"அரைப்பவுண் தோடு அம்மம்மாவுக்கு வாங்கினேன்" - Baskaran Kandaiah |பகுதி 03

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • "அரைப்பவுண் தோடு அம்மம்மாவுக்கு வாங்கினேன்" Baskaran Kandiah
    Watch First episode : - • சித்தங்கேணியில் இருந்த...
    Watch First episode : - • “பள்ளிக்கூடத்தில் படிக...
    #BaskaranKandiah #karan #karanibctamil #BaskaranKandiahlife #BaskaranKandiahLifeStyle #BaskaranKandiahFamily #baskarankandaiya #ibctamil #jaffnaperson #business
    ஒரு சமூக செயற்பாட்டாளான்
    100 % வியாபாரி
    நல்ல காதலன்
    நல்ல கணவன்
    சிறந்த தந்தை
    அத்தனைக்கும் மேல் இனம் பற்றிச் சிந்திக்கும் மனிதன்
    #baskarankandaiah #ibctamil #jaffnaperson #business #ibctamiltv #ibctamilradio #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...
  • Розваги

КОМЕНТАРІ • 68

  • @tamilfact
    @tamilfact 2 роки тому +18

    இந்த மாதிரி ஒரு பேட்டியை எடுத்த IBC தமிழுக்கும், பாஸ்கரன் அண்ணாக்கும் நன்றி 🙏🏽

    • @ganvas4909
      @ganvas4909 2 роки тому +2

      This is his channel

    • @Nisanth220
      @Nisanth220 Рік тому

      எல்லாம் மக்களுடைய காசு களவெடுத்த பணம் ஆனா சொல்வதெல்லாம் பொய் அதுமட்டுமல்ல சேர்ந்து வியாபாரம் செய்து நிறைய பேருடைய சொத்தை களவெடுத்து இருக்கிறார் இப்படியான விமர்சனம் இவர் மீது உள்ளது , யாழ்ப்பாணத்திலே நிறைய பேர் சொல்லுவார்கள் இவரை பற்றி தமிழன் தான் இப்படி பணத்துக்காக அலையுறான்

  • @jaffnasrilanka4918
    @jaffnasrilanka4918 2 роки тому +3

    பாஸ்கரன், உங்கள் அம்மாவின் இழ்ப்பைப்பற்றி நீங்கள் பேசியதை மனதில் உணரும்போது எனது கண்கள் கலங்குகின்றன. உங்கள் அம்மாவின் நினைவாக இன்று எத்தனையோ ஈழத்தாய்மார்களை தேடி அடையாளம் கண்டு உலகத்தமிழருக்கு அறிமுகப்படுத்தி வாழவைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இதைப்பார்த்து உங்கள் அம்மா பெருமைப்படுவார்.
    கவலை விடுங்கள் கடமையை செய்யுங்கள் தங்களின் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும் ஆசிர்வதிப்பார்கள்

  • @gowriguru8857
    @gowriguru8857 2 роки тому +23

    முற்று முழுதாக இவர் உண்மை சொல்கின்றார். புலம் பெயர் வாழ்க்கை இலகுவானதல்ல. நல்ல பதிவு.

  • @RajRaj-qw1xj
    @RajRaj-qw1xj Рік тому +3

    ஆம் அண்ணா உங்களைப்போல் எல்லோரும் இருப்பார்களேயானால் நிச்சயமாக தமிழினமே தலைநிமிர்ந்து நிற்கும் வாழ்த்துகள் அண்ணா

  • @michelpillaileonard3036
    @michelpillaileonard3036 2 роки тому +9

    தம்பி பாஸ்கரன் உங்கள் பேட்டி சிறப்பு உங்கள் பேட்டியின் சிறப்பு உண்மைத்தன்மையை பறைசாற்றுகிறது, கடினமான உழைப்பால் உயர்ந்துள்ளீர்கள் வசதிவத்தாலும் சீரியபண்பு மாறாதமனிதத்துடன் உங்களை பார்க்கிறேன், எவ்வளவு சிக்கல் உள்ள இடமெல்லாம் சென்று எமது இனத்தின் உயர்வுக்கு உறுதுணையாக நிற்கிறீர்கள் உங்களைப்போன்றோரை வாழ்த்தி வணங்குவதில் எமது இனத்துக்கு கடப்பாடு உண்டு, உங்களைப்போற்றோர் இன்னும் மென்மேலும் பலர் எம் இனத்துக்கு தேவை, நல்ல உடல்நலத்துடன் என்றும் நீங்கள் பிரகாசிக்க ஆசிகள். உங்களுக்கு அன்பான வேண்டுகோள் இந்த அரசியல் சாக்கடையில் மட்டும் விழுந்துவிடாதீர்கள் நம் நாட்டு தமிழ் அரசியல் வாதிகள் எவனும் நம் இனம் மீது பற்றுகொண்டவர்கள் இல்லவேயில்லை வயிறு வளர்க்கும் சுயநலவாதிகள் கவனம்

