எனக்கு வயது எழுபது ஆகப்போகிறது.என் வாழ்நாளில் தினமும் இந்தப்பாடலை இன்றும் வீடியோவில்( யூ டியூப்) கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் இது. காரணம் உப்பிட்டவரை உயிர் உள்ளவரை மறவாமல் இருந்த மாமன்னன் ஸ்ரீகர்ணன்.!!!!மானிட இனத்திற்கே மன்னிப்பு வழங்கும் ஸ்ரீ கிருஷ்ணபகவான் கொடைவள்ளள் மாமன்னன் ஸ்ரீகர்ணனிடம் மன்னித்து அருள்வாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா என ஸ்ரீ கர்ணனிடம் மன்னிப்பு கேட்பதை எந்நாளும் எவராலும் மறக்க முடியுமா !!!!!
சிவாஜி நம்மை அழ வைத்த பாடல்களில் இதுவும் ஒன்று எம் எஸ் வி ராமமூர்த்தி கூட்டணியில் கண்ணதாசன் வரிகள் இந்தப் பாடலை ,இந்த ராகத்தில் ஒன்றி யார் பாடினாலும் சத்தியமாக கேட்க்கும் நம் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டும் சாதாரணமாக ஒரு கதா பாத்திரத்தில் நடித்து வசனம் பேசுவதில் கோலோச்சிய சிவாஜிக்கு ராஜ வீரன் கொடை வள்ளல் காதல் மன்னன் பாசமிகு நேசன் நட்பின் அடையாளம் அப்பப்பா அத்தனை கதாபாத்திரங்களையும் மனதில் உள்வாங்கி வசனத்திலும் சரி முகபாவத்திலும் சரி அவர் நடித்த விதம் சிவாஜிக்கு நிகர் சிவாஜியே
நீங்கள் உங்கள் எண்ணத்தில் தோன்றியதை சொல்கிறீர்கள் பரவாயில்லை. ஆனால் இதே வேடத்தை மாற்றி கிருஷ்ணராக சிவாஜியை நடிக்க வைத்திருந்தால் அதையும் வியக்கும் வண்ணம் நடித்திருப்பார். அதனால் தான் அவர் நடிகர் திலகம்.
நான்காவது முறையாக அழ வைத்தது உங்கள் விளக்கம். ரியாலிற்றி ஷோவில் இளைஞர்கள் பாடிய போது வாய் விட்டு அழுதிருக்கிறேன். தொடக்க இசையே உடம்பிலிருந்து உயிரைப் பறித்து செல்கிறது உங்கள் விளக்கமும் தான்.
அபூர்வ ராகங்களும் கேட்டேன் . கர்ணனும் கேட்கிறேன் . ஏற்கனவே தாங்கள் சொல்வதை நான் அடிக்கடி கேட்டு ரசிப்பவள் .இதை தாங்கள் சொல்லும் போது இன்னும் ரசிக்கத் தூண்டுகிறது . மிக அருமை.அழகு .
நல்ல சுவாரஸ்யமான இதுவரை அறிந்திராத தகவல்கள். இது எனக்கு மனதை நெருடும் பாடல். இதனை வகுப்பறையில் மாணவர்களுக்கு கிருஷ்ணனின் war strategy ஐ விளக்க பயன்படுத்தியிருக்கின்றேன். இந்த சோகத்தை போக்கும்வகையில் கடைசியில் கிருஷ்ணபகவான் தன்சுயரூபத்தை வெளிப்படுத்தி கர்ணனை தன்னுள் ஐக்கியமாக்கிக்கொள்ளும்விதம் ஆறுதல்தரும் காட்சி. சிறப்பான விளக்கம்.
The relevance is that most of us face at least one of such situations in life. I have cried many times listening to this. It's so deep and overtakes your current depression.
