நான் ஆமைக்கறி தின்றதில்லை; அரிசிக்கப்பலில் சுட்டுப் பழகியதில்லை | சுபவீ | குலுக்கை

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • சிகாகோவில் நடந்த திராவிடம் 2.0 கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை.
    (நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த, காணொளிப் பதிவு செய்து குலுக்கைக்கு அனுப்பிய தோழர் சுதாகர் சிவசாமி அவர்களுக்கு நன்றி)
    இதுவரை குலுக்கையில் சப்ஸ்கிரைபர் ஆகவில்லை எனில் கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளலாம்.. www.youtube.co... இதுவரை குலுக்கை சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளவும்.
    www.youtube.co... குலுக்கை பேஸ்புக் பேஜ் லைக் செய்ய:
    / kulukkai

КОМЕНТАРІ • 704

  • @arumugamvijay5866
    @arumugamvijay5866 6 років тому +3

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @duraipandi672
    @duraipandi672 6 років тому +5

    iii loveeee uuuu கிழவா, தாத்தா, அப்பா, தோழா, பெரியார்.நன்றி ஐயா சுப. வீ அவர்களுக்கு

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 6 років тому +12

    சு.ப. வீ நல்ல சிந்தனையாளர் என்று
    நினைத்தேன்.
    இன்று சிறு சிந்தனையுடன்
    அண்ணன் சீமான் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி வெறுப்பை உமிழும் போது பகுத்தறிவு பாடையில் ஏறுகிறது.

  • @revanthrevanth7257
    @revanthrevanth7257 6 років тому +4

    உணர்ச்சி வசப்படாமல்,சரியான பேச்சு அருமை

  • @premyuvan5041
    @premyuvan5041 6 років тому +7

    "நாங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் " இப்படிக்கு.___ நாம் தமிழர்

  • @user-uc7vg1vd7o
    @user-uc7vg1vd7o 4 роки тому +6

    அருமையான உரை...
    நிறைய கருத்துக்களை பெற முடிந்தது,...

  • @mathan.m4983
    @mathan.m4983 6 років тому +4

    அருமையான பேச்சு அய்யா...

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 5 років тому

    சு.ப. வீ நல்ல சிந்தனையாளர் என்று
    நினைத்தேன்.
    இன்று சிறு சிந்தனையுடன்
    அண்ணன் சீமான் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி வெறுப்பை உமிழும் போது பகுத்தறிவு பாடையில் ஏறுகிறது

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 6 років тому +5

    அருமையான செய்திகள், திராவிடர் இயக்கத்தின் தேவை ! அருமையான வாதங்கள்...

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 6 років тому +8

    வரலாற்றை நம் கண் முன்னே நிறுத்துகின்ற மறுதலிக்க முடியாத அருமையான உரை.

  • @ganeshgoodsganesh8337
    @ganeshgoodsganesh8337 2 роки тому +2

    பெரியாரின் சீடர்கள் இன் தலைவர்களில் நீங்களும் ஒருவர்

  • @tamilissweet
    @tamilissweet 6 років тому +5

    சவப் பெட்டியை நோக்கி உங்கள் திராவிடம்... வாழ்த்துக்கள்.

  • @pereesanpereesan5300
    @pereesanpereesan5300 5 років тому +3

    சுப.வீ அருமை

  • @arunpandiyan3080
    @arunpandiyan3080 6 років тому +8

    I love பெரியார்

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 6 років тому +3

    திராவிடர்கள் வரலாறு பெரியாரில் தொடங்கி பெரியாரோடு முடிந்து விடும்.
    ஒட்டு மொத்த திராவிடர்களுக்கும் சேர்த்து பெரியாரே சிந்தித்து விட்டார்.
    கூடுதல் சிந்தனை, மறுபரிசீலனை, மாற்றுச்சிந்தனை என்பது அறவே கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

  • @redtshirt4611
    @redtshirt4611 5 років тому +3

    நான் திராவிடதமிழன்.

  • @newbegining7046
    @newbegining7046 5 років тому +5

    Fantastic speech 👍🙏

  • @suppiayasocklingam2362
    @suppiayasocklingam2362 5 років тому +2

    ஐயா சுப வீ நீங்கள் பேசிய ஒவ்வொரு பேச்சிக்கும் வருந்தும் நாள் வந்தே.... தீரும்

  • @kulothungans6838
    @kulothungans6838 6 років тому +3

    எப்ப பாத்தாலும் வரலாற்றை இஷ்டத்துக்கு அடிச்சு விடுவாரே சீமான், அவருக்கு உரைக்குதா பாப்போம்! த
    துரைய இதுக்கு பதில் சொல்லச் சொல்லுங்க!!!

