடர்கள் தசமபாகம் புதிய ஏற்பாட்டு சபைக்கு உண்டு என ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு எதிராக இயேசு நிற்கிறார்.தசமபகம் உண்டு என்று சொல்லும் எந்தத் திருடனும் விருத்தசேதனமும் பண்ண வேண்டும். அதை செய்யாமல் பழைய ஏற்பாட்டுக் கட்டளையான தசமபாகம் மட்டும் அதாவது பணம் மட்டும் வேண்டும் என்று எவனாவது கதை விட்டால் அவன் 1ம் நம்பர் திருடனே தவிர வேறு ஒன்றும் இல்லை
அருமை சகோதரியே தயவு செய்து கீழ்க்கண்ட வசனங்களைப் படித்து இயேசுவின் சத்தியத்துக்குக் கீழ்ப்படியுங்கள் இயேசுவின் வசனமே கடைசிநாளில் நம்மை நியாயம் தீர்க்கும். பழைய ஏற்பாட்டு வசனம் எதுவும் நம்மை நியாயம் தீர்க்காது. எனவே தசமபாகம் புதிய ஏற்பாட்டு சபைக்குக்கிடையாது. அது உண்டு என்று சொல்கிறவன் மெகா திருடன்.
யோவான் 12:48. என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
More details as follows: நீங்கள் இயேசுவின் வசனத்தைப் படித்துள்ளீர்களா? மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய சுவிசேஷப் புத்தகங்களை பணத்துக்கு அடிமைகளாகிப்போன பாஸ்டர்கள் கற்றுக் கொடுக்காதமையால் இன்று இயேசுவின் சபை சுவிசேஷ வசனங்களுக்கு, அதாவது இயேசுவின் கட்டளைகள் தெரியாத குருட்டு சபைகளாகப் போய்விட்டதே இதற்குக் காரணம். பழைய ஏற்பாடு முறைமைகள் நன்கு தெரிகிறது ஆனால் புதிய ஏற்பாட்டுக் கட்டளைகள் இவர்களுக்குத் தெரிவதில்லை. ஜீரோ
இதோ இயேசுவின் வசனங்கள், அதாவது 100 சதவீத சத்தியம்
#1) இயேசுவின் கட்டளை: இயேசுவின் வசனங்களைத்தான் பிரசங்கம் பண்ண வேண்டும்
மத்தேயு 28:20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். பழைய ஏற்பாட்டை விலாவாரியாகப்பிரசங்கம் பண்ணுபவன் விழுந்துபோனவன். பழைய ஏற்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறவன் வஞ்சிக்கப்பட்டவன்.
#2) இயேசுவின் கட்டளை: இயேசுவின் கற்பனைகளையும் வசனங்களையும் மாத்திரம்தான் பின்பற்ற வேண்டும். பழைய ஏற்பாட்டு மோசே மூலம் தரப்பட்ட வசனங்களைப் பின்பற்ற இயேசு அனுமதிக்கவில்லை
யோவான் 14:15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். 21. என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். 23. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
இயேசுவின் வசனம் இவ்வளவு தெளிவாக இருக்க எங்கிருந்து பழைய ஏற்பாட்டுக் கற்பனைகளை அதாவது மோசே மூலமாகத் தரப்பட்ட நியாயாயப்பிரமாணங்கள் நமக்கும் பொருந்தும் என்று சொல்வது? பழைய ஏற்பாட்டை அதிகம் அதிகமாய் பிரசங்கம் பண்ணுகிறவன் இயேசுவுக்கு விரோதி என்பது இந்த வசனங்களைப் படித்தால் தெரிகிறதா?
இதை வலியுறுத்தி இயேசு கூறியுள்ள வசனங்கள்
மத்தேயு 22:40. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
#3 இயேசுவின் கட்டளை: பழைய ஏற்பாட்டு முறைமைகளைப் பின்பற்றாதே. பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளை தம்முடைய கட்டளைகளுடன் சேர்த்துப் பின்பற்றக்கூடாது.
