சோற்று கற்றாழை எதற்குன்னு தெரியாதா உங்களுக்கு அதற்கு நம்மாழ்வார் காணொலிய பாருங்க,பொதுவாக ஒரு செடி நட்டால் அதற்கு நீர் தேவை இல்லாமல் இருக்க மரமாய வளர உதவ அருகில் சோற்றுகற்றாழை நடுவார்கள் ஏனென்றால் நீங்கள் நீர் ஊற்றாவிட்டாலும் சோற்றுகற்றாழை வேரிலுள்ள ஈரபத்த்தை நாம் நட்ட செடியின் வேர் அந்த ஈரபத்ததின் மூலம் தன்னை வளர்த்துகொள்ளும்..இதனாலயே சோற்று கற்றாழை நட சொல்லி இருக்கிறார்கள்
@@yuvitrakers91352 அடி நீளம் 2 அடி அகலம் குழி எடுத்து, மணல் அல்லது எம் சேண்ட் அல்லது போர் வெல் மண் சம அளவு கலந்து தரைமட்டத்தில் இருந்து 1.5 அடி மேடு படுத்தி அதன் மேல் தேங்காய் மேல் புறம் தெரியும் படி தென்னை கன்று நடுங்கள். 4 மாதம் தண்ணீர் நின்றாலும் கன்று ஒன்னும் ஆகாது. வேகமாக வளரும். நம்பகத்தன்மை இல்லை என்றால் நான் சொன்ன முறையை பயன்படுத்தி ஒரு தென்னை வைத்து பாருங்கள்
@@yuvitrakers9135 நிச்சயமாக முடியும் எந்த அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும் அளவை விட ஒரு அடி உயரத்திற்கு சுமார் நான்கு அடி சுற்றளவு மண் அனைத்து மண் இறுகிய பிறகு குழி எடுத்து தென்னை கன்று நடவு செய்து பயன் பெறலாம்
தென்னம் கன்று நடுகைக்கு 3அடி நீளம் 3அடி அகலம் 3அடி ஆளமான் குழி வெட்ட வேண்டும் மேல் மண்ணை ஒரு புறமும. கீழ் மண்ணை மறுபுறமும் இட வேண்டும்.குழியின் கீழ் பகுதியில் தென்னபம் பொச்சு கீழ் புறம் மேலாக இருக்க அடுக்காக வைக்க வேண்டும் .இது ஈரம் மண்ணில் குறையாமல் பாதுகாக்கும் மேல மண்ணுடன் கூட்டுப் சேதனப் பணளையையும் கலந்து குழியை நில மட்டத்தில் இருந்து 6அங்கலம் கீழ் வரை நிரப்ப வேண்டும்..பின்பு தென்னம் கன்றின் பொலிதீன் பைக்கற்றை நீக்கி நடுவில. குழி இட்டு கன்றை நடவேண்டும்..கன்று நட்டபின்பு கன்றை சுற்றி வைக கோலால் மூடலாம் இதனால் நீர் ஆவியாதல. Evaporation தடுக்கப்படுகின்றது.சேதனப் பசளை நன்கு உக்கியதாக இருக்க வேண்டும். சேதனப் பசளை 2% எரு அல்லது மிருக கழிவு 20% தாவரக் கழிவுகளையும் சேர்த்து வீட்டில் தயாரிக்கலாம். மண்கலவையுடன் வேப்பம் பிண்ணாக்கு இருந்தால் கலக்கலாம்.தென்னை நனகு வளர இரசாயனப் பசளை NPk moisture போடுவதால் வேகமாக வளர்ச்சி அனடயும்.நீர் குழிக்கு தேவையான அளவு விடவேண்டும .நீரின் அளவு வயல் கொள்ளளவு நீர் .நீர் தளங்கள் கூடாது.7 நாட்களிற்கு ஒரு தடவை விடவும்.கடும் கோடை காலங்களில் நாட்களின் அளவை குறைக்கலாம்.விலங்குகளின் அழிவை தடுக்க பனை மட்டையால் கூடு அமைத்து பாதுகாக்கலாம்.தற்போது குறுகிய காலங்களில் காய்க்கும் High breed இனங்களை நட்டு விரைவில் பலனைப் பெறலாம்.தென்னைக்கு உகந்த மண் இருவாட்டி அல்லது மணல் மண் சிறந்தது.தண்ணீர் தேங்கும் இடங்களை தவிர்ப்பது நல்லது. தென்னம் நாற்றுக்கள் வயது முதிர்த மரங்களில் நாற்றுப் பெறவேண்டும்.