  • @hagneshgaming3433
    @hagneshgaming3433 5 років тому +2

    எது எப்படியோ
    மனிதன் நிம்மதியாக வாழ உதவி செய்யுங்கள்.

  • @juicyguy20
    @juicyguy20 5 років тому +3

    Super Suba Vee Sir

  • @mangaiarasi5123
    @mangaiarasi5123 6 років тому +4

    Mr.Su.Ba.Vee’s Speech always in good manner.

  • @786-Shan
    @786-Shan 5 років тому +1

    அழகான அற்புதமான தமிழ்.

  • @manimalaravan5232
    @manimalaravan5232 6 років тому +3

    உலகத்தமிழினத்தின் பெரும் மதிற்பிற்குரியவர்கானவர்களில் அண்ணன் சுப வீரபாண்டியும் ஒருவர் ஆனல் தமிழ் தேசியம் என்றதும் அண்ணன் வைகோ வில் இருந்து ஒவ்வொருவராக போர்க்கொடி துக்கிவருவ
    தென்பது மிக வேதனையைத்தருகின்றது உலகத்தமிழினம் உங்களை உற்றுபநோக்குகிறார்கள்எனபதை மறக்கவேண்டாம். ஆமைகறியும் ,அரிசிகப்பலையும் ,45 நிமிடம் சாதியைப்பற்றியும் பேசியதைத்தவிர வேறு என்ன கருத்தை அமெரிக்கா வாழ் தமிழர்க்கு கூறினீர்கள் குரோதம் உங்கள் அறிவை மறைத்து விட்டதா. நான்தமிழன் என்றால் எனக்கானது தமிழ்த்தேசியம்தானே பின்னால்வந்தவர்களுக்காக என்அடையாளத்தை மாற்றவேன்டிய அவசியமில்லையே? மிக வேகமாக வழர்ந்துவரும் நாம்தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்கும் பிடிக்காத்தென்பதற்கப்பால் அதிமுக ,திமுக தமிழகத்தில் ஓரம்கட்டப்படும் காலம் வெகு தொலைவில்லில்லை.

  • @jothim8017
    @jothim8017 4 роки тому +1

    அய்யா சுப வீ அருமையான பேச்சு தொடரட்டும் உங்கள் பணி

  • @kalairaj6469
    @kalairaj6469 6 років тому +12

    தமிழ்த்தேசியம் திராவிடம் இந்த இரண்டும் சில கருத்துகளில் கொள்கைகளில் ஒன்றாகவும் சிலவற்றில் வேறுபட்டும் இருக்கலாம். ஆனால் திராவிடத்தை காட்டிலும் இன்றைய தமிழ்நாட்டின் சூழலுக்கு தமிழ்த்தேசியமே அவசியமானதாகும். தமிழ்த்தேசிய கருத்துகள் வளர்ந்து வருவது திராவிட அடிவருடி கொள்ளையர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளதுபோல. அதனால் தான் வன்மத்தை நம் மீது செலுத்துகிறார்கள்.

  • @பெரியார்தாசன்

    ஏற்ற தாழ்வுகள் இருக்கும் வரை திராவிடம் இருக்கும்

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 роки тому

      திராவிடமா . அதே டுபாக்கூர் . 5 முறை சிஎம் ஆனார் கருணாநிதி . சமூக அநீதி

  • @subburaj8658
    @subburaj8658 6 років тому +81

    தமிழ்தேசியம் திராவிடத்தை இப்படி புலம்பவைத்துவிட்டது பாவாம்

    • @sakkariatamil
      @sakkariatamil 6 років тому

      Subbu Raj
      அருமை

    • @MrSilamparasan
      @MrSilamparasan 6 років тому +3

      ஆம ...

    • @balakrishna-ro1cc
      @balakrishna-ro1cc 6 років тому +7

      paavaththa deposit vaanga vakkilaathavanellam peeththittu suththuthunga

    • @subburaj8658
      @subburaj8658 6 років тому +1

      bala krishna அதுக்கே தான் இந்த பொலம்பு பொலம்பிரீங்க பாவம் திராவிட உபிஸ்

    • @alwaysjai
      @alwaysjai 5 років тому

      Avar evlo theliva pesraaru. Neenga than athukku sariyana maruppu therivikkama chumma ulara koodathu. Oru karuthu sonna atha ethukklana sariyana maruppu sollanum, athai viduthu verum pulmabal endru solluvathu thaan madamaya.

