Dr. Pal Dhinakaran's Birthday, Bro.Agathiyan Wearing Anti-caste T-Shirt. What Happened ? |Open Talk

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2022
  • Dr. Pal Dhinakaran's Birthday, Bro.Agathiyan Wearing Anti-caste T-Shirt. What Happened ? |Open Talk
    #pauldhinakaran #pauldhinagaran #jesuscalls #agathiyan #siripomsindhipom #edentvbiblereview
  • Розваги

КОМЕНТАРІ • 663

  • @EdenTVBibleReview
    @EdenTVBibleReview  Рік тому +47

    சகோ. அகத்தியன் அவர்கள் எழுதி வெளியிட்ட *'அன்புள்ளவர்கள் பிறரை கீழ்ஜாதி என்று புறக்கணிக்கமுடியுமா?'* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்பவும்.
    wa.link/ookn6n
    *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைய கீழ்காணும் இணைப்பைச் சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்புங்கள்.
    wa.link/xeybdt

    • @Jenithmanly
      @Jenithmanly Рік тому +4

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.

    • @irjjraj2179
      @irjjraj2179 Рік тому

      ஜாதி கிறிஸ்தவத்தின் சாபக்கேடு தான். மாற்றுக் கருத்து இல்லை.
      ஆனால், எந்த ஜாதியைச் சொல்லி, மக்கள் எந்த அளவுக்கு எத்தனை காலம் ஒடுக்கப் பட்டு உள்ளனரோ, அந்த மக்களுக்கு அந்த அளவுக்கு அத்துனை காலம் அவர்களுக்கு படிப்பு வேலை வாய்ப்பு இன்னும் பிற சமூகப் பொருளாதார முன்னேற்ற வாய்ப்புக்களில் இட ஒதுக்கீடுகள் முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டும்....
      இதனை கருத்தில் கொண்டு, கிறிஸ்தவர்கள் தாங்கள் பறையன் பள்ளன் முதலியார் நாடார் etc எனப் பீற்றிக் கொள்ளாமல்/அல்லது அவமானமாகக் கருதாமல்.... ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களும் தங்களை BC (Backward class) என்று மட்டுமே ஜாதிச் சான்றிதழில் குறிப்பிட வேண்டும். சனாதன இந்து மத வர்ணாசிரம பெயர்களான நாடார் சாணார்...சண்டாளன்...சக்கிளியன் பள்ளன் பறையன் முதலியார் புள்ளமார் என்ற எல்லா வெளக்கமாறுகளையும் அடி மனதின் ஆழத்தில் இருந்து துடைத்தெரிய வேண்டும்.
      ஆனால் அய்யா அகத்தியன் சட்டைய மாத்துனா நோய் சரி ஆகிடும்.... கண்ணாடி ய திருப்புனா ஆட்டோ ஓடிடும் னு சின்னப் புள்ள தனமா ஜாதி சர்டிபிகேட் ட கிழிச்சு போட்டுட்டா ஜாதி ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்.
      இது அரசு முன்னுரிமைகள், வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே வழி வகுக்கும். இயேசப்பா அறிவத் தான் கொடுப்பார் ; அள்ளி ஊட்ட மாட்டார். காணிக்கை இல்லாமல் கதறும் பாஸ்டர்கள்.... இட ஒதுக்கீட்டை ஆண்டவருக்காக உதறித் தள்ளுங்கள் என்பது அரசியல் அறியா அடி முட்டாள் தனம்.
      வர்ணப் பெயர்களை கைவிட்டு விட்டு, ஒடுக்கப்பட்ட பட்டவர்கள் அதாவது (BC) எனும் ஒரு குடையில் கிறிஸ்தவர்கள் இணையலாம். அல்லது கிறிஸ்தவர்கள் எனும் பெயரிலேயே முஸ்லிம்கள் போல இட ஒதுக்கீடு வாங்கலாம்.
      முஸ்லிம்கள் உண்மையில் முஸ்லிம்களாக மாறி விட்டார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் இயேசப்பா இயேசப்பா என உதட்டில் சொல்லிக் கொண்டு, உண்மையில் நாடார்களாக... செட்டியார்களாக.... சங்கிலியர்களாக.... மனுஷ்மிருதி கூறும் "பார்ப்பனர்களின் தேவிடியா பிள்ளை" களாகவே உள்ளனர்.

    • @samuelchurchill
      @samuelchurchill Рік тому

      போட்ட காசுக்கு பத்து மடங்கு சம்பாதித்தபிறகும் ஆசை அடங்கலையோ ? இலவசமாய் வாசிக்கவும் தகுதியில்லாத வெறுங் குப்பை அது. இந்திய சமூகவியல் அறிவில்லாத முட்டாளின் தத்துவம். அந்த ஆளின் முகத்திரை விரைவில் கிழிக்கப்படும்.

    • @aan2960
      @aan2960 Рік тому

      ஏசுவின் யூத ஜாதி வெறி - பைபிளுக்கு எதிரான அகத்தியன்
      யூதர் அல்லாத பிற ஜாதியருக்கும், சமேரியருக்கும் போதிக்க வேணடாம் என ஏசப்பானவின் ஆணை.
      Τούτους τοὺς δώδεκα ἀπέστειλεν ὁ Ἰησοῦς παραγγείλας αὐτοῖς λέγων· Εἰς ὁδὸν ἐθνῶν μὴ ἀπέλθητε, καὶ εἰς πόλιν Σαμαριτῶν μὴ εἰσέλθητε·
      இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பி அவர்களுக்குக் கட்டளையிட்டார்: புறஜாதிகளின் வழியில் செல்லாதீர்கள், சமாரிய நகரத்திற்குள் நுழையாதீர்கள் -
      மாத்தேயு 10:5-8
      அப்ப ஏசப்பா யூத சாதி வெறியரா? அல்ல.
      யோ-தே-வாவ்-ஹே (யெகோவாவை) குலதெய்வமாக வணங்கும் யூதர்களுக்கானது எனது போதனைகள்.
      பிற ஜாதிகள், சமேரியர்களுக்கு அல்ல என அப்போஸ்தலர்களுக்கு தெளிவாக ஏசப்பா ஆணையிட்டுள்ளர்.
      ἐθνῶν என்ற கிரேக்கத்தின் பொருள் "யூதரல்லாதோர்"
      biblehub.com/greek/1484.htm
      இதனை மாற்றியது கான்ஸ்டான்டைன், எலேனா ஆகிய யூதர் அல்லாத புறஜாதி ரோமனியர்.

    • @aan2960
      @aan2960 Рік тому

      @Deva Prabhu அல்ல. எகோவா மட்டுமே. அது யூதமானதால் நாடாரான எனக்கு சம்மந்தமில்லாதது.

  • @r.vijayakumarr.vijayakumar6301
    @r.vijayakumarr.vijayakumar6301 Рік тому +82

    சாதி வித்தியாசம் பார்ப்பது கர்த்தர் பார்வையில் மிகப்பெரிய பாவம்

    • @Jenithmanly
      @Jenithmanly Рік тому +2

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

    • @savedchristian4754
      @savedchristian4754 3 місяці тому

      ​@@Jenithmanlyஇயேசு சாதி பெயர்களை ஒழிக்க வந்தாரா?

  • @Meenuyazhini
    @Meenuyazhini Рік тому +9

    Agathiyan uncle I am your fan.... Your talking about Jesus very good... .... Stay blessed long life... 100 years❤🎉

  • @r.vijayakumarr.vijayakumar6301
    @r.vijayakumarr.vijayakumar6301 Рік тому +130

    நான் இந்து முற்பட்ட வகுப்பு இரட்சிப்பு பெற்றவுடன் சாதி என்ற சாக்கடையை தான்டி விட்டேன்

    • @samuelchurchill
      @samuelchurchill Рік тому

      இன்னும் ஆயிரம் வருடங்கள் சென்றாலும் இந்தியருக்கு உங்களால் இயேசுவைத் தரமுடியாது. தன் இனத்தை அழிக்கிற கூட்டம் என்ற பழியை ஏற்கனவே கிறிஸ்தவம் சுமந்திருக்கிறது.