ஓவ்வொரு செடிக்கும் நடும்போது எவ்வளவு உப்பு, வேப்பம் பிண்ணாக்கு, செல் மருந்து போடவேண்டும் என்பதும் எனக்கு வேண்டும். முடிந்தால் சொல்லவும். குளியில் முழு மண்ணும் எப்போது விட்டு நிறப்பவேண்டும் என்பதை எனக்கு சொல்லவும். மற்றபடி இது ஒரு முழு தொகுப்பே என்பது என் அபிராயம்
2/2 போதுமானது கன்று வைக்கும் போது வேப்பம் பிண்ணாக்கு போட்டால் போதும் தலைவா
தென்னங்கன்று என்று எழுதுவது சிறப்பாக இருக்கும்.
Athu than enakkum theriyala...ethukku alovera naduranganu....semma💚💚😻😻...idaila cat😻😻😻😻😻
Nice explanation thank you sir
சோற்று கற்றாழை எதற்குன்னு தெரியாதா உங்களுக்கு அதற்கு நம்மாழ்வார் காணொலிய பாருங்க,பொதுவாக ஒரு செடி நட்டால் அதற்கு நீர் தேவை இல்லாமல் இருக்க மரமாய வளர உதவ அருகில் சோற்றுகற்றாழை நடுவார்கள் ஏனென்றால் நீங்கள் நீர் ஊற்றாவிட்டாலும் சோற்றுகற்றாழை வேரிலுள்ள ஈரபத்த்தை நாம் நட்ட செடியின் வேர் அந்த ஈரபத்ததின் மூலம் தன்னை வளர்த்துகொள்ளும்..இதனாலயே சோற்று கற்றாழை நட சொல்லி இருக்கிறார்கள்
கரெக்ட் ஐடியா good
வெள்ளை மாவு பூச்சி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ஒரு மாதம் கன்று
It is very useful information
Very nice All the best
சோற்று காற்றாலை எதற்க்கு
மண்ணின் ஈரப்பதம் காக்க எந்த செடி வைசாலும் அதில் கற்றாழை வைபூய் நாங்கள்
எனது வயலில் மழை நீர் தேங்கும் அந்த இடத்தில் தென்னங்கன்று பயிரிட முடியுமா
Seiyalam nanba
@@yuvitrakers91352 அடி நீளம் 2 அடி அகலம் குழி எடுத்து, மணல் அல்லது எம் சேண்ட் அல்லது போர் வெல் மண் சம அளவு கலந்து தரைமட்டத்தில் இருந்து 1.5 அடி மேடு படுத்தி அதன் மேல் தேங்காய் மேல் புறம் தெரியும் படி தென்னை கன்று நடுங்கள். 4 மாதம் தண்ணீர் நின்றாலும் கன்று ஒன்னும் ஆகாது. வேகமாக வளரும். நம்பகத்தன்மை இல்லை என்றால் நான் சொன்ன முறையை பயன்படுத்தி ஒரு தென்னை வைத்து பாருங்கள்
@@yuvitrakers9135 நிச்சயமாக முடியும் எந்த அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும் அளவை விட ஒரு அடி உயரத்திற்கு சுமார் நான்கு அடி சுற்றளவு மண் அனைத்து மண் இறுகிய பிறகு குழி எடுத்து தென்னை கன்று நடவு செய்து பயன் பெறலாம்
தென்னம் கன்று நடுகைக்கு 3அடி நீளம் 3அடி அகலம் 3அடி ஆளமான் குழி வெட்ட வேண்டும் மேல் மண்ணை ஒரு புறமும. கீழ் மண்ணை மறுபுறமும் இட வேண்டும்.குழியின் கீழ் பகுதியில் தென்னபம் பொச்சு கீழ் புறம் மேலாக இருக்க அடுக்காக வைக்க வேண்டும் .இது ஈரம் மண்ணில் குறையாமல் பாதுகாக்கும்
மேல மண்ணுடன் கூட்டுப் சேதனப் பணளையையும் கலந்து குழியை நில மட்டத்தில் இருந்து 6அங்கலம் கீழ் வரை நிரப்ப வேண்டும்..பின்பு தென்னம் கன்றின் பொலிதீன் பைக்கற்றை நீக்கி நடுவில. குழி இட்டு கன்றை நடவேண்டும்..கன்று நட்டபின்பு கன்றை சுற்றி வைக கோலால் மூடலாம் இதனால் நீர் ஆவியாதல. Evaporation தடுக்கப்படுகின்றது.சேதனப் பசளை நன்கு உக்கியதாக இருக்க வேண்டும்.
