தமிழ்த்தேசியம் என்ற பெயரில் எட்டப்பர்கள் | செந்தலை கவுதமன் | Senthalai Gowthaman
Вставка
- Опубліковано 10 жов 2024
- திராவிட சிறகுகள்
கோவை
7-7-2018 அன்று கோவையில் திராவிட சிறகுகள் நடத்திய நிகழ்ச்சியில் திராவிட இயக்கத்தின் அரும்பெரும் பணிகள் குறித்து ஆற்றிய உரை.
#periyar #history #senthalaigowthaman #anna #cnannadurai #kalaignar #kalaignar_karunanidhi #thirukkural #tamilhistory #thirukural #IyotheeThass #IyodheeThassPandithar #tamil #bharathidasan
அருமையானதொரு ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய உரை . எங்களுக்கு இவ்வளவு வரலாறுகளைத் தந்த அய்யா செந்தலை கவுதமன் அவர்களுக்கு கோடி நன்றிகள்.
என் கண்ணில் நீர் திரண்டது, என் தந்தையின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் கதைகள் கேட்டிருக்கேன். ஆனால் கௌதமனின் பேச்சு தமிழ் உணர்வைத் தூண்டியது.
Pulavar. Gowthaman. My. Collagemet. I. Known. Well. He. Was. A. Talent. Student.
சிறப்பான உரை. மதிப்புக்குரிய புலவர் செந்தலை கௌதமன் வரலாற்றுத் தகவல்களை சரளமாக வடிக்கும் உரை. மகிழ்வோடு வாழ்த்துகிறோம்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள் 423 - அறிவுடைமை)
அறிவுசார்ந்து சிந்திக்கும் ஆற்றலோடு உயர் விழுமிய வாழ்வை நோக்கிய பயணத்தில் தமிழ்ச் சமூகம் மேலெழட்டும்!
Mukilan Thotanam மெய்ப்பொருள் என்று சொல்லிசொல்லியே தமிழனின் மெய்களை பொய்களாக்கியவன் திராவிடன்...
@@shakujaku4255 திராவிடன் என்ற வார்த்தயே ஆரிய பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன அடிமைகளுக்கும் கசக்கும். தமிழுக்கு எதுவும் செய்யாத பார்ப்பன அடிவருடிகள்தான், தமிழ் தேசியம் என்ற பெயரால் துள்ளி குதிக்கின்றன.
பிஜேபி யும் திராவிடமும் ஒன்றுதான், பொய் புரட்டுகளை பரப்புவதில். ஆரியமும் திராவிடமும் எப்போதோ கலந்துவிட்டது, செம்புலப்பெயர் நீர்போல! இரண்டுபேரும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள் !!
எத்தனையோ உரைகளை கேட்டுள்ளேன்,இது போன்ற உரை முதலில் பாராட்டுகள் அய்யா!👍👍👍
L
L
L
L.
..
P
.l.
P
L.
Ll.
P
L
அப்பப்பா என்ன நினைவாற்றல் இந்த மனிதருக்கு ,அவ்வளவும் பொக்கிஷம் தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்💪💪💪💪🔥🔥🔥👍👍👍👌👌👌
சில சந்தேகங்கள் தோன்றினாலும் நிறைய பயனுள்ள தகவல்கள் தந்த இவரின் பேச்சு சிறப்பே
மிக சிறந்த பல்வேறு கருத்துக்களை செறிவான பதிவுகளை கொண்ட அய்யாவின் பேச்சுக்கு வணக்கங்கள்...
நல்ல உரை. பல்வேறு கோணங்களில் படம் எடுத்து சிரத்தையுடன் தொகுத்துத் தந்தது சிறப்பு. குலுக்கை குழுவுக்கு நன்றி.
