தெளிவாக யோசியுங்கள், போரில் ஈடுபட்டால் என்னவாகும் மனிதர்களை கொள்ள வேண்டும், உண்மை கடவுள் அதை ஏற்றுக்கொள்வாரா? யோவான் 13:34 நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். இது தான் கடவுள் கொடுத்த கட்டளை. இந்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து ராணுவத்தில் சேர மறுத்ததால் அரசாங்கம் அவர்களை கொலையும் செய்தார்கள். கடவுளின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தாலே பூமியில் போர்களுக்கு முடிவு வரும் எல்லைக்கோடுகள் நீக்கப்பட்டு மனிதர்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். இதை மனித ஆட்சியாளர்கள் செய்யமுடியாது
இந்த குண்டு வைத்தவர் பொருளாசை பிடித்தவர் ஆக தெரிகின்றது, ஏனென்றால் இவர் வாழ்ந்த பகுதிக்கு கிட்டே வெள்ளப்பெருக்கு வந்திருக்கின்றது அதற்கு உதவியாக வெளிநாட்டு சபைகளிடமிருந்து உதவிகள் வந்திருக்கின்றது, அந்த உதவிகள் நேரடியாக யெகோவாவின் சாட்சி உடைய சபைக்கு மட்டுமே வரும் ஆனால் இவருடைய ஆதங்கம் தன்னைப் போன்ற தனி நபர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படுவதில்லை, அப்பதானே அதில் ஊழல் செய்யலாம், இப்படிப்பட்ட செயல்களுக்கு எங்கள் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது, நீண்ட காலமாக வதந்தி பரப்புகின்றார்கள் பைபிள் கொண்டு வாரவர்கள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்று, இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இந்த நகரும் தனக்கு ஏதாவது தொகை பணங்கள் கிடைக்கும் என்று வந்து மாறி இருக்கலாம், தனக்கு நிறைய பணங்கள் கிடைக்கும் என்று பல வருடங்கள் காத்திருந்திருக்கலாம், அப்படி கிடைக்காத போது அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்து சபையில் இருந்து விலகிப் போய் இருக்கலாம், பிறகு பெரும் பணம் பொருள் சம்பாதிக்கிறதுக்காக அரேபிய நாட்டுக்கு போய் இருக்கின்றார், அங்கேயும் அவருடைய பண ஆசை தீர்ந்த பாடு இல்லை, அவமானம் ஒரு பக்கம், பண ஆசை இன்னொரு பக்கம், இந்த பண ஆசையால் இவர் விபரீத முடிவு எடுத்திருக்கலாம் யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது உன்னைப் போல் அயலான நேசி உன் முழு இருதயத்தோடு யெகோவை வணங்கு, இவைகளை அவர்கள் இறுக்கமாக கடைப்பிடிப்பதால் அதாவது 1,போருக்கு போவதில்லை 2,அரசியலில் கலந்து கொள்வதில்லை 3,ராணுவத்தில் சேருவதில்லை 4,போலீஸ் படையில் சேருவதில்லை 5,ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை 6,வரி ஏய்ப்பு செய்வதில்லை 7,இந்த உலகத்திலேயே எந்த நாட்டு தேசியக் கொடிக்கும் வணக்கம் செலுத்துவதில்லை இதனால் அவர்களை தேசத் துரோகி என்று பலர் சொல்லுகிறார்கள் தேச பக்தி: என் நாடு தான் சிறந்தது, என் இனம் தான் சிறந்தது, என் மொழி தான் சிறந்தது, என் சாதி தான் சிறந்தது, என்னுடைய நாடு தான் பல அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டது என்று தலைக்கனம் அடைவது இப்படியான கொள்கைகள் நல்லதுக்கு இல்லை இப்படியான கொள்கைகளால் பல படுகொலைகள் சாதி சண்டைகள் ஊர் சண்டைகள் நாட்டுக்கு நாடு சண்டைகள் பயங்கர போர்களில் கொண்டு வந்து முடியும் இவைகள் எல்லாம் பேய்கள் உடைய அல்லது சாத்தானின் பொறிகளாக இருக்கின்றது இந்த பொறிகளில் விழுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் நிம்மதி இல்லாமல் குரூரங்களையும், பகைகளையும், பாகுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு சாவார்கள் இப்படியான கொள்கைகளை உடைய நாடுகளை பாருங்கள் அங்கே உலகத்திலே நடக்காத எல்லா பயங்கரவாதங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது ராணுவத்துக்கு எதற்காக போகிறார்கள்? இந்த உலகத்திலே ராணுவத்துக்கு எதற்காக போய் சேருகிறார்கள்? புளியங்காய் சுட்டு வீழ்த்தவா? அல்லது அப்பிள் பழம் சுட்டு வீத்தவா? அவர்கள் மனிதர்களை கொல்வதற்காகத்தான் போகின்றார்கள், எல்லா மதங்களும் சொல்லுகின்றது மனிதர்களை கொல்லக்கூடாது என்று, இந்த உலகத்திலே தனிய யெகோவாவின் சாட்சிகள் மட்டும் மனிதர்களை கொல்வதில்லை, இந்த உலகத்திலேயே உண்மை மதம் ஒன்றாகத்தான் இருக்கும் அதை அது யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், கடவுள் எங்களை ஆடு மாடுகள் போல் படைக்கவில்லை, சிந்திச்சு செயல்படும் திறனோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போனாலும், மதச் சண்டைக்கு போனாலோ, சாதிச் சண்டைக்குப் போனாலும், அடுத்த மனிதரை கொல்ல வேண்டி வரும் என்று நாங்கள் எங்கள் சபைகளில் கற்றுக் கொள்கின்றோம், 1, நாட்டுப்பற்று 2. மொழிப்பற்று 3. தேசப்பற்று இவையெல்லாம் பிசாசுகள் வைக்கும் பொறிகள் அதில் வீழ்வழர்கள் பயங்கர போர்களில் போய் மாழுவார்கள். இன்றைய பொருளாசை பிடித்த உலகில், என்ன வந்தாலும் பரவாயில்லை, பணம்தான் முக்கியமென நினைப்பவர்களைக் காண்பது சர்வசாதாரணம். சரித்திரத்தில் பெரும் கோடீஸ்வரர்களாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான சாலொமோன் ராஜா இதைப்பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.” (பிரசங்கி 5:10) எப்பேர்ப்பட்ட ஞானமான எச்சரிக்கை!
ராணுவத்தில் சேர்வது கொலை செய்வதற்கு அல்ல. உள் நாட்டு பகைவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்க காவல்துறை தேவைப்படுவதை போன்று வெளிநாட்டு பகைவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்க இராணுவம் கட்டாயம் தேவை.
@@விடியல்-ட6ஞ உங்களுடைய மத சம்பந்தப்பட்ட பார்வையில் இது சரியாக தூண்டுகிறது அதற்கு நான் தலை வணங்குகிறேன் ஆனால் யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டே இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது ஒன்று முழு பலத்தோடு யகுவாவை வணங்கு இரண்டாவது உன்னைப்போல் மற்றவர்களை நேசி யெகோவா மக்களை ஆடு மாடுகளைப் போல படைக்கவில்லை சிந்தித்து செயல்படும் திறமையோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போவது சுண்டக்காய் சுட்டு விடுவதற்கு அல்ல அல்லது அப்பிள் பழம் சுட்டு முளுத்துவதற்கு அல்ல மனிதர்களை கொள்வதற்கு அவர்கள் இப்போது கொள்ள மாட்டார்கள் மத்திய அரசு ஒரு சட்டத்தை பிறப்பித்தால் தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரிவினரை சுட்டுத் தள்ளுங்கள் என்றால் அவர்கள் வந்து சுட்டுத் தள்ளியே ஆக வேண்டும் நாளைக்கு அது உங்களுடைய இனத்துக்கும் நடககும் யெகோவாவின் சாட்சிகள் இவைகளை முன்கூட்டியே யோசனை பண்ணி அதன்பின்பு தான் ராணுவத்துக்கு போவதில்லை போலீஸ் படைக்கு போவதில்லை ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை அரசியலில் ஈடுபடுவதில்லை உலகத்தில் உள்ள எந்த அரசாங்கங்களுக்கும் எங்களுடைய ஆதரவு இல்லை ஆனால் உலகத்தில் எங்கே வாழ்ந்தாலும் அந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிந்து யகுவாவின் சாட்சிகள் வாழ்கின்றார்கள் ஆனால் மனிதர்களை கொல்வதற்கு ஒரு சட்டம் வருமா இருந்தால் அதற்கு கீழ்படிய மாட்டார்கள்
நானும் ஒரு கிறிஸ்தவன் தா ஆனா இவர்கள் இயேசு கடவுள் இல்லை என்று சொல்வார்கள் மற்ற எந்த தவறும் செய்வதில்லை 17 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி, சங்கீதம் 83
They do not pray they have their own book and ask questions and they give answers and they are not called church they hate churches not go inside if any marriage they are not take part it
சில வெளிநாடுகளில் இந்த அமைப்பு தடைசெய்யப்பட்ட நாட்கள் உண்டு. மேலும் இவர்கள் ஆலயகதவுகளை மூடிவைத்துகொண்டு உள்ள மக்கள் என்ன செய்கிறார்கள் என்பது கூட யாருக்கும் தெரியாது. அரசால் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். அல்லது தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பு.
No. இது முற்றிலும் தவறான கூற்று. உங்களுக்கு உண்மை தெரியவில்லை.தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள். உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உலகத்திலேயே வீடு வீடாகவும், வீதியோரங்களிலும், சந்தைகளிலும், மக்கள் கூடுமிடங்கள் எல்லாவற்றிக்கும் சென்று எந்த வேறுபாடுமின்றி எல்லாரையுமே தங்கள் வழிபாட்டிடத்திற்கு சந்தோஷமாக அழைப்பவர்கள் இவர்கள் மட்டுமே! ஒவ்வொரு கிழமையும் இவர்கள் மக்களுக்கு மனமுவந்து சேவை செய்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதுமே குளிரோ, மழையோ இந்த சேவை தொடர்ந்து நடக்கிறது. ஏனென்றால் இது உயிர் காக்கும் சேவை.
அவர்கள் எல்லா நடுகளையும் ஒரே குடும்பமாக பார்பதால் பிரிவினையை ஏற்படுதகூடிய அதாவது விளக்கமாக சொல்லவேண்டுமானால் நாடுகளை பிரித்துகான்பிக்கின்ற அதேசமயம் கடவுளுடைய ராஜ்ஜியத்துக்கு மட்டும் ஆதவரவு தெரிவிக்கும் விதமாக எந்த ஒரு நாட்டுக் கொடியையும், தேசிய கீதத்தையும் பாடமாட்டார்கள், ஆயுதம் ஏந்தும் வேலையான ரானுவம், காவல்துறை போன்ரவற்றில் பணிசெய்ய மாட்டார்கள், ஏனென்றால் அப்படிசெய்தால் அது கடவுளுடைய ராஜ்ஜியத்துக்கு விரோதமான காரியமாக கருதுகின்றனர் மற்றபடி ஒரு நாட்டுக்கு விரோதமாகவோ, எதிராகவோ செயல்படமாட்டார்கள்.
