@@SathishKumar-wl8bg இடுபொருள் என்பது எல்லா பயிருக்கும் கொடுப்பது போல மாட்டு சாணம் தான். 2 வருடத்திற்கு ஒருமுறை சணப்பை, தக்கைபூடு, கொழுஞ்சி, அகத்தி விதைகளை கலந்து அடர்த்தியாக விதைத்து 45 ம் நாள் உழவு செய்தால் போதும் எந்த இடுபொருளும் தேவையில்லை. நிலக்கடலையை பொருத்தவரை சில தொழில்ஙட்பம் பயன்படுத்தினால் தான் அதிக மகசூல் கிடைக்கும். ஒரு செடிக்கு 70 முதல் 120 காய்கள் வரை தரமானதாக கிடைக்கும். 30cm × 15cm என்ற இடைவெளி விட்டு நேர் வரிசையாக நட வேண்டும். இரண்டாவது முறை களை எடுத்தவுடன் அடுத்த நாளே மண் அணைக்க வேண்டும். செடி மண்ணில் மூழ்கும் அளவிற்கு நன்கு அணைக்க வேண்டும். பின்பு நீர் பாய்ச்சிய பின் மறுநாள் ஈரப்பதம் இருக்கும் போது இரும்பு டிரம் வைத்து நேர் மற்றும் எதிர் திசையில் உருட்ட வேண்டும். செடி படுக்கை வசம் வரும் வரை அழுத்தி உருட்ட வேண்டும். 65 ம் நாள் மீண்டும் மண் அணைத்து டிரம் வைத்து உருட்ட வேண்டும். இதை செய்தாலே போதும் உங்கள் ஒரு செடியில் 70 காய்கள் எளிதாக கிடைக்கும். இடுபொருளாக மீன் அமிலம், வேஸ்ட் டீகம்போசர் தரைவழி, இலைவழி கொடுங்கள் போதும் செலவு இல்லாத தரமான உயிர்ஊக்கியாகும். இப்போது 1.5 ஏக்கரில் 60 கிலோ எடையுள்ள சாக்கு மூட்டையில் 87 மூட்டை மகசூல் கிடைத்துள்ளது. காய வைத்து விதையாக மாற்றியதில் 62 மூட்டை கிடைத்தது. ரூ. 2,37,000 வருமானம் கிடைத்தது. செலவு செய்தது 28,000 .ரூ. நான்கு மாதத்தில் 2 லட்சம் லாபம்.
எந்த வீடியோ பதிவு செய்தாலும் செயல் முறையோடு பதிவு போடுங்கள் இப்படி உட்கார வைத்து காட்டில்பேட்டி எடுக்க வேண்டாம் உங்கள் அலுவலகத்தில் இருந்து பேட்டி எடுக்கலாம்
1 ஏக்கருக்கு 25 மூட்டை 1000 கிலோ என்பது மிக குறைவான மகசூல். அரை ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் 1150கிலோ மகசூல் எடுத்துள்ளேன்.
வணக்கம் நண்பரே.. வாழ்த்துக்கள்.. என்ன ஈடு பொருள் குடுத்தீர்கள்..
@@SathishKumar-wl8bg இடுபொருள் என்பது எல்லா பயிருக்கும் கொடுப்பது போல மாட்டு சாணம் தான். 2 வருடத்திற்கு ஒருமுறை சணப்பை, தக்கைபூடு, கொழுஞ்சி, அகத்தி விதைகளை கலந்து அடர்த்தியாக விதைத்து 45 ம் நாள் உழவு செய்தால் போதும் எந்த இடுபொருளும் தேவையில்லை.
நிலக்கடலையை பொருத்தவரை சில தொழில்ஙட்பம் பயன்படுத்தினால் தான் அதிக மகசூல் கிடைக்கும். ஒரு செடிக்கு 70 முதல் 120 காய்கள் வரை தரமானதாக கிடைக்கும்.
30cm × 15cm என்ற இடைவெளி விட்டு நேர் வரிசையாக நட வேண்டும். இரண்டாவது முறை களை எடுத்தவுடன் அடுத்த நாளே மண் அணைக்க வேண்டும். செடி மண்ணில் மூழ்கும் அளவிற்கு நன்கு அணைக்க வேண்டும். பின்பு நீர் பாய்ச்சிய பின் மறுநாள் ஈரப்பதம் இருக்கும் போது இரும்பு டிரம் வைத்து நேர் மற்றும் எதிர் திசையில் உருட்ட வேண்டும். செடி படுக்கை வசம் வரும் வரை அழுத்தி உருட்ட வேண்டும். 65 ம் நாள் மீண்டும் மண் அணைத்து டிரம் வைத்து உருட்ட வேண்டும். இதை செய்தாலே போதும் உங்கள் ஒரு செடியில் 70 காய்கள் எளிதாக கிடைக்கும். இடுபொருளாக மீன் அமிலம், வேஸ்ட் டீகம்போசர் தரைவழி, இலைவழி கொடுங்கள் போதும் செலவு இல்லாத தரமான உயிர்ஊக்கியாகும்.
இப்போது 1.5 ஏக்கரில் 60 கிலோ எடையுள்ள சாக்கு மூட்டையில் 87 மூட்டை மகசூல் கிடைத்துள்ளது. காய வைத்து விதையாக மாற்றியதில் 62 மூட்டை கிடைத்தது. ரூ. 2,37,000 வருமானம் கிடைத்தது. செலவு செய்தது 28,000 .ரூ. நான்கு மாதத்தில் 2 லட்சம் லாபம்.
@@Thenmozhi2411 அருமை வாழ்த்துக்கள்
@@Thenmozhi2411 என்ன ரகம்
@@satheeshchem85 VRI 8
சார் விதை எங்கு வாங்கினீர்கள்
என்ன ரகம் மற்றும் பட்டங்கள் என்னென்ன ?
2.51 margali pattam
Yentha oor cultivation sir, sollunga
உண்மையில் இயற்கை விவசாய மட்டும்தான் விவசாயம் அது பெயர் தான் விவசாயம்
Vega vaitha verkadalai enaku uyir
Namba oorukku perumai mama
ஏக்கருக்கு 30 (40kilo) மூட்டை என்பதே சராசரி தான்
Masha allah
DAB ரசாயனம் இல்லாமல் என்ன நண்பர்களே..
28nal aguthu eppo than mudhal kalai veaturom sariya ehu
அண்ணா என்ன ரகம்
Valthugal mama
இதெல்லாம் நடக்குமா சும்மா சொல்லலாம்
Iyarkaiya vitthurathiga sir
Oru muttaiil yethanai kilogram
40 kililo
எந்த வீடியோ பதிவு செய்தாலும்
செயல் முறையோடு பதிவு போடுங்கள்
இப்படி உட்கார வைத்து காட்டில்பேட்டி எடுக்க
வேண்டாம் உங்கள் அலுவலகத்தில் இருந்து பேட்டி எடுக்கலாம்
முக்குரீங்க
First view
Sir unga phone number send panunga sir.. Nanga ungaluku netsurf uram tharuvom adhu nala magasul tharum sir