ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர் சமுதாயம் வரலாறு | The history of Appanadu Kondaiyan kottai maravars
Вставка
- Опубліковано 26 сер 2023
- ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர் சமுதாயம் வரலாறு.முக்குலத்தோர் என்ற தேவர் சமுதாயத்தின் முக்கியமான ஒரு பிரிவினர்தான் ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர்கள்.இவர்கள் போர் வீரர்களாக வாழ்ந்ததால் மறவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.ஆப்பநாடு என்பது அகப்பை போன்ற வடிவமைப்பை கொண்ட நிலப்பரப்பு அமைந்துள்ளதால் அவ்வாறு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர் போன்ற மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக ராமநாதபுரம் நாடு இருந்தது.இந்த பகுதி முழுவதும் கொண்டையன் கோட்டை மறவர்கள் அதிகம் வாழ்கின்றனர்.அவர்களின் உண்மை வரலாறு இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
#History
#Appanadu
#kondaiyankotrai
#maravargal - Розваги
வரலாறு தெரியாமல்..செவி வலி ...அந்த வலி..இந்த வலினு பேசக்கூடாது...ஆப்பநாட்டின் வரலாற்றை தெரியாவிட்டால் எங்கள் திரு ஆப்பனூர் மண்ணில் வந்து தெரிந்து கொள்ளவும்...
உங்கள் போன் நம்பர் அனுப்புங்கள்
சூப்பர்
திருஆப்பனுர் சங்கம் எங்குள்ளது அதன் தலைவர்களின் விலாசம் என்ன
உண்மையான திரு ஆப்பநாடு வரலாறு பற்றி கூறுங்கள்
ஐயா நன்றி
கொண்டயன் கோட்டை மனவர்கள் பாண்டியர் படையில் முக்கியமானவர்கள் பாண்டியர்கள் யார் சேதுபதிகள் யார்
சிங்கம்பட்டி மறவர்கள் பற்றி கூறவும்...
448 கிராமத்தின் தலைநகர் ஆப்பநாடு
❤
செம்ம நாட்டு மறவர்கள்
True story He says correct story refusing this regards are full of jealousy
All are going to centrel reseve police job to give pure justice in india😊
Kondayan kottai maravar are pandyas
Thamil kammlar solung iaya
448. Village. Appa Nadu .. Ravi kulam. . Chandra. Vamsam. Porkudi warriors. ... kondayag kottai maravar original skhatriyas⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🎠🎠🎠🚩🚩🚩
எந்த கல்வெட்டுல இருக்கு எந்த செப்பேட்டுல இப்படி இருக்கு ??
@@antonydcruze1554 unakku solla ventiya avasiyam illai
Adimai ye. Puracheri, siradai nakkikku. Solla ventiya avasiyam illai
Unkalai mathiri. Varusam varusam oru Peru. Vaikkam. Mattan.
Maravar ..... okay vaa.
Ada ichi idiru adimai nee pesathe
செம்ம நாட்டு மறவா் வரலாறு.
கொண்ட போட்டு கோட்டை கட்டுனாங்கலாம்😂😂 அட பாவி ... அதன் இயற்பெயர் தொண்டைமான் கோட்டைனு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கல்வெட்டு ஆராய்ச்சியில் எழுதியிருக்கிறார்கள் ... நீ எங்க இருந்து வரலாறு படிச்சியோ தெரியல😂😂😂
அவர்கள் மன்னர்கள் குடி கிடையாது அவர்கள் அவர்கள் ஆநிரை கவர வந்தவர்களை களவாணிகள் தானே😂
Appa niga attu pulukiya alikitu irunthinga da pallas 🤫🤫🤫
மறவர்கள் சோழர்களுக்கு தான் உதவினார்கள் பாண்டியர்கள் பாண்டியர்களுக்கு உதவுபவர்கள் சாணார்கள் பள்ளர்கள் உடையார் அகமுடையார் 💯🧾 பாண்டிய மன்னர்கள் கோனார் இனத்தவர்கள் 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦👑⚔️🌙🦅
தம்பி பாண்டிய மன்னன் பரதவர் குலம்
நாங்குநேரி 🔰🔪தென்னிமலை கொண்டையன் கோட்டை மறவர்கள்
சேனைத்தலைவர் இனத்தின் வரலாறை பதிவுயிடுங்கள்
மறவர்கள் தமிழர் இல்லை பாண்டிய வர்மன் அரசனுக்கு போர்வீர்கள் மறவன் மெளரிய இனம் மக்களே மறவர்கள் வர்மனே மறவன் பல்லவ வர்மன் இனமே படையாட்சி வன்னியர்
😁😁 என்ன என்னென்ன சொல்லுறான் பாருங்க..