82. Questions and Answers about Release Deed விடுதலைப் பத்திரம் பற்றிய கேள்வி பதில்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2021
  • விடுதலைப் பத்திரம் பற்றிய கேள்வி பதில்கள்
    தாயிடம் இருந்து மகன் ஏமாற்றி எழுதி வாங்கிய விடுதலை பத்திரம் ரத்து. - பத்திரிக்கை செய்திக்கான லின்க்
    www.dinamani.c...

КОМЕНТАРІ • 270

  • @selvampalanisamy
    @selvampalanisamy  2 роки тому +3

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

    • @nagarajannagarajan7946
      @nagarajannagarajan7946 2 роки тому

      ஐயா மெசேஜ் பாருங்கள், இது உங்க சேனல்லில் இருந்து அனுப்பியது நன்றி 🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@nagarajannagarajan7946 ஒன்றுமில்லையே

    • @lakshmipathyravi4194
      @lakshmipathyravi4194 11 місяців тому

      அய்யா வணக்கம். ஒரு அக்கு விடுதலை பத்திரத்தை சாட்சிகளோடு எழுதி பதிவு செய்யாமல் வைத்துக்கொள்ளலாமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 місяців тому

      @@lakshmipathyravi4194 பதிவு செய்தால்தான் செல்லும்.

  • @lakshminarayananc8578
    @lakshminarayananc8578 Рік тому +1

    பல சந்தேகங்கள் ஒரே வீடியோவில் விளக்கங்கள் சிறப்பான பதிவு

  • @govarthans671
    @govarthans671 2 роки тому +1

    அருமையான பதிவு...

  • @suryakala1284
    @suryakala1284 2 місяці тому

    TQ sir

  • @gokulkingmaker8772
    @gokulkingmaker8772 Рік тому +3

    வணக்கம்.. தந்தை பெயரில் உள்ள சொத்து.. தந்தை இறந்துவிட்டார்.. 1 மகன் மற்றும் 4 மகள்கள் என மொத்தம் 5 பேர்.. இதில் 4 மகள்களும் அவர்களுக்கு சேர வேண்டிய பங்கினை அந்த ஒரே மகனுக்கு கொடுக்க விரும்பினால் விடுதலை பத்திரம் மட்டும் பதிவு செய்தால் போதுமா?.. பாகப்பிரிவினை பத்திரம் தேவை இல்லையா?

  • @soundararajanm5808
    @soundararajanm5808 2 роки тому +3

    .,வணக்கம்!
    தங்களது வீடியோ மிகவும் பயனுள்ள தகவல்கள் கூறுகின்றன இதில் ஒரு சந்தேகம் அதாவது நான் மற்றொருவ௫டைய நன்செய் நிலத்தை கடந்த 60 ஆண்டாக குத்தகைக்கு பயிர் செய்து வ௫கிறேன் ஆர்டிஆரிலும் பதிவாகியுள்ளது தற்போது அந்த நிலத்தை விற்பனைக்கு வ௫கிறார் எனக்கு எவ்வளவு பங்கு எனபதை தெரிவிக்க வேண்டும்
    தங்கள் மா செௌந்தராஜன்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      ஒன்றும் கிடையாது.

    • @soundararajanm5808
      @soundararajanm5808 2 роки тому +1

      @@selvampalanisamy நான் கேட்ட கேள்வியன் அடிப்படயே தங்களுக்கு புரியவில்லை 60 ஆண்டாக அனுபவதில் வைத்துள்ளவ௫௧க்கு ஒன்றும் கிடையாதா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@soundararajanm5808குத்தகைக்கு வைத்திருப்பதாக தாங்கள்தான் கூறி உள்ளீர்கள்.

    • @lakshminarayananc8578
      @lakshminarayananc8578 Рік тому

      ஆறடி நிலம் கண்டிப்பாக உண்டு

  • @suganyac2180
    @suganyac2180 2 роки тому +2

    Gm sir, my sister gave release deed to me and my mother on 2002. My father expired on 2000. Both father and mother had individual property in their name. Now on 2020 my sister unilaterally cancelled the release deed. Now she says she gave release only to fathers father's property not to mother's property .

    • @suganyac2180
      @suganyac2180 2 роки тому

      Kindly help me to clear this issue

  • @mahatevan4131
    @mahatevan4131 Рік тому

    ஐய்யா கனவன் மனைவி பிரிவதுதர்குவிடுதலைபத்திரம்செல்லுமா

  • @ASSastisakthi
    @ASSastisakthi 29 днів тому

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம், பாக பாத்திய விடுதலை பத்திரம் தந்தை மற்றும் தனது இரண்டு பெண் குழந்தைகள் பெண் குழந்தைகள் அப்பொழுது மைனராக இருந்ததால் தனக்கும் கார்டியனுக்கும் என பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டு பெண் குழந்தைகளும் மேஜர் ஆகிவிட்டதால் கார்டியனும் இரண்டு பெண் குழந்தைகளும் சேர்ந்து மீண்டும் பாக பாத்திய விடுதலை பத்திரத்தை , தற்போது இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு கார்டியன் ஆகிய தந்தைக்கு மகன் ஒருத்தர் உள்ளார். ஆகையால் இப்பொழுது 2000 சதுர அடி 2000 சதுர அடி என இரண்டு பாகங்கள் பிரித்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்ட மீதி பாக நிலத்தை தன் மகனுக்கும் கொடுப்பதாக உள்ளனர் ஆகையால் இந்த பாக பாத்திய விடுதலை பத்திரத்தை மேற்கூறியவாறு பிரித்து விடுதலை உரிமை மாற்ற பத்திரம் பதிவு அல்லது மீண்டும் விடுதலை பத்திரம் செய்ய முடியுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  20 днів тому

      அருகிலுள்ள பத்திர எழுத்தரிடம் அதை காண்பித்து விள்ளக்கம் பெறுங்கள்

  • @MDYusuf-yq6if
    @MDYusuf-yq6if Рік тому +2

    விடுதலை பத்திரம் பற்றிய சிறுகேள்விகள்:
    1. அவரவர்களுக்கான பங்கினை எழுதி குடுக்கும் இந்த விடுதலை பத்திரத்தை அவரவர்கள் இருக்கும் REGISTER ஆபீஸ்-லையே பதிவு செய்து பூர்விகம் உள்ள இடத்தில் வசிக்கும் (விட்டுகொடுக்க போகும்) தனது சகோதரனுக்கு அனுப்பி அந்த பத்திரங்களை எல்லாம் கொண்டு சென்று அந்த இடம் பதியப்படும் பத்திர அலுவலகத்தில் பதிய முடியுமா?
    2.விடுதலை பத்திரம் குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் ஒரேநேரத்தில் வராமல் தனி தனியாக வந்து எழுதி கொடுக்கலாமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +2

      1. முடியாது, 2. தனித்தனி பத்திரத்தில் எழுதி பதிவு செய்யலாம்

  • @hajimohamed7890
    @hajimohamed7890 2 роки тому

    நல்ல தகவல் அண்ணா

  • @raveendranathshanmugavel151
    @raveendranathshanmugavel151 Рік тому +1

    சார் உங்க பதிவு சிறப்பா இருந்தது, தன் மகள் லவ் மேரேஜ் தன்னிச்சையாக சென்று விட்டால், அந்தப் பொன் அவள் தங்கச்சிக்கு ரிலீஸ் பத்திரம் கொடுக்கலாமா, எனக்கு எந்த உரிமமும் இல்லை தன் தங்கை எல்லாவற்றையும் அனுபவித்துக் கொள்ளட்டும் அப்படின்னு சொல்லி எழுதலாமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      எழுதலாம். கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். பத்திர எழுத்தரை அணுகுங்கள்.

  • @ethirajaluparthasarathy7002
    @ethirajaluparthasarathy7002 Рік тому +2

    மூன்றாவதாக வரும் ஒரு பவர் ஏஜென்ட் சொத்து உரிமையில் உள்ள ஒருவருக்கு விடுதலை அளிக்க இயலுமா

  • @vasavicomputers5267
    @vasavicomputers5267 Рік тому +2

    பாகப்பிரிவினை செய்யும் போழுது பொது வழி பாதை எப்படி பிரிக்க வேண்டும். அடுத்த கேள்வி அப்படி பிரித்த பொது வழி பாத்தியை கிழே பொதுவாக விட்டுட்டு விட்டு மேல அவர் அவர் பாகத்துக்கு வழியை மறைத்து கட்டிக்கொள்ளலாம் ? அல்லது கிழே பொதுவாக விட்டது போல் மேலேயும் விடவேடுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      எல்லோருக்கும் சௌகர்யமாக இருக்கும்படி பிரிக்க வேண்டும்.

  • @kowsimainar5636
    @kowsimainar5636 3 місяці тому

    Viduthalai pathiram thulainthu vittal ena seiya vendum sir

  • @maridivya
    @maridivya Рік тому +1

    எங்க அப்பா பெயரில் உள்ள சொத்துக்களுக்கு என் ஒரே சகோதரி அப்பா பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் பணத்திற்கு விடுதலை பத்திரம் எழுதி தந்தால் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் சொத்துக்களை என் சகோதரி கையெழுத்து இல்லாமல் என் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாமா. அவை பூர்வீக சொத்துக்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      செய்யலாம். ஆனால், அந்த விடுதலைப் பத்திரம் முறைப்படி பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

  • @ilayarajakopinath5722
    @ilayarajakopinath5722 2 роки тому

    Sir viduthalai pathirathil sothu vivaram yelutha venduma appadi sothu vivaram yeluthamal irunthal problem varuma pls sir reply...