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 3 роки тому

    ஐயா உங்கள் பேச்சை நான் எப்பவும் ரசிப்பேன் அதில் நிச்சயம் உண்மை இருக்கிறதை நான் அறிவேன் இதை கேட்கிறவர்கள் அரசியலாய் பார்க்காமல் அறிவோடு சிந்தித்தால் சுப வி ஐயாவின் அறிவு நிறைந்த ஆற்றல் மிகுந்த பேச்சு திறன் விளங்கும்...👍👍👍❤️❤️❤️

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 6 років тому +3

    என் நினைவு சரியென்றால் எழுபதுகளில் என நினைக்கிறேன்...திமுகவின் செயற்குழு கூட்டம் கொங்கு மண்டலததில் எங்கோ நடந்தது...அங்கே மதிய உணவிற்கு மான் கறி சமைத்து பரிமாறப்பட்டது...இது அப்போது துக்ளக் இதழில் செய்தியாக குற்றம் சாட்டப்பட்டது ..திமுக அதிகாரத்தில் இருந்ததால் பத்திரிக்கையாளர் சோவின் இந்த செய்தி உதாசீனப்படுத்தப்பட்டது..
    .துக்ளக் ஆவணக்காப்பகத்தில் இது கிடைக்கலாம்..சரி பார்த்துக் கொள்ளலாம்..வைகோவும் அப்போது முக்கிய பொறுப்பில் இருந்த காலம் என ஊகிக்கிறேன்..
    ஆனாலும் சொல்லப்படும் அந்த காலம் மான் வேட்டை புகழ் இந்தி நடிகரின் காலத்திற்கு முந்தையது...Nut shell ..திராவிடம் மற்றவர்களை குறை சொல்லும் அளவிற்கு யோக்யதை நிறைந்தது அல்ல எனபதே...

    • @eliyathambykuncharalingam4110
      @eliyathambykuncharalingam4110 6 років тому

      அப்பொ,,,நான் ஆமைக்கறி தின்றதில்லை; ஆனாலும் மான் கறி சாப்பிடுகிறேன்| சுப.வீ | குலுக்கை

  • @vetrivelraju9345
    @vetrivelraju9345 5 років тому +3

    Excellent sir

  • @Saravanan.
    @Saravanan. 6 років тому +1

    சுப.வீ உண்மை மட்டுமே பேசுவார்..அகராதியில் உண்மை என்ற சொல்லுக்கு தி.க என்று அர்த்தம் ..

  • @chandrub5764
    @chandrub5764 3 місяці тому

    முழுமையாக கேட்டேன் முழுமையானது எண்ணங்கள்

  • @siddharthabouddh3219
    @siddharthabouddh3219 6 років тому +3

    good one

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 6 років тому +1

    தோழர் சுபவீயின் சிறப்பான உரை!

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 3 роки тому

    சிந்திக்க வைக்கக்கூடிய அருமையான கருத்துகள்.

  • @grandpamy7346
    @grandpamy7346 6 років тому +1

    ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்தால் யாரும் பிரிக்க
    முடியாது,,,,எண்ணத்தில் விரிசல் இருக்கவே கூடாது,,,,

  • @ranjith1344
    @ranjith1344 6 років тому +2

    excellent speech...very different from previous speech..vazhka periyar..vazhka Ambedkar...superline: sami irunthutu pogatum, jathi vendam...super...ayya

  • @Bprabu1111
    @Bprabu1111 6 років тому +16

    துரோகிகளை புலிகள் அழைப்பதில்லை.

  • @elangos1225
    @elangos1225 4 роки тому +2

    அருமை

  • @gopim6537
    @gopim6537 5 років тому +3

    Super

  • @sathiyasitharth7694
    @sathiyasitharth7694 3 роки тому +1

    Ayya super.with tears of happiness.

  • @nitharsanam630
    @nitharsanam630 2 роки тому

    சாப்பிட்டவன் சாப்பிடேன் என்கிறான், சுட்டவன் சுட்டேன் என்கிறான்; தெலுங்கனுக்கு குண்டிகழுவும் தாங்கள் “கழுவுகிறேன்” என்றுதானே கூறமுடயும்!