சீமான் போன்றவர்கள் இந்த பேச்சை கேட்கவேன்டும் எவ்வளவு நாகரிகம்
அய்யா உங்களை நான் இதுவரை
அறியாமல் போனது என்னிடம்
அறியாமை இன்று அது நீங்கியது
தன்மானத் தமிழன் இருக்கும் வரை யாராலும் மறைத்துவிட முடியாத இயக்க போராட்டங்களை வெற்றிகளைஎடுத்துச் சொன்ன புலவருக்கு நன்றிகள் பல.இனி எந்த கொம்பனாலும் தமிழனை அசைக்க முடியாது. நினைத்தால் அடங்கிப் போவார்கள் ஒழிய ஆட்டம் போட அனுமதிக்க மாட்டோடம் என்று சூளுரை ஏற்போம்.தமிழினம் காப்போம்.
மிகச்சிறந்த அறிவார்ந்த உரை,பொக்கிஷம்.
இந்தத் தலைமுறையினர் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய செய்திகளின் தொகுப்பு.
அருமைங்க ஐயா.
அருமை ஐயா.. அருமையான உரை.. அரிய அறிவு களஞ்சியம் நீங்கள்..
நல்ல பேச்சுக்களை பதிவிடும் குழுக்கைக்கு வாழ்த்துக்கள்
எங்கள் தமிழ் அய்யா இன்றும் முழங்கும் எங்கள் தமிழ் சிங்கம் பெருமிதம் கொள்கிறோம் அய்யா - இப்படிக்கு உங்கள் மாணவன்
அருமையான உரை...
அனைவரும் கேளுங்கள்...
எந்த வித குறிப்பிப்புகள்
இல்லாமல் சரளமாக பேச
சிலராலே முடியும் அந்த
வகையில் திரு கவுதமன்
உரை அருமை குற்றால
சாரல் போல வார்த்தைகள்
கொட்டுகின்றன இந்த
மாதிரியான நிகழ்வுகள்
சில கூட்டங்களிலேயே
நடக்கும் வாழ்த்துக்கள்
திரு கவுதமன் அவர்களே
அ கார்முகில்
திருப்பூர்
நன்றியும் பிரியங்களும் ஐயா, ஆகச்சிறந்ந பேச்சு.
நிறைவான உரை.நன்றி.
ஆரிய மேகத்தை அகற்ற வந்த அறிவுசூரியன் எங்கள் தந்தை
அருமையான வரலாற்று உரை நன்றி ஜயா.
சிறப்பு அய்யா...
பல வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடிந்தது...
அருமையான உரை !
நன்றி புலவரே ...
கோயம்புத்தூர்காரன் என்பதில் கர்வம் கொள்கிறேன்..
Very Informative speach 🙏
அருமையான பேச்சு ஐயா
An extraordinary speech....take this shot.... lifetime experience....
Very informative speech. I Thank Kulukkai for uploading this speech in UA-cam
Superb Iyya. Long live with good health.
Sir very nice speech.Thanku sir
Goosebumps..Proud to be Dravidian.
Austin Benjamin aiya neenga eppadi dravidan solveenga namma sangam literature la dravidan innum illaiya
மிக மிகச் சிறந்த -- சீரிய சொற்பொழிவு !
திராவிடர் இயக்கங்கள் சிறப்பும், தேவையும் !
பொழிவுப் பெருஞ்செல்வம் !
இத்தகு இயக்கத்தை மூர்க்கத்தனமாக அழிக்கத்
துடிப்போர் இடையே தமிழகம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் !
ஆரியம்தான் தான் தமிழ் தேசியம் என்ற கைகூலிகள் துணையுடன் திராவிட கருத்தியலை அழிக்க துடிக்கிறது. வரலாறு தெரியாத அரை வேக்காடுகள், ஆரியத்துக்கு பல்லக்கு தூக்கும் சோரம் போனவர்கள், தமிழுக்காக துரும்பைகூட கிள்ளி போடாதவர்கள், இவர்கள் தான் தமிழ் தேசியம் என்ற பெயரில் துள்ளி குதிக்கிறார்கள்.
One of the best speech I never ever heard. Dravidam is ideology which saved us. Thanks a lot sir for great speech. DMK should organize many conferences like this
அருமையான தகவல் தந்தமைக்கு 👍
அருமை 👌👌👌
தலை வணங்குகிறேன் வாழ்க பெரியார்
Sirappu
உண்மை உண்மை உண்மை !!!
Enlightening Speech, Nandri Ayya
அருமையான உரை !