  • @vishnubaheerathan6619
    @vishnubaheerathan6619 Рік тому +1

    வணக்கம் ஐயா,
    தகப்பனார் பெயரில் உள்ள சொத்துக்கு பிள்ளைகள் விடுதலை பத்திரம் எழுதி கொள்ள முடியுமா??

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      அவர் உயிருடன் இல்லை என்றால் எழுதிக் கொள்ளலாம்

  • @selvi_channel23
    @selvi_channel23 11 місяців тому

    Sir engaloda joint property enga mama eluthi kuduka samatham therivikala... Avaruku partition pirikarthuku samatham ila solitaru, engaloda property 7members perula than irukku court ku pona case late agum Vera vazhkai irukka iyaa

  • @vadivels7425
    @vadivels7425 Місяць тому

    விடுதலை பத்திரம் எழுதி கொடுத்தபின் அவரின் குழந்தைகளுக்கு (எழுதிகொடுக்கும்போது மைனர்) மேஜரான பின் அந்த சொத்தில் உரிமை உள்ளதா?

  • @ganapathi.c1161
    @ganapathi.c1161 9 місяців тому

    சார் தங்கள் சொந்து குட்டு உள்ளது தங்கள் அப்பாவுக்கு தெரியது வேரா ஓரு பெயரில் பத்திரம் செய்திவிட்டாங்கா நலன்கள் என் செய்வது செல்லுங்சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  8 місяців тому

      கேள்வியை தெளிவாக கேளுங்கள்

  • @balajim5523
    @balajim5523 2 роки тому

    வணக்கம், தங்களது இந்த காணொளி மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. நன்றி.
    பாட்டன் பெயரில் இருந்த சொத்தை அவரது 5 வாரிசுகள் அனைவரும் உயிரோடு இருக்கும் போது பாக பிரிவினை செய்து கொள்ள முடியும். ஆனால் 5 வாரிசுகளில் 2 நபர் இறந்த பின்னர் பாக பிரிவினை பத்திரமாக பதிவு செய்ய முடியாது என எழுத்தர் சொல்வது உண்மையா ?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      தவறு. இறந்து போன வாரிசுகளுக்கு அவர்களது பங்கை பிரித்து கொடுத்து பாகப்பிரிவினை செய்யலாம்.

    • @balajim5523
      @balajim5523 2 роки тому

      @@selvampalanisamy தகவலுக்கு நன்றி ஐயா, A schedule B schedule, C schedule என பிரித்து கொண்டு உயிருடன் இருப்பவர்களும், இறந்தவர்களின் வாரிசுகளும் ஒத்திசைவாக கையெழுத்து போட்டு பிரிக்க வழி வகை உண்டுதானே ஐயா ?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@balajim5523 உண்டு

  • @tharuneswar4001
    @tharuneswar4001 Рік тому

    Ayya enga thatha kuda poranthavanga 3 peeru enga thatha erunthutaru meethi 3 peeru enga chithappa avangala kutitu poi viduthalai pathiram eluthitaru

  • @ponrajraj334
    @ponrajraj334 Рік тому +1

    வணக்கம் ஒரு சொத்து எங்கள் அனுபவத்தில் உள்ளது பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது பட்டா தாரர் இறந்து விட்டார் அவருக்கு மூன்று வாரிசு அதில் ஒரு வாரிசு இறந்து விட்டார் இறந்தவருடைய மனைவி தன்னுடைய மாமா பெயரில் இருக்கும் சொத்தை விடுதலை ஆவணமாக எங்களுக்கு கொடுக்கலாமா ( மாத்த இரண்டு வாரிசு எதிர்ப்பு தெருவிக்கிறார்கள் )

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      மூன்று வாரிசுகளும் சேர்ந்து கொடுக்கலாம். இல்லையென்றால் செல்லாது!

    • @ponrajraj334
      @ponrajraj334 Рік тому

      மற்ற இரண்டு வாரிசுகளும் என் பெயரை மால் காட்டி இருக்கிறார்கள்

    • @ponrajraj334
      @ponrajraj334 Рік тому

      எதிர்ப்பு தெரிவிக்கும் இரண்டு வாரிசுகளும் என் பெயரை மால் காட்டி இருக்கிறார்கள்

    • @ponrajraj334
      @ponrajraj334 Рік тому

      என் பேரில் மால் காட்டியிருப்பதால் நான் யாருக்காவது கிரையம் கொடுத்து அந்த ஒரு வாரிசுதாரர் ஒப்புதல் சாட்சி போட்டா சொல்லுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@ponrajraj334 செல்லாது

  • @umabalu2022
    @umabalu2022 Рік тому

    Poorviga soththil kanavar uyirudan irukkumpothu thanathu pangai manaivikku release deed eluthi kodukka mudiyuma

  • @sundarammanikandan9987
    @sundarammanikandan9987 Місяць тому

    தான செட்டில்மென்ட் மூலம் பெறப்பட்ட சொத்தை வேறு ஒரு நபருக்கு கிரயம் செய்து கொடுக்கலாமா (விற்பனை செய்யலாமா) sir.

  • @ethirajaluparthasarathy7002
    @ethirajaluparthasarathy7002 Рік тому +1

    விடுதலை பெறுபவர் மற்றும் விடுதலை அளிப்பவர் ஆகிய இருவரும் சம்மதித்து எழுதுகொண்டால் விடுதலை ரத்து பத்திரம் பதிவு செய்யலாமா

  • @dkguides8960
    @dkguides8960 2 роки тому +1

    என் தாத்தா தனது சொத்துக்கு என் தந்தைக்கு ஒரு செட்டில்மென்ட் கொடுத்தார், என் தந்தை அந்த சொத்திலிருந்து தனது உரிமையை விடுவித்தார் மற்றும் மனைவிக்கு தெரியாமல் அவரது சகோதரருக்கு விடுதலை பத்திரம் கொடுத்தார். அடுத்ததாக அவர் இறந்தார், என் அம்மா மாமனார் மற்றும் என் தந்தை சகோதரர் மீது வழக்குப் பதிவு செய்தார், மேலும் அவர்கள் எங்களைக் கொல்ல முயன்றனர். எங்களிடம் ஆதாரங்கள் இல்லாததால், விடுதலைப் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?

  • @qadharbasha7802
    @qadharbasha7802 2 роки тому +1

    ஐயா எனது தந்தை இறந்து விட்டார் அவர் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு வாரிசுகளாகிய நான் எனது அம்மா மற்றும் எனது 3 தங்கைகள் உள்ளோம் தற்போது அந்த சொத்துக்களை எனது சகோதரிகள் மற்றும் எனது தாயார் ஆகியோர் என் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து விடுதலைப் பத்திரம் எழுதி பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டேன் அந்த பத்திரத்தை வைத்து நான் எனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இசேவை மையத்தை அணுகுங்கள்

    • @qadharbasha7802
      @qadharbasha7802 2 роки тому +1

      நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@qadharbasha7802 மகிழ்ச்சி

  • @divyakannan8003
    @divyakannan8003 Рік тому

    ஐயா வணக்கம் என் தாத்தாவிற்கு இரண்டு மனைவிகள் அதில் முதல் மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள், இரண்டாம் மனைவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இதில் முதல் மனைவி இறந்து விட்டார் அவருடைய பெயரில் இருந்த சொத்தை 2/3 மகள்களிடம் தாத்தா விடுதலை பத்திரம் எழுதி வாங்கி விட்டார். அந்த சொத்தை இரண்டாவது மனைவியின் மகன்களுக்கு setilment பத்திரம் எழுதி வைத்து விட்டார். அவர் 2017 ஆம் ஆண்டு இறந்து விட்டார், இதில் முதல் மனைவியின் மகள்கள் உரிமை கோர ஏதேனும் வாய்ப்பு உள்ளதா

  • @sudarsanam4235
    @sudarsanam4235 3 місяці тому

    ஐயா வணக்கம் ஆறு பேர் வாரிசுகள் உள்ளநிலையில் ஒருவர் மட்டும் கையெழுத்து மட்டும் போட மறுக்கிறார் பாகப்பிரிவினைக்கு சம்மதிக்கிறார்கள் இதற்கு தீர்வு என்ன விடுதலை பத்திரம் மூலம் தீர்வு கிடைக்குமா

  • @sridharchandran8276
    @sridharchandran8276 2 роки тому +1

    ஐய்யா வாரிசுதாரர்கள் 10 அதில் 5 நபர்கள் பெயர் மட்டுமே பத்திரம் மட்டும் பட்டாவில் உள்ளது.
    ஆனால் பெயர் இல்லாத நபர்கள் தங்களுக்குள் பேசி வைத்து 2 நபருக்கு விடுதலை பத்திரம் ஏவிவித அளவும் குறிப்பிடாமல் பாக பிரிவினை இல்லாத சொத்தினை பொதுவாக எங்கள் பங்கினை எழுதி தர சம்மதிக்குறோம் என்று எங்களின் பங்கினை குறைக்கும் தீய நோக்கோடு பத்திரம் மற்றும் பட்டாவில் பெயர் இல்லாத நபர்கள் பத்திரம் மற்றும் பட்டாவில் பெயர் இல்லாத நபருக்கு விடுதலை பத்திரம் எழுதி குடுத்தாள் அது செல்லுமா இல்லை விதிமுறை மீறல்? ஆனால் 10 நபர்களும் உடன் பிறந்தவர்கள் ஆனால் 5 நபர்கள் பெயர் தகப்பனாரால் சொத்து பத்திரத்தில் எழுதப்படவில்லை. இதற்கு தங்களின் அறிவுரை?