    • @MrDanijezz
      @MrDanijezz Рік тому +8

      உங்களுடைய பலன் கிறிஸ்து உடன் வருகின்றது ✌️✌️🥰

    • @irjjraj2179
      @irjjraj2179 Рік тому +12

      பைபிளை ஒரு முறை படித்தவர் எவரும் ஜாதிய சாக்கடையில் உழல மாட்டார்கள்.

    • @johnmaria7701
      @johnmaria7701 Рік тому +1

      நான் இந்து முற்பட்ட வகுப்பு என்று செல்லவேண்டிய அவசியமென்ன?

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM Рік тому +7

      @@johnmaria7701 *"யூதன் என்றும் இல்லை; கிரேக்கர் என்றும் இல்லை"* என்று சொன்ன பவுல் தன்னை, "நான் தர்சு பட்டணத்து யூதன்" என்று அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

  • @leemaantony7317
    @leemaantony7317 Рік тому +20

    Brother Agathian i am also strongly believe in your words and thoughts.

    • @Jenithmanly
      @Jenithmanly Рік тому +2

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

  • @DivineGuidance-qu7yw
    @DivineGuidance-qu7yw Рік тому +7

    அகத்தியன் அண்ணன் ஜாதியை எதிர்த்து பேசிய ஆரம்ப நாட்களில், "ஜாதி தானாகவே ஒழிந்துவிடுமே! அண்ணன் ஜாதிக்கு எதிராக ஏன் பேசுகிறார்? நாம் சுவிசேஷத்தை பிரசங்கித்தால்மட்டும் போதுமே!" என்று நான் நினைத்தேன். ஆனால், அண்ணன் ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிராகப் பேசிய காணொளிகளை பாஸ்டர்களே எதிர்க்கும்போதுதான் அண்ணன் ஜாதியத்தை எதிர்த்து பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரணத்தை புரிந்து கொள்ளமுடிகிறது. பாஸ்டர்களே எவ்வளவு சாதி உணர்வாளர்களாக இருக்கிறார்கள் என்று அறியும்போது மனவேதனையாக இருக்கிறது. அண்ணன் கூறிய கருத்துக்களை ஆழமாக சிந்திக்கும்போது ஜாதிதான் சுவிசேஷ அறிவிப்புக்கே தடையாக இருக்கிறது என்று கண்டுபிடித்தேன்.
    ஆக, அன்பு சகோதரர்களே, நாங்கள் CCDM இயக்கத்தில் இணைந்ததுபோல நீங்களும் இணைந்து செயலாற்றுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @sharmilawilson2284
    @sharmilawilson2284 4 місяці тому +2

    Amen brother Agathian..I heard all your preachings brother... Praise the lord 💐💐💐

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 Рік тому +28

    ஜாதி இந்த பூமியை விட்டு ஒழிந்தே தீரும், ஒழிப்போம், keep it up brother

    • @hrk4475
      @hrk4475 Рік тому +2

      நல்லது. ஆனால் சாதியை உருவாக்கிய அவர்களை அல்லவா எதிர்க்க வேண்டும், சகோதரி!

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +1

      @@hrk4475 கிறிஸ்தவன் சாராயம் குடிப்பதற்கு சாராயக்கடையை குற்றம் சாட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது சகோ? கிறிஸ்தவன் விபச்சாரம் செய்வதற்கு அவிசுவாசியான விபச்சாரியை குற்றம் சாட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

    • @broadwaypicturescreation4683
      @broadwaypicturescreation4683 Рік тому

      தாங்கள் கிறிஸ்தவத்தை தவறாக புரிந்துள்ளீர்கள்.... வேதத்தில் ஜாதியை ஒழிக்க தேவன் சொல்லவில்லை.... அவருடைய பரலோக ராஜ்யத்திற்கு ஆட்களை சேர்க்கவே சொல்லி இருக்கிறார் தேவையில்லாத வேலையை நீங்கள் பார்த்தால் அதன் பெயர் அக்கிரமம்....

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

  • @NaveenKumar-of2yr
    @NaveenKumar-of2yr Рік тому +5

    Congratulations for Eden Tv

  • @sivanandam8183
    @sivanandam8183 Рік тому +38

    இயேசு அழைக்கிறார் ஊழியம் எப்போதோ இயேசுவை விற்கிற ஊழியமாகிவிட்டது

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே..*

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ Рік тому +1

      அன்பு சகோ, கிறிஸ்தவர்களிடையே இருக்கும் சாதி ஒழிந்து, நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒருதாய் பிள்ளைகளைப்போல, ஒற்றுமையாக மாறவேண்டும் என்று நாம் அனைவரும் விரும்பவேண்டும். அப்படி நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நம்புகிறேன். அது முற்போக்கான சிந்தை. மிக்க மகிழ்ச்சி. ஆனால், நீங்கள் தனியாக இருக்கும் தென்னங்குச்சி(ஈக்கில்) போல தனித்து நின்றால் சமுதாயத்தை தூய்மையாக்குவது கடினம் சகோ. நாம் ஒரு வீரியம்மிக்க பெரும்படையாக இணைந்து, எந்த தீயசக்திகளாலும் ஒடிக்கமுடியாத, விளக்குமாறாக (வாரியல்) மாறுவோம். சமூகத்தை துப்புரவாக்குவோம். ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு சமுதாயத்தை இயேசு கிறிஸ்துவின் பெயரில் உருவாக்குவோம். கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையுங்கள். இயக்கத்தில் நாங்கள் 930 பேர் இருக்கிறோம். நீங்களும் எங்களோடு இணைந்து நிற்கலாமே! இணைய விரும்புகிறீர்களா சகோ?

    • @savedchristian4754
      @savedchristian4754 3 місяці тому

      ​@@Christians_United_For_Christஇயேசு சாதி பெயர்களை, மொழி மற்றும் வர்ண வித்தியாசங்களை ஒழிக்க வரவில்லை.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Рік тому +5

    Brother Agathiyan speaking the truth👍👍👍 semma vera level 👍👍but makkalai avalaauu sikirathil thirunthavae mattargal👍👍Mohan c Laxarus avargalai patri perumaiyaa pesiyathar kakae Nandri brother 👍👍Paul dhinakaran patri sonnathu varutham alaikirathu😭😭🙏🙏🙏🙏🙏

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே!*

  • @chitrabai3776
    @chitrabai3776 Рік тому +19

    அதென்ன பெரிய ஊழியக்காரன் ஆவிக்குரிய விதத்தில் இல்லாமல் பணத்துக்காக ஊழியம் செய்பவர்கள்

    • @singaravelu5289
      @singaravelu5289 Рік тому +2

      Yes 🙋‍♂️

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

    • @savedchristian4754
      @savedchristian4754 3 місяці тому

      ​@@singaravelu5289இயேசு சாதி பெயர்களை, மொழி மற்றும் வர்ண வித்தியாசங்களை ஒழிக்க வரவில்லை.

  • @SG-mz4gy
    @SG-mz4gy Рік тому +7

    அகத்தியன் சார் நீங்கள்செய்ததும்
    சொன்னதும் 💯 உண்மையே. அய்யா DGS தினகரன் அவர்களின் ஊழியங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் .அவர் மிகவும் தாழ்மையான தேவ மனிதர். ஆரம்ப
    காலக்கட்டத்தில் அவருடைய பிரசங்கத்தை கேட்டு இரட்ச்சிப்படைந்தேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நன்றி .

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 Рік тому +28

    Amen.ஜாதிப் பெருமை..உள்ளவர்களுக்கோ...தேவன் எதிர்த்து நிற்கிறார்...
    யாக்கோபு 4:6
    தாழ்மையுள்ளவர்களுக்கும்...ஜாதிப்பேயை விரட்டுகிறவர்களுக்கும்...கிருபை அளிக்கிறார்.
    James 4:6,7,8,9,10
    Amen.
    Maranatha. Shalom.
    Sis.Bhagya kala Glory.
    Mdu

    • @Jenithmanly
      @Jenithmanly Рік тому +1

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.

    • @philomina4154
      @philomina4154 Рік тому

      Q q1 a

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

  • @handjesus2156
    @handjesus2156 Рік тому +36

    இந்த காணொளியை பார்த்து அழுதேவிட்டேன். அண்ணன் அகத்தியனுக்கு இன்னும் அதிக கிருபை கிடைப்பதாக. போல் தினகரன் போன்றோர் மனந்திரும்ப வேண்டும்.