Really genius Sir..
நீங்கள் தமிழ் பற்றாளர் என நினைத்தேன், ஆனால் திராவிடப் பற்றாளர் என இப்பொழுது தான் அறிகிறேன்..... தமிழை காப்பாற்ற தமிழ் மக்கள் உள்ளனர். திராவிடம் தேவையில்லை...
அனைத்து தமிழர்களும் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டிய அற்புதமான உரை ஐயா .
Proud to be your student Tamil ayya
தமிழினத் துரோகிகள் யார் என்று விளக்கியுள்ளது நன்றி.
அருமை அருமை
அருமை
EXTRAORDINARY SPEECH!
Mega sirappana pathivu Ayya... Neengal neriya pesa vending oodagangal velicham ungal mel pada vendum...
மிக அருமையான உரை...
திருக்குறள்...👌👌👌
தமிழ் பொக்கிசம் இந்த உரை
நன்றாக வேர் வரை ஆராய்ந்து பார்த்தால் தமிழர்களே தெரிந்துகொள்வீர்கள் இவர்கள் இந்த திராவிடம் பேசுபவர்கள் மாற்றுமொழிக்காரர்கள் ( தமிழர் அல்லாதோர் ) என்று...
cryptoworld ama ungothala kundi la than arayanum poo da Agathi thvdya mavanae 🤣🤣
cryptoworld
திராவிடம் என்றால் என்ன?*
யார் திராவிடர்கள்?
திராவிடர்கள் எங்கிருந்து வந்தார்கள்?
திராவிடர்களின் மொழி என்ன?
திராவிடர்களின் பண்பாடு என்ன?
திராவிடர்களின் தொழில் என்ன?
திராவிடர்களின் கலாச்சாரம் என்ன?
திராவிடர்களின் பழக்கவழக்கம் என்ன?
திராவிடர்களின் இலக்கியம் என்ன?
திராவிடர்களின் உணவு முறை என்ன?
திராவிடர்களின் வரலாறு என்ன?
திராவிடர்கள் எந்த நாட்டை ஆண்டார்கள்?
திராவிடர்கள் எந்த நிலபரப்பை ஆண்டார்கள்?
திராவிடர்கள் எப்போது எந்த காலத்தில் ஆண்டார்கள்?
திராவிடர்கள் எந்த நாட்டு மன்னரிடம் போர் செய்தார்கள்?
திராவிட மன்னர்களின் பெயர்கள் என்ன?
திராவிடர்கள் கட்டிய கோட்டை எங்கே?
திராவிடர்களின் வரலாற்று ஆவணம் எங்கே?
பிரிட்டீஷை எதிர்த்த திராவிட மன்னர் யார்?
திராவிடர்கள் பிரிட்டிஷ் காலத்தில் அவர்களை எதிர்த்து எந்த மாதிரியான போராட்டம் செய்தார்கள்?
இப்படி இல்லாத திராவிடத்திற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கா?
இப்படி இவற்றை தெரிந்த திராவிடர்கள் யாராவது சொல்ல முடியுமா?
திராவிடம் என்பது எந்த மாநிலமும் அங்கீகரிக்காத ஒரு போலிப்பெயர். தமிழர்களை தமிழர் அல்லாதவர்கள் ஆளப் பயன்பட்ட ஒரு முகமூடிதான். திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ, பண்பாடோ தமிழர்களிடம் இருந்ததில்லை. இது வேற்றுமொழி பேசுபவர்களால் தங்கள் அடையாளத்தை மறைக்க, தமிழர்களை ஏமாற்றிப் பிழைக்க பயன்படுத்தப்பட்ட ஒரு போலியான சொல்.
அருமை
Brilliant 🖤❤️ 😍😍😍😍😘
arumaiyana pechu. theruvukuu theru ithu ponra muzhakkangal inraiya thevai. vazhthukkal. mathathaal verupattalum tamilan enra otrai kayiru nam anaivaraiyum katti pottullathu. Vazhga Tamil. Vazhka Kalaignar
அருமை அய்யா
கோவை மாவட்டம் பெருமை
அய்யா மிக உயர்ந்த ஆய்வுஅறிவு
தங்களை அறியாமல் இருந்த நான்
அந்த அறியாமை இன்று நீக்கிக்
கொண்டேன்
அருமை ஐயா.