லூக்கா 5:36. அவர்களுக்கு ஒரு உவமையையும்சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது. 37. ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்: வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம். 38. புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
இப்போது இயேசுவின் வசனத்துக்கு நீங்கள் பதில் தரமுடியுமா?
தசமபாகம் கொடுத்த ஆபிரகாமும் அதை வாங்கின மெல்கிசேதேக்கும் சபிக்கப்பட்டவர்களா ?
ஆபிரகாமும் மெல்கிசதேக்கும் உங்கள் தாத்தாவா? ஆபிரகாம் பல இடங்களில் பலிபீடம் கட்டி தேவனுக்குக் காணிக்கையாக மிருக பலி கொடுத்தான். தேவன் அதை சுகந்த வாசனையாக ஏற்றுக் காெண்டார். நீங்கள் ஏன் மிருக பலி காெடுக்க மறுக்கிறீர்கள்? தசமபாகம் உண்டு என்கிறவன் முழு பழைய ஏற்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று வசனம் கூறியுள்ளது தெரியவில்லையா? (கலா. 5:3, யாக். 2:10)
நீங்கள் என்ன யூதரா? நீங்கள் யூத தேவாலயம் பக்கம் போக முடியுமோ? கொன்று போடவேண்டும் எனக் கர்த்தர் கட்டளையிட்டுள்ளது தெரியாதாே? (எண். 1:51,3:38,18:7). நாங்கள் யூதர் என்று எத்தனை வருடம் ஏமாற்றிக் கொண்டு ஜனங்களையும் ஏமாற்றிக் கொள்ளையடித்துக் கொண்டிருப்பீர்கள்?
ஏழைக்குக் கொடுப்பதுதான் தனக்குக் கொடுப்பது என்று இயேசு சொன்ன சத்தியத்தை மூடி மறைக்கிறீர்களே! நீங்கள் நல்லவர்களா அல்லது கள்ளர்களா? யோசித்துப் பாருங்கள்.
தசமபாகம் வாங்குகிறவன் ஏழைகளுக்குக் கர்த்தர் கொடுத்துள்ள பணத்தைக் கொள்ளையடிக்கிறான் என்றுதானே அர்த்தம்?
பழைய ஏற்பாட்டில் இதுபோன்று ஒரு புறஜாதியான் பேசினால் ஒரு யூதன் என்ன சொல்வான்? இது பைத்தியம் என்று சொல்ல மாட்டானா? ஏனென்றால் தசமபாகத்தை யூதர்களுடைய தேவாலயத்தில் அல்லது உடன்படிக்கைப்பெட்டி இருக்கும் இடத்தில் கொடுக்க வேண்டும். அதற்கு அருகில் புறஜாதியார் போனால் கொன்று போட வேண்டும் எனக் கர்த்தர் கூறியுள்ளாரே. பிறகு எங்கிருந்து தசமபாகம் கொடுப்பீர்கள்?
நீங்கள் என்ன லேவியரா? லேவியருக்குத்தானே கானான் தேசத்தின் நிலம் தரப்படவில்லை! அதற்குப் பெயர் காணியாட்சி. அவர்களுக்குக் கொடுப்பதற்காக தசமபாகத்தை தேவன் நியமித்தார்! உங்களுக்கும் கானான் தேசத்துக் காணியாட்சிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
ஆபிரகாம் மற்றும் மெல்கிசேதேக் தசமபாகம் வாங்கினார்கள் என்பது குறித்துப் பேச முடியுமா?