    • @jeyakumarmasilamani7680
      @jeyakumarmasilamani7680 Рік тому +1

      There's no way 😁 don't bother about them

    • @jebarsonjeyakumarstephen2867
      @jebarsonjeyakumarstephen2867 Рік тому

      SIRIPU VARUTHU

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому +1

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே..*

    • @SG-mz4gy
      @SG-mz4gy Рік тому

      Super 👌 bro.

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ Рік тому

      அன்பு சகோ, கிறிஸ்தவர்களிடையே இருக்கும் சாதி ஒழிந்து, நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒருதாய் பிள்ளைகளைப்போல, ஒற்றுமையாக மாறவேண்டும் என்று நாம் அனைவரும் விரும்பவேண்டும். அப்படி நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நம்புகிறேன். அது முற்போக்கான சிந்தை. மிக்க மகிழ்ச்சி. ஆனால், நீங்கள் தனியாக இருக்கும் தென்னங்குச்சி(ஈக்கில்) போல தனித்து நின்றால் சமுதாயத்தை தூய்மையாக்குவது கடினம் சகோ. நாம் ஒரு வீரியம்மிக்க பெரும்படையாக இணைந்து, எந்த தீயசக்திகளாலும் ஒடிக்கமுடியாத, விளக்குமாறாக (வாரியல்) மாறுவோம். சமூகத்தை துப்புரவாக்குவோம். ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு சமுதாயத்தை இயேசு கிறிஸ்துவின் பெயரில் உருவாக்குவோம். கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையுங்கள். இயக்கத்தில் நாங்கள் 930 பேர் இருக்கிறோம். நீங்களும் எங்களோடு இணைந்து நிற்கலாமே! இணைய விரும்புகிறீர்களா சகோ?

  • @glorychristopherglorychris4085

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah***

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM Рік тому +1

      *சகோதரர் அகத்தியன் அவர்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் தாங்கள் இணையலாமே சகோ!😊*

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே..*

  • @JoshuaRMani
    @JoshuaRMani Рік тому +6

    Holy and Heavenly Father, You are with the repentant ones who yearn for Your presence with a pure heart. Father, wepraiseyou. You know us well. We are only human, but you love us. We are flawed, but you have redeemed us. We are not perfect, but you gave Jesus as a holy sacrifice to save us. Through Jesus Christ our Savior, we offer our heartfelt thanks and praise. Amen.

    • @Jenithmanly
      @Jenithmanly Рік тому +1

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.

  • @sathiyapiriyan6607
    @sathiyapiriyan6607 Рік тому +4

    சகோதரர் பால் தினகரன் ரோல் மாடல், ரோல் மாடல் எதில் எதற்கு ரோல் மாடல்

  • @chelliahjayakumar7815
    @chelliahjayakumar7815 Рік тому +12

    Why still church leaders in India do not understand the fact that the sole obstacle for the spread of christianity is casteism?
    Shame on all church pastors.
    Agathiyan is absolutely correct

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே!*

    • @rajnadar5268
      @rajnadar5268 8 місяців тому

      He is not talking about castism but inter marriages among castes, which is against Tamil culture.
      Of course we should be against discrimination.

    • @savedchristian4754
      @savedchristian4754 3 місяці тому

      ​@@rajnadar5268did Jesus come to abolish caste names?

    • @rajnadar5268
      @rajnadar5268 3 місяці тому

      @@savedchristian4754 what's your point?
      I am neither against inter caste marriage nor against marriage within their own caste.
      They have their freedom to choose.

    • @savedchristian4754
      @savedchristian4754 3 місяці тому

      @@rajnadar5268
      சொந்த சாதிக்குள் திருமணம் செய்வது சாதி வெறியா?

  • @sureshskrsuresh9797
    @sureshskrsuresh9797 Рік тому +4

    ஆமென் அல்லேலுயா அல்லேலுயா 🙏🏻🙏🙏🏽

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே!*

  • @RJ-ld6it
    @RJ-ld6it Рік тому +5

    நாடார் அவங்க நினைக்கிறப்படி யூதர்களின் வழித்தோன்ற அல்ல அதுவே சிரிப்புதான்.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே*

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 Рік тому +1

    Ayya, சமாரிய ஸ்திரி யிடம் இயேசு கிறிஸ்து சமாதான சுவிசேஷம் சொன்னார், ஜாதி பஞ்சாயத்து பேசப்போகவில்லை. அகத்தியன் ayya அவர்களும் அப்படியே செய்யலாமே. இதுதானே இயேசு கிறிஸ்து விரும்பும் ஊழியம். ஆமென்.

  • @selvamaryrathikaj4586
    @selvamaryrathikaj4586 Рік тому

    Nice said , dear Anna

  • @Revived12
    @Revived12 Рік тому +4

    Br.Agathiyan is a good definition .... greetings sir....
    .

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM Рік тому +1

      அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

  • @stevesam1982
    @stevesam1982 Рік тому +5

    Jesus was sidelined, persecuted, falsely accused, oppressed, insulted, mocked, marginalized, beaten, crucified by religious fanatics. Bro Agathiyan is a follower of Jesus. So it’s ok. It’s expected.

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +1

      சகோதரர் அகத்தியன் அவர்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் தாங்கள் இணையலாமே சகோ!

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

  • @7165king
    @7165king Рік тому

    GOD BLESS YOU BROTHER

  • @jarmast
    @jarmast Рік тому +8

    கர்த்தருடைய நாமத்தை வீ தியிலே வழங்கா திருப்பாயாக

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +6

      தவறு செய்வது பாவமல்ல! செய்த தவற்றை சுட்டிக்காட்டுவது பாவமா?

    • @padmagiduturi1085
      @padmagiduturi1085 Рік тому +3

      வீதியில் சொல்லலாம்.. வீணிலே தாண் சொல்ல கூடாது...

  • @DavidRamkumar
    @DavidRamkumar Рік тому

    Good explanation

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Рік тому

    👍👍👍🙏நற்பதிவு ஐயா.

  • @dhina6703
    @dhina6703 Місяць тому

    Keep it up brother Augustin.

  • @biblesecretstamil
    @biblesecretstamil Рік тому +2

    அருமையாகசொன்னீர்கள் . Truewords . அகத்தியர் டி சர்ட் அணிந்து போனதில் தவரில்லை .

    • @felixanimations6850
      @felixanimations6850 Рік тому +2

      அங்க என்ன பொதுக்கூட்டமா நடத்துறாங்க யார் வேணும்னாலும் போலாம்னு சொல்லுறதுக்கு.பிறநதநாள் பார்டிக்கு அழையாவிருந்தாளியா போரதே நாகரீகம் இல்லாத செயல் இதுல வேற அவுங்க இங்கிலீஷ்ல பேசுனாங்க தமிழ்ல பேசுனாங்கனுட்டு.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே*

    • @John-hz1xd
      @John-hz1xd 2 місяці тому

      ​​@@felixanimations6850
      ஒரு பொதுவான மனிதனுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எல்லாரும் கலந்துகொள்ளும் விதத்தில் Open Invitation (பொதுவான அழைப்பு) விடுத்திருக்கவேண்டும். ஏழைகளை புறக்கணித்திருக்கக்கூடாது. இப்படிப்பட்ட விருந்துகளில் ஏழைகளுக்கல்லவா முக்கியத்துவம் கொடுத்திருக்கவேண்டும். (லூக். 11:27-28)

  • @rsundarsingh1654
    @rsundarsingh1654 Рік тому +6

    Bro Agathiyan speaking very truth

    • @Jenithmanly
      @Jenithmanly Рік тому

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே....*

  • @nramesh9028
    @nramesh9028 Місяць тому

    Bro Agathiyan's policy in christianity is good but most of Pastors never follow his advise !

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Рік тому +1

    I agree with Brother. Agathian

  • @amudhamathan3075
    @amudhamathan3075 Рік тому +2

    ஒரு ஊழிய காரன் மற்ற ஊழியகாரனை இழிவு படுத்துவது நியாயம் இல்லை. இயே சப்பாவுக்க்கு விரோதமான பாவம். ஐயா Agathiyan மனம் திருந்த வேண்டும்.