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 Рік тому +1

    ❤❤❤அருமையான பதிவு நன்றி உங்களின கடின உழைப்பு எனக்கு பிடித்துள்ளது. தமிழன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் .நானும் இப்படியான கடினமான பாதையை தாண்டி வந்தவன் இப்பவும் அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை.நானும் Holland இருந்தேன் தற்போது லண்டனில் இருக்கின்றேன் . ஒவ்வொரு புலம் பெயர் உறவுகளும் இலங்கையில் வறுமையில் வாடும் (முயற்சி இருந்தும் வறுமையில் இருப்பவர்களுக்கும் /அங்கவீனர்களுக்கும்) மக்களுக்கு உதவ வேண்டும் அப்படி உதவினால் தமிழனின் வாழ்வாதாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ❤❤❤ தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்நது நில்லடா என்ற பழமொழிக்கு நீங்கள் சாலச்சிறந்த முன் உதாரணம்❤❤

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 2 роки тому +6

    You're really awesome, thanks for sharing the truth about people who living in foreign country, I hope now every one understand

  • @Naadodi_28
    @Naadodi_28 Рік тому

    பாஸ்கரனின் பல விடயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனால் இறுதியில் பாஸ்கரன் நல்லவரா இல்லையா என்ற கேள்விக்கு சொன்ன பதில் மிகவும் சிறப்பு....impressive..

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 роки тому +2

    This is true brother
    God bless you

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 2 роки тому +3

    உண்மை தான்

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 роки тому +2

    உண்மை தான் 🙏

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 роки тому +4

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Devotion! God is with u all always my friend!

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 роки тому

    Basisrand. Great. Service to tamil. World Witz. Greatgod br

  • @suthakaranranjith5963
    @suthakaranranjith5963 Рік тому

    எல்லாம் நன்றாக இருக்கிறது அருமை அருமையான பதிவு

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 роки тому +6

    எந்த ஒரு திரைப்படமும் தராத, மிகப்பெரிய தன்னம்பிக்கை வரவைத்துவிட்டார்………..

    • @pushpavathykumaradevan7890
      @pushpavathykumaradevan7890 2 роки тому

      விடாமுயற்சி விஸ்வரூபவளர்ச்சிற்கு நல்ல உதாரணமாக இருப்பது மற்றவர்களிற்கும் உற்சாகம் அளிக்கும் என நம்புகின்றேன். தொடரட்டும் உங்கள் முயற்சியும் நம்பிக்கையும்

  • @kavithathangarasah9857
    @kavithathangarasah9857 Рік тому

    GREAT JOB FOR HELPING POOR PEOPLE
    .

  • @Snekithi
    @Snekithi Рік тому

    உங்கள் வெற்றிக்கு பாராட்டுக்கள். கேள்விகளை இன்னும் வளரும் சமுதாயத்துக்கு பயனுள்ளதாக கேட்டிருக்கலாம்

  • @vadijega1720
    @vadijega1720 2 роки тому +1

    Very proud of you Thambi .

  • @balam467
    @balam467 Рік тому

    Hi Baskaran,
    Keep up the good work.
    Anbe Sivam

  • @nirmalasrivaratharajan3901
    @nirmalasrivaratharajan3901 2 роки тому +3

    குடிக்கு அடிமையாக மாறிய கணவர்கள் உள்ளவர் வாழ்க்கை தெரியுமா , நிம்மதியும் இல்லாத வாழ்க்கை யும், அப்பாடா சொல்லி முடியாது

  • @sureshpara8965
    @sureshpara8965 2 роки тому +2

    Super brother 🇨🇦🙏

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 2 роки тому +2

    Baskaran don' worry goes head you are a very hard-working person and a good social worker.😃👍

  • @j-flori4663
    @j-flori4663 Рік тому

    அருமையான பதிவு

  • @jenajeya5253
    @jenajeya5253 2 роки тому +3

    Kanthajah baskaran unmaiyaipesukirirkal merci

  • @baskaranbalasingam390
    @baskaranbalasingam390 2 роки тому +2

    Ungkalin pani thodara valthtukal: tamil magkain mangkali Nilaiyana our idaththai puditulileerkal.ithan praku makkalin managkali vala iraivanai vendukeran.Baskaran Kandaiya

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 2 роки тому +1

    Chief minister vickneswaran doesn't know anything he is a tricky selfish politician he never helps RS100 from his pocket but Colombo has lots of properties, his both kids married rich singala politician children. now you are telling reality abroad stories, you are great.!!!