  • @kamarajrdsmlkamaraj2224
    @kamarajrdsmlkamaraj2224 2 роки тому +1

    சார் வணக்கம் எனது தாயார் திருமணத்திற்காக ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டேன் என்று விடுதலை எழுதிக் கொடுத்துள்ளார் சொத்து விவரத்தில் ஒரு சொத்து விவரம் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது பல சொத்துக்கள் எங்கள் குடும்பத்தில் உள்ளது எனது தாயார் வழியில் உள்ள சகோதரர்கள் அனைத்து சொத்தும் இல்லை என்று கூறுகிறார்கள் இதற்கு விளக்கம் தேவை பத்திரப்பதிவில் எங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அனைத்து சொத்துகளும் ரத்த சம்பந்தப்பட்ட உறவை தவிர வேறு ஏதும் உறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார் எனக்கு சேர வேண்டிய அனைத்து சீர்வரிசைகளும் செய்து வரவேண்டியது என குறிப்பிடப்பட்டுள்ளது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      அந்த ஆவணத்தை அருகிலுள்ள வழக்கறிஞரிடம் காட்டி ஆலோசணை பெறுங்கள்

  • @ksudhakar707
    @ksudhakar707 Рік тому +1

    ஒருத்தர் IP குடுத்திட்டார். IP கொடுத்த பிறகு அவரும் உடன் பிறந்தோரும் தன் தாய்க்கு விடுதலை பத்திரம் குடுக்குறாங்க. இது செல்லுபடியாகும்மா சார்?

  • @ashokarvin8316
    @ashokarvin8316 Рік тому +1

    குழந்தைகள் மேல் உள்ள உரிமையை விடுதலை பத்திரம் மூலம் விட்டு கொடுக்க முடியுமா

  • @vishnubaheerathan6619
    @vishnubaheerathan6619 Рік тому +1

    வணக்கம் ஐயா,
    பத்திரம் மறுபதிவு(கிரையம்) செய்யும் பொழுது விடுதலை பத்திரம் கொடுத்தவர் பத்திர அழுவழகத்தில் கையெழுத்து இட வேண்டுமா?

  • @manikandanvmjs6646
    @manikandanvmjs6646 Рік тому +1

    ஐயா,
    எனது தாத்தா எனது தந்தையிடம் 1983 ஆண்டு அன்று எனது தந்தை சொல்பேச்சி கேக்க மாட்டுகிரார் என்ற காரணத்தால் ஒரு விடுதலை பத்திரம் எழுதி வாங்கி பதிவு செய்து விட்டார்.
    அதன் பிறகு எனது தாத்தா இறந்துவிட்டார்.
    சிறிது காலம் சென்று எனது ‌பாட்டி ஊரில் ஒரு பெண் பார்த்து 1989 ஆண்டு எனது தாயாருடன் முரைபடி எனது தந்தை தாயாருக்கும் திருமண செய்து வைத்தார்கள்.
    அதன் பின்பு1996 ஆண்டு எனது பாட்டி இறந்து விட்டார். எனது தந்தையும் 2011 ஆண்டு இறந்து விட்டார்.
    நில உரிமை உண்டு என்று சொல்லி எனது தாய்க்கு திருமணம் செய்து வைத்து விட்டு.
    இன்று வரையிலும் எனது தந்தையின் சகோதரர்கள் எங்களுக்கு விடுதலை பத்திரத்தை வைத்து எதுவும் இல்லை என்கிறார்கள்.
    நான் வழக்கு தொடரலாமா ஐயா?

  • @sribalaljitechytube
    @sribalaljitechytube 2 роки тому

    Is it possible to cancel the given release deed?

  • @s.rudraprakash
    @s.rudraprakash Рік тому

    அய்யா, என்னுடைய பாட்டி சுமார் முப்பது வருடத்திற்கு முன்பு, அவங்களுடைய அண்ணா-க்கு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்தது போல் ஒரு ஆவணம் பதிய பட்டிருகு.
    எனது பாட்டியின் அனைத்து அக்காக்களும் , தங்களுடைய ஒரே அண்ணனுக்கு அனைத்து சொத்துக்களையும் விடுதலை பத்திரம் எழுதி கொடுத்தது போல் அந்த ஆவணம் பதியப்பட்டிருக்கு.
    என்னுடைய பாட்டி படிப்பறிவு இல்லாதவர்கள். அந்த ஆவணத்தில் என்னென்ன சொத்துகள் இருக்கு என்று என் பாட்டிகே இன்று வரை தெரியாது.
    விடுதலை பத்திரம் பதிந்த வருடத்தில், என்னுடைய தந்தைக்கு சுமார் 8 வயது இருக்கும்.
    என்னுடைய கேள்வி என்னவென்றால்,
    1) விடுதலை பத்திரத்தில், தாத்தாவின் பேரப்பிள்ளைகள் (Grand son) minor ஆக உயிருடன் இருந்தால், அந்த விடுதலை பத்திரத்தில் பேரப்பிள்ளைகள் Parties to the release Deed ஆக சேர்க்க வேண்டுமா ?
    அதாவது,
    - தனது அப்பாவின் சொத்துகளை (இங்கு, என்னுடைய கொள்ளு-தாத்தா's properties)
    - விடுதலை பத்திரம் எழுதி கொடுப்பவர் (இங்கு, என்னுடைய பாட்டி after the death of கொள்ளு-தாத்தா),
    - விடுதலைப் பத்திரம் பதிந்த காலத்தில் (இங்கு, சுமார் முப்பது வருடத்திற்கு முன்பு)
    - கொள்ளு-தாத்தா வின் பேரப்பிள்ளைகள் உயிருடன் இருந்தால் (இங்கு, என்னுடைய அப்பா)
    - அந்த minor பேரப்பிள்ளைகளையும் விடுதலைப் பத்திரத்தில் Parties to the release Deed aga சேர்த்து இருக்க வேண்டுமா ? (அதாவது, என்னுடைய அப்பாவையும் சேர்த்து இருக்க வேண்டுமா ?)
    ஏனென்றால், தாத்தாவின் சொத்துகள் பேரப்பிள்ளைகளுக்கு தானே சென்று அடைய வேண்டும் ?
    2) இரண்டாவது கேள்வி,
    அவ்வாறு, என்னுடைய minor அப்பா - வை, Parties to the release Deed - இல் சேர்க்காமல் விட்டுவிட்டு, என்னுடைய பாட்டி -ஐ மட்டும் குறிப்பிட்டிருந்தால், என்னுடைய தந்தை, பாட்டிக்கு உரிமை உள்ள பங்கில், 50% தற்போது நீதிமன்றம் மூலமாக உரிமை கோற முடியுமா !?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      1) தாத்தாவின் சொத்து பேரப்பிள்ளைகளுக்கு என்பது பழைய நிலை. 2) வாய்ப்பில்லை. வழக்கறிஞரிடம் கேளுங்கள்

  • @mayavanramamurthi4156
    @mayavanramamurthi4156 2 роки тому +1

    ஐயா,வணக்கம். என் தாய்,தந்தை இறந்து விட்டனர்.அவர்களுடைய சொத்துக்களைப் பிரிப்பதற்கு பாக வழக்கு நடைபெற்று வருகிறது. கூட்டு குடும்பத்தில் பிறந்த நான் என்னுடைய சொத்து உரிமையை அனைவருக்கும் பொதுவாக விடுதலைப் பத்திரம் மூலம் விட்டு கொடுக்க முடியுமா..நான் மட்டுமே பதிவு அலுவலகம் சென்று பதிவு செய்ய முடியுமா. சொத்தின் பத்திரம் ஆவணம் என்னிடம் இல்லை.சிட்டா ,அ பதிவேடுகள் உள்ளன.தயவு செய்து வழி காட்ட வேண்டுகின்றேன். நன்றி.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      சொத்து உரிமையை அனைவருக்கும் பொதுவாக விடுதலைப் பத்திரம் மூலம் விட்டு கொடுக்க முடியும். ஆனால் சொத்து ஆவணம் கண்டிப்பாக வேண்டும். அதுமட்டுமல்ல யாருக்கு நீங்கள் விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்கிறீர்ளோ அந்த சொத்து உங்களுக்கு வந்த விதத்திற்கான உரிமையாளரது (தாய் அல்லது தந்தை) இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் அத்துடன் இணைக்க வேண்டும்.

  • @sornamariappankanapathi4982
    @sornamariappankanapathi4982 Рік тому +1

    ஐயா வணக்கம்
    உங்கள் விடியோ நன்றாக உள்ளது
    எனது தம்பி அமெரிக்கா வில் உள்ளான்.
    விடுதலைப் பத்திரம் எழுதி தருகிறேன் ‌‌என்று கூறுகிறார்.ஆனால் பதிவு செய்ய வர இயலாது என்கிறார்.
    என்ன செய்வது. வேறு வழி உள்ளதா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி முன்பு, அவர் விடுதலைப்பத்திரம் எழுதி அதனை அவர்கள் மூலமாக இங்கு அனுப்பவேண்டும். அதனை வைத்து நீங்கள் பதிவு செய்யலாம்.