    • @asokank4511
      @asokank4511 3 місяці тому

      மோசடிகாரனை கண்டுக்க வேண்டாம் என்கிறாயா!?.

  • @ashwinofficial3129
    @ashwinofficial3129 Рік тому +4

    Ayya naan agathiyan bro book padicha jathi pisaasu jathi parpavargal yesuvin anbu illathavarkal.Tq jesus agathiyan bro Ministry is your Ministry ❤

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM Рік тому +2

      *சகோதரர் அகத்தியன் அவர்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் தாங்கள் இணையலாமே சகோ!*

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே..*

  • @Joanna_Samuel
    @Joanna_Samuel Рік тому +3

    Bro, I need that T shirt, how can I get

  • @olivegardenbeachresorts4258
    @olivegardenbeachresorts4258 Рік тому +2

    speaking truth. but unnecessary entry in birthday party

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому +1

      நம் சபைக்கு வருவோரெல்லாம் அழைப்பு பெற்று வருவோரா?

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 4 місяці тому +1

      To repent to gods truth is best gift 🎁 on someone's birthday 🎂..

  • @kirubakaran2780
    @kirubakaran2780 Рік тому

    Arumai🤝

  • @padmagiduturi1085
    @padmagiduturi1085 Рік тому +1

    Praise the lord...
    Those who says Bro.Agathiyan is talking wrong things...pls take your bible and read Acts 10 fully...there God prepares Peter to go into gentiles... so that they understand love of God...Peter was not willing to go but God provoke him 3 times...then servents of cornelius arrive there and invite him..Peter himself declares that...
    .so God wants the people who are unwanted ...all are precious in his sight...hope people change ...this is called Christian caste disclaimer movement ...any Christian can join this ...God never devided us but united us in blood of Jesus and we are called his friends...we have to tell people even if they don't like to hear...

  • @jonathanpaul9894
    @jonathanpaul9894 Рік тому +4

    Great host with sensible questions! 🎉

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 4 місяці тому

      Sensible uh 😅😅😅😅

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs Рік тому +1

    நான் இரட்சிக்கப்பட்டு40 வருடமாகிறது.சிலர் சாதியத்தை
    விரும்பியதையும், சிலர் விரும்பாமல் ஊழியம் செய்வதையும் பார்த்திருக்கிறேன்.சாதியம் கிறிஸ்தவத்தில் இருப்பதை ஒழிக்க யாரும் அப்பொழுது முயற்ச்சிக்கவில்லை.கிறிஸ்தவமும் வளரவில்லை என்பது என் கருத்து.

  • @rsjm6961
    @rsjm6961 Рік тому +2

    அகத்தியன் bro உண்மையான தேவ பிள்ளை 🙏🏽

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 4 місяці тому +1

    What brother agathiyan doing the ministry of anti caste ..is what jesus christ doing among saddhucies and pharesis ..but still they cant come out from religious beliefs ..like wise now these untruthful preachers see caste , only blessings preachings ,but no truth according to bible ..

  • @immanuelprabakaran6384
    @immanuelprabakaran6384 2 місяці тому

    இயோசு:
    நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே, நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். (மத்தேயு 19:17)

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Рік тому +1

    அவரவருடைய அழைப்பில் அவரவர் ஓட வேண்டும். என்னைப் போல்(மட்டுமே) எல்லாரும் ஓட வேண்டும் என்பதும் தவறு. அவர்களைப் போல் மட்டுமே எல்லாரும் ஓட வேண்டும் என்பதும் தவறு. பிறந்தநாளன்று அங்கு சென்று வில்லங்க புத்தியைக் கர்த்தர் பார்க்கிறார்.

  • @pramilashivaji9511
    @pramilashivaji9511 Рік тому

    Good,speech,ok,brother

  • @xavierhena9941
    @xavierhena9941 Рік тому +3

    100% truth brother

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +2

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      ஊழியக்காரர் சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும் சகோதரர்களே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
      புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

  • @chandrank4904
    @chandrank4904 Рік тому +6

    Dear Agathiyan, i appreciate for the talk. From 1976 to 1981 when I was studying my BE at CEG Chennai. I remember that DGS Ayya call for opening Karunya for poors. But actually it is not like so. I love DGS Ayya ministry before start of Karunya and after Karunya ?. Plz clarify I heard that from students from Karunya that DGS ayya behaved indifferently with the students during strike period . Is it so. from 1981 to till date this confusions exists I want to erase this . Plz help. As you said I love Bro Mohan C ministry.

    • @arputhamsam
      @arputhamsam Рік тому +1

      Bro., both Jesus calls & Jesus redeems are not really right Bible based ministries. They were businesses just built on man made ideas using the biblical scripture inappropriately.

    • @samuel_william
      @samuel_william Рік тому +1

      Brother i studied karunya from 2005-2009, it is difficult to run college for less cost. Only people will get BE degree and no job, i paid 3 lakh for all 4 years altogether. Tough times need tough decisions. So during strike he might have to suspend people etc

    • @samuel_william
      @samuel_william Рік тому

      So running a college and to bring placements, we definitely need money

    • @samuel_william
      @samuel_william Рік тому

      We can discuss in call

    • @jeyakumarmasilamani7680
      @jeyakumarmasilamani7680 Рік тому

      DGS brother 😍 started well but ended up with billion dollar company 😂he compromised with political and hindu gurus 😂 Shankaracharya and suffered mentally and physically 😂 Mohan C Lazarus compromised with cinema actress and ended up with corruption

  • @sudhakarnatarajan8547
    @sudhakarnatarajan8547 Рік тому

    You are great anna

  • @mrajagg
    @mrajagg Рік тому +2

    இயேசு அழைக்கிறார்-ல் மட்டும் இல்லை. சிறிய அளவில் உள்ள ஊழியங்களிலும் பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் மதிப்பு மரியாதை இருக்கிறது.

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Рік тому +9

    அழைப்பிக்காத இடத்திற்கு சென்றால் புன்சிரிப்பு தான் கிடைக்கும் 🙄.
    திரு. அகத்தின் அவர்களுடைய ஜாதி மறுப்புக் கோரிக்கையை அனைத்து ஊழியரும் ஏற்க வேண்டும் என்று பரலோகச் சட்டம் ஏதேனும் உள்ளதா 🙄???!
    தேவரீர் ஒருவரே - சகல ஜாதிகளையும் சுதந்திரமாய் கொண்டிருக்கிறவர்.👍🙏.

    • @user-sn7dg1jd6q
      @user-sn7dg1jd6q Рік тому +1

      இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை உலகத்திலுள்ள எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன?

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +1

      சாதி மறுப்பு என்பது திரு அகத்தியன் அவருடைய கோரிக்கை அல்ல. அது ஆண்டவருடைய கொள்கை. படைத்த நிஜமான கடவுளுக்கு முன் சாதி வேறுபாடுகள் இல்லை.

    • @andrewsandrews6163
      @andrewsandrews6163 Рік тому +3

      Bro அகத்தியனின் செயல் நாகரிகமற்ற செயல்

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Рік тому +1

      @@andrewsandrews6163 :
      திரு. அகத்தியன் அவர்களுடைய ஓட்டம்
      ஒருவித சோதனை ஓட்டம் போல் கருதப்படுகிறது. 🙄!!

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே....*

  • @ririnesampson1782
    @ririnesampson1782 Рік тому +56

    Sir,
    நாடார் ஒரு பிரச்சினை இல்லை.ஒருவருக்கொருவர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதே சிறப்பு.
    நாடார் பற்றி பேசுவது ஊழியம் இல்லை.
    யேசப்பாவின் அன்பை எடுத்து உரையுங்கள்.அதுவே ஊழியக்காரனுக்கு அழகு.

    • @irjjraj2179
      @irjjraj2179 Рік тому +5

      சார் நாடாரோ..... " பீ பிளேட்டுல இருக்கலாம்; ஆனா நாறத் தான் கூடாது"..... அதான புரோ. புரியிர மாதிரி சொல்லுங்கோ

    • @CCDM0004
      @CCDM0004 Рік тому

      Dear brother if you don't put your faith into action, your faith is dead, as per Bible.