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 6 місяців тому

    great baskaran

  • @qryu651
    @qryu651 Рік тому

    பாஸ்கரன் வாழ்த்துக்கள்

  • @sasikarankumu1434
    @sasikarankumu1434 2 роки тому +12

    கரன் அண்ணா நீங்கள் தமிழ் இனத்திற்கு முன் உதாரணமான மனிதன்.

    • @Naadodi_28
      @Naadodi_28 Рік тому

      இப்பிடி தான் பல கம்மனாடியல் தமிழ் இனத்துக்கு முன்னுதாரணம் என்று போற்றப்படடார்கள். பின்பு தான் முகம் வெயில் வந்தது மிக பெரிய கம்மனாட்டி என்று..

  • @user-rv6fu4xc1u
    @user-rv6fu4xc1u Рік тому

    ❤❤👌very very nice Anna 🎉❤❤🐅🐅🐅🙋‍♂️😍😍😍😍🙏

  • @nao123ification
    @nao123ification 2 роки тому

    Very nice interview👌all the best Karan

  • @germanylifestyle4462
    @germanylifestyle4462 2 роки тому

    100% உண்மை

  • @ahasverasches66
    @ahasverasches66 Рік тому

    அருமை அண்ணா

  • @sripathminikonamalai1608
    @sripathminikonamalai1608 Рік тому

    Great Brother

  • @sandrakesa4732
    @sandrakesa4732 2 роки тому +5

    பாஸ் கரன் அண்ணா வின்.நம்பர்தயமுடியமா.நன்றி

  • @balakumarnagenthiran8341
    @balakumarnagenthiran8341 Рік тому

    நீங்கள் எல்லாம் சண்டை நடக்கும்போது எங்கடா இருந்தீர்கள்? தலைவர் இருக்கும் போது எங்கடா இருந்த.

  • @gajanlaxzahiny690
    @gajanlaxzahiny690 Рік тому

    💒🙋‍♂️Mr Baskaran anna nan Paris Natil Erukkitran. Anaku Whongalai Nirayakalamvaithu therium
    negal oru nalla manithàn anpathil antha mattramum kidayathu 🙏🥇
    anna Whongalaipatri thavarkathaifpavarkalaifpattri negal kavalaifpadavendam
    Anna Nan befor oru Thadavai holiday aduthu srilanka Vanthu 3,matham
    SRILANKAVIL CHILAW nintran
    Entha Murai vanthal kattayam
    familyyodu whongàl richa hôtelil nintru safpidavaruven
    hotel vedio parthan 👍
    Negal hôtel vedio podumpothu kattayam telphone nombers screenla podawhom nantri
    All the best 💒

  • @thecrewnl9573
    @thecrewnl9573 2 роки тому +3

    💯💯💯💯👍👍👍👍🙏🙏🙏

  • @dinoselva9300
    @dinoselva9300 2 роки тому

    LeBaRa 19:53 (Leon Baskaran Rathis)

  • @logithanlogithan602
    @logithanlogithan602 2 роки тому

    👍👍👍👍👍

  • @manivannan5747
    @manivannan5747 2 роки тому +4

    இந்த இணவாதசிங்கவர்கல்இரூக்கும்வரை. 90வரூடங்கள். செண்றாலூம். நடைபெராதா

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Рік тому

    👋🙏🙏🏼

  • @oviovian3450
    @oviovian3450 2 роки тому +5

    விடுதலைப்புலிகள் பணத்தை எடுத்துதான் நான் முன்னுக்கு வந்தான் என்று யாராவது உண்மையா சொல்லவா போறாங்க😂😂😂

    • @Naadodi_28
      @Naadodi_28 Рік тому

      உங்கள் கேள்வி முற்று முழுதான நியாசம். யாரோ ஒரு வீட்டில் ஜம்பு பலம் திருடிய ஒருவருக்கு இந்த பழக்கம் சர்வ சாதாரணமாக இருக்கும்....