  • @banupriyak3201
    @banupriyak3201 8 місяців тому

    ஒரு வாரிசுக்கு விடுதலை பத்திரம் கொடுக்கும் போது மற்ற வாரிசுகள் பத்திரபதிவின் போது உடன் இருக்க வேண்டுமா மற்ற வாரிசுகளுக்கு தெரியாமல் பத்திர பதிவு செய்ய முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  7 місяців тому +1

      ஒரு வாரிசுக்கு விடுதலை பத்திரம் கொடுக்கும் போது மற்ற வாரிசுகள் பத்திரபதிவின் போது உடன் இருக்க வேண்டியதில்லை. மற்ற வாரிசுகளுக்கு தெரியாமல் பத்திர பதிவு செய்ய முடியும். அவர்களை பாதிக்கும் வாசகங்கள் அதில் இருக்கக்கூடாது.

  • @ANANDABABU-rc8nh
    @ANANDABABU-rc8nh Рік тому +1

    என் அம்மாவின் சொத்தில் என் உடன் பிறந்த தங்கையிடம் சொத்தில் பங்கு வேண்டாம் என விடுதலை பத்திரம் எழுதி வாங்குவதற்கு பதிலாக உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கலமா இது செல்லும?
    சொல்லுங்க ஐயா 🙏

  • @ragunathanramasamy1217
    @ragunathanramasamy1217 Рік тому +1

    ஐயா எனது மாமா ஒரு வாரிசை மரைத்து விடுதலை பத்திரம் பன்னிவிட்டார் இது செல்லுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      செல்லாது. அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.

    • @ragunathanramasamy1217
      @ragunathanramasamy1217 Рік тому

      விடுதலை பத்திரம் ரத்தாகு ங்களா

  • @sekarkp4717
    @sekarkp4717 Рік тому

    என் தாத்தா பெயரில் ஒரு சொத்து உள்ளது. தாத்தா பாட்டி இறந்துவிட்டனர். தாத்தா யாருக்கும் சொத்தை எழுதி வைக்க வில்லை. வாரிசாக 3ஆண்பிள்ளைகள் மட்டும். இதில் ஒரு மகன் இறந்து விட்டார். இறந்தவர் வாரிசு நான். 2மகன் பேரனான நான் ஆக3பேர் பெயரில் கூட்டு பட்டா. அதில் ஒரு மகன் தன் பங்கை பட்டா வில் கூட்டில் உள்ள பேரனான எனக்கு விடுதலை பதிவிட்டு தந்து விட்டார். விடுதலை தந்த நபரின் வாரிசு களிடம் ஒப்பம் வாங்கவில்லை. விடுதலை தந்து வருடம் 14ஆண்டுகள் ஆகிறது. வழக்கு கொடுத்துள்ளனர். 1968ல் அது நத்தம் நிலமாக தாத்தா பெயரி பதிவு செய்த பத்திரம். தாத்தா இறந்தது1982ல். இந்நிலையில் நான் விடுதலை வாங்கியது செல்லும். தயவு கூர்ந்து பதில் தாருங்கள் அய்யா. எனக்கு விடுதலை எழுதி கொடுத்தபோது அவர் வாரிசுகள் மேஜர்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      விடுதலை தந்த நபரின் வாரிசுகளின் கையெழுத்து தேவையில்லை. விடுதலைப் பத்திரம் செல்லும். வழக்கு தள்ளுபடி ஆகும்.

  • @nirmalasanker8329
    @nirmalasanker8329 2 роки тому +1

    வணக்கம் ஐயா
    எனது தந்தை பெயரில் உள்ள சொத்துக்கு நான் எனது சகோதரர் 2பேர் சகோதரி 2பேர் மற்றும் தயார் தயார் ஆகியோர் வாரிசு காரர்கள். எனது தாயாருடை பிரபடாத பாகத்தை அவருடைய விருப்பத்தின் பேரில் எனக்கு விடுதலை பத்திரம் எழுதிய கொடுக்க முடியுமா ?

  • @sureshannamalai3189
    @sureshannamalai3189 11 місяців тому

    ஐயா வணக்கம்
    என்னுடைய தாத்தாவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு மகள்.என்னுடைய தாத்தா என்னுடைய அண்ணனுக்கு உயில் எழுதி வைத்து இறந்து விட்டார். அதில் நான் பங்கு கேட்க முடியுமா?இல்லையென்றால் என்னுடைய பெரியப்பா என்னுடைய அப்பாவும் என்னுடைய அத்தையும் எனக்கு விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்தால் எனக்கு பங்கு கிடைக்குமா? Sir

  • @ambikagovindh4770
    @ambikagovindh4770 Місяць тому

    அக்கா தங்கை இருவரும் இணைந்து தம்பிக்கு விடுதலை பத்திரம் வழங்கினால் அவர் தனது மனைவிக்கு உடனே கிரயம் செய்ய முடியுமா ஐயா

  • @a.senthilmuruganmurugan439
    @a.senthilmuruganmurugan439 Рік тому +1

    பாக விடுதலைப் பத்திரத்தில் பாக விடுதலை அளிப்பவரின் வாரிசுகள் கையொப்பம் செய்ய வேண்டுமா?தேவை இல்லையா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      தேவை இல்லை.

    • @vidhyabose9617
      @vidhyabose9617 10 місяців тому

      பாக விடுதலை பத்திரத்தில் பாக விடுதலை அளிப்பவரின் வாரிசுகளில் ஒரு சகோதரி இறந்து விட்டால் அவரது மகன் விடுதலை பத்திரத்தில் கையெழுத்திடும்போது குடும்பத்தில் உள்ள உறுப்பினராக கணக்கு எடுத்துக் கொள்ளப்படுமா? அல்லது குடும்பம் அல்லாத உறுப்பினராக கணக்கு எடுத்துக் கொள்ளப்படுமா ?

  • @asddsa7881
    @asddsa7881 2 роки тому

    around 300sft small house. my grandfathers asset get by my father land in my fathers name only. now he is expired he has two son. now mother want to give her share to one of his son. mother can give gift deed of her share?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      விடுதலைப் பத்திரம் மூலம் அளிக்கலாம்.

  • @anandakumars5331
    @anandakumars5331 2 роки тому +1

    ஐயாஒரு சொத்தை 2005 ல் லீசுக்கு விட்டிருக்கிறார் அதே சொத்தை தாத்தாவிடம் இருந்து பேரன் 2017 ல் எழுதி வாங்கி இருக்கிறார் இப்பொழுது லீசுக்கு விட்ட சொத்தை ரிலீஸ் செய்வது என்றால் தாத்தாவை செய்ய முடியுமா அல்லது பேரனை ரிலீஸ் செய்ய முடியுமா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      லீசுக்கு விட்டதை முறைப்படி பதிவு செய்திருக்கிறீர்களா

    • @anandakumars5331
      @anandakumars5331 2 роки тому

      முறைப்படி பதிவு செய்துள்ளனர்

    • @anandakumars5331
      @anandakumars5331 2 роки тому +1

      ஐயா 2004 ல் லிசுக்கு விடப்பட்டு மறுபடியும் 2005 ல் விற்க்கப்பட்டதாகா EC ல் இருக்கிறது. வேறு ஒருவருக்கு விற்க்கப்பட்ட நிலத்தை மறுபடியும் தாத்தா நிலம் என்று எழுதி வாங்கி உள்ளார்.560-1Q2 திருநெல்வேலி மாவட்டம் , இராதாபுரம் வட்டம், இராதாபுரம் கிராமம் இதை சரிபார்த்து சொல்லுங்கள் ஐயா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@anandakumars5331 அருகிலுள்ள வழக்கறிஞரை அணுகுங்கள்

  • @murugesank938
    @murugesank938 2 роки тому +1

    வட்டாச்சியர் அலுவலகத்தில் விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்து மாற்றலாமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      கேள்வியில் தெளிவில்லை

  • @webmohan
    @webmohan 2 роки тому +1

    எனது அத்தை அதாவது தந்தையின் சகோதரி. எனக்கு அதாவது அண்ணன் மகனுக்கு விடுதலை பத்திரம் எழுதி கொடுக்க 7% மா ? அல்லது ரத்த சம்மந்த தொகையா ?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      ரத்த சம்பந்தம் என்றால் அது உங்கள் அத்தைக்கும், உங்கள் அப்பாவுக்கும்தான். சொந்த அண்ணன் மகன் ரத்த சம்பந்தத்தில் வராது.

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb 4 місяці тому

    விடுதலை பத்திரமாக ஒருவர் அதாவது குடும்ப உறுபினர் கொடுக்க மறுத்தால் அவருக்கு சேரும் பங்கை எப்படி கொடுப்பது.. உதாரணமாக என்னிடம் 1 ஏக்கர் நிலம் உள்ளது அதில் எனது சகோதிரி க்கு 9/1 பாகம் கொடுக்க நீதி மன்றம் உத்தரவு இடுகிறது அதை நான் எப்படி கொடுப்பது அதை அவர் ஏற்க மறுக்கும் பட்சத்தில் நான் என்ன செய்ய வேண்டும் தயவு கூர்ந்து விடை அளிக்கவும்

  • @vijayavadivel8158
    @vijayavadivel8158 2 роки тому

    Document la pay panna fees, photos yarodathu irukum

  • @g.p-s.k.r6426
    @g.p-s.k.r6426 2 роки тому

    தன்னுடைய வாரிசுகளுடன் விடுதலை பத்திரம் வாங்கிய பிறகு , மீண்டும் அதே சொத்தை ,அதே வாரிசுகளுக்கு செட்டிலேமென்ட் பண்ண முடியும sir

  • @muthusuthanradhakrishnan5542
    @muthusuthanradhakrishnan5542 2 роки тому +1

    வணக்கம். பாகப் பிரிவினை பத்திரத்தில் 5 நபர்களுக்கு மட்டுமே சொத்து பிரிக்கபட்டுள்ளது. ஒரு நபர் இறந்ததால் அவருக்கு எந்த சொத்தும் எழுத வில்லை. இப்பொழுது இறந்தவரின் மகன் விடுதலை பத்திரம் எழுத முடியுமா? பாகப் பிரிவினை சொத்தை வேண்டாம் என்று.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      பாகப்பிரிவினை செய்துள்ளதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லையென்று விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்கலாம்.