என்னுடைய என்னம்தான் உங்களுடைய என்னமா என்ன..? ஒரு தனிபட்ட மனிதனின் என்னத்திற்கும் செயல்பாட்டுக்கு, ஒரு மார்கத்தையோ அமைப்பையோ ஆதாரம் இல்லாமல் குறைசொல்லுவது எந்தவகையில் நியாயம். எல்லா மதத்திலும் தவறு செய்பவர்கள் இருப்பார்கள் அதற்காக ஒட்டுமொத்த மார்கத்தையும் குறைசொல்லுவது நம்முடை மனப்பிறல்வேதவிற வேறொன்றும் இல்லை.
தன் மதம் தான் சரி என்று சொல்லுகிற எந்த மதமும் நல்லது இல்லை. கடவுள் அன்பாகவே இருக்கிறார். கடவுள் நம்பிக்கை அவர் அவர் தனிப்பட்ட உரிமை. அதில் அரசாங்கமோ, அமைப்போ, மற்ற யாரும் நுழைய கூடாது, முடியாது.
இந்த குண்டு வைத்தவர் பொருளாசை பிடித்தவர் ஆக தெரிகின்றது, ஏனென்றால் இவர் வாழ்ந்த பகுதிக்கு கிட்டே வெள்ளப்பெருக்கு வந்திருக்கின்றது அதற்கு உதவியாக வெளிநாட்டு சபைகளிடமிருந்து உதவிகள் வந்திருக்கின்றது, அந்த உதவிகள் நேரடியாக யெகோவாவின் சாட்சி உடைய சபைக்கு மட்டுமே வரும் ஆனால் இவருடைய ஆதங்கம் தன்னைப் போன்ற தனி நபர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படுவதில்லை, அப்பதானே அதில் ஊழல் செய்யலாம், இப்படிப்பட்ட செயல்களுக்கு எங்கள் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது, நீண்ட காலமாக வதந்தி பரப்புகின்றார்கள் பைபிள் கொண்டு வாரவர்கள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்று, இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இந்த நகரும் தனக்கு ஏதாவது தொகை பணங்கள் கிடைக்கும் என்று வந்து மாறி இருக்கலாம், தனக்கு நிறைய பணங்கள் கிடைக்கும் என்று பல வருடங்கள் காத்திருந்திருக்கலாம், அப்படி கிடைக்காத போது அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்து சபையில் இருந்து விலகிப் போய் இருக்கலாம், பிறகு பெரும் பணம் பொருள் சம்பாதிக்கிறதுக்காக அரேபிய நாட்டுக்கு போய் இருக்கின்றார், அங்கேயும் அவருடைய பண ஆசை தீர்ந்த பாடு இல்லை, அவமானம் ஒரு பக்கம், பண ஆசை இன்னொரு பக்கம், இந்த பண ஆசையால் இவர் விபரீத முடிவு எடுத்திருக்கலாம் யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது உன்னைப் போல் அயலான நேசி உன் முழு இருதயத்தோடு யெகோவை வணங்கு, இவைகளை அவர்கள் இறுக்கமாக கடைப்பிடிப்பதால் அதாவது 1,போருக்கு போவதில்லை 2,அரசியலில் கலந்து கொள்வதில்லை 3,ராணுவத்தில் சேருவதில்லை 4,போலீஸ் படையில் சேருவதில்லை 5,ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை 6,வரி ஏய்ப்பு செய்வதில்லை 7,இந்த உலகத்திலேயே எந்த நாட்டு தேசியக் கொடிக்கும் வணக்கம் செலுத்துவதில்லை இதனால் அவர்களை தேசத் துரோகி என்று பலர் சொல்லுகிறார்கள் தேச பக்தி: என் நாடு தான் சிறந்தது, என் இனம் தான் சிறந்தது, என் மொழி தான் சிறந்தது, என் சாதி தான் சிறந்தது, என்னுடைய நாடு தான் பல அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டது என்று தலைக்கனம் அடைவது இப்படியான கொள்கைகள் நல்லதுக்கு இல்லை இப்படியான கொள்கைகளால் பல படுகொலைகள் சாதி சண்டைகள் ஊர் சண்டைகள் நாட்டுக்கு நாடு சண்டைகள் பயங்கர போர்களில் கொண்டு வந்து முடியும் இவைகள் எல்லாம் பேய்கள் உடைய அல்லது சாத்தானின் பொறிகளாக இருக்கின்றது இந்த பொறிகளில் விழுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் நிம்மதி இல்லாமல் குரூரங்களையும், பகைகளையும், பாகுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு சாவார்கள் இப்படியான கொள்கைகளை உடைய நாடுகளை பாருங்கள் அங்கே உலகத்திலே நடக்காத எல்லா பயங்கரவாதங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது ராணுவத்துக்கு எதற்காக போகிறார்கள்? இந்த உலகத்திலே ராணுவத்துக்கு எதற்காக போய் சேருகிறார்கள்? புளியங்காய் சுட்டு வீழ்த்தவா? அல்லது அப்பிள் பழம் சுட்டு வீத்தவா? அவர்கள் மனிதர்களை கொல்வதற்காகத்தான் போகின்றார்கள், எல்லா மதங்களும் சொல்லுகின்றது மனிதர்களை கொல்லக்கூடாது என்று, இந்த உலகத்திலே தனிய யெகோவாவின் சாட்சிகள் மட்டும் மனிதர்களை கொல்வதில்லை, இந்த உலகத்திலேயே உண்மை மதம் ஒன்றாகத்தான் இருக்கும் அதை அது யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், கடவுள் எங்களை ஆடு மாடுகள் போல் படைக்கவில்லை, சிந்திச்சு செயல்படும் திறனோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போனாலும், மதச் சண்டைக்கு போனாலோ, சாதிச் சண்டைக்குப் போனாலும், அடுத்த மனிதரை கொல்ல வேண்டி வரும் என்று நாங்கள் எங்கள் சபைகளில் கற்றுக் கொள்கின்றோம், 1, நாட்டுப்பற்று 2. மொழிப்பற்று 3. தேசப்பற்று இவையெல்லாம் பிசாசுகள் வைக்கும் பொறிகள் அதில் வீழ்வழர்கள் பயங்கர போர்களில் போய் மாழுவார்கள். இன்றைய பொருளாசை பிடித்த உலகில், என்ன வந்தாலும் பரவாயில்லை, பணம்தான் முக்கியமென நினைப்பவர்களைக் காண்பது சர்வசாதாரணம். சரித்திரத்தில் பெரும் கோடீஸ்வரர்களாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான சாலொமோன் ராஜா இதைப்பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.” (பிரசங்கி 5:10) எப்பேர்ப்பட்ட ஞானமான எச்சரிக்கை!
இந்த குண்டு வைத்தவர் பொருளாசை பிடித்தவர் ஆக தெரிகின்றது, ஏனென்றால் இவர் வாழ்ந்த பகுதிக்கு கிட்டே வெள்ளப்பெருக்கு வந்திருக்கின்றது அதற்கு உதவியாக வெளிநாட்டு சபைகளிடமிருந்து உதவிகள் வந்திருக்கின்றது, அந்த உதவிகள் நேரடியாக யெகோவாவின் சாட்சி உடைய சபைக்கு மட்டுமே வரும் ஆனால் இவருடைய ஆதங்கம் தன்னைப் போன்ற தனி நபர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படுவதில்லை, அப்பதானே அதில் ஊழல் செய்யலாம், இப்படிப்பட்ட செயல்களுக்கு எங்கள் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது, நீண்ட காலமாக வதந்தி பரப்புகின்றார்கள் பைபிள் கொண்டு வாரவர்கள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்று, இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இந்த நகரும் தனக்கு ஏதாவது தொகை பணங்கள் கிடைக்கும் என்று வந்து மாறி இருக்கலாம், தனக்கு நிறைய பணங்கள் கிடைக்கும் என்று பல வருடங்கள் காத்திருந்திருக்கலாம், அப்படி கிடைக்காத போது அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்து சபையில் இருந்து விலகிப் போய் இருக்கலாம், பிறகு பெரும் பணம் பொருள் சம்பாதிக்கிறதுக்காக அரேபிய நாட்டுக்கு போய் இருக்கின்றார், அங்கேயும் அவருடைய பண ஆசை தீர்ந்த பாடு இல்லை, அவமானம் ஒரு பக்கம், பண ஆசை இன்னொரு பக்கம், இந்த பண ஆசையால் இவர் விபரீத முடிவு எடுத்திருக்கலாம் யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது உன்னைப் போல் அயலான நேசி உன் முழு இருதயத்தோடு யெகோவை வணங்கு, இவைகளை அவர்கள் இறுக்கமாக கடைப்பிடிப்பதால் அதாவது 1,போருக்கு போவதில்லை 2,அரசியலில் கலந்து கொள்வதில்லை 3,ராணுவத்தில் சேருவதில்லை 4,போலீஸ் படையில் சேருவதில்லை 5,ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை 6,வரி ஏய்ப்பு செய்வதில்லை 7,இந்த உலகத்திலேயே எந்த நாட்டு தேசியக் கொடிக்கும் வணக்கம் செலுத்துவதில்லை இதனால் அவர்களை தேசத் துரோகி என்று பலர் சொல்லுகிறார்கள் தேச பக்தி: என் நாடு தான் சிறந்தது, என் இனம் தான் சிறந்தது, என் மொழி தான் சிறந்தது, என் சாதி தான் சிறந்தது, என்னுடைய நாடு தான் பல அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டது என்று தலைக்கனம் அடைவது இப்படியான கொள்கைகள் நல்லதுக்கு இல்லை இப்படியான கொள்கைகளால் பல படுகொலைகள் சாதி சண்டைகள் ஊர் சண்டைகள் நாட்டுக்கு நாடு சண்டைகள் பயங்கர போர்களில் கொண்டு வந்து முடியும் இவைகள் எல்லாம் பேய்கள் உடைய அல்லது சாத்தானின் பொறிகளாக இருக்கின்றது இந்த பொறிகளில் விழுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் நிம்மதி இல்லாமல் குரூரங்களையும், பகைகளையும், பாகுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு சாவார்கள் இப்படியான கொள்கைகளை உடைய நாடுகளை பாருங்கள் அங்கே உலகத்திலே நடக்காத எல்லா பயங்கரவாதங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது ராணுவத்துக்கு எதற்காக போகிறார்கள்? இந்த உலகத்திலே ராணுவத்துக்கு எதற்காக போய் சேருகிறார்கள்? புளியங்காய் சுட்டு வீழ்த்தவா? அல்லது அப்பிள் பழம் சுட்டு வீத்தவா? அவர்கள் மனிதர்களை கொல்வதற்காகத்தான் போகின்றார்கள், எல்லா மதங்களும் சொல்லுகின்றது மனிதர்களை கொல்லக்கூடாது என்று, இந்த உலகத்திலே தனிய யெகோவாவின் சாட்சிகள் மட்டும் மனிதர்களை கொல்வதில்லை, இந்த உலகத்திலேயே உண்மை மதம் ஒன்றாகத்தான் இருக்கும் அதை அது யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், கடவுள் எங்களை ஆடு மாடுகள் போல் படைக்கவில்லை, சிந்திச்சு செயல்படும் திறனோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போனாலும், மதச் சண்டைக்கு போனாலோ, சாதிச் சண்டைக்குப் போனாலும், அடுத்த மனிதரை கொல்ல வேண்டி வரும் என்று நாங்கள் எங்கள் சபைகளில் கற்றுக் கொள்கின்றோம், 1, நாட்டுப்பற்று 2. மொழிப்பற்று 3. தேசப்பற்று இவையெல்லாம் பிசாசுகள் வைக்கும் பொறிகள் அதில் வீழ்வழர்கள் பயங்கர போர்களில் போய் மாழுவார்கள். இன்றைய பொருளாசை பிடித்த உலகில், என்ன வந்தாலும் பரவாயில்லை, பணம்தான் முக்கியமென நினைப்பவர்களைக் காண்பது சர்வசாதாரணம். சரித்திரத்தில் பெரும் கோடீஸ்வரர்களாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான சாலொமோன் ராஜா இதைப்பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.” (பிரசங்கி 5:10) எப்பேர்ப்பட்ட ஞானமான எச்சரிக்கை!