  • @shantharam1054
    @shantharam1054 6 років тому +1

    அருமை திரு.சுப.வீரபாண்டியன் அவர்களே.திராவிடத்தின் தேவை இன்று அதிகமாக உள்ளது.உங்கள் பணிக்கு என் நன்றிகள்.

  • @பிரபுசீதா
    @பிரபுசீதா 6 років тому +16

    தமிழ் தேசியத்தை எடுத்து திராவிடத்தை கொளுத்து

  • @muthukrish7403
    @muthukrish7403 6 років тому +4

    நன்றாக குழப்பி முட்டு கொடுக்கிறார் இந்த திராவிட தமிழன்.

  • @yuvaraj2030
    @yuvaraj2030 6 років тому +1

    உங்கள் பேச்சில் பயம் தெரிகிறது .தமிழை மறைத்த திராவிடம் மறைவதை பார்த்து .

  • @spjayabalan6334
    @spjayabalan6334 6 років тому +40

    Iyya Subavee speech is always super.This speech also the same.

  • @arulromesh
    @arulromesh 6 років тому +2

    பெரியாரை விமர்சிக்கும் வெங்காயங்களுக்கு...
    (எல்லாத்தையும் அவிழ்த்து உதறியாச்சு அதனால இனி கயவாளி கவெரா'வை விமர்சிக்கும் வெங்காயங்களுக்குனு சொல்லனும் தீராவிடக்கிளிகளே)
    பெரியார் யார் ? ? அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என நக்கலாய் பேசும் நண்பர்களின் பார்வைக்காக ..........
    (கயவாளி கவெரா அநாகரீ வடுகன், அப்பா டக்கரோ பொட்டுக்கட்டியோ விசயத்தை சொல்லு)
    1. தான் வகித்த 29 பதவிகளை துறந்து பதவிகள் ஏதுமின்றி 40 ஆண்டுகளுக்கு மேலாய் மக்கள் பணியில் ஈடுபட்டவர்,
    (இந்த 29 பதவி பட்டியலில் நாய்டு சங்க பதவியும் சண்டைக்கு ஆள் சேர்க்கும் சங்கத்தலைவர் பதவியும் வருதா இல்லையா???)
    2. செல்வக் குடும்பத்தில் பிறந்தும் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காய் தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை மக்களுக்கே விட்டுச் சென்றவர்.
    (வெங்கட்ட நாய்க்கனுக்கு திடீரென சொத்து அதிகமானது எப்படி என்ற கேள்விக்கு, கல்லுடைக்கும் போது புதையல் கிடைத்தது, மாமியார் சொத்து,பரம்பரை சொத்துனு மூன்று காரணத்தை சொல்லவேண்டிய காரணம்???)
    3. மக்கள் செல்வாக்கு இருந்தும் தன் இயக்கத்தை அரசியல் கட்சியாய் மாற்றாதவர், அரசியலில் இல்லாமலேயே மக்கள் பணி செய்தவர்,
    (தெலுங்கரின் கூடாரமான நீதிக்கட்சி செல்வாக்கு இழந்தவுடன் தான் தீராவிடக்கழகமாக மாறியது தெரியுமா தெரியாதா???)
    4. விதவை மறுமணத்தை ஆதரித்தவர்
    (சின்ன வயசுல தங்கச்சிக்கு கல்யாணத்த பண்ணி வைக்க, புருசன் செத்தவுடன் ஏடாக்கூடமாக போய்டக்கூடாதுனு இன்னொன்ன பண்ணிட்டு அதுக்கு ஒரு தத்துவார்த்தம் வேற)
    5. மனிதன் அனைவரும் சமம் அவனுக்குள் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிரிவினை இருக்கக் கூடாது என ஜாதியத்தை கடுமையாய் எதிர்த்தவர்.
    (அப்புறம் ஏன் கோவை ஜில்லா நாய்டுகள் வஞ்சிக்கப்படுகின்றனர் என ஒப்பாரி வைத்தாராம்???)
    6. ஜாதிகள் மதத்தினால் தான் தோன்றுகின்றன எனவே மதத்தை தூக்கி எறிந்தவர்.
    (சாகுற வரை தான் சார்ந்த மதத்தை விட்டு நீங்காமல் புரட்டு பேசியது எந்த வகையில் சேருமாம்???)
    7. இல்லாத கடவுளையும் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் சொல்லி, மதங்கள் மனிதர்களை மூடனாக்குகிறது என்பதை உரக்கச் சொன்னவர்.
    (அதேதான் இல்லாததை சொல்லி தமிழர்களை மூடனாக்க முயல்கிறது கவெரா மடம் என நாங்க உரக்கச் சொல்கிறோம்)
    8. சாதாரண லுங்கியையும் சட்டையையும் விரும்பிய எளிமையான பகுத்தறிவுவாதி,
    (கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடும்ங்குற கதையால இருக்கு???)
    9. மக்களுக்கு பிடித்தமான மதத்தை எதிர்த்து மக்களின் விரோதத்தை சம்பாதித்தவர், மக்களோடு ஒத்து ஊதி அரசியல் பண்ணத் தெரியாதவர். மக்களுக்கு பிடித்ததை செய்வதை விட தேவையானதை செய்ய முனைந்தவர்.
    (ஆமா ஆமா ஆமோய் சுயமரியாதை பகுத்தச்சா மாநாட்டில் தெலுங்கு பிராமணர் மனத்தட்டை சேதுரத்தின ஐயரை குத்தவச்சு மக்களின் எதிர்ப்பை சந்தித்தார் ஓய்)
    10. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என கர்ஜித்தவர்.
    (மத்தவனெல்லாம் மானமும் அறிவும் மாட்டுக்கு அழகுனா கர்ச்சித்தானுவோ???)