பழைய ஏற்பாட்டில் புறஜாதியான் ஆபிரகாம் பக்கம் போக முடியுமா? புறஜாதியார் தீட்டானவர்கள் என்பதுதானே பழைய ஏற்பாட்டு நியமம்? இதைப் பேதுரு அப். 10:28ல் கூறியுள்ளதை நீங்கள் படிக்கவில்லையோ? பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதல்ல என்று ஒரு புறஜாதிப் பெண்ணிடம் மத்தேயு 15:26ல் இயேசு கூறியுள்ளதை நீங்கள் படிக்கவில்லையோ? அதுதானே நமது உண்மையான நிலை. இயேசு சிலுவையில் ஜீவனைக் கொடுக்கும்வரை புறஜாதிகளாகிய நமக்கும் நாய்க்கும் வித்தியாசம் இல்லை என்று இயேசு தெளிவாகக் கூறியுள்ளாரே. ஒரு நாய் தசமபாகத்தைப் பற்றி ஆபிரகாம் பற்றி பேச முடியுமா? 2000 வருடங்களுக்கு முன்னர் ஆபிரகாம் தசமபாகம் வாங்கினானே நானும் வாங்குவேன் என்று யூதர்கள் மத்தியில் ஒரு புறஜாதியான் சொன்னால் அந்த இடத்திலேயே அவனைக் கல்லெறிந்து கொன்று போட்டிருக்க மாட்டார்களா?
ஆபிரகாம் எங்கள் தகப்பன் என்று இயேசுவிடமே சவடால் விட்டதை நீங்கள் யோவான் 8:39ல் படிக்கவில்லையோ?
பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர் வரலாற்றைக் காண்பித்து இனியும் நீங்கள் ஏமாற்ற முடியாது. நீங்கள் முழு பழைய ஏற்பாட்டையும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் தசமபாகம் வாங்க முடியும்!
புறஜாதியாகிய நாம் தேவனுக்கு சத்துருக்களாயிருந்தோம் என ரோமர் 5:10 தெரிவிக்கிறது.
எபேசியர் 2:12ன்படி நாம் பழைய ஏற்பாட்டில் நம்பிக்கையில்லாதவர்கள் மற்றும் தேவனற்றவர்கள்.
பழைய ஏற்பாடு நமக்கு சம்பந்தமில்லாத வரலாறு.
நமக்கு இயேசு கூறியுள்ள மத்தேயு 25:31-46தான் பொருந்தும். பசியுள்ளவனுக்கு ஆகாரம் கொடுக்க வேண்டும். வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் கொடுக்க வேண்டும். இதுதான் இயேசுவுக்குக் கொடுக்கும் முறை. இந்த சத்தியத்தை மறைத்துப் பொய் சொல்கிறார்கள்! திருட்டுத்தனம்தானே!
ஆபிரகாம் விருத்தசேதனம் செய்தான். நீங்கள் ஏன் விருத்தசேதனம் செய்யவில்லை? ஆபிரகாமும் இஸ்ரவேலரும் மிருக பலி கொடுத்தார்கள். நீங்கள் ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? தசமபாகம் வாங்குகிறவன் பலிபீடத்தில் மிருக பலியும் கொடுக்க வேண்டுமே? ஏன் செய்ய மறுக்கிறீர்கள். ஓய்வு நாள் அன்று வேலை செய்தால் கொலை செய்ய வேண்டுமே? எண்ணாகமம் 15ஐ நீங்கள் படிக்கவில்லையோ?
ஆபிரகாம் கூடாத்தில்தான் வாசம் பண்ணினான். நீங்கள் ஏன் கட்டிடத்தில் வாசம் பண்ணுகிறீர்கள்?
இன்று ஆபிரமாகமின் சந்ததி பரலோக ராஜ்யத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறியீர்களோ. (மத். 21:43).
இயேசுவின் கட்டளையை விட்டுவிட்டுப் பணத்திருடு பண்ணுவதற்காக பழைய ஏற்பாடு/நியாயப்பிரமாணத்தின் தசமபாகம் உண்டு என்று பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்களே!
நியாயத்தீர்ப்பு நாளில் யாரிடம் இந்தக் கதையை விடுவீர்கள்?
இயேசுவுக்கு முன்பாக நிற்கும்போது நாங்கள் ஆபிரகாமின் சந்ததி எனவே தசமபாகம் வாங்கினோம் என்பீர்களா? உங்களுக்காகத்தானே இயேசு வெளி. 3:9ஐ எழுதியுள்ளார். உங்களை சாத்தானின் கூட்டம் என்று வருணித்துள்ளாரே! போதும். பொய்யை நிறுத்துங்கள்!