பூமியைப் படைத்த, பூமிக்குச் சொந்தக்காரரான கடவுள் என்ன சொல்கிறார்? “அக்கிரமக்காரர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள். ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.ו [வா] 10 இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது. 11 ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”(சங்கீதம் 37:9-11)
'யா' அல்லாஹ் சொல்றிங்க ஓம் நமச்சிவா 'ய' னு சொல்றிங்க யூதர்களுடைய கடவுள் யெகோவா னு சொல்றிங்க இப்படி தெரியாமயே கடவுள் பேரையே சொல்றிங்க ஆனால் கடவுள் யார்னு தெரிய படுத்தும் காலம் வரும் அப்போ உண்மை கடவுள் பேர் கூட தெரியாம இப்படி இருந்தோமே என்ற காலமும் வரும்
அல்லாஹ் என்ற அரபிச்சொல்லின் வேர்ச்சொல் "அலாஹா". அலாஹா என்றால் வணங்கப்படுவது என பொருள். ஆதலால் "அல்லாஹ்" என்றால் வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது அதன் பொருள்.
உலகம் படைத்து அதில் மனிதர்களை படைத்து பிறகு பல்கிப்பெருகிய மனிதர்களை நல்வழிப்படுத்த இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்பினான். அவர்களது போதனைகளை ஏற்ற சிலர் அவற்றைப்பின்பற்றி நேர்வழி அடைந்தார்கள். அது அந்த அந்த காலகட்டத்தில் சரியான மார்க்கமாக இருந்தது . அது ஆண்டுகள் செல்ல செல்ல திரும்ப வழித்தவறும் மக்களை நல்வழிப்படுத்த ஈசா( அலை) வரை நபிமார்கள் மூலம் அல்லாஹ் அத்தாட்சிகளைகொண்டு அம்மார்க்கங்களை வழிநாடத்தினான். இறுதியாக தன் மார்க்கத்தை இறுதித்தூதரான முஹம்மது ரசூல் ( ஸல்) அவர்களுக்கு திருக் குர் ஆனை வழங்கி அதை இந்த உலகம் அழியும் வரை வரும் மக்கள்களை பின்பற்ற சொன்னான். இதையும் ஏற்று நடக்கும் மக்களை “ முஸ்லிம்” என்று அரபுபத த்தில் அழைக்கின்றனர்.
ஒரு இந்து, அவருடைய மதத்தை மட்டுமே விமர்சிக்க முடியும். அடுத்த மதத்தை விமர்சிக்க முடியாது. அதனால் தான் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் இறுதி வரை இந்துவாகவே இருந்தார்.
@@King-fq4me Hindu-kkalai vimrasanam seithu convert pannalaam. Oru Hindu Unga religion-i comment panna koodathaa? This is a caste problem within Christianity.
There are so many denominations in Christianity like LDS(Later day Saints).The founder of this cult was a Joshep Smith who was considered a saint.He had 40 wifes and preached polygamy also.This saint was violently killed by his rival group.This cult is also popular in US.
ஓட்டு போட மாட்டீங்க, police , army சேர மாட்டீங்க சொந்த நாட்டு கொடிக்கு கூட மரியாத செலுத்த மாட்டீங்க ஆன police ,army பாதுகாப்பை ,இந்த நாட்டின் அரசாங்க பலன்கள மட்டும் அனுபவிப்பீங்க ..! இதுக்கு பேர் என்ன தெறியுமா ..*ஒட்டுன்னிகள்*
இந்த குண்டு வைத்தவர் பொருளாசை பிடித்தவர் ஆக தெரிகின்றது, ஏனென்றால் இவர் வாழ்ந்த பகுதிக்கு கிட்டே வெள்ளப்பெருக்கு வந்திருக்கின்றது அதற்கு உதவியாக வெளிநாட்டு சபைகளிடமிருந்து உதவிகள் வந்திருக்கின்றது, அந்த உதவிகள் நேரடியாக யெகோவாவின் சாட்சி உடைய சபைக்கு மட்டுமே வரும் ஆனால் இவருடைய ஆதங்கம் தன்னைப் போன்ற தனி நபர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படுவதில்லை, அப்பதானே அதில் ஊழல் செய்யலாம், இப்படிப்பட்ட செயல்களுக்கு எங்கள் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது, நீண்ட காலமாக வதந்தி பரப்புகின்றார்கள் பைபிள் கொண்டு வாரவர்கள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்று, இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இந்த நகரும் தனக்கு ஏதாவது தொகை பணங்கள் கிடைக்கும் என்று வந்து மாறி இருக்கலாம், தனக்கு நிறைய பணங்கள் கிடைக்கும் என்று பல வருடங்கள் காத்திருந்திருக்கலாம், அப்படி கிடைக்காத போது அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்து சபையில் இருந்து விலகிப் போய் இருக்கலாம், பிறகு பெரும் பணம் பொருள் சம்பாதிக்கிறதுக்காக அரேபிய நாட்டுக்கு போய் இருக்கின்றார், அங்கேயும் அவருடைய பண ஆசை தீர்ந்த பாடு இல்லை, அவமானம் ஒரு பக்கம், பண ஆசை இன்னொரு பக்கம், இந்த பண ஆசையால் இவர் விபரீத முடிவு எடுத்திருக்கலாம் யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது உன்னைப் போல் அயலான நேசி உன் முழு இருதயத்தோடு யெகோவை வணங்கு, இவைகளை அவர்கள் இறுக்கமாக கடைப்பிடிப்பதால் அதாவது 1,போருக்கு போவதில்லை 2,அரசியலில் கலந்து கொள்வதில்லை 3,ராணுவத்தில் சேருவதில்லை 4,போலீஸ் படையில் சேருவதில்லை 5,ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை 6,வரி ஏய்ப்பு செய்வதில்லை 7,இந்த உலகத்திலேயே எந்த நாட்டு தேசியக் கொடிக்கும் வணக்கம் செலுத்துவதில்லை இதனால் அவர்களை தேசத் துரோகி என்று பலர் சொல்லுகிறார்கள் தேச பக்தி: என் நாடு தான் சிறந்தது, என் இனம் தான் சிறந்தது, என் மொழி தான் சிறந்தது, என் சாதி தான் சிறந்தது, என்னுடைய நாடு தான் பல அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டது என்று தலைக்கனம் அடைவது இப்படியான கொள்கைகள் நல்லதுக்கு இல்லை இப்படியான கொள்கைகளால் பல படுகொலைகள் சாதி சண்டைகள் ஊர் சண்டைகள் நாட்டுக்கு நாடு சண்டைகள் பயங்கர போர்களில் கொண்டு வந்து முடியும் இவைகள் எல்லாம் பேய்கள் உடைய அல்லது சாத்தானின் பொறிகளாக இருக்கின்றது இந்த பொறிகளில் விழுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் நிம்மதி இல்லாமல் குரூரங்களையும், பகைகளையும், பாகுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு சாவார்கள் இப்படியான கொள்கைகளை உடைய நாடுகளை பாருங்கள் அங்கே உலகத்திலே நடக்காத எல்லா பயங்கரவாதங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது ராணுவத்துக்கு எதற்காக போகிறார்கள்? இந்த உலகத்திலே ராணுவத்துக்கு எதற்காக போய் சேருகிறார்கள்? புளியங்காய் சுட்டு வீழ்த்தவா? அல்லது அப்பிள் பழம் சுட்டு வீத்தவா? அவர்கள் மனிதர்களை கொல்வதற்காகத்தான் போகின்றார்கள், எல்லா மதங்களும் சொல்லுகின்றது மனிதர்களை கொல்லக்கூடாது என்று, இந்த உலகத்திலே தனிய யெகோவாவின் சாட்சிகள் மட்டும் மனிதர்களை கொல்வதில்லை, இந்த உலகத்திலேயே உண்மை மதம் ஒன்றாகத்தான் இருக்கும் அதை அது யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், கடவுள் எங்களை ஆடு மாடுகள் போல் படைக்கவில்லை, சிந்திச்சு செயல்படும் திறனோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போனாலும், மதச் சண்டைக்கு போனாலோ, சாதிச் சண்டைக்குப் போனாலும், அடுத்த மனிதரை கொல்ல வேண்டி வரும் என்று நாங்கள் எங்கள் சபைகளில் கற்றுக் கொள்கின்றோம், 1, நாட்டுப்பற்று 2. மொழிப்பற்று 3. தேசப்பற்று இவையெல்லாம் பிசாசுகள் வைக்கும் பொறிகள் அதில் வீழ்வழர்கள் பயங்கர போர்களில் போய் மாழுவார்கள். இன்றைய பொருளாசை பிடித்த உலகில், என்ன வந்தாலும் பரவாயில்லை, பணம்தான் முக்கியமென நினைப்பவர்களைக் காண்பது சர்வசாதாரணம். சரித்திரத்தில் பெரும் கோடீஸ்வரர்களாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான சாலொமோன் ராஜா இதைப்பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.” (பிரசங்கி 5:10) எப்பேர்ப்பட்ட ஞானமான எச்சரிக்கை!