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 роки тому

    Geart tv

  • @sumathifrance
    @sumathifrance 2 роки тому

    annan unmaiya sonnar

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 2 роки тому +19

    வியாபாரியாக இருப்பவர் ‘ ஐபிசி’ தமிழ் வானொலியிலும் உங்கள் இலாபத்தைத்தான் எதிர்பார்ப்பீர்களே தவிர தமிழ் மக்களின் நன்மையைக் கருதமாட்டீர்கள்தானே!

    • @Naadodi_28
      @Naadodi_28 Рік тому

      அவர் தான் ஏற்கனவே சொல்லிவிடடார் பணம் சம்பாதிப்பது தான் தனது இலச்சியம் என்று அப்படியானவருக்கு வேறு தமிழ் அரசியல் வாதிகளை விமர்சனம் செய்ய தகுதி இல்லை...

  • @jack9118
    @jack9118 2 роки тому

    tureeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee bro

    • @jack9118
      @jack9118 2 роки тому

      cqlll ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 2 роки тому

    👍👌👌🇫🇷

  • @user-bt1uk7ce1r
    @user-bt1uk7ce1r 2 роки тому +1

    தம்பி உங்களுக்கு முதலே 1989 Hellene நில் வீட்டில் வைத்து கடை நடத்தினார்கள்

  • @shivalingaparkoslonorway8238
    @shivalingaparkoslonorway8238 2 роки тому +1

    இது பற்றிய என்ன உண்மைத்தன்மை ???
    ua-cam.com/video/Lrfu55_f17s/v-deo.html

  • @user-tb9ts6gp4f
    @user-tb9ts6gp4f 2 роки тому

    ஏன் இலங்கை நாட்டுக்கு இவ்வளவு சோதனை
    இலங்கை நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிற்பாடு இதுவரை முன்னேற முடியாமல் பாதாளத்தில் சென்று கொண்டிருப்பதன் காரணம் என்ன
    முக்கியமான ஒரு சில காரணங்களை பதிவேற்றம் செய்துள்ளேன்
    ============================
    1- போதிய அறிவு இல்லாதவர்களின் ஆட்சி
    2- சமூக ஒற்றுமை மறுக்கப்பட்டு இனவாதத்தை தூண்டியது
    3- சர்வதேச நிறுவனங்களை தடை செய்தது
    4- வெளிநாடுகளில் இருந்து பாரிய நிதி கொண்டு வரும் முஸ்லிம் அமைப்புக்களை தடை செய்தது
    5- சிறப்பாக சேவையாற்றிய சர்வதேச தொண்டு நிறுவனங்களை தடை செய்தது
    6- மக்கள் வறுமை போக்க சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தது
    7- இலங்கை பௌத்த நாடு சிங்கள மக்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று இனவெறி கோஷம் இட்டது
    8- சிறுபான்மை இனமான முஸ்லிம் தமிழ் இனங்களை ஒழித்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியது
    9- சிறுபான்மை இனங்களின் பொருளாதாரத்தை நாசம் செய்து அவர்களின் ஏற்றுமதி வருமானத்தை வீழ்ச்சி அடைய செய்தது
    10 - பொருளாதாரம் யாருடையதாக இருந்தாலும் அவைகள் நாட்டுக்கு சொந்தமானது என்று கருதாமல் துவம்சம் செய்தது
    11- சிறுபான்மை இனம் பொருளாதாரத்தில் முன்னேற விடாமல் தேவையற்ற நெருக்குவாரம் கொடுத்தது
    12- வாக்களித்த பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு முன்னுரிமை என்று அறிவிலித்தன மாக பிரச்சாரம் செய்தது
    13- அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்காமல் ஒரு கொடிய ஆட்சியை நடத்தியது
    14 -எழுபத்தி மூன்று வருடமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராமல் அலட்சியமாக இருந்தது
    15- வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு கொடுக்காது இருந்தது
    16- சட்டம் நீதி ஒழுங்கு அனைத்து இன மக்களுக்கும் சிறப்பாக செயல்படாமல் இருந்தது
    17- மோசமான ஊழல்களை தடுக்காமல் அரசு கண்டும் காணாமலும் இருந்து கொண்டது
    மேலும் சில அரசின் மோசமான தவறுகள்
    +++++++++++++++++++++
    18-பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பக்கச்சார்பாக பயன்படுத்தியது
    19-பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சிறுபான்மை மக்களுக்கு மட்டும் பயன்படுத்தியது
    20- மக்களுக்கு சேவை ஆற்றிய தொண்டு நிறுவனங்களை பயங்கரவாத சட்டத்தை பயன்படுத்தி ஒடுக்கியது
    21- குற்றம் புரியாத அப்பாவிகளை பல்லாண்டு காலமாக எந்தவித விசாரணையுமின்றி சிறையில் அடைத்து வைத்திருப்பது
    22 - மனிதநேயம் இல்லாத தலைவர்கள்
    சுயநலத்தில் ஊறிப்போன ஆட்சியாளர்கள்
    அறிவு அன்பு ஆளுமை இல்லாத தலைவர்கள் (( இவைகளும் நாட்டின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம் ))
    23- தனிமனித பாதுகாப்பு மற்றும் மனித உரிமை என்பன சிறந்த முறையில் இல்லாமல் இருப்பது
    இவைகள் தான் இலங்கை நாடு இதுவரை முன்னேற முடியாமல் ஆதாள பாதாளத்தில் சென்று கொண்டிருப்பதற்கான காரணம்
    இலங்கை அரசாங்கம் இவைகளை உணர்ந்து மாற்றம் அல்லது திருத்தம் கொண்டு வராத வரை இலங்கை நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது

  • @rajend150
    @rajend150 2 роки тому +2

    வணக்கம்.
    தமிழ் மக்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.
    நாங்கள் நீண்டகாலமாக எமது அரசியல் அபிலாஷைகளுக்காக உழைத்து வருகிறோம், ஒவ்வொரு அரசியல் குழுக்களும் தமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது என கருதும் அதற்கேற்ப தொடர வேண்டும்.தெற்கில் எந்த கட்சியை வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சில தனிநபர்களைத் தவிர வேறு கட்சிக் கொள்கையாக இந்த விஷயத்தில் அதே கருத்துக்கள். இப்போது நாட்டில் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினை கடுமையான பொருளாதாரம் மற்றும் ஊழல் மற்றும் மேலிருந்து கீழாக வீண்விரயம், சட்டம் ஒழுங்கு அரசியல் தலையீடு இல்லாமை மேலிருந்து கீழ் வரை சமூகங்களுக்குள் புரிந்துணர்வின்மை அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அரசாங்கத் துறை வடக்கு மற்றும் கிழக்கில் கூட இயங்கவில்லை. இது அனைத்து மட்டங்களிலும் வணிக மாஃபியாவின் கட்டுப்பாடு. இந்தப் பட்டியலிடப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியும் என நாம் நம்பக்கூடிய ஒரே கட்சி NPP/JVP ஆகும், எனவே வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் அடுத்த பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் இந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டும். ஏனைய பாரம்பரியக் கட்சிகளுக்கு போதியளவு வாய்ப்புகளை வழங்கியுள்ளோம், நாடு தற்போது இந்த நிலையில் உள்ளது. இந்த பரிந்துரையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் மற்றும் உங்கள் தொடர்பில் உள்ள மற்றவர்களுடன் இந்தக் கோரிக்கையைப் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
    ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு மக்கள் மனதில் பெரும் பங்கு வகித்ததால், கடந்த ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் முடிவுகளில் இருந்து எங்களால் எதையும் கணிக்க முடியாது, அதே நேரத்தில் வாக்களிப்பதும் மற்றொரு காரணியாகும், இலங்கை மக்கள் நாட்டில் ஊழல் மற்றும் சட்டமற்றவர்கள் மற்றும் சிந்தனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோட்டா இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைப்பார் என மக்கள் நினைக்கிறார்கள் NPP மேலிருந்து கீழ் வரை சுத்தமான கரங்களைக் கொண்ட கட்சி என்பதால், அடுத்த பாராளுமன்றத்தில் SLFP TNA மலையகக் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து நாற்பது ஆசனங்களைப் பிடிக்கும் என்று நான் கணிக்கிறேன். மீதமுள்ள நூற்றி எட்டு ஆசனங்கள் பசில் சஜித் மற்றும் என்பிபி தலைமையிலான மூன்று கட்சிகளுக்கு ஒதுக்கப்படும். NPP
    நன்றி.
    ராஜன் விசிதம்பி செய்தியை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்

  • @aravinthanarulanandan84
    @aravinthanarulanandan84 2 роки тому

    You are great bro