    • @muthusuthanradhakrishnan5542
      @muthusuthanradhakrishnan5542 2 роки тому +1

      Sir. Unga number kudukka mudiuma sir. Pls

    • @muthusuthanradhakrishnan5542
      @muthusuthanradhakrishnan5542 2 роки тому

      @@selvampalanisamy register compulsory.

    • @muthusuthanradhakrishnan5542
      @muthusuthanradhakrishnan5542 2 роки тому +1

      கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டுமா ?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@muthusuthanradhakrishnan5542 ஆமாம்.

  • @talachannel522
    @talachannel522 2 роки тому +1

    விடுதலை பத்திரம் எழுதி கொடுத்தவர்.மீண்டும் வாரிசாக முடிவுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      நீங்கள் எந்த விடுதலைப் பத்திரத்தை பற்றி சொல்கிறீர்கள்?

    • @talachannel522
      @talachannel522 2 роки тому

      பாக விடுதலை பத்திரம்

  • @arunaabi2180
    @arunaabi2180 Рік тому +1

    செட் டில்மென்ட் ஆவணத்தை கிரையம் கொடுக்க முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      முடியும்

    • @arunaabi2180
      @arunaabi2180 Рік тому

      @@selvampalanisamy நன்றி ஐயா. விவசாய பாதை 2சென்ட் கிரையம் கொடுத்தோம். நானும் என் அண்ணன் த பாதை எங்களுக்கு சொந்தமானதகும் என்று எழுதப்பட்டது. அதில் எனக்கு உரிமை உண்டா..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@arunaabi2180 புரியவில்லை

  • @itwings9476
    @itwings9476 Рік тому

    ஐயா வணக்கம்
    எனது தாத்தா , அப்பா மற்றும் எனது இரண்டு அத்தைகள் பெயரில் எங்கள் சொத்து உள்ளது ,அதில் தற்பொழுது எனது தாத்தா மற்றும் எனது அப்பா இறந்து விட்டனர், இதை நான் விடுதலை பத்திரம் செய்து மாற்றிக் கொள்ள முடியுமா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      உங்கள் இரண்டு அத்தைகளும் உங்களுக்கு விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுத்தால் உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

    • @itwings9476
      @itwings9476 Рік тому +1

      @@selvampalanisamy மிக்க நன்றி sir.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@itwings9476 மகிழ்ச்சி

    • @ramamoorthisivasundaram8761
      @ramamoorthisivasundaram8761 27 днів тому

      ஐயா வணக்கம்
      எனது தாத்தா சொத்து அப்பா 3அத்தை உள்ளனர் 2அத்தை இறந்து விட்டார்கள் இப்ப எப்படி விடுதலை பத்திரம் வாங்குறது சொல்லுங்க சார் ப்ளீஸ்

  • @talks5494
    @talks5494 Рік тому +1

    ஐயா , 2/3 ( மூன்றில் இரண்டு பங்கு ) நான் இரண்டு பங்குகளையும் தலா 30 லட்சம் பணம் குடுத்து வாங்குரேன் ஆகையால் அந்த இரண்டு நபருகுறிய பணம் ( தொகையை ) விடுதலை பத்திரத்தில் ( ரூ.30 லட்சம் பணமாக பெற்று கொள்கிறார் ) என்று பத்திரத்தில் குறிபிட்டு கையில் பணமாக குடுக்கலாமா ?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      அப்படித்தான் செய்ய வேண்டும்.

    • @talks5494
      @talks5494 Рік тому

      @@selvampalanisamy பத்திரம் பதிவு முடிந்தது ஐயா . அதில் அன்றைய நிலத்தின் அரசின் மதிப்பாக 7 லட்சம் குறிபிட்டு மீதி உள்ள தொகையை ( 23 லட்சம் ) கையில் பெற்றுக்கொண்டார்கள் . ( குடும்ப பாக பாத்திய விடுதலை பத்திரம் மூலம் )

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      @@talks5494 வேறு வழியில்லை

  • @KarthikBPharm-gt3uk
    @KarthikBPharm-gt3uk 12 днів тому

    ஐயா வணக்கம். எங்க அத்தை 7 வருடத்திற்கு முன்பு எங்க அப்பா பெயரில் எழுதி கையெழுத்து போட்டு விட்டனர்.. பத்திரத்தில் பணம் குடுத்து எழுதியதாக இருக்கிறது. இருப்பினும் இப்பொழுது என் அத்தை பங்கு கேட்டு நீதிமன்றம் நாடியுள்ளனர். இது செல்லுமா????? செல்லாதா??

  • @hussaintvk7037
    @hussaintvk7037 Рік тому

    அய்யா என்தந்தை இறந்துவிட்டார் வாரிசு 6 இவர்கள் என்பெயர்க்கு விடுதலை பத்திரம்எழுதி கையொப்பம் இட்டார் கள் பட்டா என்பெயர்க்கு மாத்தமுடியுமா

  • @karthikeyank7660
    @karthikeyank7660 Рік тому

    ஐய்யா வணக்கம் என் தாத்தா விர்க்கு 6 குழந்தைகள் அதில் மூன்று பெண்குழந்தைகள் மூன்று ஆண் குழந்தைகள் எங்க அப்பா ஆறாவது வாரிசு அவார் நான் சிறு வயதில் இருக்கும் பொழுது என் அப்பா காலமாகிவிட்டார் சொத்து தாத்தா பெயரில் இருந்தது இரண்டு அத்தையும் ஒரு பெரியப்பாவும் இன்னொரு பெரியப்பாவிற்கு எழுதிக் கொடுத்துவிட்டார் அது சம்பந்தமாக எங்களிடம் எதுவுமே பேசவில்லை இதைக் கேட்டுச் சென்றால் உனது பாகத்தையும் உனது அத்தை பாகத்தையும் ஒதுக்கி வைத்து விட்டோம் என்று சொல்கிறார் ஆனால் அதில் நடைபாதை சரிவர இல்லை அதாவது நான் சொல்கின்ற சொத்து விவரம் மாடி வீடு இடதுபுறம் வேறு ஒருவர் வீட்டுமனை இருக்கிறது வலது புறம் சம்பந்தப்பட்டவரின் மருமகன் காலிமனை இருக்கிறது வீட்டு வாசல் முன் மெயின் ரோடு உள்ளது எனக்கு அவர்கள் ஒதுக்கிக் கொடுத்த இடம் வீட்டுக்கு பின்புறம் என் என் இடத்திற்கு பின்புறம் வாய்க்கால் உள்ளது இவர்கள் செய்த பாகப் பிரிவினையை ரத்து செய்யலாமா 🙏🙏🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      ரத்து செய்ய முடியாது. பாதை கேட்டு வழக்கு தொடுக்கலாம்.

    • @karthikeyank7660
      @karthikeyank7660 Рік тому

      மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

    • @karthikeyank7660
      @karthikeyank7660 Рік тому

      ஐய்யா எனக்கு அந்த வீட்டில் பங்கு இல்லையா ??🤔🤔

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@karthikeyank7660 மகிழ்ச்சி

    • @karthikeyank7660
      @karthikeyank7660 Рік тому

      @@selvampalanisamy 🙏

  • @balachandarbalachandar1437
    @balachandarbalachandar1437 5 місяців тому

    ஐயா வணக்கம் எனது தாத்தா பெயரில் சொத்து உள்ளது. எனது தாத்தாவிற்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.மகன் இறந்து விட்டார் எனது அப்பாதான் மகன். எனது அப்பாவிற்கு நான் ஒரு மகள் மட்டும் தான் இப்போது எனது அத்தை எனக்கு விடுதலை பத்திரம் செய்து கொடுக்க முடியுமா

  • @manimanivannan3015
    @manimanivannan3015 2 роки тому

    நாங்கள் வசிக்கும் வீடு எங்கள் அப்பா கட்டியது. ஆனால் அந்த இடம் தாத்தா பெயரில் உள்ளது. தாத்தா இறந்துவிட்டார் இப்போது அந்த இடத்தை அப்பா பெயரில் மாற்ற என்ன செய்வது. பாட்டி சித்தப்பா மற்றும் 5 அத்தைகள் உள்ளனர்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      தாத்தாவின் மற்ற வாரிசுகள் உங்கள் அப்பாவிற்கு விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும்.

  • @amuthashankar3272
    @amuthashankar3272 2 роки тому +1

    சார் 70களில் பிறந்த பெண்களிடம் அவர்களுக்கு தெரியாமலே முறைகேடாக விடுதலைபத்திரம் பெறப்பட்டுள்ளது அந்த விடுதலைப் பத்திரத்தில் சொத்து விபரம் குறிப்பிடவில்லை தற்போது தான் மோசடி தெரிய வருகிறது வழக்கு தொடரலாமா விடுதலை பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      விடுதலை பத்திரத்தை ரத்து செய்ய முடியாது. வழக்கு தொடர்ந்தாலும் பலனில்லை

    • @amuthashankar3272
      @amuthashankar3272 2 роки тому +1

      சார் எல்லா வக்கீல் மாதிரி நீங்களும் முடியாது அப்படி ன்னு சொல்றேங்களே தவிர எப்படி முறைகேடு நடந்து இருக்கு அது பூர்விகசொத்தா சுய சம்பாத்தியமா ன்னு எதுவுமே பார்க்க மாட்டேங்கிறேங்க 1993 லில் எழுதி வாங்க பட்டது 2008ல் தெரிய வந்து உட னே வழக்கு பதிந்து நடந்து கொண்டு உள்ளது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@amuthashankar3272 நீங்கள் கேட்ட கேள்விக்கு உங்களிடம் இருக்கின்ற ஆவணங்களை பார்க்காமல் நான் அளித்த பதில் அது. இது போன்ற சூழ்நிலையில் யார் பதில் கூறினாலும் அது அரைகுறையாகத்தான் இருக்கும். வழக்கறிஞரை கலந்து ஆலோசியுங்கள், ப்ளீஸ்!