*A few uncomfortable questions and clarification: சில முக்கிய ஆவிக்குறிய கேள்விகளும் அதற்கான விடைகளும்*
கேள்விகள்
*வேதாகமத்தின்படி தசமபாகத்தைப் பணமாக அதுவும் எருசலேம் தோவாலயத்தில் அல்லாமல் வேறு எங்காவது கொடுக்க வேதாகமம் அனுமதிக்கிறதா?*
This document is shared at:
Answers for the uncomfortable questions TAMIL
drive.google.com/file/d/0B6tOnIba-TetdnV3YmVpVWt3d1k/view?usp=sharing
*தசமபாகம் வாங்குகிறவனும் கொடுக்கிறவனும் கிறிஸ்தவன் அல்ல-பவுல் அப்போஸ்தலன் எச்சரிக்கை. (கலா.5:4)*
ua-cam.com/video/haFMcBv6dT4/v-deo.html
2 min.
*சிலுவைக்குப் பின் தசமபாகம் அனுமதிக்கப்பட்டுள்ளதா? இல்லையே. புதிய உடன்படிக்கையில் கொடுக்கவேண்டும். இல்லாதவர்களுக்குக் காெடுக்க வேண்டும்.*
Manaparai edition
tithes - is tithing permitted in the new testament church? - Gift school @ Manapparai (TAMIL)
ua-cam.com/video/WjdStRPf60g/v-deo.html
1 hr. 18 min. (Tamil)
Tithing and Moses Law - Are they valid now?
ua-cam.com/video/aw70i-uWKx0/v-deo.html
1 hr. 3 min. (English)
சத்திய ஆவி ஒருவனுக்குள் உண்மையிலேயே இருந்தால் அவன் தசமபாகம் கொடுப்பானா? (யோவான் 16:13-14).
If genuinely the Holy Spirit resides in a person, will He justify Tithes?
ua-cam.com/video/PzHXASJEUDc/v-deo.html
3 min. (Tamil)
தசமபாகம் கொடுக்கும் நீங்கள் விருத்தசேதனமும் செய்ய வேண்டுமே? பவுல் எச்சரித்துள்ளானே. (கலா.5:3)
Will you do circumcision as you are supporting tithes? Paul the apostle says in Galatians 5:3 that anyone who follows even one law of Moses has to follow the entire Moses law. Otherwise he loses the eternity.
ua-cam.com/video/aA5J1MxvB0M/v-deo.html
46 sec.
என் விருப்பப்படிதானே நான் தசமபாகம் கொடுக்கிறேன் அதில் என்ன தப்பிருக்கிறது?காசு கொடுத்து சாபம்
ua-cam.com/video/b3DCFciDALI/v-deo.html
49 Sec.
“I am giving tithes as per my free will”.*
தசமபாகம், ஒருவனைப் பரலோகத்துக்கா அல்லது நரகத்துக்கா - எங்கு அழைத்துச் செல்கிறது? Mysteries of the Kingdom - Tithing to Heaven or hell?
ua-cam.com/video/I5vkqaKMjuo/v-deo.html
1 hr. 23 min. (Tamil) - April 2018
பணம் கொடுத்து - (காணிக்கை, தசமபாகம்) சாபத்தை வாங்கும் கிறிஸ்தவர்கள். ஏமாளிகள். Tithing is a curse.
ua-cam.com/video/NfJgk4rn-HI/v-deo.html
3 min.
Austin #1(14) How to give to Jesus ? tithing & offerings OR good works?(Mal 3:8-10 vs. Mat 25:33-46)
ua-cam.com/video/Qxv0kvmskc4/v-deo.html
2 min. (English)
*இயேசுவுக்குக் கொடுப்பது எப்படி? சத்திய ஆவி vs.வஞ்சக ஆவி.*
How to give to Jesus - spirit of Truth verses error! How the spirit of error has occupied the church through tithing!
ua-cam.com/video/DFOwh8RoNCI/v-deo.html
11 min. (Tamil) -Dallas, USA, March 2019.