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +1

      *கேள்வி 13. நீங்கள் நாடார்களை மட்டுமே விமர்சனம் செய்கிறீர்களே!*
      எல்லா சாதி கிறிஸ்தவர்களிலும் சாதி உணர்வாளர்கள் உண்டு. எனவே, எல்லா சாதியினரையும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம் விமர்சனம் செய்கிறது. இயக்கக் காணொலிகளை கூர்ந்து கவனிப்போருக்கு இது தெளிவாகத் தெரியும். ஆனால், கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிபேய் ஒழிவதற்கு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகப்பெரும் தடையாக இருப்போரின் பட்டியலில் 'நாடார்' என்று தங்களை அழைத்துக்கொள்வோரின் பெயர் முதலிடத்தில் இருப்பதால், அவர்களுடைய சாதிவெறிக்கு எதிராக உரக்க குரல்கொடுக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால், *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைந்து இன்று சாதி மறுப்பை பேசுவோரில் பெரும்பான்மையானோர் தங்களை 'நாடார்' என்று அழைத்துக்கொண்டிருந்தோர்தான் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
      ஒரு வீட்டில் மூத்த பிள்ளை தவறு செய்தால் அந்த வீட்டிலுள்ள மற்ற பிள்ளைகள், "அண்ணனே அதை செய்யும்போது நாம் செய்தால் என்ன?" என்று நினைத்து வழிதவறிப் போகமுடியுமல்லவா! அதுபோல தமிழகத்தைப் பொறுத்தவரை முதலில் சந்துபொந்தெல்லாம் நுழைந்து கிறிஸ்தவத்தை பரப்பி, இந்துக்களாக இருந்த ஒடுக்கப்பட்டோர் பலரை கிறிஸ்தவத்துக்கு கொண்டுவந்து, ஊசிக்கோபுரங்களை, சபைகளை கட்டியது இந்த நாடார் என்ற அண்ணன்மார்கள்தான். அப்படி கல்வியறிவற்ற பாமர ஏழைகளை மதமாற்றம் செய்து, "நீ எனக்கு காணிக்கை கொடுக்காவிட்டால் சாபம்!" என்று பழைய உடன்படிக்கையின் வசனங்களைச் சொல்லி அவர்களை பயமுறுத்தி, அந்த ஏழைகளை மிரட்டி, அவர்களுடைய பணத்தை சுருட்டி வக்கணையாக தங்கள் பணப்பைகளை நிரப்புகிறார்கள். ஏனென்றால், காணிக்கை விஷயத்தில் சாதியில்லை. ஆனால், அந்த மக்களுக்கு திருமணம் என்று வரும்போது "நீ புறஜாதி! நீ அந்நிய நுகம்!! நான் உன்னை திருமணம் செய்யமாட்டேன்; வனத்தில போனாலும் இனத்திலதான் அடையணும்" என்று அவர்களை அப்பட்டமாக சபையில் அவமானப்படுத்துகிறார்கள் இந்த *நாடார்* என்ற மூத்த சகோதரர்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது?
      கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை தங்கள் பெயருக்குப்பின் தங்கள் சாதியின் பெயரை பெருமையாக எழுதுவோரின் பட்டியலில் நாடார்களின் பெயர் மேலே நிற்கிறது என்பதையும் நாம் நுட்பமாக புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக மும்பை, டில்லி போன்ற பட்டணங்களில் வாழ்வோர் அதை தங்கள் சான்றிதழ்களிலேயே எழுதுகிறார்கள். அதை தவறு என்று போதகர்களும் சுட்டிக்காட்டுவதில்லை. ஏனென்றால் போதகர்களுக்குள்ளும் சாதி உணர்வு இருக்கிறது என்பதே ஒரு கசப்பான உண்மை.
      அவருடைய (கடவுள்) விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவார். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும் (லூக். 12:48) என்று ஆண்டவரே கூறுகிறார்.
      அதிக வரங்கள் கொடுக்கப்பட்டவர்களிடம் அதிக கனிகளை கடவுள் எதிர்பார்ப்பார் அல்லவா! ஆன்மீகத்தில் அதிக கல்வி கற்றவர்களிடம் கடவுள் அதிகம் எதிர்பார்க்கிறார். அதனால்தான் நாடார்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களிடம் இப்படி அதிக கணக்கு கேட்கப்படுகிறது.

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +1

      Part-2
      பல இடங்களில் ஒரே ஊரில் *நாடார்களுக்கென்று* ஒரு சபைக் கட்டடமும் *நாடார் அல்லாதவர்களுக்கென்று* வேறு சபைக் கட்டடமும் பிரித்துக் கட்டப்பட்டுள்ளது. அதில் நாடார்களின் சபையில் நாடார் அல்லாதவர்கள் உறுப்பினராக மாறமுடியாது. நாடார் அல்லாதவர்களின் சபைக்கு நாடார்கள் போகமாட்டார்கள். சபை வளர்ச்சியில் அக்கரையுடைய ஒருவர் இந்த கொடுமையை கண்டும் காணாமல் கடந்துபோகமுடியுமா? சமத்துவம், சகோதரத்துவம் என்னும் திவ்யப் பண்பாடுகளைக் கற்றுக்கொடுப்பதில் பிறருக்கு முன்னோடிகளாக இருக்கவேண்டிய கிறிஸ்தவர்கள், "நாங்கள் நாடார் கிறிஸ்தவர்கள், நீங்கள் தலித்து கிறிஸ்தவர்கள்" என்று சாதி அடிப்படையில் சண்டைபோட்டு சபையை நாசமாக்குவதை அக்கரையுள்ள கிறிஸ்தவர்கள் எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமுடியும்?
      கிறிஸ்தவர்களாக மாறிய புதிய பலர் திருச்சபையிலுள்ள சாதிய பாகுபாடுகளை பார்த்து, "கிறிஸ்தவத்தை புரிந்துகொள்ளாமல் நுழைந்துவிட்டோமோ!" என்று மனஸ்தாபப்படுகிறார்கள். பலர் சாதி துர்நாற்றத்தைத் தாங்கமுடியாமல் பின்வாங்கி திரும்ப இந்துத்துவத்துக்கே சென்றுவிட்டனர். பலர் இஸ்லாத்துக்கு மாறிவிட்டனர்.
      வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள் (மத். 23:15) என்று இயேசு கிறிஸ்து மதமாற்ற வெறியர்களை சாடுகிறார். தம்பிகளை இருமடங்கு நரகத் தண்டனைக்கு தள்ளும் அண்ணன்களை அப்படியே விட்டுவிட முடியாதே! அவர்களுடைய அநியாயப் போக்கை கண்டித்தாக வேண்டுமே!
      நாடார்களும் முற்காலத்தில் ஒடுக்கப்பட்டோரின் பட்டியலில் இருந்தவர்கள்தானே! முன்பு அவர்கள் தலைமுறைகளாக அனுபவித்த சாதிக் கொடுமைகளை மறந்து இன்று பிறரைப் பாகுபடுத்தி, அந்நியப்படுத்திக் கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? இதுதான் கிறிஸ்து கற்பித்த ஆன்மீகமா? இது ஏமாளி அடிமைகளை வைத்து செய்யும் வக்கிரத் தொழில் அல்லவா!
      எத்தனையோ போதகர் ஐக்கியங்களில் நாடார் பாஸ்டர்களால் தலித் பாஸ்டர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். நாடார்களின் சாதி உணர்வால் எத்தனை சபைகளில் அடிதடி நடக்கிறது என்பதை நாம் அறிவோம். பூனை கண்ணை மூடிவிட்டால் உலகமே இருட்டாயிருக்கிறது என்று நினைக்குமாம். அதுபோல உலகின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு மற்ற இடங்களில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசக்கூடாது.
      இந்து பிராமணர்களின் சாதி உணர்வை யாராவது சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யும்போது *'கிறிஸ்தவ நாடார்கள்'* குஷியாகிவிடுகிறார்கள். கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்வை *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* விமர்சனம் செய்யும்போது கிறிஸ்தவ நாடார்கள் கொதித்து எழுகிறார்கள். என்ன கொடுமை சார் இது!
      "இயேசு நிம்மதி தருகிறார்" என்று விளம்பரப்படுத்தி தங்கள் பணப்பைகளை நிரப்புவதில் மட்டும் குறியாக இருக்கும் பித்தலாட்டக்காரர்களுடைய தந்திர பொறியில் விழாதபடிக்கு, அப்பாவி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா! இதில் என்ன தவறு இருக்கிறது? குழந்தை செல்லமாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் மலம் செல்லமாக இருக்கமுடியுமா?