படிக்க 3.30 எழுந்தேன் again thoongitten! கனவு; மூன்றாம் உலகப் போர் வந்து இங்கிலீஷ் காரவங்களாம் பெரிய குண்டு, துப்பாக்கி வச்சு 1st என் V2 மேல போட்டாங்க என்னால ஒன்னும் பண்ண முடியாம கத்துறேன் (உள்ள அம்மா, ஆச்சி லாம்) இருக்காங்க.. அப்படியே தொடந்து எல்லா V2 , பார்குற மனுசங்களை லாம் கொல்றாங்க...😒😑 சத்தியமா அவ்ளோ பயந்துட்டேன் 3.57 ku எழுந்து அதே நியாபகம் தான்😑
பைபிளை வைத்துக்கொண்டு இந்த உலகத்திலே 400க்கும் மேற்பட்ட மத அமைப்புகள் இருக்கின்றது இவர்கள் பைபிளை நன்றாக பயன்படுத்துவது இல்லை, பைபிளை நன்றாக கற்றுக் கொள்வது இல்லை ஏதோ மனதில் தொட்டதெல்லாம் பேசுகிறார்கள், ஆனால் இந்த உலகத்திலே பைபிளை உண்மையாக கடைப்பிடிக்கும் ஒரே ஒரு மதம் உண்மை மதம் இருக்கின்றது இந்த உண்மை வணக்கத்தாரை பற்றி கடவுளுடைய வார்த்தையிலே பல பாகங்களில் சுட்டிக் காட்டப்படுகின்றது, அந்த உண்மை வணக்கத்தாரை அடையாளம் காட்டுவதற்கு பைபிளிலே 10 அடையாளங்கள் இருக்கின்றது 1.முதலாவது அடையாளம் இயேசு கிறிஸ்து சொன்னார் என்னுடைய அப்பா என்னிலும் பெரியவராக இருக்கிறார் என்று அந்தப் பெரியவரை மட்டும் தான் இந்த உண்மை வணக்கத்தார் வணங்குகிறார்கள். அந்த உண்மை வணக்கத்தாரின் பைபிள் சொல்லும் அடையாளம். 2. இரண்டாவது உன்னைப்போல் அயலகனை நேசி என்ற சட்டத்தை கடைப்பிடித்துக் கொண்டு வருகின்றார்கள் அதற்காக அந்த உண்மை வணக்கத்தினர் போர்களில் கலந்து கொள்வதில்லை, அரசியலில் கலந்து கொள்வதில்லை, அரசியல்வாதிகளை ஆதரிப்பது இல்லை, ஓட்டு போடுவதில்லை, சாதிச் சண்டையில் ஈடுபடுவதில்லை, ஆயுத தொழிற்சாலைகளில் வேலை செய்வதில்லை, 3. மூன்றாவது அந்த உண்மை வணக்கத்தார்கள் உலகம் பூராவும் சிதறி வாழ்ந்தாலும் அவர்கள் தங்களை பெரிய ஆட்களாக பிர பலியப்படுத்துவதில்லை, 4. நாலாவதாக இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்திலேயே இயேசுவால் யூதர்கள் நிராகரிக்கப்பட்டு விட்டார்கள், இனிமேலும் யூதர்கள் கடவுளுடைய ஜனங்கள் இல்லை, 5. ஐந்தாவதாக இயேசு கிறிஸ்து உடைய தகப்பனுக்கு ஒரு பெயர் இருக்கின்றது அந்தப் பெயர் யெகோவா அந்த யெகோவா என்ற பெயரை யூதர்கள் பயன்படுத்த தவறவிட்டார்கள் அதனால் தான் யூதர்கள் கடவுளுடைய ஜனத்திலிருந்து விலக்கப்பட்டார்கள். 6. ஆறாவதாக இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து தானாக எதையும் செய்யவில்லை தன்னுடைய தகப்பன் சொன்னதை மட்டும் தான் பூமியிலே வந்து யூதர்களிடம் அவர் சொன்னார், 7. ஏழாவது யூதர்கள் பல தடவைகள் தங்களுடைய தகப்பனாகிய யெகோவாவை புறக்கணித்தார்கள், அவர்களை கவலைப்படுத்தினார்கள், அதனால் தான் அவர்களை யெகோவா விலக்கி வைத்தார், 8. எட்டாவதாக இயேசு கிறிஸ்து சாகுறதுக்கு ஒரு நாளைக்கு முதல் எரூசலேமில் உள்ள யெகோவாவின் ஆலயத்தை பார்த்து தலையிலே கை வைத்து குளறினார்: எருசலேம் எருசலேம் தீக்குதரசிகளை கல்லால் எரிகிறவளே, உன்னுடைய பிள்ளைகளை அணைப்பது கோழி தன் குஞ்சுகளை சிறகுக்குள் அணைக்குமாக போலே உங்களை நான் என்னுடைய சிறகுகள் அனைக்க எத்தனையோ தரம் மனசாக இருந்தேன் ஆனால் உங்களால் அது முடியாமல் போயிட்டுது, அதனாலே நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள் என்று சொல்லி அழுதார். அது இயேசுவின் அப்பாவாகிய யெகோவாவின் பிரதிபலிப்புதான், 8. எட்டாவதாக இந்த உலகத்திலே உண்மை வணக்கத்தை சேர்ந்தவர் யார் என்றால் யெகோவாவின் சொல்லுக்கு கீழ்ப்படிகிறவர்கள் யாரோ உலகத்திலே எல்லோரும் அவருடைய ஜனத்தை சேர்ந்தவர்கள், 9. ஒன்பதாவது இயேசு கிறிஸ்து மரியாளின் வயிற்றிலே பிறந்தாரே தவிர அவர் பிறப்பதற்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முதலையே இயேசுவை அவருடைய தகப்பனாகிய யெகோவா படைத்துவிட்டார், முதல் முதல் படைக்கப்பட்டதும் அவரைத்தான் அதனால் தான் முதல் தேவதூதன் என்று அவர் அழைக்கப்படுகின்றார், 10. பத்தாவது இயேசு கிறிஸ்துவே தன்னுடைய அப்பாவாகிய யெகோவா தேவனின் பெயரை பல இடங்களிலே சொல்லி இருக்கின்றார்: அவருடைய பேர் பரிசுத்தப்படுத்துவதாக என்று வேண்டுதல் செய்யும்படி மக்களை ஊக்கப்படுத்தினர், உங்களுடைய பெயரை எல்லாருக்கும் அறிவித்தேன். இன்னமும் அறிவிப்பேன் என்று யோவான் பதினேழாம் அதிகாரத்தில் அவர் சொல்லியிருக்கின்றார். யெகோவாவின் பெயரை பயன்படுத்தாததால் யூதர்கள் யெகோவாவின் ஜனத்திலிருந்து விலக்கப்பட்டார்கள், அதுபோலவே இந்த உலகத்திலே பைபிளை வைத்துக்கொண்டு எத்தனையோ மதங்கள் இருக்கலாம் ஆனால் யெகோவாவின் பெயரை பயன்படுத்தாவிட்டால் அவர்கள் எல்லோரும் கடவுளுடைய ஜனத்திலிருந்து விலக்கப்படுவார்கள், பைபிள் தீங்க தரிசனம் ஒன்று மூவாயிரம் ஆண்டுக்கு முதலே சொல்லி இருக்கின்றது அது
@@princydaniel9602who said ? Then why are we called jehovah christian witnesses? We are ones who show correct respect to jesus follow his foot steps closely . who does the global preaching and teaching work globally as said by jesus in mathew 28:19,20 if you dont believe a I person will you do the work he asked to do ? Stop spreading this false propaganda there us going to be a time as told in ezekiel the nations shall know that iam jehovah his son jesus is jehovahs appointed king in heaven and jehovah is our god Armageddon is coming soon at that true worship will be vindicated
Wrong information. Pastor Russell not related with JWs. He started only Bible Students. JWs organisation founded by Judge Rutherford. See the history clearly. Bible students and JWs are totally different. Don't relate pastor Russell with JWs.
மூக்கன் இஸ்டலின் சொல்றாரு: " வாரிசு திறமையாக இருந்தால் கொடி ஏற்றலாம்" ன்னு ! அவரு மவன் ஊத்தையானுக்கு மக்கள் பணத்தை எப்படி சூறையாடுவது ன்னு நன்றாக சொல்லி கொடுத்திருக்குறாரு. அதுனாலே தான் அவரு தன் மவன் முதல் மந்திரியாவதுற்கு தகுதி இருக்குன்னு சொல்றாரு !! >
தெளிவாக யோசியுங்கள், போரில் ஈடுபட்டால் என்னவாகும் மனிதர்களை கொள்ள வேண்டும்,
உண்மை கடவுள் அதை ஏற்றுக்கொள்வாரா?
யோவான் 13:34
நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
இது தான் கடவுள் கொடுத்த கட்டளை.
இந்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து
ராணுவத்தில் சேர மறுத்ததால் அரசாங்கம் அவர்களை
கொலையும் செய்தார்கள்.
கடவுளின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தாலே
பூமியில் போர்களுக்கு முடிவு வரும்
எல்லைக்கோடுகள் நீக்கப்பட்டு மனிதர்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள்.