அருமையான உரை...
அறிவுசார்ந்து சிந்திக்கும் ஆற்றலோடு உயர் விழுமிய வாழ்வை நோக்கிய பயணத்தில் தமிழ்ச் சமூகம் மேலெழட்டும்!
அருமையான உரை
தமிழின் ஆனி வேரை தொட்டுனர்ந்ததுபோல் ஒரு பெருமிழ்ச்சி.
Aaha arumaiyana pechu..ketukondeyirukalam Pola..Aiya melum neenga pala uraigal nigazhtha vendum
41:52 exactly true!!!
தெளிவான உரை. திராவிட இயக்கம் இல்லாமல் நவீன தமிழ் வரலாறு இல்லை
tamil movies தமிழை கேவலப்படுத்தும் உரிமை எவனுக்கும் இல்லை.என் தமிழை இழிவுபடுத்தாதே
@@shakujaku4255 நல்ல தமிழ் பெயர்.....
உன் பெயர் தமிழ் பெயரல்ல,ஆனால் தமிழ் உணர்வு உனக்கிருக்கிறது....
திராவிடமும் அப்படிதான், தமிழின்மேன்மை,தமிழனின் நல் வாழ்வு,சமத்துவம் இதுவே திராவிடம் தந்த ஏற்றம்....
உண்மை
நவீன தமிழ் வரலாற்றை இல்லாமல் செய்ததே திராவிடம்தான். மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபின் திராவிடத்தின் அவசியமென்ன? மற்ற அண்டை மாநிலங்கள் அவரவர் பாதையில் சென்று கொண்டிருக்கையில், தமிழ்நாட்டை மட்டும் திராவிடம் என்று சொல்லி வஞ்சிப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Proud to be a tamilion
அருமையான பேச்சு ஒவ்வொரு வார்த்தைகளும் பொன்எழுத்துக்களால் செதுக்க வேண்டியவார்த்தைகள் தாங்கள் இன்னும் பல்லாண்டுகாலம் இறைவன் அருளால் வாழவேண்டும்! தாங்கள் உரைகேட்டு என் கண்கள் கலங்கின காரணம் அய்யா.சின்னசாமி அவர்கள் மரணமும், மாணவன் சாரங்கபாணி அவர்களின் மரணமும் என் கண்களை குளமாக்கின! நான் முதலில் தமிழன் பிறகுதான் இஸ்லாமியன்! இந்த ஆரியன்கள் என்னென்ன வேலைகள் செய்துள்ளான்கள் திருட்டுபயல்கள்!
ஐயா இந்தி எதிர்ப்பு போராட்டம் கண்ணில் கண்ணீர் வருகிறது
👏👏👏
Good memory power
திராவிட கட்சிகள் தோற்கடிக்கபடவேண்டும் ஆனால் திராவிட கொள்கைகள் ஓங்கி ஒலிக்க வேண்டும்
உண்மை நண்பா
ஐயா, கொஞ்சம் டாஸ்மாக் கடைகளை மூட சொல்லுங்கள் உங்கள் திராவிட இயக்க அரசை.
வணக்கம்
நல்லவேலை நீங்கள் ஒருவராவது இன்றய தலைமுறைக்கு தேவையா அரிய தகவல்களை பதிவு செய்தீர்கள்.
தமிழ் என்றும் அழியாது. திராவிட இயக்கங்கள் அல்லது வேறு எந்த இயக்கங்களும் தேவை இல்லை. தமிழனும் தமிழ் கலாச்சாரமும் கோயில்களை மையமாக கொண்டு இருந்தது. அதை மறுப்பவர்கள் தமிழர்கள் இல்லை
Kovilgal parpaniathai valarkiradhu.Tamilargalluku yendha vubayogamum Illai.