  • @gomathik3107
    @gomathik3107 6 років тому +8

    அருமையான ஆழ்ந்த அறிவார்ந்த பேச்சு...👏👏👏

  • @saranrama597
    @saranrama597 6 років тому +6

    நான் மதிக்கும் ...அணணன் மதி ப்பு இழந்த அறிவாளி....

  • @krishnan9839
    @krishnan9839 6 років тому +1

    சமத்துவத்தை விரும்புகிறவர்கள் தமிழர்களாக இருக்ககூடாதா

  • @jeevakumar3488
    @jeevakumar3488 6 років тому +9

    பலகோடி மதிப்புடைய பெரியார் டிரஸ்டுகளை திகவினருக்கு ஏன் இன்னும் பகிர்ந்து கொடுக்கவில்லை?

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 5 років тому

      ஏண்டா மொண்ண அறிவு
      புண்டன்னு ஓன்னு இருக்காடா
      உனக்குஏதோ பதிவு போடனும்
      ஏய் போடா டேய்.............................

  • @anbursmani9458
    @anbursmani9458 Рік тому

    அறிவாலயத்தில் பிச்சை எடுப்பவர்களுக்கு அந்த கரிய எல்லாம் கொடுப்பதில்லை

  • @saranksp
    @saranksp 6 років тому +2

    ஆஹா ஆஹா என்ன அருமையான பகுத்தறிவு...வேலங்கிரும்

  • @ravikumarvaithilingam6282
    @ravikumarvaithilingam6282 6 років тому +15

    Superb 💐💐💐💐💐💐

  • @jafersadiq499
    @jafersadiq499 4 роки тому +2

    Great

  • @abcccccc6366
    @abcccccc6366 6 років тому +2

    SUPER

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 років тому

    நாம் தமிழர்
    இனியும் திராவிட சுற்றல் வேண்டற்க

  • @MrAnbu12
    @MrAnbu12 6 років тому +86

    super speech suba vee

    • @Fnn895
      @Fnn895 6 років тому +3

      Karykaalan Thamilan loosu

  • @commentsdeleted9448
    @commentsdeleted9448 6 років тому +8

    I watch all your UA-cam videos sir, you are a great inspiration. Thank you.

  • @maheshdravidan9905
    @maheshdravidan9905 6 років тому +1

    சிறப்பு, மகிழ்ச்சி.

  • @josephine911
    @josephine911 2 роки тому

    Dr, V. P. R Writer👍 super.