    • @Jenithmanly
      @Jenithmanly Рік тому +3

      @@irjjraj2179 மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.

  • @dineshsampath2631
    @dineshsampath2631 9 місяців тому

    Sir you are great

  • @rsjm6961
    @rsjm6961 Рік тому

    அகத்தியன் bro 👌🏽👌🏽👌🏽👏🏾👍🏾🙏🏽god bls you

  • @joseph29528
    @joseph29528 Рік тому +2

    God bless you agathian brother , keep it up. Good rply

  • @theostrings2285
    @theostrings2285 Рік тому +14

    எப்படியோ உமக்கு ஒரு content கிடைத்தது😆

    • @Jenithmanly
      @Jenithmanly Рік тому

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 4 місяці тому +1

      Unaku content kidaikala nu vayutherichaal uh 😅😅😅

  • @williamtube78
    @williamtube78 Рік тому +1

    Wow! looks like no one is willing to forgive each other. its so amazing! as Christians we should not only be anti-caste but more. now, looks like someone is hurt with this now because you said "why did you tell people that not to attend my meeting" as you have hurt me; I will also hurt you!! wow! 😊😊Amazing people

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM Рік тому +4

      சாதி உணர்வாளர்களிடம் சாதி பார்ப்பது தவறு என்று சுட்டிக்காட்டாவிட்டால், அவர்கள் அதை தவறு என்று எப்படி உணர்வார்கள்? அவர்கள் உணராவிட்டால் அவர்களுக்கு மன்னிப்பு ஏன் தேவைப்பட போகிறது?

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +3

      பால் தினகரன் சகோதரன் தனக்கு ஒரு ரோல் மாடலாக இருந்தார் என்றும் அவரோடு தனக்கு எந்தப் பகையும் இல்லை என்றும் அவர் கூறுவதை கேட்க வில்லையா?

    • @theocritic8121
      @theocritic8121 Рік тому +1

      @@John-hz1xd then why u went there uninvited. Why create unnecessary tension to the people there. Realise first, what you have done is wrong. Attending uninvited, eating uninvited - ஒரு நல்ல கிறிஸ்தவன், ஒரு நல்ல தமிழன் இப்படி நடந்து கொள்ள மாட்டான்.

    • @williamtube78
      @williamtube78 Рік тому +2

      @@PaulDhinakaran-CCDM agree with you brother.. but do it gently and privately. please dont shame anyone publicly.

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM Рік тому +1

      அழைக்கப்படாமல் கிறிஸ்தவ திருச்சபைக்கு ஒருவர் வருவதை தவறு என்று நாம் எப்படி சொல்லமுடியும்? பிறந்தநாள் கொண்டாடவேண்டும் என்று வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அப்படியே ஒரு அப்போஸ்தலர் கொண்டாடினால் அவர் ஏழைகளையும் ஊனரையும், சப்பாணிகளையும் அல்லவா அழைத்திருக்கவேண்டும் (லூக். 14:12-14). பால் பணக்காரர்களை மட்டும்தானே அழைத்திருக்கிறார்! பணக்கார பால் செய்த தவறை சுட்டிக்காட்டாமல் ஏழையான திரு அகத்தியன் அவர்களுடைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நியாயம் தீர்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? அப்படியே சிலர் அழைப்பு இல்லாமல் அங்கே வந்தாலும் அவர்களை புறக்கணிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? கிறிஸ்தவ மக்கள் கொடுத்த பணம் அல்லவா? மக்கள் வரத்தானே செய்வார்கள்!

  • @a.selvama.selvam9986
    @a.selvama.selvam9986 Рік тому +4

    Bro Agustin true speech

    • @irjjraj2179
      @irjjraj2179 Рік тому

      ஜாதி கிறிஸ்தவத்தின் சாபக்கேடு தான். மாற்றுக் கருத்து இல்லை.
      ஆனால், எந்த ஜாதியைச் சொல்லி, மக்கள் எந்த அளவுக்கு எத்தனை காலம் ஒடுக்கப் பட்டு உள்ளனரோ, அந்த மக்களுக்கு அந்த அளவுக்கு அத்துனை காலம் அவர்களுக்கு படிப்பு வேலை வாய்ப்பு இன்னும் பிற சமூகப் பொருளாதார முன்னேற்ற வாய்ப்புக்களில் இட ஒதுக்கீடுகள் முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டும்....
      இதனை கருத்தில் கொண்டு, கிறிஸ்தவர்கள் தாங்கள் பறையன் பள்ளன் முதலியார் நாடார் etc எனப் பீற்றிக் கொள்ளாமல்/அல்லது அவமானமாகக் கருதாமல்.... ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களும் தங்களை BC (Backward class) என்று மட்டுமே ஜாதிச் சான்றிதழில் குறிப்பிட வேண்டும். சனாதன இந்து மத வர்ணாசிரம பெயர்களான நாடார் சாணார்...சண்டாளன்...சக்கிளியன் பள்ளன் பறையன் முதலியார் புள்ளமார் என்ற எல்லா வெளக்கமாறுகளையும் அடி மனதின் ஆழத்தில் இருந்து துடைத்தெரிய வேண்டும்.
      ஆனால் அய்யா அகத்தியன் சட்டைய மாத்துனா நோய் சரி ஆகிடும்.... கண்ணாடி ய திருப்புனா ஆட்டோ ஓடிடும் னு சின்னப் புள்ள தனமா ஜாதி சர்டிபிகேட் ட கிழிச்சு போட்டுட்டா ஜாதி ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்.
      இது அரசு முன்னுரிமைகள், வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே வழி வகுக்கும். இயேசப்பா அறிவத் தான் கொடுப்பார் ; அள்ளி ஊட்ட மாட்டார். காணிக்கை இல்லாமல் கதறும் பாஸ்டர்கள்.... இட ஒதுக்கீட்டை ஆண்டவருக்காக உதறித் தள்ளுங்கள் என்பது அரசியல் அறியா அடி முட்டாள் தனம்.
      வர்ணப் பெயர்களை கைவிட்டு விட்டு, ஒடுக்கப்பட்ட பட்டவர்கள் அதாவது (BC) எனும் ஒரு குடையில் கிறிஸ்தவர்கள் இணையலாம். அல்லது கிறிஸ்தவர்கள் எனும் பெயரிலேயே முஸ்லிம்கள் போல இட ஒதுக்கீடு வாங்கலாம்.
      முஸ்லிம்கள் உண்மையில் முஸ்லிம்களாக மாறி விட்டார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் இயேசப்பா இயேசப்பா என உதட்டில் சொல்லிக் கொண்டு, உண்மையில் நாடார்களாக... செட்டியார்களாக.... சங்கிலியர்களாக.... மனுஷ்மிருதி கூறும் "பார்ப்பனர்களின் தேவிடியா பிள்ளை" களாகவே உள்ளனர்.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

  • @arunkarthyc6146
    @arunkarthyc6146 Рік тому +11

    agathiyan bro u r 100percent right....

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

  • @rajnadar5268
    @rajnadar5268 8 місяців тому

    The Minister's duty is to tell the gospel, not to make inter marriages among castes, without doubt there should not discrimination among castes.
    This is against Tamil culture.

  • @Blackmonkinfinite6647
    @Blackmonkinfinite6647 Рік тому

    What a coincidence Stephen in acts 7 , he is the food distributor....