Thanks...accdg. to international findings everyone is a migrant from Africa
My family is a convert with name of my benefactor being retained in mail
He is an aggressive atheist...try to be good Human
♥️♥️♥️♥️♥️♥️😎😎😎😎
Living tamil legend, vazhum valluvar
Superb Sir 👏👏👍👏👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
சிறப்பு
திராவிட பொக்கிஷம்
Super super
1. தமிழகத்தில் உள்ள கிராமங்களின் பெயரில் ஏன் தெலுங்கு பெயர் வந்தது ? ஆங்கில ஊர் பெயரை மாற்றிய திமுக ஏன் தெலுங்கு பெயரை தமிழில் மாற்றவில்லை?
விஜயராஜ் கிருஷ்ணா உன் பெயர் ஏன் சமஸ்கிருத்தில் இருக்கிறது.....
முதலில் உன் பெயரை தூய தமிழில் மாற்றிக்கொண்டு, பின்னர் இங்கே பதிவிடு.
ஞானசூன்யமே, சங்கரலிங்கம் நாடார் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டும், பெயர் மாற்ற விரும்பாத காங்கிரஸ் ஆட்சியிலிருந்து இறங்கியதும், அண்ணா பதவியேற்றதும் முதலில் செய்தது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதுதான். டால்மியாபுரம் கல்லகுடியானது, மயிலாடுதுறை ஆனதும் அப்படித்தான். இப்படி எத்தனையோ. முதலில் வரலாற்றை முழுவதுமாக படியுங்கள்.
Ganesh Sankar அருமையான பதில்
உண்மை
எனது வகுப்பு தமிழ் ஆசிரியர்
அருமையான விளக்கம்
சுப .வீ அய்யா எங்கே இருக்கிறார்.. அவரை சில மாதங்களாய் எந்த அரசியல் பதிவும் போடவில்லை அவருடைய பேச்சை கேட்கவில்லை ....தயவு செய்து அவரை பார்க்கவேண்டும் நான்....
PRADEEP DE'SOM பாக்க வில்லயா
Arumayilai arumaiyilaiarumaiyilai
நான் ஒரு ஈழத்தமிழர் நான் தமிழனா திராவிட இன தயவுசெய்து எம்மை திராவிட சாக்கடையில் சேர்க்காதே
ப பாலசுப்ரமணியம்
ப பாலசுப்ரமணியம் இதனால் தான் ஈழம் அடையமுடியவில்லை
yercaudhp சரியான பதில் இன்று தான் தமிழகத்தில் இருந்து ஒருவர் கூறியுள்ளார் இதனால் தான் நாங்கள் ஈழம் அடையவில்லை என்று
ஆம் நாங்கள் தமிழர்கள் நீங்கள் திராவிடர்கள் அதனால் தான் நாம் அழிவை நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் இயற்கையும் காலமும் மிகவும் வலியது அது ஒரு நாள் உங்களை திராவிடன் இல்லை தமிழன் என்று உணர்த்தும்
20 ஆண்டு காலமாக என் விடுதலைக்கு நான் பங்காற்றியவர் என்ற முறையில் சொல்கிறேன் உங்கள் மனதில் உங்களை தமிழர்களாகத்தான் நினைத்தோம் உங்கள் ஜென்ம விரோதிகளாக இப்போது மாற்றியிருக்கிறீர்கள் காலம் ஒருநாள் உங்களுக்கு பதில் சொல்லும்
2009 வரை உங்களுக்கு உதவியதெல்லாம் திராவிட கட்சிகள்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.....
எந்த மாணவனும் மாணவியம்,
தமிழ் படிக்க ஆசை படுவதில்லை.
கேட்டால் , இதனால் வேலை கிடைக்குமா என்று.,
கேட்கவே கஷ்டமாக உள்ளது.
தாய் மொழி , மேலே
அக்கறை இல்லாத நிலையில் உள்ளது
ஆங்கிலம் படிதாகதான் வேலை வாய்ப்பு என்கிறார்கள்.
என்ன. கொடுமையோ கொடுமை.,
தமிழின் சிறப்பித்து
பேசும் பேச்சாளர்கள்
பேசினாலும் கூட்டம் அதிகமாக வருவதில்லை.