இதை மனித ஆட்சியாளர்கள்
செய்யமுடியாது
இந்த குண்டு வைத்தவர் பொருளாசை பிடித்தவர் ஆக தெரிகின்றது, ஏனென்றால் இவர் வாழ்ந்த பகுதிக்கு கிட்டே வெள்ளப்பெருக்கு வந்திருக்கின்றது அதற்கு உதவியாக வெளிநாட்டு சபைகளிடமிருந்து உதவிகள் வந்திருக்கின்றது, அந்த உதவிகள் நேரடியாக யெகோவாவின் சாட்சி உடைய சபைக்கு மட்டுமே வரும் ஆனால் இவருடைய ஆதங்கம் தன்னைப் போன்ற தனி நபர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படுவதில்லை, அப்பதானே அதில் ஊழல் செய்யலாம், இப்படிப்பட்ட செயல்களுக்கு எங்கள் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது, நீண்ட காலமாக வதந்தி பரப்புகின்றார்கள் பைபிள் கொண்டு வாரவர்கள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்று, இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இந்த நகரும் தனக்கு ஏதாவது தொகை பணங்கள் கிடைக்கும் என்று வந்து மாறி இருக்கலாம், தனக்கு நிறைய பணங்கள் கிடைக்கும் என்று பல வருடங்கள் காத்திருந்திருக்கலாம், அப்படி கிடைக்காத போது அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்து சபையில் இருந்து விலகிப் போய் இருக்கலாம், பிறகு பெரும் பணம் பொருள் சம்பாதிக்கிறதுக்காக அரேபிய நாட்டுக்கு போய் இருக்கின்றார், அங்கேயும் அவருடைய பண ஆசை தீர்ந்த பாடு இல்லை, அவமானம் ஒரு பக்கம், பண ஆசை இன்னொரு பக்கம், இந்த பண ஆசையால் இவர் விபரீத முடிவு எடுத்திருக்கலாம்
யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது உன்னைப் போல் அயலான நேசி உன் முழு இருதயத்தோடு யெகோவை வணங்கு, இவைகளை அவர்கள் இறுக்கமாக கடைப்பிடிப்பதால் அதாவது 1,போருக்கு போவதில்லை 2,அரசியலில் கலந்து கொள்வதில்லை 3,ராணுவத்தில் சேருவதில்லை 4,போலீஸ் படையில் சேருவதில்லை 5,ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை 6,வரி ஏய்ப்பு செய்வதில்லை 7,இந்த உலகத்திலேயே எந்த நாட்டு தேசியக் கொடிக்கும் வணக்கம் செலுத்துவதில்லை இதனால் அவர்களை தேசத் துரோகி என்று பலர் சொல்லுகிறார்கள்
தேச பக்தி: என் நாடு தான் சிறந்தது, என் இனம் தான் சிறந்தது, என் மொழி தான் சிறந்தது, என் சாதி தான் சிறந்தது, என்னுடைய நாடு தான் பல அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டது என்று தலைக்கனம் அடைவது இப்படியான கொள்கைகள் நல்லதுக்கு இல்லை இப்படியான கொள்கைகளால் பல படுகொலைகள் சாதி சண்டைகள் ஊர் சண்டைகள் நாட்டுக்கு நாடு சண்டைகள் பயங்கர போர்களில் கொண்டு வந்து முடியும் இவைகள் எல்லாம் பேய்கள் உடைய அல்லது சாத்தானின் பொறிகளாக இருக்கின்றது இந்த பொறிகளில் விழுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் நிம்மதி இல்லாமல் குரூரங்களையும், பகைகளையும், பாகுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு சாவார்கள் இப்படியான கொள்கைகளை உடைய நாடுகளை பாருங்கள் அங்கே உலகத்திலே நடக்காத எல்லா பயங்கரவாதங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது
ராணுவத்துக்கு எதற்காக போகிறார்கள்? இந்த உலகத்திலே ராணுவத்துக்கு எதற்காக போய் சேருகிறார்கள்? புளியங்காய் சுட்டு வீழ்த்தவா? அல்லது அப்பிள் பழம் சுட்டு வீத்தவா? அவர்கள் மனிதர்களை கொல்வதற்காகத்தான் போகின்றார்கள், எல்லா மதங்களும் சொல்லுகின்றது மனிதர்களை கொல்லக்கூடாது என்று, இந்த உலகத்திலே தனிய யெகோவாவின் சாட்சிகள் மட்டும் மனிதர்களை கொல்வதில்லை, இந்த உலகத்திலேயே உண்மை மதம் ஒன்றாகத்தான் இருக்கும் அதை அது யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், கடவுள் எங்களை ஆடு மாடுகள் போல் படைக்கவில்லை, சிந்திச்சு செயல்படும் திறனோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போனாலும், மதச் சண்டைக்கு போனாலோ, சாதிச் சண்டைக்குப் போனாலும், அடுத்த மனிதரை கொல்ல வேண்டி வரும் என்று நாங்கள் எங்கள் சபைகளில் கற்றுக் கொள்கின்றோம், 1, நாட்டுப்பற்று 2. மொழிப்பற்று 3. தேசப்பற்று இவையெல்லாம் பிசாசுகள் வைக்கும் பொறிகள் அதில் வீழ்வழர்கள் பயங்கர போர்களில் போய் மாழுவார்கள்.
இன்றைய பொருளாசை பிடித்த உலகில், என்ன வந்தாலும் பரவாயில்லை, பணம்தான் முக்கியமென நினைப்பவர்களைக் காண்பது சர்வசாதாரணம். சரித்திரத்தில் பெரும் கோடீஸ்வரர்களாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான சாலொமோன் ராஜா இதைப்பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.” (பிரசங்கி 5:10) எப்பேர்ப்பட்ட ஞானமான எச்சரிக்கை!
ராணுவத்தில் சேர்வது கொலை செய்வதற்கு அல்ல. உள் நாட்டு பகைவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்க காவல்துறை தேவைப்படுவதை போன்று வெளிநாட்டு பகைவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்க இராணுவம் கட்டாயம் தேவை.
உலக மக்கள் அனைவரும் கடவுளின் கட்டளையை கடைபிடித்தால் காவல்துறையும் ராணுவமும் தேவை இல்லை.
@@விடியல்-ட6ஞ உங்களுடைய மத சம்பந்தப்பட்ட பார்வையில் இது சரியாக தூண்டுகிறது அதற்கு நான் தலை வணங்குகிறேன் ஆனால் யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டே இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது ஒன்று முழு பலத்தோடு யகுவாவை வணங்கு இரண்டாவது உன்னைப்போல் மற்றவர்களை நேசி யெகோவா மக்களை ஆடு மாடுகளைப் போல படைக்கவில்லை சிந்தித்து செயல்படும் திறமையோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போவது சுண்டக்காய் சுட்டு விடுவதற்கு அல்ல அல்லது அப்பிள் பழம் சுட்டு முளுத்துவதற்கு அல்ல மனிதர்களை கொள்வதற்கு அவர்கள் இப்போது கொள்ள மாட்டார்கள் மத்திய அரசு ஒரு சட்டத்தை பிறப்பித்தால் தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரிவினரை சுட்டுத் தள்ளுங்கள் என்றால் அவர்கள் வந்து சுட்டுத் தள்ளியே ஆக வேண்டும் நாளைக்கு அது உங்களுடைய இனத்துக்கும் நடககும் யெகோவாவின் சாட்சிகள் இவைகளை முன்கூட்டியே யோசனை பண்ணி அதன்பின்பு தான் ராணுவத்துக்கு போவதில்லை போலீஸ் படைக்கு போவதில்லை ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை அரசியலில் ஈடுபடுவதில்லை உலகத்தில் உள்ள எந்த அரசாங்கங்களுக்கும் எங்களுடைய ஆதரவு இல்லை ஆனால் உலகத்தில் எங்கே வாழ்ந்தாலும் அந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிந்து யகுவாவின் சாட்சிகள் வாழ்கின்றார்கள் ஆனால் மனிதர்களை கொல்வதற்கு ஒரு சட்டம் வருமா இருந்தால் அதற்கு கீழ்படிய மாட்டார்கள்
நானும் ஒரு கிறிஸ்தவன் தா ஆனா இவர்கள் இயேசு கடவுள் இல்லை என்று சொல்வார்கள் மற்ற எந்த தவறும் செய்வதில்லை
17 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,
சங்கீதம் 83
அவங்களை பற்றி தெளிவாக சொன்னதுக்காக நன்றி
ரொம்ப நல்ல மதம் மாதிரி இருக்கு .யாருக்கும் தொந்தரவு செய்யாம இருந்தா சரி
நன்றி
Yahovah witness is very dangerous...
They do not pray they have their own book and ask questions and they give answers and they are not called church they hate churches not go inside if any marriage they are not take part it
ஆனால் yehova தான் உண்மையான கடவுள் .
ஜீசஸ் சொல்கிறார். Yovan17:3
No
Wrong info
@@saravanaraj866edhachu pesadha da😂 yehova witness vera yehovah vera
@@saravanaraj866
புதிய ஏற்பாட்டில் யகோவா என்ற வசனமே இல்லை.
They spread only peace
அவர்கள் அமைதியை மட்டுமே பரப்பினர்
Our God is one jehova jer 10: 10
சில வெளிநாடுகளில் இந்த அமைப்பு தடைசெய்யப்பட்ட நாட்கள் உண்டு. மேலும் இவர்கள் ஆலயகதவுகளை மூடிவைத்துகொண்டு உள்ள மக்கள் என்ன செய்கிறார்கள் என்பது கூட யாருக்கும் தெரியாது. அரசால் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். அல்லது தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பு.
No. இது முற்றிலும் தவறான கூற்று. உங்களுக்கு உண்மை தெரியவில்லை.தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள். உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
உலகத்திலேயே வீடு வீடாகவும், வீதியோரங்களிலும், சந்தைகளிலும், மக்கள் கூடுமிடங்கள் எல்லாவற்றிக்கும் சென்று எந்த வேறுபாடுமின்றி எல்லாரையுமே தங்கள் வழிபாட்டிடத்திற்கு சந்தோஷமாக அழைப்பவர்கள் இவர்கள் மட்டுமே! ஒவ்வொரு கிழமையும் இவர்கள் மக்களுக்கு மனமுவந்து சேவை செய்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதுமே குளிரோ, மழையோ இந்த சேவை தொடர்ந்து நடக்கிறது.
ஏனென்றால் இது உயிர் காக்கும் சேவை.
Thanks for explaining sister!!
அவர்கள் எல்லா நடுகளையும் ஒரே குடும்பமாக பார்பதால் பிரிவினையை ஏற்படுதகூடிய அதாவது விளக்கமாக சொல்லவேண்டுமானால் நாடுகளை பிரித்துகான்பிக்கின்ற அதேசமயம் கடவுளுடைய ராஜ்ஜியத்துக்கு மட்டும் ஆதவரவு தெரிவிக்கும் விதமாக எந்த ஒரு நாட்டுக் கொடியையும், தேசிய கீதத்தையும் பாடமாட்டார்கள், ஆயுதம் ஏந்தும் வேலையான ரானுவம், காவல்துறை போன்ரவற்றில் பணிசெய்ய மாட்டார்கள், ஏனென்றால் அப்படிசெய்தால் அது கடவுளுடைய ராஜ்ஜியத்துக்கு விரோதமான காரியமாக கருதுகின்றனர் மற்றபடி ஒரு நாட்டுக்கு விரோதமாகவோ, எதிராகவோ செயல்படமாட்டார்கள்.
Aanal guntu vaippaargal. Makkalai kolvaargal. Christian caste terrorism.
என்னுடைய என்னம்தான் உங்களுடைய என்னமா என்ன..? ஒரு தனிபட்ட மனிதனின் என்னத்திற்கும் செயல்பாட்டுக்கு, ஒரு மார்கத்தையோ அமைப்பையோ ஆதாரம் இல்லாமல் குறைசொல்லுவது எந்தவகையில் நியாயம்.
எல்லா மதத்திலும் தவறு செய்பவர்கள் இருப்பார்கள் அதற்காக ஒட்டுமொத்த மார்கத்தையும் குறைசொல்லுவது நம்முடை மனப்பிறல்வேதவிற வேறொன்றும் இல்லை.
தன் மதம் தான் சரி என்று சொல்லுகிற எந்த மதமும் நல்லது இல்லை. கடவுள் அன்பாகவே இருக்கிறார். கடவுள் நம்பிக்கை அவர் அவர் தனிப்பட்ட உரிமை. அதில் அரசாங்கமோ, அமைப்போ, மற்ற யாரும் நுழைய கூடாது, முடியாது.