  • @pandiyanraja5837
    @pandiyanraja5837 9 місяців тому

    வணக்கம் ஐயா
    ஐயா எனது தாத்தா என் பெரியப்பாக்கள் 2 நபர்களும் சேர்ந்து என் அப்பாவிற்க்கு பூர்வீக சொத்தில் பணம் பெற்றுக்கொண்டு விடுதலை கொடுத்துவிட்டனர் அதில் இனி வரும் என் சந்ததியருக்கு உரிமை இல்லை என தெளிவாக எழுதியுள்ளனர்
    1.இதில் தாத்தா பணம் பெற்று கொண்டதால் பேரனாகிய எனக்கு பூர்விக தாத்தா சொத்தில் பங்கு உண்டா இல்லையா?
    2.தாத்தா என் அப்பாவிற்கு விடுதலை கொடுத்தது செல்லுமா? (நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது கொடுத்தார்)

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 місяців тому +1

      1. அப்பா உயிரோடு இல்லை என்றால் தாத்தா சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டு. 2. பணம் வாங்கிக் கொண்டு விடுதலை கொடுத்தது செல்லும்

    • @pandiyanraja5837
      @pandiyanraja5837 9 місяців тому +1

      @@selvampalanisamy நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 місяців тому

      @@pandiyanraja5837 மகிழ்ச்சி

  • @nambathirunthanum4717
    @nambathirunthanum4717 7 місяців тому

    எனது தாத்தா பெயரில் நிலம் உள்ளது அவருக்கு இரண்டு வாரிசு அந்த இரண்டு வாரிசும் இறந்து விட்டனர் இதில் ஒரு வாரிசு எனக்கு நிலம் வேணாம் என்கிறார் இதற்கு விடுதலை பத்திரம் எப்படி எழுதுவது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  5 місяців тому

      பத்திர எழுத்தரை அணுகுங்கள்

  • @SathyaSathya-yh6ju
    @SathyaSathya-yh6ju Рік тому

    தாத்தா சொத்து சார் தாத்தா இல்ல பாகபிவினை பன்னல சாா் எனது பங்கை மட்டும் விடுதலை பத்தரம் முலம் விற்க முடியுமா சாா்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      தாத்தா இல்லை என்றாலும் அவரது மகன் அல்லது மகளுக்குப் பிறகே உங்களுக்கு உரிமை வரும்.

  • @tamilarasan8557
    @tamilarasan8557 2 роки тому

    வாரிசுகள் அனைவரும் பதிவுத்துறை சென்று தான் விடுதலை பத்திரம் எழுதிதர முடியுமா

  • @spksachu6041
    @spksachu6041 Рік тому

    அண்ணன்,தம்பிக்கு தங்கள் பூர்வீக சொத்தை எழுதி குடுக்க தயாராக இருக்கிறார்.ஆனால் பூர்வீக இடதை சுற்றி அமைத்திருக்கும் இடங்கள் சதுரடியாக விற்பனை ஆகிஉள்ளது.ஆதலால் நீங்கள் DTCP approved வாங்க வேண்டும் என்று சார்பதிவாளர் பதிய மறுக்க முடியுமா?

  • @prashaanthpalanivel9876
    @prashaanthpalanivel9876 Рік тому

    How to contact sir

  • @vanmathiamaran8335
    @vanmathiamaran8335 Рік тому

    ஐயா
    விடுதலை பத்திரத்தில் இரண்டு மூன்று சொத்துக்கள் இருந்தால் ஒவ்வொரு சொத்தின் சர்வே எண் போன்ற விவரங்கள் எழுதப்பட வேண்டுமா அல்லது இந்த விவரங்கள் எதுவும் இல்லாமல் சொத்துகளுக்கு ஒரு மதிப்பீட்டு தொகை போட்டு அதில் ஒரு பங்கு பெற்றுக் கொண்டதாக விடுதலைபத்திரம் பதியலாமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      கண்டிப்பாக ஒவ்வொரு சொத்து பற்றிய விபரமும் அதில் இருக்க வேண்டும்.

    • @vanmathiamaran8335
      @vanmathiamaran8335 Рік тому

      நன்றி ஐயா
      எதுவும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக் பதியப்பட்ட விடுதலை பத்திரம் செல்லுமா? பாகப்பிரிவினை எதுவும் நடக்காத பட்சத்தில் சகோதரிகள் கொடுத்த இப்படிபட்ட விடுதலைபத்திரத்தை ரத்து செய்ய முடியுமா ஐயா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@vanmathiamaran8335 செல்லாது என்று வாதிட முடியும்.

    • @vanmathiamaran8335
      @vanmathiamaran8335 Рік тому

      @@selvampalanisamy நன்றி ஐயா
      பத்திரபதிவு அலுவலகத்தில் விடுதலைபத்திரத்தை ரத்து செய்ய முடியுமா ? நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டுமா ஐயா தங்களின் மேலான ஆலோசனையை தாருங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@vanmathiamaran8335 மோசடியாக எழுதப்பட்டிருந்தால் மாவட்டப் பதிவாளரிடம் புகார் அளிக்கலாம். இல்லையென்றால், நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும்.

  • @k.balsamykongubalu7600
    @k.balsamykongubalu7600 Рік тому

    வணக்கம் sir விடுதளைக்கு பதில் கிரயம் வாங்க முடியுமா

  • @user-sc2zf8ou2v
    @user-sc2zf8ou2v 7 місяців тому

    குடும்ப உறுப்பினருக்குள்ள விடுதலை பத்திரம் செய்ய T.S.L.R தேவையா

  • @farookumar1086
    @farookumar1086 2 роки тому

    Patta illamal viduthalai pathiram eluthalama

  • @irugurmathsmiss5168
    @irugurmathsmiss5168 Рік тому +1

    மகன் அம்மா பேரில் வாங்கின வீடு எப்படி பாகம் பிரிக்கிறது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      அம்மா பெயரில் ஏற்கனவே சொத்து இருந்தால் எப்படி பிரிக்கப்படுமோ, அப்படி பிரிக்க வேண்டும்.

  • @kowsimainar5636
    @kowsimainar5636 3 місяці тому

    விடுதலைப் பத்திரம் தொலைந்து விட்டால் என்ன செய்வது

  • @rajagopal5585
    @rajagopal5585 Рік тому

    Viduthalai Pathiram tholainthuvidal Epaadi peruvathu sir

  • @indirapriya302
    @indirapriya302 2 роки тому

    என் தந்தை இறந்தபின் அவருடைய சொத்தை என் தங்கை அவளுக்கு உண்டான பாகத்தை எனக்கு விடுதலை பத்திரம் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று கொண்டு பதிவு செய்து கொடுத்தால்..ஆனால் இப்போது தான் காசு வாங்கவில்லை என போலீஸ் court போவதாக மிரடுகிரால்..what can I do now..I have given money for her share...

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      பணம் வாங்கியதை பதிவு செய்து அவர் கொடுத்ததாக சொல்கிறீர்கள். பயம் எதற்கு?

  • @kathirvelu7214
    @kathirvelu7214 2 роки тому

    விடுதலை பத்திரம் எழுதி கொடுப்பவர் பிள்ளைகளும் எழுதி கொடுக்க வேண்டுமா என தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @vinothkannanm8078
    @vinothkannanm8078 2 роки тому

    வணக்கம் சார், எனது அப்பா சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். எங்கள் வீடு, எனது தாத்தாவின் பெயரில் உள்ளது. தாத்தாவின் வாரிசு பாட்டி, அப்பா, 2 அத்தைகள். அனைவரும் எனது அம்மாவின் பெயருக்கு விடுதலை எழுதி தருவதாக ஒப்பு கொண்டனர். Register ஆபீஸ் இல் stamp duty 7% கேட்கின்றார்....