அருமையான விமர்சனம்… ராகம், இசைக்கருவிகள், சிவாஜி நடிப்பு, சீர்காழி குரல் அனைத்தும் ப்பற்றிய நல்ல அறிவு உங்களுக்கு… NTR பற்றி கூறியுள்ளது சற்று நெருடலாக உள்ளது…
அருமையான தொகுப்பு நண்பரே வாழ்த்துகள். ஒரு மனிதனின் கை கால்களை கட்டிப் போட்டு - கண்கள், முகம் இதை வைத்து அந்த காட்சிக்கு உயிர் கொடுக்க வேண்டும். ந. திலகம் அவர் ஒருவர் மட்டும் தான் அந்த சாவலை ஏற்று - இன்று வரை நம்மை மகிழ்விக்கும் காட்சி
The Best Song of a Century. Wt a Feeling in Sivaji s Acting , Wt a Get up of Krishna paramathma by NTR Excellent apt Lyrics by Kaviarasar Kannadasan Wt a Music Composition by MS Viswanathan , Excellent Photograph n Direction by PR Panthulu . OMG. Heart Melting Song. Wt a Rendition by Sirkazhi Govindarajan. Aha. Entire Drama silirkka vaikkum. Rasikarkal wl be Crying in all Theatres. People wl be abusing Lord Krishna . That was the kind of Impact the Song has . Immortal song. Pranams to All the Greats involved committedly in the Song. This is just one classic example for this young Generation Artists to Learn wt is Cinema. Even after 6 Decades Kalathal Azhiyadathu. 🙏🙏🙏
நல்ல கோணம், நல்ல பார்வை . தமிழ்நாட்டில் தான் எதிர்மறைக் கதாநாயகர்களின் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். உ-ம் கர்ணன், இராவணன், மண்டோதரி, இரணியன், மகாபலி.
நான் ஒரு கிறிஸதவன் ஆனாலும் இராமாயணம் மகாபாரதம் படிக்கின்ற காலத்திலேயே விரும்பிப்படிப்பேன். கர்ணன் படம் படத்தை சலிக்காமல் பார்ப்பேன் அம்பிகா ராதா வரை சிவாஜியின் தீவிர ரசிகன். ஸ்ரீபிரியாவோடு ஜோடி சேர்ந்தபிறகு அவர்படத்தை ரசிக்கவில்லை. அருமையான பதிவு
மிகவும் சிறப்பான தகவல்களை தந்துகொண்டிருக்கும்போது எவர் கண் பட்டதோ நல்ல நடிகர் ஒருவரைப் பாராட்ட மற்றவரை விமர்சிப்பதை தவிர்த்திருக்கலாம். பிரபலமாகாத பல நடிகர்களும் நடிகைகளும் பல்வேறு பரிமாணங்களில் நடிகர் திலகமே கண்டு வியந்த அளவில் திரையுலகில் அவரவர் அளவில் சாதனைகள் செய்து ள்ளதையும் இன்றும் செய்துவருவதையும் வரவேற்போம்; பாராட்டுவோம்.
விலரி ஆ.வெ அன்பருக்கு , எனது வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக! என்.டீ.ஆர் தமிழ் திரையுலகில் தெய்வீக சிந்தனையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியதற்கு இறைவன் அவரை ( ஆ.மா) ற்கு;தலைவனாக்கி முக்தியும் பெற்றுவிட்டார். ( த.மா)த்தில்; இருந்திருந்தால்????? ந்னைவு கூறியமைக்கு நன்றி!வாழ்த்துகிறேன்.
எனக்கு வயது எழுபது ஆகப்போகிறது.என் வாழ்நாளில் தினமும் இந்தப்பாடலை இன்றும் வீடியோவில்( யூ டியூப்) கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் இது. காரணம் உப்பிட்டவரை உயிர் உள்ளவரை மறவாமல் இருந்த மாமன்னன் ஸ்ரீகர்ணன்.!!!!மானிட இனத்திற்கே மன்னிப்பு வழங்கும் ஸ்ரீ கிருஷ்ணபகவான் கொடைவள்ளள் மாமன்னன் ஸ்ரீகர்ணனிடம் மன்னித்து அருள்வாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா என ஸ்ரீ கர்ணனிடம் மன்னிப்பு கேட்பதை எந்நாளும் எவராலும் மறக்க முடியுமா !!!!!
கர்ணன் இந்த இறுதிகாட்சி எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படவில்லை...
