திருப்பாவை பாசுரம் விளக்கம் -15 சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • திருப்பாவை பாசுரம் -15 சுகி சிவம்
    எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
    சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
    ‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’
    ‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’
    ‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’
    ‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’
    வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்
    #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #திருப்பாவை #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

КОМЕНТАРІ • 34