  • @frankjoison3948
    @frankjoison3948 3 місяці тому

    Agathiyan pastor will see 'Nadar Christian Church' denomination soon

  • @neereyellam574
    @neereyellam574 Рік тому

    மதிப்பிற்குரிய அகத்தியன் சகோதரர் அவர்களுக்கு பணிவுடன் தெரிவிப்பது தங்களுக்கு அழைப்பு இல்லாத நிலையில் நீங்கள் அங்கு போய் இருக்க கூடாது அடுத்து ஒரு தேவ மனிதர் சகோ.பால் தினகரன் அல்லது சகோ.அகத்தியன் அவர்களையோ பொது வெளியில் விமர்சனம் செய்வது தேவன் வெறுக்கும் காரியம் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் இருக்கும் பட்சத்தில் நேரடியாக சந்தித்து அதை வேதத்தின் அடிப்படையில் சரி செய்வது நல்லது

  • @susansydney363
    @susansydney363 7 місяців тому

    That's. Correct

  • @Meenuyazhini
    @Meenuyazhini Рік тому

    Agathiyan uncle stay blessed long life 100

  • @jasondaniel9935
    @jasondaniel9935 Рік тому +1

    மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்; உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்; கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்; கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்.
    So there is something called common sense. Pls use that brother.

  • @asokank4511
    @asokank4511 3 місяці тому

    ஆக்சஸ் கயவரான தேவாஸ்-ஆா்யன்(எ) காா்ப்பன் கூட்டத்தின் வன்சூழ்ச்சி மநுஸ்மிருதியின் வா்ணாஸ்ரமம் இதை ஏற்றவா் மனிதரே அல்லா் சூத்ரா் காா்ப்பன் ஏவலா் எதிா்த்தவரே தாழ்ந்தோரானா்-பஞ்சமா் ஆா்யராலும்;சூத்ரராலும் தீண்டாமை கொடிய காணாமையாலும் பல நூற்றாண்டாக இன்னல் பட்டுவருகிறாா்கள்.

  • @a.selvama.selvam9986
    @a.selvama.selvam9986 Рік тому +3

    So all Christian pastor become caste follow man,

  • @rk7566
    @rk7566 Рік тому

    good explain

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +2

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      ஊழியக்காரர் சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும் சகோதரர்களே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
      புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே....*

  • @ManoharLazar
    @ManoharLazar Рік тому +4

    அகத்தியன் அவர்களே முதலில் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து பிஷப் களுக்கு கொடுங்கள். சாதியை விட்டுவிட்டு வேற ஊழியத்தை பாருங்கள்.

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +2

      எந்த ஊழியத்தை பார்க்கலாம் தலைவரே! இந்துக்களை மதமாற்றம் செய்ய ஆரம்பித்துவிடலாமா?

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM Рік тому +1

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      ஊழியக்காரர் சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும் சகோதரர்களே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
      புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.

  • @JJ-zx2tk
    @JJ-zx2tk 4 місяці тому

    Bro agathiyan is talking more about castism than about Christ

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 Рік тому +2

    I agree Agasthiyan. But many denomination of Christians! Following Casteism wondering.

    • @Jenithmanly
      @Jenithmanly Рік тому +2

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.

    • @user-sn7dg1jd6q
      @user-sn7dg1jd6q Рік тому +1

      ஒரு சாதியில் இருந்து வேறொரு சாதிக்கு நாம் மாற முடியாது

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே....*

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Рік тому

    வருந்தி சுமை சுமப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.

  • @pvrrajahrajah2120
    @pvrrajahrajah2120 7 місяців тому

    Agathiyan brother's statement is true. DGS family 100% worked for caste basis, i. e. Nadars.

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 Рік тому +1

    Mr Eden TV reporter ❤can you ask any CSI Bishop or DC members that they're not favour Nadar dominance

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM Рік тому +2

      *சகோதரர் அகத்தியன் அவர்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் தாங்கள் இணையலாமே சகோ!*

    • @jeyakumarm1912
      @jeyakumarm1912 Рік тому +1

      @@PaulDhinakaran-CCDM I have attended his anti casteism meeting at Nagercoil❤ kanyakumari

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 4 місяці тому +1

      Yes they won't allow to marry their daughter or son to marry other caste ...

  • @rayappanrr8704
    @rayappanrr8704 Рік тому

    Annan mass... 😇🔥🔥🔥🔥🔥....

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 10 місяців тому

    I don’t want to comment….Whoever watches this may decide .

  • @rt481972
    @rt481972 3 місяці тому

    True Bro.Agathiyan!

  • @mrhumanity...1984
    @mrhumanity...1984 10 місяців тому

    Super answer agathiyan ayya

  • @priyanka12356
    @priyanka12356 Рік тому +4

    மனம் திரும்புங்கள்

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 Рік тому +2

    சென்னை பெரிய பாஸ்டற்கும் சொல்லுங்க ஐயா

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே!*

  • @Kumar-yt9mv
    @Kumar-yt9mv Рік тому +2

    Agathiyan not need any popularity with Dr Paul,,, agathiyan already popular

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே*

  • @ags2674
    @ags2674 Рік тому +6

    May be agathiyan bro was humiliated and hurtled because of caste by a non believer in a church. Pls ask God to forgive and release that bitterness and spread gospel bro.

    • @Jenithmanly
      @Jenithmanly Рік тому

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே....*

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 Рік тому +1

    Appointed you as a demolish caste devil in India.

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM Рік тому +1

      அன்பு நண்பரே! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*

  • @davidnallathambi8002
    @davidnallathambi8002 3 місяці тому

    There is no caste in the world, in The Bible, then how can a Christian run behind such evil caste system which just divide the society and destroy the unity of the Church (Body of Christ). In Heaven no caste system. Let us flee from so called Christians. We can listen their messages but don't follow their examples. Bible and Christ are our examples to follow. All Glory to Jesus. We all are brothers and sisters in Christ. Our resident is in Heaven with Our Lord and Savior.

  • @mmanimaniraj
    @mmanimaniraj Рік тому +2

    ஊழியர்களிடம் சாதி பிரச்சனை அதிகமுண்டு.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே!*

    • @priyarameshkumar3268
      @priyarameshkumar3268 Рік тому

      அத தான கேக்குறாரு

  • @SG-mz4gy
    @SG-mz4gy Рік тому

    மன்னிக்கவும்..,இயேசுகிறிஸ்துவைக்காட்டிலும்..., ( பெரிய ) ஊழியக்காரர்கள் என்று யாரும் இருக்க முடியாது. இயேசு ஒருவரே பெரியவரும் உயர்ந்தவருமாய் இருக்கிறவர். ஆமேன்.

  • @dr.g.gajendrarajganesan8151

    GOOD REVALATION JESUS CHRIST GIVEN TO YOU, BUT, EVIL FORCES ALWAYS PREVENT UNITY,

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே*

  • @rajnadar5268
    @rajnadar5268 Рік тому

    let's Christians fight within themselves and go back to other religions.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே*

  • @jinoseindian6789
    @jinoseindian6789 Рік тому +1

    Thug life😎

    • @Jenithmanly
      @Jenithmanly Рік тому

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே...*

  • @mtensingh3451
    @mtensingh3451 Рік тому

    கிறிஸ்தவ ஊழியக்காரராக இருக்கிற யாராக இருந்தாலும் அவர்கள் பெரிய ஊழியக்காரன் என்றும் சிறிய ஊழியக்காரன் என்று சொல்லக்கூடாது

  • @stanleychristopher8929
    @stanleychristopher8929 Рік тому +1

    Acting christian tamil channel Charles.J பேட்டி எடுத்த vedio வை போட்டு விடுங்க

  • @govadeva1615
    @govadeva1615 Рік тому +9

    தைரியமாக சென்று புத்தகம் கொடுத்த சகோ.அகத்தியனுக்கு வாழ்த்துக்கள்

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +2

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      ஊழியக்காரர் சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும் சகோதரர்களே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
      புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே....*

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 Рік тому

    Super news 🗞️🗞️

  • @gospeltelevision3602
    @gospeltelevision3602 Рік тому +12

    Agathian will not leave the caste issue. He will not take up gospel to save the souls.