கண்ணில் நீர் கசிவதும் மாறவில்லை...❤️
சிவாஜி நம்மை அழ வைத்த பாடல்களில் இதுவும் ஒன்று எம் எஸ் வி ராமமூர்த்தி கூட்டணியில் கண்ணதாசன் வரிகள் இந்தப் பாடலை ,இந்த ராகத்தில் ஒன்றி யார் பாடினாலும் சத்தியமாக கேட்க்கும் நம் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டும் சாதாரணமாக ஒரு கதா பாத்திரத்தில் நடித்து வசனம் பேசுவதில் கோலோச்சிய சிவாஜிக்கு ராஜ வீரன் கொடை வள்ளல் காதல் மன்னன் பாசமிகு நேசன் நட்பின் அடையாளம் அப்பப்பா அத்தனை கதாபாத்திரங்களையும் மனதில் உள்வாங்கி வசனத்திலும் சரி முகபாவத்திலும் சரி அவர் நடித்த விதம் சிவாஜிக்கு நிகர் சிவாஜியே
கிரிஷ்ணன் வேடத்திற்கு ராமாராவ் அவர்களை தவிர எனக்கு தெரிந்து வேறு யாரும் அவ்வளவு பொருத்தமாக தோன்றவில்லை
உண்மை👏👏👏👏
0ppppppppppppooppppo
நீங்கள் உங்கள் எண்ணத்தில் தோன்றியதை சொல்கிறீர்கள் பரவாயில்லை. ஆனால் இதே வேடத்தை மாற்றி கிருஷ்ணராக சிவாஜியை நடிக்க வைத்திருந்தால் அதையும் வியக்கும் வண்ணம் நடித்திருப்பார். அதனால் தான் அவர் நடிகர் திலகம்.
@@gomathirajagomathiraja8010 true
அதனால தான் ntr ரை ஆந்திராவில் தேவுடா என்று அழைத்தர்கள்.
காலத்தால் அழியாத காவியம். இன்றும் கண்ணீர் வரவைக்கும் பாடல்.
உலக அரங்கில் தமிழ் இனத்திற்கு பெருமை என் தலைவன் வாங்கி கொடுத்தது
வேறு யாரும் சொல்லாத, சொல்ல முடியாதவற்றை, பிரித்து, பிரித்து சொல்லி, அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுகள் !
H
Kf
@@pushparanikrishnamoorthi7013 dr
தலைவனின் நடிப்பை ரசிக்க வைத்த இறைவனுக்கு நன்றி சொல்வோம்
கண்ணதாசன்+MSV+ சிவாஜி=நவரச இன்பம்
நான்காவது முறையாக அழ வைத்தது உங்கள் விளக்கம்.
ரியாலிற்றி ஷோவில் இளைஞர்கள் பாடிய போது வாய் விட்டு அழுதிருக்கிறேன். தொடக்க இசையே உடம்பிலிருந்து உயிரைப் பறித்து செல்கிறது உங்கள் விளக்கமும் தான்.
உங்க விவரணை கேட்டு அழுகை வந்துவிட்டது
எத்தனை ஆஸ்கார் கொடுக்கலாம் இப்பாடலுக்கு வாழ்க MSV TKR புகழ்
சிவாஜி மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்
சிவாஜி அவர்களின் நடிப்பு ,இசை மாமணி அவர்களின் குரல், M.S V அவர்களின் இசைக் கோர்ப்பு அனைத்தும் சேர்ந்து உள்ளத்தை ஏதோ செய்கிறது கண்ணீர் பெருகுகிறது.
தலைமுறை தாண்டி நிற்கும்
தனித்துவமான ஈடு இணை இல்லாத இணிமையான பாடல்
அபூர்வ ராகங்களும் கேட்டேன் . கர்ணனும் கேட்கிறேன் . ஏற்கனவே தாங்கள் சொல்வதை நான் அடிக்கடி கேட்டு ரசிப்பவள் .இதை தாங்கள் சொல்லும் போது இன்னும் ரசிக்கத் தூண்டுகிறது . மிக அருமை.அழகு .
நல்ல சுவாரஸ்யமான இதுவரை அறிந்திராத தகவல்கள். இது எனக்கு மனதை நெருடும் பாடல். இதனை வகுப்பறையில் மாணவர்களுக்கு கிருஷ்ணனின் war strategy ஐ விளக்க பயன்படுத்தியிருக்கின்றேன். இந்த சோகத்தை போக்கும்வகையில் கடைசியில் கிருஷ்ணபகவான் தன்சுயரூபத்தை வெளிப்படுத்தி கர்ணனை தன்னுள் ஐக்கியமாக்கிக்கொள்ளும்விதம் ஆறுதல்தரும் காட்சி. சிறப்பான விளக்கம்.
நடிப்பு...என்றாலே...
நடிப்புலகச்சக்கரவர்த்திக்கு ஈடு இணை யார்...என்றுமே நடிகர் திலகத்தை நினைத்து பெருமிதம் கொள்வோம்...