  • @sansayanselvakumar6546
    @sansayanselvakumar6546 6 років тому +15

    நீ பேராசிரியன் என்று பீத்திககொள்ளும் ஒரே கேள்வி! எந்த சங்க இ க்கியத்தில் திராவிடம் என்ற. வார்த்தை எதில் இடம் பெற்றிருக்கிறது

    • @truthrevealed2735
      @truthrevealed2735 6 років тому +1

      idha iyothee thasa pandithar ta keluda

    • @user-ib7mw5tl8h
      @user-ib7mw5tl8h 6 років тому

      sansayan selvakumar சங்ககாலத்துல இருந்த மாதிரியேவா வாழ்கிறோம்
      நூத்துகணக்கான மொழிகலப்பு ஆயிரகணக்கான வார்த்தை கண்டுபிடிப்பு என்று சங்ககாலம் மாறி ஐந்தாயிரம் வருசம் ஆச்சி அன்று ஆடுமாடு வைத்து ஓட்டிய பிழைப்பு இன்று இயந்திரத்தில் ஓடுது ஆனா திராவிட என்ற ஒரு சொல்லுக்கு மட்டும் சங்ககாலத்துல இல்லையாம் .இல்லைதான் ? இப்ப இருக்குற எல்லாத்தையும் விட்டுட்டு வா எல்லாரும் சங்ககாலத்துக்கு போகலாம்
      அப்ப சாதிமத வெறியே கிடையாது . அவரவர் பாட்டுல எல்லாருமே உழைக்கலாம் . ஒருத்தனும் பணத்திமுருல உக்காந்து சாப்பிடவே கூடாது மொத ஆளா நான் எடுக்குறேன் களைவெட்டியை . ok ?

    • @baskarthi7645
      @baskarthi7645 6 років тому

      திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான். பைத்தியம் போல பதிவு போடாதீர்கள். ஐயா சுபவீ யை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை.

    • @GopinathRajendarn
      @GopinathRajendarn 6 років тому

      திராவிடம் என்ற சொல்ல இல்லை, அதை பெரியார் தோண்டி புதைத்து விட்டு சென்று விட்டார். இவர்கள் வெறும் பணத்திற்கு கூச்சல் போடும் கூட்டம். பகுத்தறிவு பல இடத்தத்தில் பல்லிலுத்த நேரங்கள் பல. சுபவீர பாண்டியன் வீட்டிழும் பல் இழித்து கொண்டு உள்ளது.

  • @MrSilamparasan
    @MrSilamparasan 6 років тому +7

    என்ன? சூப்பூ பொசுக்குன்னு திராவிட தமிழன்னுட அப்போ திராவிடன் பாதி செத்துடான் !!!

  • @prabubalathandayuthapanixc1810
    @prabubalathandayuthapanixc1810 2 роки тому

    ஒரு காலத்தில நான் வியந்த அறிவப்பெட்டகம் இப்படி தன் அறிவை பிழைப்புக்கு விற்றது சோகம். காலம் தான் உங்களை கரை சேர்க்கும்.

  • @anandand3585
    @anandand3585 5 років тому +3

    Subha vee sir, naam thamizhar katchi saakkadai

  • @fghggtfgndg1580
    @fghggtfgndg1580 4 роки тому +1

    Very good speech

  • @sumathikrishnan3619
    @sumathikrishnan3619 6 років тому +9

    Amazing speech.As usual his intelligent speech must reach all.

  • @prabhujeni250
    @prabhujeni250 6 років тому +1

    kalaigaruku sombu thukki nayaeeee

  • @paulinruby
    @paulinruby 5 років тому +2

    Super Sir🙏🙏🙏

  • @mksjayagandan697
    @mksjayagandan697 2 роки тому

    உங்கள் கருத்து நன்றாக இருந்தது

  • @msv9090
    @msv9090 6 років тому +22

    வணக்கம் தோழரே... பொறாமை கொல்லாமை புலால் உண்ணாமை என்று பல ஆமைகள்.இதில் எந்த ஆமைக்கறியை தாங்கள் குறிப்பிட்டீர்கள்.சீமான் புலிகளோடு உண்டதாய்ச் சொல்கிற ஆமை எது சேர் ????
    பெரியாரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தாங்கள் ஆற்றும் உரைகள் அற்புதமானவை.ஆனால் பெரியாரின் கொள்கைகளை குழிதோண்டிய திமுக மற்றும் பல பகற்கொள்ளைக்கார்களுக்கு தாங்கள் முண்டு கொடுத்து நிற்பது மிகவும் துன்பம் தருகிறது.