தமிழன்தான் தமிழை க்காப்பாற்றமுடியும் தீராவிடன் தமிழை எப்படி காப்பாற்றமுடியும்
பொக்கிஷமாக பார்க்கபட வேண்டிய அறிவார்ந்த உரை. விளங்கி கொள்ள முடியாத சில மூடர்கள் Dislike செய்துள்ளனர்.
Ganesh Sankar தயவுசெய்து திராவிட நாட்டுக்கு போயிருங்க
Karupaiah : திராவிட நாட்டில் தான் நாங்கள் இருக்கின்றோம்... நீங்கள் தான் திராவிட நாட்டில் இருந்துகொண்டு ஆரியர்கள் காலை கழுவி கொண்டிருக்கின்றீர்...
@Karthick Jayaraman ஒம்மாள...சமஸ்கரிதம் தெலுங்கு இதுக்கும் எனக்கும் ஒரு மயிரு சம்பந்தமும் இல்லை...
திராவிடன் அப்படீன்னா என்ன தெரியுமா டா... ஆர்யனுக்கு தலைவனகாத தமிழன் அப்படீன்னு பொருள்... தமிழ் தேசியம் பேசுற சீமார் பிராமணர்களை தமிழர் என்று ஏத்துகிட்டாரு... அந்த மயிருக்கு தான் சீமாரை ஒரு ஆளாகவே திராவிடர்கள் மதிப்பதில்லை..
ஓத்தா இந்த2கெட்ட வார்த்தை பேசுறது எல்லாம் எண்களுக்கும் தெரியும்... மரியாதை புண்டை குடுத்தா தான் கிடைக்கும்...
மண்டைல அறிவு இருந்தா யோசித்து பேசு...
@Karthick Jayaraman Karthick Jayaraman ஒம்மாள ஊரு ஒத்த தவ்விடியா பையா... நீ தாண்டா தெலுங்கு பேசுற... நீ தாண்ட கோல்டி தவ்விடியா பையன்... பாடு புண்டா மவனே..
ஆந்திரா ல பிராமண எதுர்ப்பு இல்லை ஏன்னா அங்க பெரியார், அண்ணா, அயோத்திதாசர், கலைஞர் இவங்க எல்லாம் இல்லை...
தமிழன் மட்டும் தான் ஆளனும்னா கன்னடர் ஜெயலலிதா ஆளும்போது அவரு காலை நக்கிய சீமாறு க்கு எதுக்கு நீ சொம்பை தூக்குற..
நீ எல்லாம் குண்டு சட்டியிலில குதிரை ஓட்டுற நாயி.. உணக்கெல்லாம் விளக்கம் சொல்றது எல்லாம் தேவை இல்லாத ஆணி... நீ கொலைகுரத என்ன வேணும்னாலும் கொலைச்சிட்டு போ...
Karthick : டேய் லூசு பாடு... ஆர்ய எதிர்ப்பு 2000 வருஷத்துக்கு முன்னாடி இருந்தது உண்மை தான்.. ஆனா அதை போன நூற்றாண்டுல பண்ணது யாருடா பாடு.. உங்க ஆயாவா ? இல்ல உங்கம்மாவா ? இல்ல உங்க சீமாரா ? இனப்படுகொலை நடக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் இலங்கை ல இருந்து வந்த பொண்ண வச்சி படம் தானே எடுத்துக்கிட்டு இருந்தாரு?
அப்புறம் என்னது bomb போடுவியா... செம்ம comedy...
bomb போடுற அளவுக்கு அப்பாட்டுக்கெர் ன்னா...திராவிட தலைகள் நெறையபேரு இருக்காங்க அவங்க கிட்ட deal பண்ணாம... youtube ல வந்து என்னோடத ஊம்பிகிட்டு இருக்கே...
அது என்னடா இலங்கைல சுடும்போது என்ன பண்ண, ஆந்திரா ல சுடும்போது என்ன பன்னன்னு வர்ரவன் போறவன் எல்லாரையும் உங்க group எல்லாரையும் கேக்குறீங்க... வெண்ணெய்களா நீங்க என்ன பண்ணீங்க... இலங்கைக்கு படகு எடுத்துக்கிட்டு போகவேண்டுயது தானே..