மறக்க முடியாத பாடல்.அருமையான விளக்கம். 👌👌👌
தமிழ்நாட்டில் மனிதனை தலைவனாக பார்ப்போம் கடவுளை மனிதனாக பார்ப்போம்
கவியும், இசையும், குரலும், நடிப்பும் இன்னும் பல காலங்கள் கடந்தும் பேசப்படும். கர்ணணின் ஆற்றலையும், ஆற்றாமையையும் மிகவும்அழகாக செதுக்கிய திரைச்சிற்பம்.
Veedee aspad u
இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி அது நம் நடிகர் திலகம் மட்டுமே
எங்கள் கலையுலக முதல்வன் நடிகர் திலகம் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம் வாழ்க அவர் புகழ்
சத்தியம்
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழ் உள்ளவரை தமிழர் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்
சிவாஜிஅவர்கள்கர்ணன்நாக
வாழ்ந்துருப்பார்
உங்களின் அழகான வரிகளை கேட்கும் போது அந்த பாடலை அதிகம் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது
உலகில் எல்லா நாடுகளிலும் இன்றும் தினமும் கேட்கும் பாடல் (பாடம்)
காலத்தால் அழியாத கவிஞர்
கண்ணதாசன்
கர்ணன் படத்தில் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாட்டை இவ்வளவு அற்புதமாக விளக்கம் அளித்ததற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
படம் பார்க்கும் போது நேரில் பார்த்தது போல் இருந்தது. எப்போது பார்த்தாலும் அதே போல தான் தோன்றும்.
மறக்க முடியாத நடிகர்கள் இசை அமைப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் இந்த தலைமுறையுடன் போய்விட்டனர்.வணங்குவோம் அவர்களை
கண்ணதாசனும் சிவாஜி கணேசனும் தமிழ் நாட்டின் அருட்பெரும் வைரங்கள்
மெய்சிலிர்க்கும் பதிவு... இன்றுதான் பார்த்தேன்... நெகிழ்வான வணக்கம்...
கண்ணதாசனின் தத்துவப் பாடல்களில் முதல் வரிசையில் உள்ள புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று!
அருமையான விமர்சனம் தோழர்!
இன்னும் நூறு ஆண்டானாலும் ரசிக்க முடியும் தலைவரின் கர்ணன்
சிம்மகுரலோனின்
இந்த ஒரு பாட்டிலே
மற்ற எல்லா கதாபாத்திரங்களையும்
தூக்கி சாப்பிட்டு
விட்டார்
🦁 சிங்கம் 🦁 சிங்கம்
தான்
அருமை நடிகர் திலகத்தின் அசைவை விளக்கியதற்கு நன்றி!
பாட்டை நான் பலமுறை ரசித்தாலும், அதன் ஆழத்தை நன்கு உணர்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் குரல் வளம் அதிசயிக்க வைத்தது.
இசைகருவிகளின் பேரயும் அதன் ராகதன்மையையும் மிகஅழகாக சொன்ன உங்களுக்கு மிக்கநன்றி
சிறு சிறு கிராமத்தில் கூட கர்ணன் 50 நாட்கள் ஓடியது
One of the best song in the last century. Unforgettable song even for this current generation...
அருமையான உண்மையான அற்புதமான அறிவார்ந்த விளக்கம் நன்றி 💯🖐️
எங்கள் ஐயா தமிழன் நடிகர்திலகம் அவர்கள் திறமைக்கு எதிரே இதுவரை எவரும் இல்லை, இனியும் இல்லை ! வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு !
Hats of to the Narrator
Alangudi Vellasamy
உங்கள் விளக்கம் அருமை !
தமிழ் திரைக்கு சிவாஜி தான் சக்ரவர்த்தி ! சிவனோ, கிருஷ்ணன் வந்தாலும் இங்கு சிவாஜி தான் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் !
சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.அவர் நடிப்பை யாராலும் பின்பற்றவே முடியாது.
Over action
Man of miracle Dr Sivaji ayya🙏👏
அருமை அருமை....... உங்கள் பதிவு ஒரு பொக்கிஷம்
Well Said Sir ! Vazthukal ! The Living Legend Nadigar Thilagam Sivaji Ganesan !
Nadigar thilagam avargalin nadippu yaraleum panna mudiyathu. Kannadasan, msv , tk.ramamoothi , sirkali pangalippu super.
கண்ணதாசன் வரிகள் மகாபாராதத்தை மிஞ்சி விட்டன 👍
அடடா என்ன அழகு உங்களின் விரிவாக்கம்...