    • @vinothkannanm8078
      @vinothkannanm8078 2 роки тому

      எனது அம்மா குடும்ப உறுப்பினர் இல்லை என்று கூறுகிறார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@vinothkannanm8078 அவர்கள் சொல்வது உண்மைதான். மேலும் உங்கள் தாயார் அந்த சொத்துக்கு வாரிசும் கிடையாது. ஆனால், அவர்கள், அந்த சொத்துக்கு வாரிசான உங்கள் பெயரில் விடுதலை பத்திரம் எழுதிக் கொடுக்கலாம். ஸ்டாம்ப் டியூட்டி 1%தான்

  • @beawarrior4327
    @beawarrior4327 2 роки тому

    கணவன்-மனைவி ஆகிய இருவர் பெயரில் உள்ள பத்திரம் அதுவும் ஹோம் லோன் இருக்கும் பட்சத்தில்,ஒருவருக்கு விடுதலைப் பத்திரம் எழுத முடியுமா sir

  • @tamilstocktraders6611
    @tamilstocktraders6611 Рік тому

    சொத்தின் மதிப்பில் 1சதவீதம் சரி. ஆனால் சொத்தின் மதிப்பை எப்படி கணக்கிடுவது?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      பதிவுத்துறை இணையதளத்தில் ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள சொத்துக்களின் மதிப்பீடு பட்டியல் உள்ளது. அதனை வைத்து கணக்கிடலாம்

    • @tamilstocktraders6611
      @tamilstocktraders6611 Рік тому +1

      @@selvampalanisamy நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@tamilstocktraders6611 மகிழ்ச்சி

  • @tryforcse
    @tryforcse 2 роки тому

    உயிருடன் இருக்கும் அப்பாவிற்கு என்னுடன் சேர்த்து 3 பெண் குழந்தைகள். கடைசி பெண்ணான நான் என் அப்பாவின் எந்த வித சொத்தோ வங்கி வைப்பு தொகையோ அப்பாவின் காலத்திற்குப் பின் வாங்க விரும்பவில்லை என்றால் எப்படி விடுதலை பத்திரம் எழுத வேண்டும்?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      உங்கள் அப்பா உயிருடன் இருக்கும்போது நீங்கள் விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை (வெட்டிச் செலவு). உங்கள் அப்பா உங்களை விட்டுவிட்டு தனது சொத்தை பிறருக்கு எழுதி வைத்தால் போதும்

    • @tryforcse
      @tryforcse 2 роки тому

      நன்றி. ஆனால் அப்பா உயில் எதுவும் எழுதவில்லை. வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் பாவப்பட்ட சொத்துக்கள் வேண்டாம் என எண்ணுகிறேன். சொத்திலிருந்து விடுபட ஏதாவது வழி உள்ளதா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@tryforcse எனது தந்தை பெயரிலிருக்கும் சொத்துக்கள் எதில் இருந்தும் எனக்கு எந்த பங்கும் வேண்டியதில்லை என்று விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்கலாம். பத்திர எழுத்தரை அணுகுங்கள்

  • @raviramadass67
    @raviramadass67 Рік тому +1

    ஒரே குடும்பத்தில் தகப்பன் ஒருவருக்கு கிரையம் செய்து கொடுத்த சொத்து இது தனிப்பட்டா பெறாமல் இருந்து வரும் சூழலில் அதை பொது சொத்து பாக பிரிவினை வழக்கில் சேர்த்து அதை நீதிமன்றத்தால் வழக்கு தொடர்ந்து பிறகு தீர்ப்பு பெறப்பட்டு தீர்ப்பின் அடிப்படையில் பாகப்பிரிவினை செய்து உள்ளனர் இது சட்டப்படி சரிதானா அய்யா.

  • @gurulakshmi5414
    @gurulakshmi5414 2 роки тому

    நாங்கள் பாகப்பிரிவினை செய்துள்ளோம்.அதில் பெரியப்பா வின் பெயரை சேர்க்கவில்லை.வீட்டு கடன் வாங்குவதற்கு எனக்கு லீகல் சான்று தர மறுக்கிறார்கள்.
    இப்பொது நான் லோன் வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      உங்கள் கேள்வி முழுமையாக இல்லை. அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    • @gurulakshmi5414
      @gurulakshmi5414 2 роки тому

      எங்களிடம் பட்டா,பத்திரம் உள்ளது.பெரியப்பா வாரிசுகள் இடத்தில் பங்கு வேண்டாம் என்று சொன்னர்கள்.அதனால் பாகபிரிவினை பத்திரத்தில் எனது அப்பா பெயர் மற்றும் சித்தப்பா இறந்து விட்டதால் சித்தி,சித்தி மகன் சேர்க்கப்பட்டு இடத்தை பிரித்து கொண்டுள்ளோம்.
      தற்போது வீட்டு லோன் வாங்கவதற்காக வக்கிலிடம் சென்று லீகல் சான்று கேட்டேன்.
      அவர்கள் சொன்ன பதில்
      பாகபிரிவினை பத்திரத்தில் உங்கள் பெரியப்பா பெயர் சேர்க்காத லால் உங்களுக்கு லீகல் சான்று கிடையாது என்று சொல்லி விட்டார்கள்.
      இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@gurulakshmi5414 இந்த சொத்துக்கான பாகப்பிரிவினை நடந்ததில் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை என்று உங்கள் பெரியப்பாவிடம் இருந்து எழுதி வாங்கி அதனையும் பதிவு செய்து அதற்குப்பிறகு லீகல் சான்று பெறுங்கள்.

    • @gurulakshmi5414
      @gurulakshmi5414 2 роки тому

      thank u sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@gurulakshmi5414 மகிழ்ச்சி

  • @ranjithkumarp9156
    @ranjithkumarp9156 2 роки тому

    சார் வணக்கம் , என் உடன் பிறந்தவர்கள் 5 சகோதரிகள்,எனக்கு 7 ஏக்கர் நிலம் உள்ளது.சகோதரிகள் 5 பேரும் 17 ஆண்டுகளுக்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு விடுதலை செய்து கொடுத்து விட்டனர்.இப்போது ஒரு சகோதரியின் மகன் தனக்கு பங்கு வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். அம்மா விடுதலை செய்து கொடுத்த சொத்தில் மகன் பங்கு கேட்க முடியுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      சகோதரி எழுதிக் கொடுத்த விடுதலை பத்திரம் பதிவு செய்யப்படவில்லை என்றால், அவரது மகன் பங்கு கேட்க முடியும்.

    • @ranjithkumarp9156
      @ranjithkumarp9156 2 роки тому

      விடுதலை பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது ஐயா.ஆனாலும் ஏமாற்றி கையெழுத்து வாங்கிவிட்டார் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.வழக்கு முடிவு எப்படி அமையும் என்று கூறுங்கள்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@ranjithkumarp9156 ஏமாற்றி எழுதி வாங்கப்பட்டுள்ளதை நிரூபித்தால் அந்த விடுதலைப்பத்திரம் ரத்தாகும். ஆனால், அது சுலபமல்ல

    • @ranjithkumarp9156
      @ranjithkumarp9156 2 роки тому +1

      நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@ranjithkumarp9156 மகிழ்ச்சி

  • @Deebdremers
    @Deebdremers Рік тому

    சார்.
    எனது மனைவியும் மாமனாரும் இறந்துவிட்டனர்
    எனது மனைவி பெயரில் எந்த சொத்தும் கிடயாது குழந்தைகளும் இல்லை.
    ஆனால் மாமனாரின் பெயரில் (வீடு) சொத்து உள்ளது .
    மாமியார் மற்றும் வேறு மகளும் இருக்கின்றனர் .
    நான் எனது இறந்த மனைவியின் வாரிசு என்பதால் மாமியாருக்கு விடுதலை பத்திரம் கொடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளதா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 місяців тому

      உங்களுக்கு குழந்தைகள் இல்லையா? இல்லையென்றால் உங்கள் மனைவிக்கு நீங்கள்தான் வாரிசு. விடுதலைப் பத்திரம் நீங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

    • @Deebdremers
      @Deebdremers 11 місяців тому

      @@selvampalanisamy
      அப்படியென்றால் நான் சொத்தில் பங்கு கேட்க முடியுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 місяців тому +1

      @@Deebdremers முடியும்.

    • @Deebdremers
      @Deebdremers 11 місяців тому

      @@selvampalanisamy ஐயா. சில அட்வகேட் களே முடியாது என்று சொல்கிறார்கள்.காரணம் மகளே இல்லை. பிறகு எப்படி மாமியார் கொடுப்பார்? நீங்க இறந்த மனைவியின் பெயரில் சொத்து இருந்தால் மட்டுமே கேட்க முடியும்
      என்று சொல்கிறார்கள். மேலும் சொத்தை வாங்கி கொண்டு வேறு ஒரு திருமணம் செய்துகொல்ல வாய்ப்பு உள்ளதால் கொடுக்க மாட்டார்கள்.என்று சொல்கிறார்கள். கேஸ் போட்டால் 10 வருடம் ஆகிவிடும் என்றும் சொல்கிறார்கள். அது அப்படிதானா?

  • @balajothi25
    @balajothi25 2 роки тому

    ஐயா அப்பா um அவருடைய நண்பர்
    வாக்கிய சொத்து இருக்கு
    ஆனா அப்பா இறந்து விட்டார்
    Ippaa அக்கா yannaku விடுதலை பத்திரம் kudukka mudiuma
    Yavalau செலவு ஆகும் sir

    • @balajothi25
      @balajothi25 2 роки тому

      பத்திர பதிவு ல அப்பா & அவருடைய நண்பர் பெயர் la இருக்கு சொத்து எப்படி அக்கா என் பெயர் கு விடுதலை பத்திரம் பதிவு செய்த pothuma ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      முடியும். எனது தந்தையின் சொத்தில் எனக்கு வரும் பங்கை எனது சகோதரனுக்கு அளிக்கிறேன் என்று விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும். அதிகபட்சம் 30,000 ரூபாய் செலவு ஆகும். டாக்குமெண்ட் ரைட்டரை அணுகுங்கள்

    • @balajothi25
      @balajothi25 2 роки тому

      மிக்க நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@balajothi25 மகிழ்ச்சி

    • @balajothi25
      @balajothi25 2 роки тому

      ஐயா அப்பா பெயர் la 3 plot வெவேறு இடத்தில் உள்ளது
      யங்க அக்கா ஒரே பத்திர பதிவு ல முன்று பிளாட் ku ஒரே விடுதலை பத்திர பதிவு பண்ணா முடியுமா ஐயா
      இல்ல தனி தனி யா பண்ணும்மா ஐயா
      இல்ல தனி தனி யா pakapirivinai பண்ணும்மா ஐயா