இந்த குண்டு வைத்தவர் பொருளாசை பிடித்தவர் ஆக தெரிகின்றது, ஏனென்றால் இவர் வாழ்ந்த பகுதிக்கு கிட்டே வெள்ளப்பெருக்கு வந்திருக்கின்றது அதற்கு உதவியாக வெளிநாட்டு சபைகளிடமிருந்து உதவிகள் வந்திருக்கின்றது, அந்த உதவிகள் நேரடியாக யெகோவாவின் சாட்சி உடைய சபைக்கு மட்டுமே வரும் ஆனால் இவருடைய ஆதங்கம் தன்னைப் போன்ற தனி நபர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படுவதில்லை, அப்பதானே அதில் ஊழல் செய்யலாம், இப்படிப்பட்ட செயல்களுக்கு எங்கள் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது, நீண்ட காலமாக வதந்தி பரப்புகின்றார்கள் பைபிள் கொண்டு வாரவர்கள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்று, இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இந்த நகரும் தனக்கு ஏதாவது தொகை பணங்கள் கிடைக்கும் என்று வந்து மாறி இருக்கலாம், தனக்கு நிறைய பணங்கள் கிடைக்கும் என்று பல வருடங்கள் காத்திருந்திருக்கலாம், அப்படி கிடைக்காத போது அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்து சபையில் இருந்து விலகிப் போய் இருக்கலாம், பிறகு பெரும் பணம் பொருள் சம்பாதிக்கிறதுக்காக அரேபிய நாட்டுக்கு போய் இருக்கின்றார், அங்கேயும் அவருடைய பண ஆசை தீர்ந்த பாடு இல்லை, அவமானம் ஒரு பக்கம், பண ஆசை இன்னொரு பக்கம், இந்த பண ஆசையால் இவர் விபரீத முடிவு எடுத்திருக்கலாம்
யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது உன்னைப் போல் அயலான நேசி உன் முழு இருதயத்தோடு யெகோவை வணங்கு, இவைகளை அவர்கள் இறுக்கமாக கடைப்பிடிப்பதால் அதாவது 1,போருக்கு போவதில்லை 2,அரசியலில் கலந்து கொள்வதில்லை 3,ராணுவத்தில் சேருவதில்லை 4,போலீஸ் படையில் சேருவதில்லை 5,ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை 6,வரி ஏய்ப்பு செய்வதில்லை 7,இந்த உலகத்திலேயே எந்த நாட்டு தேசியக் கொடிக்கும் வணக்கம் செலுத்துவதில்லை இதனால் அவர்களை தேசத் துரோகி என்று பலர் சொல்லுகிறார்கள்
தேச பக்தி: என் நாடு தான் சிறந்தது, என் இனம் தான் சிறந்தது, என் மொழி தான் சிறந்தது, என் சாதி தான் சிறந்தது, என்னுடைய நாடு தான் பல அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டது என்று தலைக்கனம் அடைவது இப்படியான கொள்கைகள் நல்லதுக்கு இல்லை இப்படியான கொள்கைகளால் பல படுகொலைகள் சாதி சண்டைகள் ஊர் சண்டைகள் நாட்டுக்கு நாடு சண்டைகள் பயங்கர போர்களில் கொண்டு வந்து முடியும் இவைகள் எல்லாம் பேய்கள் உடைய அல்லது சாத்தானின் பொறிகளாக இருக்கின்றது இந்த பொறிகளில் விழுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் நிம்மதி இல்லாமல் குரூரங்களையும், பகைகளையும், பாகுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு சாவார்கள் இப்படியான கொள்கைகளை உடைய நாடுகளை பாருங்கள் அங்கே உலகத்திலே நடக்காத எல்லா பயங்கரவாதங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது
ராணுவத்துக்கு எதற்காக போகிறார்கள்? இந்த உலகத்திலே ராணுவத்துக்கு எதற்காக போய் சேருகிறார்கள்? புளியங்காய் சுட்டு வீழ்த்தவா? அல்லது அப்பிள் பழம் சுட்டு வீத்தவா? அவர்கள் மனிதர்களை கொல்வதற்காகத்தான் போகின்றார்கள், எல்லா மதங்களும் சொல்லுகின்றது மனிதர்களை கொல்லக்கூடாது என்று, இந்த உலகத்திலே தனிய யெகோவாவின் சாட்சிகள் மட்டும் மனிதர்களை கொல்வதில்லை, இந்த உலகத்திலேயே உண்மை மதம் ஒன்றாகத்தான் இருக்கும் அதை அது யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், கடவுள் எங்களை ஆடு மாடுகள் போல் படைக்கவில்லை, சிந்திச்சு செயல்படும் திறனோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போனாலும், மதச் சண்டைக்கு போனாலோ, சாதிச் சண்டைக்குப் போனாலும், அடுத்த மனிதரை கொல்ல வேண்டி வரும் என்று நாங்கள் எங்கள் சபைகளில் கற்றுக் கொள்கின்றோம், 1, நாட்டுப்பற்று 2. மொழிப்பற்று 3. தேசப்பற்று இவையெல்லாம் பிசாசுகள் வைக்கும் பொறிகள் அதில் வீழ்வழர்கள் பயங்கர போர்களில் போய் மாழுவார்கள்.
இன்றைய பொருளாசை பிடித்த உலகில், என்ன வந்தாலும் பரவாயில்லை, பணம்தான் முக்கியமென நினைப்பவர்களைக் காண்பது சர்வசாதாரணம். சரித்திரத்தில் பெரும் கோடீஸ்வரர்களாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான சாலொமோன் ராஜா இதைப்பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.” (பிரசங்கி 5:10) எப்பேர்ப்பட்ட ஞானமான எச்சரிக்கை!
எல்லா நாடுகளிலும் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது..
எல்லா நாடுகளிலும் இல்லை சில நாடுகளில்.... கட்டாய ராணுவ பயிற்சி உள்ள நாடுகளிலும் அரபு நாடுகளிலும்
இந்த குண்டு வைத்தவர் பொருளாசை பிடித்தவர் ஆக தெரிகின்றது, ஏனென்றால் இவர் வாழ்ந்த பகுதிக்கு கிட்டே வெள்ளப்பெருக்கு வந்திருக்கின்றது அதற்கு உதவியாக வெளிநாட்டு சபைகளிடமிருந்து உதவிகள் வந்திருக்கின்றது, அந்த உதவிகள் நேரடியாக யெகோவாவின் சாட்சி உடைய சபைக்கு மட்டுமே வரும் ஆனால் இவருடைய ஆதங்கம் தன்னைப் போன்ற தனி நபர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படுவதில்லை, அப்பதானே அதில் ஊழல் செய்யலாம், இப்படிப்பட்ட செயல்களுக்கு எங்கள் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது, நீண்ட காலமாக வதந்தி பரப்புகின்றார்கள் பைபிள் கொண்டு வாரவர்கள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்று, இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இந்த நகரும் தனக்கு ஏதாவது தொகை பணங்கள் கிடைக்கும் என்று வந்து மாறி இருக்கலாம், தனக்கு நிறைய பணங்கள் கிடைக்கும் என்று பல வருடங்கள் காத்திருந்திருக்கலாம், அப்படி கிடைக்காத போது அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்து சபையில் இருந்து விலகிப் போய் இருக்கலாம், பிறகு பெரும் பணம் பொருள் சம்பாதிக்கிறதுக்காக அரேபிய நாட்டுக்கு போய் இருக்கின்றார், அங்கேயும் அவருடைய பண ஆசை தீர்ந்த பாடு இல்லை, அவமானம் ஒரு பக்கம், பண ஆசை இன்னொரு பக்கம், இந்த பண ஆசையால் இவர் விபரீத முடிவு எடுத்திருக்கலாம்
யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது உன்னைப் போல் அயலான நேசி உன் முழு இருதயத்தோடு யெகோவை வணங்கு, இவைகளை அவர்கள் இறுக்கமாக கடைப்பிடிப்பதால் அதாவது 1,போருக்கு போவதில்லை 2,அரசியலில் கலந்து கொள்வதில்லை 3,ராணுவத்தில் சேருவதில்லை 4,போலீஸ் படையில் சேருவதில்லை 5,ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை 6,வரி ஏய்ப்பு செய்வதில்லை 7,இந்த உலகத்திலேயே எந்த நாட்டு தேசியக் கொடிக்கும் வணக்கம் செலுத்துவதில்லை இதனால் அவர்களை தேசத் துரோகி என்று பலர் சொல்லுகிறார்கள்
தேச பக்தி: என் நாடு தான் சிறந்தது, என் இனம் தான் சிறந்தது, என் மொழி தான் சிறந்தது, என் சாதி தான் சிறந்தது, என்னுடைய நாடு தான் பல அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டது என்று தலைக்கனம் அடைவது இப்படியான கொள்கைகள் நல்லதுக்கு இல்லை இப்படியான கொள்கைகளால் பல படுகொலைகள் சாதி சண்டைகள் ஊர் சண்டைகள் நாட்டுக்கு நாடு சண்டைகள் பயங்கர போர்களில் கொண்டு வந்து முடியும் இவைகள் எல்லாம் பேய்கள் உடைய அல்லது சாத்தானின் பொறிகளாக இருக்கின்றது இந்த பொறிகளில் விழுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் நிம்மதி இல்லாமல் குரூரங்களையும், பகைகளையும், பாகுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு சாவார்கள் இப்படியான கொள்கைகளை உடைய நாடுகளை பாருங்கள் அங்கே உலகத்திலே நடக்காத எல்லா பயங்கரவாதங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது
ராணுவத்துக்கு எதற்காக போகிறார்கள்? இந்த உலகத்திலே ராணுவத்துக்கு எதற்காக போய் சேருகிறார்கள்? புளியங்காய் சுட்டு வீழ்த்தவா? அல்லது அப்பிள் பழம் சுட்டு வீத்தவா? அவர்கள் மனிதர்களை கொல்வதற்காகத்தான் போகின்றார்கள், எல்லா மதங்களும் சொல்லுகின்றது மனிதர்களை கொல்லக்கூடாது என்று, இந்த உலகத்திலே தனிய யெகோவாவின் சாட்சிகள் மட்டும் மனிதர்களை கொல்வதில்லை, இந்த உலகத்திலேயே உண்மை மதம் ஒன்றாகத்தான் இருக்கும் அதை அது யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், கடவுள் எங்களை ஆடு மாடுகள் போல் படைக்கவில்லை, சிந்திச்சு செயல்படும் திறனோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போனாலும், மதச் சண்டைக்கு போனாலோ, சாதிச் சண்டைக்குப் போனாலும், அடுத்த மனிதரை கொல்ல வேண்டி வரும் என்று நாங்கள் எங்கள் சபைகளில் கற்றுக் கொள்கின்றோம், 1, நாட்டுப்பற்று 2. மொழிப்பற்று 3. தேசப்பற்று இவையெல்லாம் பிசாசுகள் வைக்கும் பொறிகள் அதில் வீழ்வழர்கள் பயங்கர போர்களில் போய் மாழுவார்கள்.