வேத வசனத்தின்படி விதை என்றால் என்ன? அது பணமா, வசனமா, காணிக்கையா, தசமபாகமா? கனி என்பது என்ன?
ua-cam.com/video/WnnE7E_rQ0I/v-deo.html
நெகேமியா 13
10: பின்னையும் லேவியருக்கு அவர்கள் பங்குகள் கொடுக்கப்படவில்லையென்பதையும், பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.
11: அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.
12: அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்.
13: அப்பொழுது நான் ஆசாரியனாகிய செலேமியாவையும், வேதபாரகனாகிய சாதோக்கையும், லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன் சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.
நாம் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருக்கிறோமா. அல்லது நாம் மாம்ச இஸ்வேலரா?
பழைய ஏற்பாட்டுக் கட்டளைகள் எதையும் பின்பற்றக் கூடாது என்ற அடிப்படை சத்தியமே உங்களுக்குத் தெரியவில்லையா?
லூக்கா
5.36. அவர்களுக்கு ஒரு உவமையையும்சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.
37. ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்: வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.
38. புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
39. அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.
மத்தேயு மாற்கு லூக்கா மற்றும் யோவான் ஆகிய புத்தகங்களைப் படியுங்கள். குருட்டுத்தனத்திலிருந்து வெளியே வாருங்கள்.
Yu V
Brother you don't know the word of God, when you start to misinterpret the word the punishment from the Lord, that you can't understand the word of God...நல்லது சொல்லுகிறது போல பொய் சொல்லுகிறீர்கள். நீங்க சொல்லுகிற வார்த்தையே உங்களை நியாயம் தீர்க்கும்...ஜாக்கிரதை...
பவுல் கூறியுள்ளது பொய்யா?
அப்போஸ்தலர் 20.34. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. 35. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
பவுல் கூறியுள்ளது பொய்யா?
கலாத்தியர் 5.4. நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.
பவுல் கூறியுள்ளது பொய்யா? புத்தியில்லாதவன் என்று உங்களைக் குறித்து கூறியுள்ளானே! அது தப்பா?
கலாத்தியர் 3.1. புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. 2. ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்? 3. ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? 4. இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே. 5. அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்? 6. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 7. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
பவுல் கூறியுள்ளது பொய்யா? நியாயப்பிரமாணம் (விருத்தசேதனம் தசமபாகம்...) உண்டு என்கிறவன் காயடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளானே! இதை செய்வீர்களா? (ஆங்கில வசனம் படிக்கவும்)
கலாத்தியர் 5.11. சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. 12. உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும். 13. சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.
தசமபாகம் வாங்கும் நியாயப்பிரமாண போதகனே! அப்போஸ்தலர் 15ம் அதிகாரம் யாருக்கு எழுதப்பட்டது? அது உங்களுக்குப் பொய்யாகத் தோன்றுகிறதோ?
அப்போஸ்தலர் 15.5. அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள். 6. அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள். 7. மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார். 8. இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்தஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக்குறித்துச் சாட்சிகொடுத்தார்; 9. விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார். 10. இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? 11. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான். 12. அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமர்ந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக்கேட்டார்கள். 13. அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள். 14. தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே. 15. அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது. 16. எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு, 17. நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. 18. உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது. 19. ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும், 20. விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
I command contary spirit get away from this man rightnow.
The one who endorses tithing is from the old testament. He is not a believer in Jesus Christ as per Galatians 3:7. That means the spirit in you is not from God!
Do you think, with such a different spirit you can drive away the Holy Spirit in me?
Repent and get back to Jesus. The sword is upon you.
Read John 12:48. If you do not follow what Jesus has said, you will be judged as per this verse from Jesus.
Jesus has asked us to give to the poor. Read Matthew 25:33-46.
As per Matthew 25:41, the ones who do not help the poor will be cursed. The ones who do not pay tithes will not be cursed.
All false pastors have to obey the word of God in Matthew 25:40.
If you continue to follow the old testament you will receive the judgement as per old testament, now.