  • @hagneshgaming3433
    @hagneshgaming3433 5 років тому

    அய்யா
    சுப வீரபாண்டியன் அவர்களே
    வணக்கம்
    தங்களின் கருத்துகளை யூ டியூப்பில் கேட்டேன்
    அதில் முக்கியமானதாக நான் விரும்புவது
    விஞ்ஞான கருத்துகளை பற்றி கூறியதில் ஒரு ஐயப்பாடு
    எல்லாம் கருத்துக்குவியல்கள்தானே. முக்கியமாக ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களை குறித்தது. அவரின் நீட்சி என்பது அவர்களுக்கு முன் வாழ்ந்த விஞ்ஞானிகளின் கருத்துக்களின் தொடர்ச்சிதான் எல்லாம். அதுபோல் தங்களின் நீட்சி என்பது தங்களின் பெரியார் அவர்களின் கருத்துகளும் தங்களின் தந்தையாரின் கருத்துகளும்தான். சுயசிந்தனை எவரிடம் உள்ளது.

  • @subhas8822
    @subhas8822 6 років тому +1

    Very nice speech

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 місяців тому

    பாராட்டுக்கள்ஐயா

  • @kseenu6951
    @kseenu6951 6 років тому +62

    உங்கள் பிள்ளைக்கு ஏன் உங்கள்சாதியில் திருமணம் முடித்தீர்கள்

    • @worldluxurycars2988
      @worldluxurycars2988 6 років тому +14

      his children married with other caste.. before comment..at least research and write it

    • @nmvenkatesan
      @nmvenkatesan 6 років тому +3

      Upper caste.. Not dalit

    • @user-ib7mw5tl8h
      @user-ib7mw5tl8h 6 років тому +3

      பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்துவிட்டது அதனால்
      திருமணம் செய்துவைக்கப்பட்டது . உறவுகளிலேயே திருமணம் முடித்துவைப்பதுதான் தமிழர் பண்பாடு . வேறு ஒருபையனை காதலித்து அதை பிரித்துவைத்தா திருமணம் செய்து வைத்தார் ?

    • @palayamkaruppannan1525
      @palayamkaruppannan1525 5 років тому +2

      @@nmvenkatesan love marriage. Not arranged marriages

    • @shanmugamt9679
      @shanmugamt9679 5 років тому

      S

  • @atheistrepublic-india7545
    @atheistrepublic-india7545 6 років тому +1

    நான் மதிக்கும் ... நான் நம்பும் சில தலைவர்களில் *அய்யா சுப.வீயும்* ஒருவர் 🔥🔥🔥

  • @zakhuss7411
    @zakhuss7411 6 років тому +11

    அருமை ஐயா

  • @ganeshneyveli
    @ganeshneyveli 6 років тому +36

    திராவிடம் என்றால் சாதி ஒழிந்துவிடுமா... தமிழ் தேசியம் என்றால் ஒழியாத...
    என்னங்க சார் உங்க சட்டம்.

    • @mgrfan4482
      @mgrfan4482 6 років тому +2

      Ganesh Ganesan Simon Sebastian endral jathi ozhinithuvidum.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 місяців тому

    அருமையான பேச்சு

  • @Nagarajan-ci9ei
    @Nagarajan-ci9ei 6 років тому +12

    ok,ok, donot cry subha vee. chapter closed. man.still few more days.

    • @microno1seanand
      @microno1seanand 6 років тому +2

      Nagarajan எனக்கென்னமோ நீ தான் அழுவுற மாதிரி தெரியுது.. 😅

    • @Nagarajan-ci9ei
      @Nagarajan-ci9ei 6 років тому

      why should i ?thanks for your attention.anand. nice to meet you bro.

    • @vigneshkumar98
      @vigneshkumar98 4 роки тому

      Well said bro... Correct👍👍

  • @thomasdanielraj
    @thomasdanielraj 6 років тому +3

    ஆமை கறி.. தின்ன என்ன???? என் திங்க கூடாத... பார்ப்னன் எதிர்ப்பு மட்டும் தான்...