இன்றைய பொருளாசை பிடித்த உலகில், என்ன வந்தாலும் பரவாயில்லை, பணம்தான் முக்கியமென நினைப்பவர்களைக் காண்பது சர்வசாதாரணம். சரித்திரத்தில் பெரும் கோடீஸ்வரர்களாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான சாலொமோன் ராஜா இதைப்பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.” (பிரசங்கி 5:10) எப்பேர்ப்பட்ட ஞானமான எச்சரிக்கை!
பூமியைப் படைத்த, பூமிக்குச் சொந்தக்காரரான கடவுள் என்ன சொல்கிறார்?
“அக்கிரமக்காரர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள். ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.ו [வா] 10 இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது. 11 ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”(சங்கீதம் 37:9-11)
'யா' அல்லாஹ் சொல்றிங்க ஓம் நமச்சிவா 'ய' னு சொல்றிங்க யூதர்களுடைய கடவுள் யெகோவா னு சொல்றிங்க இப்படி தெரியாமயே கடவுள் பேரையே சொல்றிங்க ஆனால் கடவுள் யார்னு தெரிய படுத்தும் காலம் வரும் அப்போ உண்மை கடவுள் பேர் கூட தெரியாம இப்படி இருந்தோமே என்ற காலமும் வரும்
அல்லாஹ் என்ற அரபிச்சொல்லின் வேர்ச்சொல் "அலாஹா". அலாஹா என்றால் வணங்கப்படுவது என பொருள். ஆதலால் "அல்லாஹ்" என்றால் வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது அதன் பொருள்.
உலகம் படைத்து அதில் மனிதர்களை படைத்து பிறகு பல்கிப்பெருகிய மனிதர்களை நல்வழிப்படுத்த இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்பினான். அவர்களது போதனைகளை ஏற்ற சிலர் அவற்றைப்பின்பற்றி நேர்வழி அடைந்தார்கள். அது அந்த அந்த காலகட்டத்தில் சரியான மார்க்கமாக இருந்தது . அது ஆண்டுகள் செல்ல செல்ல திரும்ப வழித்தவறும் மக்களை நல்வழிப்படுத்த ஈசா( அலை) வரை நபிமார்கள் மூலம் அல்லாஹ் அத்தாட்சிகளைகொண்டு அம்மார்க்கங்களை வழிநாடத்தினான். இறுதியாக தன் மார்க்கத்தை இறுதித்தூதரான முஹம்மது ரசூல் ( ஸல்) அவர்களுக்கு திருக் குர் ஆனை வழங்கி அதை இந்த உலகம் அழியும் வரை வரும் மக்கள்களை பின்பற்ற சொன்னான். இதையும் ஏற்று நடக்கும் மக்களை “ முஸ்லிம்” என்று அரபுபத த்தில் அழைக்கின்றனர்.
சிவன் மட்டும் உண்மை அல்லாஹ் வே சிவன் தான் 👍
அக்கா கனிமொழி. உண்டியலை பாதுகாக்க முடியாத கடவுள்...
உயிரை காப்பாற்ற முடியாத jesus endru solla முடியுமா....
ஒரு இந்து, அவருடைய மதத்தை மட்டுமே விமர்சிக்க முடியும்.
அடுத்த மதத்தை விமர்சிக்க முடியாது.
அதனால் தான் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் இறுதி வரை இந்துவாகவே இருந்தார்.
@@King-fq4me kanji குடிக்கலாம்.... முக்கடு போடலாம்....cake திங்கள்ளாம்
அதுக்கு மதம் மாறலாம்..
@@Thalaivaas-djur ariya bjp also doing kanchi kudi arasiyal. Vellore Ibrahim enna matham?
@@King-fq4me
Hindu-kkalai vimrasanam seithu convert pannalaam.
Oru Hindu Unga religion-i comment panna koodathaa?
This is a caste problem within Christianity.
@@King-fq4meWe don't consider EVR as Hindu. He is a womaniser
God is one
Don't spread negative about them.. yethum fulla theriyama pesa kudathu
Patience ia more good than proud
There are so many denominations in Christianity like LDS(Later day Saints).The founder of this cult was a Joshep Smith who was considered a saint.He had 40 wifes and preached polygamy also.This saint was violently killed by his rival group.This cult is also popular in US.
That's latter day saints
I am a proud Jehova's witness.
Marching towards hell😅
We pity you.
ஓட்டு போட மாட்டீங்க, police , army சேர மாட்டீங்க சொந்த நாட்டு கொடிக்கு கூட மரியாத செலுத்த மாட்டீங்க ஆன police ,army பாதுகாப்பை ,இந்த நாட்டின் அரசாங்க பலன்கள மட்டும் அனுபவிப்பீங்க ..! இதுக்கு பேர் என்ன தெறியுமா ..*ஒட்டுன்னிகள்*
Blind with eyes.. You have to repent
குண்டு போடுற அளவுக்கு எதுவும் நடக்கல. இதில் ஏதோ அரசியல் இருக்கிறது
இந்த குண்டு வைத்தவர் பொருளாசை பிடித்தவர் ஆக தெரிகின்றது, ஏனென்றால் இவர் வாழ்ந்த பகுதிக்கு கிட்டே வெள்ளப்பெருக்கு வந்திருக்கின்றது அதற்கு உதவியாக வெளிநாட்டு சபைகளிடமிருந்து உதவிகள் வந்திருக்கின்றது, அந்த உதவிகள் நேரடியாக யெகோவாவின் சாட்சி உடைய சபைக்கு மட்டுமே வரும் ஆனால் இவருடைய ஆதங்கம் தன்னைப் போன்ற தனி நபர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படுவதில்லை, அப்பதானே அதில் ஊழல் செய்யலாம், இப்படிப்பட்ட செயல்களுக்கு எங்கள் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது, நீண்ட காலமாக வதந்தி பரப்புகின்றார்கள் பைபிள் கொண்டு வாரவர்கள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்று, இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இந்த நகரும் தனக்கு ஏதாவது தொகை பணங்கள் கிடைக்கும் என்று வந்து மாறி இருக்கலாம், தனக்கு நிறைய பணங்கள் கிடைக்கும் என்று பல வருடங்கள் காத்திருந்திருக்கலாம், அப்படி கிடைக்காத போது அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்து சபையில் இருந்து விலகிப் போய் இருக்கலாம், பிறகு பெரும் பணம் பொருள் சம்பாதிக்கிறதுக்காக அரேபிய நாட்டுக்கு போய் இருக்கின்றார், அங்கேயும் அவருடைய பண ஆசை தீர்ந்த பாடு இல்லை, அவமானம் ஒரு பக்கம், பண ஆசை இன்னொரு பக்கம், இந்த பண ஆசையால் இவர் விபரீத முடிவு எடுத்திருக்கலாம்
யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது உன்னைப் போல் அயலான நேசி உன் முழு இருதயத்தோடு யெகோவை வணங்கு, இவைகளை அவர்கள் இறுக்கமாக கடைப்பிடிப்பதால் அதாவது 1,போருக்கு போவதில்லை 2,அரசியலில் கலந்து கொள்வதில்லை 3,ராணுவத்தில் சேருவதில்லை 4,போலீஸ் படையில் சேருவதில்லை 5,ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை 6,வரி ஏய்ப்பு செய்வதில்லை 7,இந்த உலகத்திலேயே எந்த நாட்டு தேசியக் கொடிக்கும் வணக்கம் செலுத்துவதில்லை இதனால் அவர்களை தேசத் துரோகி என்று பலர் சொல்லுகிறார்கள்
தேச பக்தி: என் நாடு தான் சிறந்தது, என் இனம் தான் சிறந்தது, என் மொழி தான் சிறந்தது, என் சாதி தான் சிறந்தது, என்னுடைய நாடு தான் பல அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டது என்று தலைக்கனம் அடைவது இப்படியான கொள்கைகள் நல்லதுக்கு இல்லை இப்படியான கொள்கைகளால் பல படுகொலைகள் சாதி சண்டைகள் ஊர் சண்டைகள் நாட்டுக்கு நாடு சண்டைகள் பயங்கர போர்களில் கொண்டு வந்து முடியும் இவைகள் எல்லாம் பேய்கள் உடைய அல்லது சாத்தானின் பொறிகளாக இருக்கின்றது இந்த பொறிகளில் விழுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் நிம்மதி இல்லாமல் குரூரங்களையும், பகைகளையும், பாகுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு சாவார்கள் இப்படியான கொள்கைகளை உடைய நாடுகளை பாருங்கள் அங்கே உலகத்திலே நடக்காத எல்லா பயங்கரவாதங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது
ராணுவத்துக்கு எதற்காக போகிறார்கள்? இந்த உலகத்திலே ராணுவத்துக்கு எதற்காக போய் சேருகிறார்கள்? புளியங்காய் சுட்டு வீழ்த்தவா? அல்லது அப்பிள் பழம் சுட்டு வீத்தவா? அவர்கள் மனிதர்களை கொல்வதற்காகத்தான் போகின்றார்கள், எல்லா மதங்களும் சொல்லுகின்றது மனிதர்களை கொல்லக்கூடாது என்று, இந்த உலகத்திலே தனிய யெகோவாவின் சாட்சிகள் மட்டும் மனிதர்களை கொல்வதில்லை, இந்த உலகத்திலேயே உண்மை மதம் ஒன்றாகத்தான் இருக்கும் அதை அது யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், கடவுள் எங்களை ஆடு மாடுகள் போல் படைக்கவில்லை, சிந்திச்சு செயல்படும் திறனோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போனாலும், மதச் சண்டைக்கு போனாலோ, சாதிச் சண்டைக்குப் போனாலும், அடுத்த மனிதரை கொல்ல வேண்டி வரும் என்று நாங்கள் எங்கள் சபைகளில் கற்றுக் கொள்கின்றோம், 1, நாட்டுப்பற்று 2. மொழிப்பற்று 3. தேசப்பற்று இவையெல்லாம் பிசாசுகள் வைக்கும் பொறிகள் அதில் வீழ்வழர்கள் பயங்கர போர்களில் போய் மாழுவார்கள்.
இன்றைய பொருளாசை பிடித்த உலகில், என்ன வந்தாலும் பரவாயில்லை, பணம்தான் முக்கியமென நினைப்பவர்களைக் காண்பது சர்வசாதாரணம். சரித்திரத்தில் பெரும் கோடீஸ்வரர்களாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான சாலொமோன் ராஜா இதைப்பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.” (பிரசங்கி 5:10) எப்பேர்ப்பட்ட ஞானமான எச்சரிக்கை!