Repent and get back to Jesus.
I bless you in Jesus name.
@@dayoflord dont teach me. First go and read bible.
@@PastorJoshuaMoses first learn what you want to explain in detail, bring the Biblical proofs. Just talk anything... I am not from Bro. Uma Shankar or other church, but yiu don't deserve to be called a pastor mannerless fellow.... Stupid
Pastor Joshua, I apologise for my friend's comment.
When you dont behave like a pastor, this happens. The teaching on tithing is totally word based. But you are asking me to read the Bible. You have not quoted one verse in support of tithes in new covenant. But you behave like a bully. The normal reaction of any neutral person would be to give back in the same coin. I hope you would apologise to all of us for both your comments. Start afresh and question us with Bible verses. Also put up your defense with Bible verses.
If not, this conversation will remain undeleted.
தவரன போதனை
திருட்டுப்பயலுக்கும் திருடிகளுக்கும் இயேசுவின் வாயிலிருந்து வந்த சத்திய வசனங்கள் தவறான போதனையாகத்தான் தெரியும். இயேசுவின் வசனம் இவர்களை அவர்கள் சாகும் நாளில் நியாயந்தீ்ர்க்கும். அதுவரை இவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.
யோவான் 12:48. என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
யோவான் 6:54. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
மக்களைகுழப்பாதீர்கள்
@@ragavi3004 தசமபாகத்தை ஆதரிக்கும் நீங்கள்,இன்று ஊழியர்களுக்கு கொடுப்பது சரியென்று இயேசுவின் வசன அடிப்படையில் நிரூபித்தால் நலமாக இருக்கும்.
இவர் கூறுவது தவறு எனில்,தசமபாகம் பற்றிய சரியான போதனையை உங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன்.
*179. பாஸ்டர்கள் செய்யும் பொய் உபதேசம் #8/20: இயேசு விதவையின் இரண்டு பைசா காணிக்கையை மேன்மைப்படுத்தியுள்ளார். எனவே பழைய ஏற்பாட்டுக் காணிக்கை முறை இயேசுவின் சபைக்கு உண்டு.*
docs.google.com/document/d/1HQPF27kPWgXfmc2WbC7FadS6OInclQg3v1sU9tK6NUc/edit?usp=sharing
English version:
*179. False preaching of pastors #8 of 20: “Jesus has honoured and upheld the two paise offering by the widow. So, the old testament offering law is applicable to the church of Jesus Christ also”.
docs.google.com/document/d/11gt6LOrYQrxB42Vtn1YwWO8zX5nyLeIR17MWWpecfCk/edit?usp=sharing
*179.1 இதன் அர்த்தம்/நிதானிப்பு: பொய்யின் ஆவி மற்றும் பொருளாசை என்ற மேமன் ஆவி.*
Genesis.14.20 says, Abraham gave tithe in everything.
அப்படியானால் ஆபிரகாம் விருத்தசேதனம் செய்தான் நீங்களும் விருத்த சேதனம் செய்வீர்களா?
பாஸ்டர்களால் மூளை மழுங்கிப்போய் உள்ளவர்கள் உடனடியாக சுவிசேஷப்புத்தகங்களைப் படித்து நரகாக்கினைக்குத் தப்பிக் கொள்ளுங்கள்
ஆனால் நீங்களே தசமபாகம் வாங்கும் திருடர் என்றால் உங்களை இயேசுவே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அதை இயேசுவே லூக்கா 16:13ல் தெரிவித்துள்ளார்
அதாவது பொருளாசை என்ற எஜமானன் தன்னைப் போல பலமானவன் என்று.