3:30 சத்தியம்........ நடிகர் திலகம் மரண வேளையிலும் நம்மை மலங்க வைத்த புன்னகை....... நன்றி சகோ!!!
நீங்கள் பாடும் விதம் மிக மிக அருமை....
இப்படி ஒரு பாடல் இனி அமையாது.. தெளிவான விளக்கம். உள்ள உணர்வை பிரதிபலித்தது. சிவாஜி அவர்கள் நடிப்பு உலகளவில் எவராலும் முடியாது. அருமையான இசை.
இருநூறவது பதிவு எங்கள் தமிழர் தலைவனுக்கு தரமான படம்
The relevance is that most of us face at least one of such situations in life. I have cried many times listening to this. It's so deep and overtakes your current depression.
கண்ணதாசன் அய்யா அவர்களின் புகழ் ஓங்குக
அருமையான விமர்சனம்… ராகம், இசைக்கருவிகள், சிவாஜி நடிப்பு, சீர்காழி குரல் அனைத்தும் ப்பற்றிய நல்ல அறிவு உங்களுக்கு…
NTR பற்றி கூறியுள்ளது சற்று நெருடலாக உள்ளது…
அருமையான விளக்கம் ஐயா அருமை அருமை
சிறந்த முறையில் பாடல் வரிகள்
இசை அமைப்பாளர் M.S.Vன்
இசை அற்புதம் சிவாஜியின்
நடிப்பு NTR.நடிப்பு திறமையை வெளிப்படுத்த இதுவும் ஒன்று
பதிவுகளை எதிர்பார்க்கிறேன் நன்றி ஐயா வணக்கம்
அருமையான விளக்கம் குரல் நல்லா இருக்கு அண்ணா 🕉🙏🏻🙏🏻🙏🏻👌🌻⚘🕉
அருமையான பதிவு
உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை கேட்ப்பவர்களின் கண்கள் நீர் கசியும்.அந்த இடம் அமைதி காக்கும்.
உங்கள் கருத்துகள் அருமை , தலைவனாக பார்ப்பார்கள் ஆனால் கடவுளாக ஆனால் மனிதர்களை கடவுளாக நினைக்க கூட மாட்டார்கள்
Arumaiyana Vilakkam... Indha padalai very kannothathil kaana vaithu vittirkal
அருமையான தொகுப்பு நண்பரே
வாழ்த்துகள்.
ஒரு மனிதனின் கை கால்களை கட்டிப் போட்டு -
கண்கள், முகம் இதை வைத்து அந்த காட்சிக்கு உயிர் கொடுக்க வேண்டும்.
ந. திலகம் அவர் ஒருவர் மட்டும் தான் அந்த சாவலை ஏற்று -
இன்று வரை நம்மை மகிழ்விக்கும் காட்சி
Amazing scene, song and acting by sivaji sir My favourite song
பிரமாதமான விளக்கம். காட்சியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி
The Best Song of a Century. Wt a Feeling in Sivaji s Acting , Wt a Get up of Krishna paramathma by NTR Excellent apt Lyrics by Kaviarasar Kannadasan Wt a Music Composition by MS Viswanathan , Excellent Photograph n Direction by PR Panthulu . OMG. Heart Melting Song.
Wt a Rendition by Sirkazhi Govindarajan. Aha. Entire Drama silirkka vaikkum.
Rasikarkal wl be Crying in all Theatres.
People wl be abusing Lord Krishna .
That was the kind of Impact the Song has . Immortal song. Pranams to All the Greats involved committedly in the Song.
This is just one classic example for this young Generation Artists to Learn wt is Cinema. Even after 6 Decades Kalathal Azhiyadathu. 🙏🙏🙏
நல்ல கோணம், நல்ல பார்வை . தமிழ்நாட்டில் தான் எதிர்மறைக் கதாநாயகர்களின் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். உ-ம் கர்ணன், இராவணன், மண்டோதரி, இரணியன், மகாபலி.
Karnan even 100 yrs no movie will beat.
அற்புதமான விளக்கம்எல்லா விவரம் தெரிந்தாலும்நீங்கள் சொல்லிய விதம் மனதை நெருடுகிறது. நன்றி
Shivaji is incomparable. See how he grunts in the song. Superb.