  • @pras7383
    @pras7383 2 роки тому +1

    பாகபாத்திய விடுதலைப் பத்திரம் (இது ஒரு அசல் பத்திரத்தில் உள்ள வாசகம்)
    1971 ஆம் வருடம் ஜூன் மாதம்( இருபத்தி ஆறாம்) 26தேதி இராசிபுரம் தாலுக்கா அகரம் கிராமத்தில் இருக்கும் ஆறுமுகம் மகன் அம்பாயிரம் அவர்களுக்கு செய்யூர் ஆறுமுகம் மகன் நடேசன் எழுதிக்கொடுத்த பாகபாத்திய விடுதலை பத்திரம் என்னவென்றால்
    நீர் எனக்கு அண்ணன் கூடப்பிறந்த சகோதரன் நமக்கு இதுவரையிலும் பாகப்பிரிவினை ஏற்படாத பொதுவாய் பதியப்பட்டு பிதுரஜிதமான சொத்துக்களை ஒன்றாக அனுபவித்தும் பயிரிட்டு வந்தோம் சமீபத்தில் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்பட்டு வருவதாலும் எனக்கு வேறு இடத்தில் பயிர் செய்ய போதுமான நிலம் இருப்பதினாலும் பஞ்சாயத்தார்கள்(1955 ல் ஒரு ஒயிட் பேப்பர் மூலமாக பகா பிரிவினை நடந்தது ) செய்த பைசல் படிக்கு கீழ்க்கண்ட நிலத்தை உமக்கே விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டதாலும் நானும் சம்மதித்து சாட்சிகள் முன்பாக ரூபாய் 1000 ரொக்கமாய் பெற்றுக்கொண்டு எனக்குள்ள சகல பாகபாத்திய விடுதலை இதன்மூலம் செய்து கொடுத்துவிட்டேன் இனி கீழ்க்கண்ட சொத்துக்கும் எனக்கும் என் வாரிசுகளுக்கும் யாதொரு பாத்தியமும் இல்லை இது தவிர வேறு சொத்தும் இல்லை இதற்கு முன்பு யாதொரு தொகையும் பெறவில்லை நிலமும் சுவா தினத்தில் உள்ளது கீழ்கண்ட சொத்துகளை நீயே சர்வ சுதந்திரமாக அடைய உரிமை உண்டு.
    சொத்து விவரம்;
    நாமக்கல் டி இராசிபுரம் சப் டி அகரம் கிராமத்தில் ச.எண் -35/6இல் 2.65 (சென்ட் ) இதில் பொதுவில் பாதியும் இதிலுள்ள கிணறு எலக்ட்ரிக் மோட்டார் மூன்று எச்பி பம்ப்செட் பூராவும் 86/6_1.14 ,87/16--0.68 இது பூராவும், 87/16 - உள்ள கிணறு பம்ப்செட் மூன்று ஹெச்பி பூராவும் சை நிலத்திற்கு மாமூலாக பாயும் கிணறு வாய்க்கால் ஏரி வாய்க்கால் முறை நீர் பாய்ச்சிக் கொள்ளும் வாத்தியமும் திட்டுதல் தட பாக்கியமும் சேர்ந்து பாக பாத்திய விடுதலைக்கு சம்பந்தப்பட்டது தற்கால மதிப்பு ரூபாய் 5000
    சை செப்டி கிராமத்தில் ராஜவீதி வடக்கு அம்பாரம் விட்டிருக்கு தெற்கு சிலம்பன் வீட்டிற்கு கிழக்கு நடேசன் வீட்டிற்கு மேற்கு இதன் மத்தியில் தென்வடல் கஜம் 60 கிழமேல் கஜம் 10 இந்த அளவில் பத்துக்கு பதினைந்து சதுர அடியில் கட்டியுள்ள தார்சு கட்டிடம் பூராவும் டோர் நம்பர் 2.34 இதன் மதிப்பு ரூபாய் 3000 ஆக மொத்தம் 8000 மேற்கண்ட சொத்துக்கள் உமக்கு சர்வ சுதந்திரமாக அடைய உரிமை உண்டு தான விஷயங்களுக்கு யோக்கியமாக அனுபவித்துக் கொள்ளவும்
    இப்படிக்கு
    நடேசன்
    கேள்வி 1: நடேசன் விடுதலை கொடுத்தது இதன் மூலம் தெரிய வருகிறது.
    2. ச.எண் - 35/6 இல் 2.65 சென்ட் நிலத்தில் பொதுவில் பாதியும் (அப்படி என்றால் நடேசன் நிலமும் சேர்ந்து அவர் அண்ணன் கு கொடுத்து விட்டாரா? இல்லை நடேசன் ககு -1.32 சென்ட் நிலமும் மீதி நிலம் அவர் அண்ணன் கா (1.33சென்ட் ) என்பது தான் சந்தேகம்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      இனி கீழ்க்கண்ட சொத்துக்கும் எனக்கும் என் வாரிசுகளுக்கும் யாதொரு பாத்தியமும் இல்லை இது தவிர வேறு சொத்தும் இல்லை .......என்ற வாசகம் இதிலேயே இருக்கிறதே

    • @pras7383
      @pras7383 2 роки тому +2

      @@selvampalanisamy மன்னிக்கவும் இவர்கள் அண்ணன் தம்பி தங்கை மொத்தம் நான்கு பேர் உள்ளனர் தஙகச்சிக்கு நிலம் எதூம் கொடுகவில்லை 1. அம்பாயிரம் 2. நடேசன் ,3. தங்கவேல் 4. முத்தமாள்
      ஆண் வாரிசு மட்டும் 1955இல் வெள்ளை தள் கொண்டூ பாகப்பிரிவினை நடைபெற்றது அதில் ச.என் - 35/6 இல் 2.65 சென்ட் நிலத்தில் பொதுவில் பாதி என பிரித்து ஆண் வாரிசு மற்றும் அவர்களின் தாய் சேர்ந்து கையொப்பம் செய்துள்ளன.அதனை மீரி நடந்தால் அபராதம் ரூ -1000 என எழுதியுள்ளனர்.
      எனது (நடேசன் )தாத்தாவின் சொத்து அவரது அண்ணன் அம்பாயிரம் இடம் விடுதலை கொடுத்து இருந்தால் முழு சொத்தும் அம்பாயிரம் தத்தாவிடம் தன் இருக்க வேண்டும் 3ம் நபர் அதனை பயன் படுத்தி கொண்டு வருகின்றார்(சாட்சி கையொப்பம் இட்டவர்) 1967 முதல் 1975 வரை EC பார்த்தேன் விடுதலை பத்திரம் மட்டும் தான் கணக்கில் வருகிறது கிரயம் கொடுத்து பற்றி EC இல் வரவில்லை.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@pras7383 தங்களிடம் இருக்கின்ற ஆவணங்களை பார்க்காமல் கருத்து சொல்வது சரியாக இருக்காது. அருகிலுள்ள வழக்கறிஞரை கலந்து ஆலோசியுங்கள்

  • @rovingromeo
    @rovingromeo 2 роки тому

    அய்யா வணக்கம்.என் அப்பா பெயரில் வீடு உள்ளது.அதில் தான் நாங்கள் அனைவரும் தற்போது வசித்து வருகிறோம்.
    அப்பா கடந்த வருடம் இறந்து விட்டார்.
    ஆகையால் நான்,என் அம்மா மற்றும் இரண்டு மூத்த சகோதரர்கள் என நால்வர் வாரிசுகளாக உள்ளோம்.
    தற்போது என் மூத்த சகோதரர்,
    எங்கள் நால்வருக்கும் பொதுவான
    வீட்டில் உள்ள தனக்கான பங்கை (அதாவது நான்கில் ஒரு பங்கு) பணமாக கொடுத்து விடுங்கள்,நான் பிரிந்து கொள்கிறேன் என்கிறார்.
    இதற்கு என்ன செய்யலாம் அய்யா ..?
    முதலில் விடுதலை ஆவணம் இதற்கு பொருந்துமா, இல்லை...வேறு ஏதும் ஆவணம் எழுதணுமா அய்யா...?
    விடுதலை ஆவணம் இதற்கு பொருந்தும் என்றால்,யார்
    விடுதலை பத்திரம்
    கொடுக்க வேண்டும் அய்யா...?
    நாங்கள் மூவரும் சேர்ந்து மூத்த சகோதரருக்கு எழுதி கொடுக்க வேண்டுமா...?
    (அல்லது)
    பணத்தை பங்காய் கோரும் என் மூத்த சகோதரர் பணத்தை பெற்று கொண்டு, பத்திரத்தில் எங்கள் மூவர் பெயர் சொல்லி தங்களிடம் இருந்து விடுதலை பெற விரும்புகிறேன் என
    எழுதி கொடுக்க வேண்டுமா அய்யா...?
    எது சரி அய்யா...?
    தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      யார் பணம் கொடுகிறார்களோ அவர்கள் பெயருக்கு அவர் விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும். டாக்குமெண்ட் ரைட்டரை அணுகுங்கள்

  • @Vkmadhappan76
    @Vkmadhappan76 4 місяці тому

    விடுதலைப் பத்திரம் பதிவு செய்யும்போது ஜியோ போட்டோ என்னுடைய போட்டோவுக்கு பதிலாக மற்றவருடைய ஃபோட்டோ தவறாக ஆவணம் செய்யப்பட்டது இதை திருத்தம் செய்ய முடியுமா