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +3

      *சுவிசேஷ ஊழியம்*
      _(ஒரு தாழ்த்தப்பட்டோருடைய கிராமத்துக்கு சுவிசேஷ ஊழியம் செய்ய சென்ற ஒரு பாஸ்டருக்கும் அந்த கிராமத்திலுள்ள ஒரு _*_கல்வியறிவுடைய_*_ இந்து இளைஞருக்குமிடையே நடந்த உரையாடல்)_
      *இளைஞர் :* ஐயா! என்ன விஷயமா இந்த கிராமத்துக்கு வந்திருக்கிறீங்க?
      *பாஸ்டர் :* தம்பி, பாவிகளை மீட்பதற்காக இயேசு உலகத்துக்கு வந்தார். அதற்காக தன் உயிரையே கொடுத்தார். நீங்கள் அதை நம்பினால் மீட்கப்படுவீர்கள். இதை உங்ககிட்ட சொல்ல வந்திருக்கோம்.
      *இளைஞர் :* பாவி என்றால் யார் சார்?
      *பாஸ்டர் :* பாவம் செய்பவர்கள் எல்லோரும் பாவிகள் தம்பி!
      *இளைஞர் :* பாவம் என்றால் என்ன சார்?
      *பாஸ்டர் :* மனிதன் எப்படி வாழவேண்டும் என்று கடவுள் மனிதனுக்கு கொடுத்த சட்டங்களை மீறி மனிதன் கடவுளையும், சக மனிதனையும் காயப்படுத்தும் செயல் எல்லாமே பாவம்தான் தம்பி.
      *இளைஞர் :* பிறரை கீழ்சாதி என்று இழிவுபடுத்துவது பாவமா இல்லையா சார்?
      *பாஸ்டர் :* மிகப்பெரிய பாவம் தம்பி…..
      *இளைஞர்:* அந்த பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் யாராவது உண்டா சார்?
      *பாஸ்டர்:* புரியல….
      *இளைஞன்:* நான் சாதி உணர்வு உடையவனாக இருந்தேன்; இயேசுவை கடவுளாக வணங்கத் தொடங்கியபின் சாதி உணர்விலிருந்து விடுதலை அடைந்தேன் என்று சொல்பவர்கள் யாராவது இருக்கிறார்களா சார்?
      *பாஸ்டர் :* இருப்பாங்க தம்பி…
      *இளைஞர் :* பிறரை கீழ்சாதி என்று நினைக்கும் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர் யாராவது ஒருவருடைய பெயரை சொல்லமுடியுமா சார்?
      *பாஸ்டர் :* தெரியலயே தம்பி….
      *இளைஞர் :* இந்த கேள்வியை ரொம்ப பேரிடம் கேட்டேன் சார். யாருக்கும் பதில் தெரியல. அதோ அந்த கிராமத்திலுள்ளவங்க எல்லாருமே கிறிஸ்தவங்கதான். ஆனால், அங்குள்ள 17 வயது வாலிபன் 80 வயது நிரம்பிய எங்கள் தாத்தாவை, "ஏ மாணிக்கம் வேலைக்கு வாறியா?" என்று ஒருமையில் பெயர் சொல்லி அழைப்பார். இதற்கு காரணம் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது மட்டும்தான். *இப்ப யார் முதலில் இரட்சிக்கப்படணும் சார்?* பார்வையற்றவர் பார்வையற்றவருக்கு வழிகாட்டமுடியுமா சார்? உங்கள் கண்ணிலுள்ள உத்தரத்தை எடுத்தபின்தானே எங்கள் கண்ணிலுள்ள துரும்பை எடுக்கவேண்டும்!
      *அந்த இளைஞனுக்கு என்ன பதில் சொல்லலாம் சகோதரரே?*

    • @theocritic8121
      @theocritic8121 Рік тому

      @@John-hz1xd that young man needs to know the truth like every other Christian. Only truth can bring about a permanent change in Christian life and behavior. Keep preaching the truth, change will come. If you believe other wise, keep the Bible aside and keep talking against caste. Brother, truth is more powerful than our rattling speeches and experiences.

    • @Jenithmanly
      @Jenithmanly Рік тому +3

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.

    • @user-sn7dg1jd6q
      @user-sn7dg1jd6q Рік тому +5

      கடவுள் சகோதரர் அகத்தியனுக்கென்று கொடுத்த ஊழியத்தை அவர் விட வேண்டிய தேவை இல்லையே! உங்கள் ஊழியத்தில் அவர் குறிக்கிடவும் இல்லையே!

    • @86vish
      @86vish Рік тому

      Allow Mr. Agathiyan to do the works of GOD. If you can't encourage him, shut up and accept that you are a coward who pretends to be a Christian outwardly! What do you mean by Gospel to save the souls? "DO NOT FOLLOW CASTE SYSTEM" is also a part of the Gospel which JESUS himself preached. "Woe to you, teachers of the law and Pharisees, you hypocrites! You travel over land and sea to win a single convert, and when you have succeeded, you make them twice as much a child of hell as you are" - Matthew 23:15. That's exactly what you false Christians have done to the people of India. Therefore this scripture is fulfilled even now!

  • @Ruban_K_velu
    @Ruban_K_velu Рік тому +1

    Unmaiyai pesinathukaga கர்த்தர் ungalaiya aasirvathipaar

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே....*

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 Рік тому

    100 % correct.Bro Agathian speaks the truth and he is a genuine child of truth.

  • @mohann3332
    @mohann3332 Рік тому +3

    அன்பு சகோதரன் அகத்தியன் அவர்களுக்கு ஆரிய பார்ப்பனர் சூத்திரன் என்று வார்த்தை வந்ததற்காக இந்த வரிகள் ஆரியர்கள் சூத்திரன் வீட்டில் பெண் எடுப்பது இல்லை அல்லது மாப்பிள்ளையை எடுப்பது இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் ஆரியர்கள் ஒரு வரைமுறையை வைத்திருக்கிறார்கள் அந்த வரைமுறை என்னவென்று உங்களுக்கு தெரியும் ஆனாலும் இதில் நான் கூற விரும்புகிறேன் ஆரிய பெண்ணும் சூத்திர ஆணும் மோஸ்ட் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறார்கள் இருவரும் மேல்மட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் இருவரும் லவ் பண்ணாலும் கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்கள் அவர்களுக்கு தேவை பணம் பெயர் புகழ் இதுபோல் எத்தனை திருமணங்கள் நடந்திருக்கின்றன இது தங்களுக்கு தெரியுமா தெரியாதா ஆக காரியம் சாதிக்க நினைப்பவன் ஐயும் கடந்த இரு வருடங்களில் ஒடுக்கப்பட்டு இருக்கிற வனையும் மக்கள் வேண்டுமானால் வெவ்வேறாக பிரித்து பார்க்கலாம் இந்த உலகில் பணம் அவர்களைப் பிரிக்க வாய்ப்பில்லை அதாவது கீழ் ஜாதி என்று சொல்லக்கூடிய இடத்தில் பணம் இருந்தால் பதவியும் அந்தஸ்தும் இருந்தார் அவர்களுக்குத் தடை இல்லை ஆனால் இந்த மறுபடி மறுபிறப்பு அடையாத மயானத்தில் இருக்கும் அதே சமயத்தில் உலகில் பெயர்பெற்று விளங்கும் கிறிஸ்தவன் என்று சொல்லக்கூடிய ஓநாய்கள் கூட்டத்தில் பிள்ளைகளும் இன்னைக்கு அனேகர் பெருகி இவ்வண்ணம் ஆகவே கிறிஸ்துவுக்கு சீடராய் இராமல் ஒளியின் தூதனுடைய வேடத்தை தரித்தவன் உடையவர்களாய் சீஷர்கள் ஆய் இருக்கிறார்கள் இந்த உலகப் பந்தில் கிறிஸ்தவம் என்பது மோஸ்ட்லி பெரும் குடிகாரன் தலைகீழாய் தள்ளாடி நடப்பது போல் தான் இருக்கிறது அவர்களை நினைத்து கிறிஸ்துவ மிகவும் வேதனையில் இருக்கிறார் இப்பொழுதே இப்படி இருக்காதே இன்னும் எப்படியோ

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +3

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      ஊழியக்காரர் சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும் சகோதரர்களே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
      புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.

    • @winnflyking5610
      @winnflyking5610 Рік тому

      wise know wise

    • @HolyGospelOfChrist
      @HolyGospelOfChrist Рік тому

      *கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே....*

  • @johnpeter3522
    @johnpeter3522 Рік тому +7

    Paul Dinakaran kadavul alla