93. இருவினைப் பிறவி - திருப்பாண்டிக்கொடுமுடி
Вставка
- Опубліковано 13 жов 2024
- Sambandam Gurukkal
Dr.M.Narmadha - Violin
K.Madeshwaran - Mrudangam
AL. Ramasamy - Muharsing
Ragam : மாண்டு Thalam : ஆதி
தனதனத் தனனத் ...... தனதான
பாடல்
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
அரியயற் கறிதற் ...... கரியானே
அடியவர்க் கெளியற் ...... புதநேயா
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚
🙏ஓம் விநாயகர் போற்றி 🙏சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 🙏🌷ஓம் சரவண பவ 🌷🙏
திருச்சிற்றம்பலம் ஐயா உங்கள் பாதம் பணிகிறேன் ஐயனே. 🙏
முருகா முருகா 🙏🙏🙏
சிவாயநம மிகவும் அருமை ஐயா
தனதனத் தனனத் தனதான
......... பாடல் .........
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
அரியயற் கறிதற் ...... கரியானே
அடியவர்க் கெளியற் ...... புதநேயா
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி ... நல்வினை, தீவினை
இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்ற கடலில் மூழ்கி,
இடர்கள்பட்டு அலையப் புகுதாதே ... துயரங்கள் ஏற்பட்டு
அலைந்து திரியப் புகாமல்,
திருவருட் கருணைப் ப்ரபையாலே ... உனது திருவருளாம்
கருணையென்னும் ஒளியாலே
திரமெனக் கதியைப் பெறுவேனோ ... உறுதியான வகையில்
நான் நற்கதியைப் பெறமாட்டேனோ?
அரியயற்கு அறிதற்கு அரியானே ... திருமாலும் பிரம்மாவும்
அறிவதற்கு அரியவனே,
அடியவர்க்கு எளிய அற்புதநேயா ... உன் அடியவர்க்கு எளிதாகக்
கிட்டும் அற்புதமான நண்பனே,
குருவெனச் சிவனுக்கு அருள்போதா ... குருமூர்த்தியாக
சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியனே,
கொடுமுடிக் குமரப் பெருமாளே. ... கொடுமுடித் தலத்தில்*
வீற்றிருக்கும் பெருமாளே.
* கொடுமுடிஈரோட்டிலிருந்து தென்கிழக்கே 23 மைலில் உள்ளது.
நன்றி:www.kaumaram.com
உரை: திரு.ஸ்ரீகோபாலசுந்தரம் அவர்கள்
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
அரியயற் கறிதற் ...... கரியானே
அடியவர்க் கெளியற் ...... புதநேயா
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
Thanks aiyyaa 🙏🙏
Sir namaskaram kekave puniyam panrukanum