படிக்க 3.30 எழுந்தேன் again thoongitten! கனவு; மூன்றாம் உலகப் போர் வந்து இங்கிலீஷ் காரவங்களாம் பெரிய குண்டு, துப்பாக்கி வச்சு 1st என் V2 மேல போட்டாங்க என்னால ஒன்னும் பண்ண முடியாம கத்துறேன் (உள்ள அம்மா, ஆச்சி லாம்) இருக்காங்க.. அப்படியே தொடந்து எல்லா V2 , பார்குற மனுசங்களை லாம் கொல்றாங்க...😒😑 சத்தியமா அவ்ளோ பயந்துட்டேன் 3.57 ku எழுந்து அதே நியாபகம் தான்😑
சம்மந்தம் இல்லாம olarala! அவ்ளோ பயந்துட்டேன்! அப்படி நடந்தா என்ன ஆகும்😣 இருக்குற வரை நிம்மதியா இருக்கலாம் ...
No sister they won't read Holy Bible .. They got their seperate Book which is not at all a BIBLE..
U mean holy bible is only matthew to revelation?? What about genesis. Please have the facts checked before commenting or prove it
@@BiblesviewJesus is God
Saitchi films super
பைபிளை வைத்துக்கொண்டு இந்த உலகத்திலே 400க்கும் மேற்பட்ட மத அமைப்புகள் இருக்கின்றது இவர்கள் பைபிளை நன்றாக பயன்படுத்துவது இல்லை, பைபிளை நன்றாக கற்றுக் கொள்வது இல்லை ஏதோ மனதில் தொட்டதெல்லாம் பேசுகிறார்கள், ஆனால் இந்த உலகத்திலே பைபிளை உண்மையாக கடைப்பிடிக்கும் ஒரே ஒரு மதம் உண்மை மதம் இருக்கின்றது இந்த உண்மை வணக்கத்தாரை பற்றி கடவுளுடைய வார்த்தையிலே பல பாகங்களில் சுட்டிக் காட்டப்படுகின்றது, அந்த உண்மை வணக்கத்தாரை அடையாளம் காட்டுவதற்கு பைபிளிலே 10 அடையாளங்கள் இருக்கின்றது 1.முதலாவது அடையாளம் இயேசு கிறிஸ்து சொன்னார் என்னுடைய அப்பா என்னிலும் பெரியவராக இருக்கிறார் என்று அந்தப் பெரியவரை மட்டும் தான் இந்த உண்மை வணக்கத்தார் வணங்குகிறார்கள். அந்த உண்மை வணக்கத்தாரின் பைபிள் சொல்லும் அடையாளம். 2. இரண்டாவது உன்னைப்போல் அயலகனை நேசி என்ற சட்டத்தை கடைப்பிடித்துக் கொண்டு வருகின்றார்கள் அதற்காக அந்த உண்மை வணக்கத்தினர் போர்களில் கலந்து கொள்வதில்லை, அரசியலில் கலந்து கொள்வதில்லை, அரசியல்வாதிகளை ஆதரிப்பது இல்லை, ஓட்டு போடுவதில்லை, சாதிச் சண்டையில் ஈடுபடுவதில்லை, ஆயுத தொழிற்சாலைகளில் வேலை செய்வதில்லை, 3. மூன்றாவது அந்த உண்மை வணக்கத்தார்கள் உலகம் பூராவும் சிதறி வாழ்ந்தாலும் அவர்கள் தங்களை பெரிய ஆட்களாக பிர பலியப்படுத்துவதில்லை, 4. நாலாவதாக இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்திலேயே இயேசுவால் யூதர்கள் நிராகரிக்கப்பட்டு விட்டார்கள், இனிமேலும் யூதர்கள் கடவுளுடைய ஜனங்கள் இல்லை, 5. ஐந்தாவதாக இயேசு கிறிஸ்து உடைய தகப்பனுக்கு ஒரு பெயர் இருக்கின்றது அந்தப் பெயர் யெகோவா அந்த யெகோவா என்ற பெயரை யூதர்கள் பயன்படுத்த தவறவிட்டார்கள் அதனால் தான் யூதர்கள் கடவுளுடைய ஜனத்திலிருந்து விலக்கப்பட்டார்கள். 6. ஆறாவதாக இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து தானாக எதையும் செய்யவில்லை தன்னுடைய தகப்பன் சொன்னதை மட்டும் தான் பூமியிலே வந்து யூதர்களிடம் அவர் சொன்னார், 7. ஏழாவது யூதர்கள் பல தடவைகள் தங்களுடைய தகப்பனாகிய யெகோவாவை புறக்கணித்தார்கள், அவர்களை கவலைப்படுத்தினார்கள், அதனால் தான் அவர்களை யெகோவா விலக்கி வைத்தார், 8. எட்டாவதாக இயேசு கிறிஸ்து சாகுறதுக்கு ஒரு நாளைக்கு முதல் எரூசலேமில் உள்ள யெகோவாவின் ஆலயத்தை பார்த்து தலையிலே கை வைத்து குளறினார்: எருசலேம் எருசலேம் தீக்குதரசிகளை கல்லால் எரிகிறவளே, உன்னுடைய பிள்ளைகளை அணைப்பது கோழி தன் குஞ்சுகளை சிறகுக்குள் அணைக்குமாக போலே உங்களை நான் என்னுடைய சிறகுகள் அனைக்க எத்தனையோ தரம் மனசாக இருந்தேன் ஆனால் உங்களால் அது முடியாமல் போயிட்டுது, அதனாலே நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள் என்று சொல்லி அழுதார். அது இயேசுவின் அப்பாவாகிய யெகோவாவின் பிரதிபலிப்புதான், 8. எட்டாவதாக இந்த உலகத்திலே உண்மை வணக்கத்தை சேர்ந்தவர் யார் என்றால் யெகோவாவின் சொல்லுக்கு கீழ்ப்படிகிறவர்கள் யாரோ உலகத்திலே எல்லோரும் அவருடைய ஜனத்தை சேர்ந்தவர்கள், 9. ஒன்பதாவது இயேசு கிறிஸ்து மரியாளின் வயிற்றிலே பிறந்தாரே தவிர அவர் பிறப்பதற்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முதலையே இயேசுவை அவருடைய தகப்பனாகிய யெகோவா படைத்துவிட்டார், முதல் முதல் படைக்கப்பட்டதும் அவரைத்தான் அதனால் தான் முதல் தேவதூதன் என்று அவர் அழைக்கப்படுகின்றார், 10. பத்தாவது இயேசு கிறிஸ்துவே தன்னுடைய அப்பாவாகிய யெகோவா தேவனின் பெயரை பல இடங்களிலே சொல்லி இருக்கின்றார்: அவருடைய பேர் பரிசுத்தப்படுத்துவதாக என்று வேண்டுதல் செய்யும்படி மக்களை ஊக்கப்படுத்தினர், உங்களுடைய பெயரை எல்லாருக்கும் அறிவித்தேன். இன்னமும் அறிவிப்பேன் என்று யோவான் பதினேழாம் அதிகாரத்தில் அவர் சொல்லியிருக்கின்றார். யெகோவாவின் பெயரை பயன்படுத்தாததால் யூதர்கள் யெகோவாவின் ஜனத்திலிருந்து விலக்கப்பட்டார்கள், அதுபோலவே இந்த உலகத்திலே பைபிளை வைத்துக்கொண்டு எத்தனையோ மதங்கள் இருக்கலாம் ஆனால் யெகோவாவின் பெயரை பயன்படுத்தாவிட்டால் அவர்கள் எல்லோரும் கடவுளுடைய ஜனத்திலிருந்து விலக்கப்படுவார்கள், பைபிள் தீங்க தரிசனம் ஒன்று மூவாயிரம் ஆண்டுக்கு முதலே சொல்லி இருக்கின்றது அது
தவறான புரிதல்
Only God truth God jesus christ .love jesus christ . Pavam pokka intha pumiyil ratham sinthinar olmighty God.
Yahovah
Ulagin migaperiya aydham thaan madham 😮😮😮😮😮
Every one same
They don’t intake others blood
Yahovah guides very dangers
Mudala ‘ Kerala ‘ va proper ah pronounce punnunga!
Ban system
Ivangalukkum Christhavangalukkum entha sammathamum illai.
You are really correct
இவர்கள் பிறந்த நாள் கொண்டாடமாட்டார்கள்.ஆனால் நிறைய பிள்ளைகள் பெத்துப்பாங்க
JesuppaOnmiykadvl
கிருத்துவ மதம் பரவினால் ஏற்படும் நன்மைகள் தான் இவை
They will not accept jesus as their Lord. So they are not called Christians. Unakku enna prachanai
Because of christianity education, medical has come to india. Mind it
இதுதான் பிஜேபி அரசியல் இது எல்லாம் தேர்தலுக்காக
🤦
@@princydaniel9602 siddha, ayurveda ithellam ennamma...faulty understanding about India and our culture..neengalam thiruntha maatinga
@@princydaniel9602who said ? Then why are we called jehovah christian witnesses? We are ones who show correct respect to jesus follow his foot steps closely . who does the global preaching and teaching work globally as said by jesus in mathew 28:19,20 if you dont believe a I person will you do the work he asked to do ? Stop spreading this false propaganda there us going to be a time as told in ezekiel the nations shall know that iam jehovah his son jesus is jehovahs appointed king in heaven and jehovah is our god Armageddon is coming soon at that true worship will be vindicated
Wrong information. Pastor Russell not related with JWs. He started only Bible Students. JWs organisation founded by Judge Rutherford. See the history clearly. Bible students and JWs are totally different. Don't relate pastor Russell with JWs.
Both are same
யெகோவாவின் சைக்கோகள்
Yahova is not god name. Yahova meaning god. Wrong group
Hei idiot
This is not "Vedi vibathu"
This is " Gundu vedippu"
Musilm kuda nalla ennam ullabarkal Nan oru malayali karela Christian total India desa thorokikal
இது ஒரு மெண்டல்களின் அமைப்பு..
உலகத்தில் மதங்களை பின்பற்றுபவர்கள் அனைவரும் மெண்டல்கள் தான் ..
அந்த குண்டு வைத்த டொமினிக்கு வாழ்த்துக்கள்😂
Appadiyae un vayilayum our gundu potta nalla irukkum.
மூக்கன் இஸ்டலின் சொல்றாரு: " வாரிசு திறமையாக இருந்தால் கொடி ஏற்றலாம்" ன்னு ! அவரு மவன் ஊத்தையானுக்கு மக்கள் பணத்தை எப்படி சூறையாடுவது ன்னு நன்றாக சொல்லி கொடுத்திருக்குறாரு. அதுனாலே தான் அவரு தன் மவன் முதல் மந்திரியாவதுற்கு தகுதி இருக்குன்னு சொல்றாரு !! >