மத்தி மீனுக்கு ஏமாந்த நாய்! பவாவின் கதை கேட்க வாங்க! Bava Chelladurai | Story telling |
Вставка
- Опубліковано 25 кві 2023
- தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் எழுத்தாளரும், கதை சொல்லியுமான பவா செல்லதுரை உரையாற்றினார்.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#Video #India #Tamil | #bookfair2023 | #storytelling | #story #bavachelladurai
பவாவின் அற்புதமான பேச்சு
அற்புதமான பேச்சு.❤
நீங்க பேசியதிலிருந்து தெரிவது என்னவென்றால்
தமிழகத்தில் தனிமனித துதி பாடும் திராவிட மேடைகளைத் தவிர கலை மற்றும் மனிதத்துக்கு மதிப்பளிக்கும் மற்ற மேடைகளைப் பார்த்ததில்லை என்பது.
இதுபோன்ற தனிமனித துதி பாடல் சுயமரியாதைக்கு உகந்ததா....
ஏன்டா டேய் சேனலு 5 mins promoவாடா 😂
🙏🙏🙏🙏🙏
அற்புதமான பேச்சு சிறப்பு 💐💐
வீடியோ மிக்ஸிங் போட்டு இவரின் பேச்சை கேட்கும் போது தொந்தரவாக உள்ளது....
Bava avargal katchi thudhi paaada koodadhu 🙏
அதென்ன,,, கனிமொழி குரூப்பை வைத்துக்கொண்டு திருட்டை பற்றி பேசுகிறீர்கள்? நல்ல உள்குத்தாக உள்ளது...😊😊😊
Amma koda naatula thangum bodhu aalumai pathi pesinavanga dhaana sir neenga.. 😂
இதிலும் அரசியலா
நீண்டநாட்களாகவே ஒரு சந்தேகம் இருந்தது பவா ஒரு சிந்தனையாளர் போர்வையில் இருக்கும் வெறும் கதை சொல்லி என வெளிப்பட்டார்
video starts at 4:40
Thanks
Madathanamaana editor
🌈🌈🌈💯👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆனால் அந்த புக்ல இப்படி இல்லலவே இல்லை 🤣🤣 மத்தி மீனுக்கு நாய் விட்டதெல்லாம் உண்மைதான் பட் அதை போலீஸ்தான் கண்டுபிடிப்பாங்க கோர்ட்ல வெச்சுதான் இந்த சம்பாசனை நடந்தேறும்.. ஆனாலும் அதை இவ்வளவு கற்பனையா ரசிக்கறமாதிரி சொல்றதுல பாவ கிங்தான்🤣🤣 அதைவிட இவர் சொல்றது செமெயா இருக்கு