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 роки тому

    Super speech subavee

  • @Irumporai
    @Irumporai 6 років тому +10

    என்ன திமுக மட்டும் தான் திராவிட கட்சி மற்ற திராவிடம் என்று பெயருள்ள கட்சிகள் எல்லாம் திராவிட கட்சியல்ல நீர் தி மு க வின் ஊதுகுழல் எல்லாருக்கும் தெரியும் திராவிடம் த ழிழை வளர்க்கிறது சாதியை ஒழிக்கிறது தமிழ் தேசியம் தமிழை அழிக்கப் போகுது சாதியை ஊக்குவிக்குதா என்னா விளக்க மட்பா ரொம்ப அறிவா பேசுற நினைப்பு காணுமடா திராவிட போர்வையில் தமிழனை மாற்று இனத்தான் ஆண்டு தமிழ்நாட்டை கொள்ளை அடித்து தமிழன் தலையில் மிளகாய் அரைத்தது ஏன் ரா பொய் பொய்யா சொல்லுறாய் இயக்கம் அரிசிக் கப்பலை தடுத்து நிறுத்தி அரியை எடுத்ததும் அந்தக் கப்பல் முல்லை கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்ததும் எல்லாருக்கும் தெரியும் க டற்கரையில் இருந்து பார்க்கக் கூடிய தூத்தில் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது நான் கூட பார்த்திருக்கிறேன் அந்த கப்பலை இலக்காக வைத்து இயக்கம் சுடு பயிற்சி எடுத்ததும் தெரிந்ததே இயக்கம் ஆமைக் கறி சாப்பிடுறது ஒன்றும் புதிதல்ல நீர் சீமானை கொச்சை படுத்தி றேன் என்று நினைத்துத் தொண்டு தன்னையே கேவலப்படுத்துது என்ன பிறவியடா இது. திமுக வை ஈழத்தழிழன் எப்போதும் மன்னிக்க மாட்டன் எம்மை பொறுத்தவரை தமிழின துரோகி மு க தான்

  • @sakthivel1404
    @sakthivel1404 5 років тому +1

    Excellent speach

  • @manisaravanan00
    @manisaravanan00 6 років тому +7

    Don't cry thanks for your admitting we are tamizhan we will educate our kids what to do end dravidam

  • @sriraj3043
    @sriraj3043 6 років тому +13

    வன்னியர் தான் உண்மையான தமிழகளில் ஒரு இனம்.
    வன்னியரின் பண்பாடு மிக்கது.
    தலித்துகளை ,வன்னியர்களிடம் இருந்து பிரித்ததே இந்த அரசியல் தான், வன்னியர்கள் , தலித்துகள் ஒற்றுமையை விரும்புகின்றனர்.

    • @sriraj3043
      @sriraj3043 6 років тому +3

      பறை , வன்னிய தமிழர்கள்
      ஒற்றுமை வாழ்க.

    • @nagareegakurangu
      @nagareegakurangu 6 років тому +3

      Oruthan nadar dhaan tamizhar nu solla poraan

    • @marimuthusundaram8477
      @marimuthusundaram8477 5 років тому

      சிறந்த சிந்தனை
      ஆனால்
      எத்தனை வன்னியர்களும், தலித்துக்களும் இதனை ஏற்று
      அதன் வழி நடப்பர்.

  • @aravindkmurugan1743
    @aravindkmurugan1743 5 років тому +1

    Arumaiyana ending ayya ...last la avlo unarchi varudhu unga speech la.....semma ayya

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa7293 6 років тому +22

    Super ayya

  • @Keshavgkb93
    @Keshavgkb93 6 років тому +20

    திராவிடத்தமிழன்........ இன்னும் எத்தனை பேர் டா வைப்பது........ 😂😂😂😂😂

  • @AruMugam-g4q
    @AruMugam-g4q 5 місяців тому

    காரணம் அந்த ஆள் மகளையே பொண்டாட்டி ஆக்கிய கேவலம்.

  • @chennaidigital2197
    @chennaidigital2197 6 років тому +1

    super speach

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 6 років тому +43

    Nalla padhivu.... Vaazhthukal Subavee 👍

    • @Fnn895
      @Fnn895 6 років тому +1

      Karykaalan Thamilan paithiyam...😂😂😂😂😂

  • @grajendran3862
    @grajendran3862 6 років тому +15

    Nice speech. After long time.

  • @kseenu6951
    @kseenu6951 6 років тому +24

    திராவிட மாமா

  • @durairaj9268
    @durairaj9268 6 років тому +1

    பெரியாரை ஏற்பவர்கள் அயோத்திதாசரை ஏற்கிறீர்களா? எதிர்கிறீர்களா?

  • @user-jf8xq8tk3v
    @user-jf8xq8tk3v 3 роки тому

    We want tamil DESIYAM.

  • @yuvaraj2030
    @yuvaraj2030 6 років тому +1

    ஐயா சீமான் பெரியாரை எதிக்கவில்லை , மூர்க்கத்தனமாக பேசுபவன் பகுத்தறிவாளன் இல்லை

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r 6 років тому +5

    இவரின் மேல் இருந்த மதிப்பு போய் பல மாதங்களாகிறது.