*TEACHING: "தசமபாகம் எங்கள் பிறப்புரிமை. ஏனென்றால் நாங்கள் ஆபிரகாமின் சந்ததிகள். நாங்கள்தான் தசமபாகம் வாங்க அருகதையுள்ள மெல்கிசேதேக்கு" என்று கூறும் பாஸ்டர் தாமஸ் ரிச்சர்டு, மணப்பாறை என்பவருக்கு வேதாகமத்தின் அடிப்படையில் கூறப்படும் பதிலுரை.*
By Bro.C.Umashankar IAS., 9444300123
docs.google.com/document/d/1NDIExJgRP53Zkromel963T6a0wRUV5f5YElYymWBOB0/edit?usp=sharing
(இந்தக் கற்றுரை, "கற்றுக்கொள்வோம் உறவுகளே" என்ற வாட்ஸ்அப் குழுவுக்காக எழுதப்பட்டது)
29th September 2016
Read the verse carefuly and clearly
Then why in acts people sold their things and gave to first church ??? ----- why you match matthew ??? read full chapter of matthew ---- why did Abraham gave tithe when there is no law??? why able ??? ---- matthew talks abt judgement bro not abt tithe
why 120 people gathered ?? in new testament, why paul preached in church ?? why you running a small church now if God is in you???? yes our body is the temple of God i agree, why did you run church ???
pastor is Lucifer, then you are the first
Did you read Luke 5:36-39
Please read what Jesus has said about the old testament. He has said it clearly in Luke 5:36-39, Matthew 9:16-17 and also Mark 2:21-22 that we should not follow any of the old testament principles. I hope you will not argue against Jesus. Will you?
Pastors are not with Jesus - 99.99% How will they give you the truth?
Check this verse: Matthew 28:20
Jesus has asked His disciples to teach ONLY His commandments. Is there any pastor teaching ONLY Jesus commandments. Of course they can analyse the whole Bible while teaching any particular commandment of Jesus. Please read Matthew 13:52 to understand this. Jesus has not authorised His church to preach directly from the old testament.
Now ask yourself a question, can a pastor speak about Abraham and justify receiving of tithes?
Ask your pastor to show one instance of apostles receiving tithes.
Dont become emotional. React to the word of God (Jesus) mentioned above. If you read these verses you would understand that all the tithes receiving pastors are cheats and liars.
1 John 2:4 (NKJV) He who says, “I know Him,” and does not keep His commandments, is a liar, and the truth is not in him.
I யோவான் 2:4. அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
ALL THESE PASTORS ARE VIOLATING THE FOLLOWING COMMANDMENTS OF JESUS.
1) John 14:15 “If you love Me, keep My commandments. 23 Jesus answered and said to him, “If anyone loves Me, he will keep My word; and My Father will love him, and We will come to him and make Our home with him.
யோவான் 14:15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். 23. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
2) Matthew 28:20 teaching them to observe all things that I have commanded you; and lo, I am with you ....
மத்தேயு 28:20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ,
Jesus has never asked His disciples (new covenant believers) to follow the old testament commandments also. Anyone following the old testament commandments such as tithing is a liar as per 1 John 2:4
A liar belongs to the devil as per John 8:44
So, all these churches which pay/receive tithes belong to the devil.
And all the pastors who preach mostly the old testament are workers of devil and not Jesus.
Can you deny this Biblical fact quoting word of God. Show us one authority wherein the Lord has permitted His workers to preach and follow the old testament commandments and practices.
Can you deny Matthew 28:20?
thappa solli kuduriga sir.
இயேசு சொன்னதை மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நான்கு புத்தகங்களைப் படியுங்கள் உங்கள் குருட்டுத்தனம் அத்தனையும் சரியாகிவிடும்
wrong teaching pls don't follow
Beloved sister, we know that some people are permanently blind. Jesus could not make the Pharisees see that He is their Messiah.
His words did not convince them.
No wonder you are not convinced.
But you must know that the words of Jesus are absolute and they only would judge us in the end as per John 12:48.
John 12:48 (NKJV) He who rejects Me, and does not receive My words, has that which judges him-the word that I have spoken will judge him in the last day.
All the human wisdom and arguments are useless in front of the words of Jesus. Jesus has clearly said, the old testament law is dead and we should not follow it in Luke 5:36-39, Matthew 9:16 and Mark 2:21-22. Your human wisdom cannot erase the Jesus wisdom. Tithing is dead on the Cross. Anyone following it is a fool or greedy person.
Amen