தமிழ் உள்ளவரை இந்த பாடல் அனைவரும் உள்ளத்திலும் உச்சரிக்கும் மந்திரம்
கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனம் மிக அருமை
இந்த பாடல் எனக்கு பிடித்தமானது
Wow super vazgha nadigar thilagm puzhal 🙏 🙏 🙏
அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்..m
நான் ஒரு கிறிஸதவன் ஆனாலும் இராமாயணம் மகாபாரதம் படிக்கின்ற காலத்திலேயே விரும்பிப்படிப்பேன். கர்ணன் படம் படத்தை சலிக்காமல் பார்ப்பேன் அம்பிகா ராதா வரை சிவாஜியின் தீவிர ரசிகன். ஸ்ரீபிரியாவோடு ஜோடி சேர்ந்தபிறகு அவர்படத்தை ரசிக்கவில்லை. அருமையான பதிவு
குருட்சேத்திரக் களத்தில் கர்ணனின் இறுதி நேரக் காட்சியை பிரமாதமாக விவரித்து களத்திற்கே கொண்டுபோய் என்னை
கண் கலங்க வைத்துவிட்டீர்கள்!
Idhu nammai engo ezhuthu sendrivittadhu !! Sirgazhi arbudham !! MSV 🙏
மிகவும் சிறப்பான தகவல்களை தந்துகொண்டிருக்கும்போது எவர் கண் பட்டதோ நல்ல நடிகர் ஒருவரைப் பாராட்ட மற்றவரை விமர்சிப்பதை தவிர்த்திருக்கலாம்.
பிரபலமாகாத பல நடிகர்களும் நடிகைகளும் பல்வேறு பரிமாணங்களில் நடிகர் திலகமே கண்டு வியந்த அளவில் திரையுலகில் அவரவர் அளவில் சாதனைகள் செய்து ள்ளதையும் இன்றும் செய்துவருவதையும் வரவேற்போம்; பாராட்டுவோம்.
Shivaji the great legend in acting
Excellent movie and excellent songs my school day's rememberance thanks 🙏🙏🙏 from Dr Anand Chennai
Arumai,Wonderful Song
When I listening this song I will think and cry how great is Karnan.
நிஜ வாழ்விலும் கொடை வள்ளல் கர்ணனாகவே வாழ்ந்தவர் ,
தமிழ் திரையுலகின் ஒரே வசூல் சக்கரவர்த்தி இறைவன் சிவாஜி மட்டுமே .....
வாழ்க கடவுள் சிவாஜி புகழ் ....
நிஜ வாழ்க்கையில் சிவாஜிகணேசன் கொடை வள்ளலாக வாழவில்லை இது எல்லோருக்கும் தெரியும்
@@karthikeyan6534 நீ பாத்த ....
வரவாற படி .... அப்புறம் கருத்து சொல்லு ...
விளம்பர வள்ளள் அல்ல
மிக அருமையான தெளிவான பதிவு நன்றி 🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி
Arumaiyana pattu sirkazhi aiyya super
விலரி ஆ.வெ அன்பருக்கு , எனது வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக! என்.டீ.ஆர் தமிழ் திரையுலகில் தெய்வீக சிந்தனையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியதற்கு இறைவன் அவரை ( ஆ.மா) ற்கு;தலைவனாக்கி முக்தியும் பெற்றுவிட்டார். ( த.மா)த்தில்; இருந்திருந்தால்????? ந்னைவு கூறியமைக்கு நன்றி!வாழ்த்துகிறேன்.
ஐயா உன் வர்ணனை கர்ணனை விட அதிகமாக இருக்குப்பா
Sivaji. In. Veriyan. Yenpathil. Perumai. Patukiren
Vegu Arumaiyana Varththaikal Vazhga Valamudan Vazhthukal
கண்ணதாசன், சீர்காழி, சிவாஜி மூவரும் கதாநாயகர்கள்.
MSV, RM இருவரும் இயக்குநர்கள்
ஒரவஞ்னபதிவுவவிஸ்நாதன்மட்டும்தான்இசைஅமைத்தாராகர்னன்பத்தின்டைடீலைநீபார்த்ததில்லையா.நீர்வருத்தம்தெரிவிக்கவேண்டும்.
@@mmbuharimohamed5233 ஒ அப்படியா sry
Kavingnar kannads
@@mmbuharimohamed5233 7l
C1 e?age
நடிப்புக் கடவுள்
Arumaiyana vilakkam sir
வாழ்க கொடை வள்ளல் கர்ணன் சிவாஜி ....
சிவாஜி மட்டுமே.... நடிப்பின் "உச்சம்".
MY FAVORITE SONG SIR.
SUPER SUPER. 👍👍👍👍👍👌💕