நீ அவ்ளோ பெரிய தமிழ் பருப்பா இருந்தா எங்க சங்க கால புலவர் பேரு நாலு பேர சொல்லுடா பாக்கலாம், இல்ல சங்ககால பெண்பாற் புலவர் எழுதுன நாலு பாடல்கள் தலைப்பை சொல்லு, இல்ல பரிபாடல் நூலை எழுதுனது யாருன்னு சொல்லு... இல்ல simple ஆ கேக்குறேன் பரிமேலழகர் என்ன நூல் எழுதினர் ன்னு சொல்லு... google ல search பண்ணியாவது சொல்லுபாப்போம்?
உன்னால முடியாது.. நீயெல்லாம் என் தமிழ் பற்றை பத்தி பேசவே தகுதி இல்லாதவன்...
இன்னைக்கு விநாயகர் சதுர்த்தி... நான் ஆரியணை எதிர்க்கும் தமிழன் நான் கொண்டாடல நீ நல்லா கும்பிட்ட போல இருக்கு? மூளை இல்லாதவனுங்களே நீங்கயெல்லாம் தமிழ்நாட்டுருக்கே வந்த ஊழிகேடு... பிரச்சனையா பேச துப்பில்லாம முகம் தெரியாதவன் பெத்தவளை போய் திடுக்கிட்டு இருக்கே...இது தமிழன் கலாச்சாரம் இல்ல டா ? கருமம் உன்கிட்ட எல்லாம் பேச வேண்டியது இருக்கு..
புலவர் செந்தலை கௌதமன் அய்யாவே எங்கள் தெலுங்கு பெற்றெடுத்த பிதா மகனே பலிஜா நாயுடு சமூகத்தின் பொக்கிசமே திராவிட தெலுங்கரை காக்க படை நடத்தும் தளபதியே திராவிடமே உயிர் மூச்சு தமிழ்தேசியத்தை அழித்து தெலுங்கர் தேசிய தெலுங்கை தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாக்குவோம் நாம் தெலுங்கர்..அய்யா உங்களை நேரிடையாக சந்தித்ததால் பலதை அறியக்கூடியதாக இருந்தது தமிழ்தேசியம் தெலுங்கருக்கு எப்படியான ஆபத்து என்று நீங்கள் கூறியதிலிருந்து திராவிடத்தை காப்பாற்றினால் தான் தெலுங்கரும் தெலுங்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்க முடியுமென்ற வரலாற்று பாடத்தை உங்களை விட்டால் வேறு யாராலும் கூறிவிட முடியாது...தமிழ்தேசியத்துக்கு ஆதரவு போல் நடித்தாவது திராவிடத்தை காக்கக்கூறிய அறிவுரை ந்ன்று அய்யா நன்றி
Mr.ElDiablo தமிழன் இவர்களின் நடிப்பை அறிகிறான் இல்லயே...
நண்பர்களே தமிழ் தேசியம் பேசும் நீங்கள் தமிழில் அர்ச்சனையும்,அர்ச்சகர் ஆக முடியுமா,சாதியை பிடித்துக்கொண்டால் அது தமிழ் தேசியம்,
@@naveenkumar-zi8qf சாத்தியவ்
👍
Dravida iyakka varalaarru keetka ullam vimmugiradu udal mayir kootcherigiradu vaalzthukkal iyya iyakkathin sothu neengal arivu surangam neer vaalzga pallandu valarga ungal Tamil thondu 👌👌👌👏👏👏👍👍👍💐💐💐🙏🙏🙏
திராவிடமே வெல்லும் பகுத்தறிவே மனிதம் காக்கும்
Intha program enga nadakirathu
சமணத்தை முன்னெடுத்தால் போதும் எல்லாம் சீராகும்... இருட்டு திராவிடம் இனி வேண்டாம் !!
நன்று
Adhu appodu. Ippodu veru nilamai iyah. Ippodu Tamil alindhukondu irukkiradu Thambi. At my this eightieth year of age, I am so much disgusted and in grief
to see tamilians themselves are destroying Tamil.
Thamizh pattru ungalaal innum panmadangu athigarikkirathu, vazhga thamizh vaazhga pulavar gowthaman iyya avargal.
Tamilan