சேதனப் பசளை 2% எரு அல்லது மிருக கழிவு 20% தாவரக் கழிவுகளையும் சேர்த்து வீட்டில் தயாரிக்கலாம்.
மண்கலவையுடன் வேப்பம் பிண்ணாக்கு இருந்தால் கலக்கலாம்.தென்னை நனகு வளர இரசாயனப் பசளை NPk moisture போடுவதால் வேகமாக வளர்ச்சி அனடயும்.நீர் குழிக்கு தேவையான அளவு விடவேண்டும .நீரின் அளவு வயல் கொள்ளளவு நீர் .நீர் தளங்கள் கூடாது.7 நாட்களிற்கு ஒரு தடவை விடவும்.கடும் கோடை காலங்களில் நாட்களின் அளவை குறைக்கலாம்.விலங்குகளின் அழிவை தடுக்க பனை மட்டையால் கூடு அமைத்து பாதுகாக்கலாம்.தற்போது குறுகிய காலங்களில் காய்க்கும் High breed இனங்களை நட்டு விரைவில் பலனைப் பெறலாம்.தென்னைக்கு உகந்த மண் இருவாட்டி அல்லது மணல் மண் சிறந்தது.தண்ணீர் தேங்கும் இடங்களை தவிர்ப்பது நல்லது.
தென்னம் நாற்றுக்கள் வயது முதிர்த மரங்களில் நாற்றுப் பெறவேண்டும்.
Super sir thank u
எதிர்ப்பு சக்தி
எரு மற்றும் உரத்தின் அளவு?
கற்றாலை குளிர்ச்சி..வேர் பூச்சி தாக்குதலை குறைக்க
Best coconut india.
ஆற்று மணலாலா???
Katralai vaikkum pothu eerappatham thakka vaikkum karaiyan varathu sir p velusamy
100% correct
கற்றாலை, தண்ணீர் 💦 தென்னை மரம் 🌲வேரில் தேங்கி நிக்க
Nice explanation bro
மணல் தங்கம் போன்றது தற்போது
அந்த கற்றாழை கசப்பு தென்னையில் ஏறி வண்டுகள் ஆண்டாது !
👌
தென்னம்பிள்ளை கிடைக்குமா?
ஓவ்வொரு செடிக்கும் நடும்போது எவ்வளவு உப்பு, வேப்பம் பிண்ணாக்கு, செல் மருந்து போடவேண்டும் என்பதும் எனக்கு வேண்டும். முடிந்தால் சொல்லவும்.
குளியில் முழு மண்ணும் எப்போது விட்டு நிறப்பவேண்டும் என்பதை எனக்கு சொல்லவும்.
மற்றபடி இது ஒரு முழு தொகுப்பே என்பது என் அபிராயம்
தென்னகன்று இல்லை தென்னம்பிள்ளை
3-3 குழி என்றால் நிறைய கூலி கேட்பார்கள்
👍🙏
To prevent the coconut plant from 'Kaandamiruga Vandu ' we are planting Aloe Vera . Before putting a Video first know all the things thoroughly 😂😂😂
காண்டா மிருக வண்டு வராம இருக்க
மிக அருமை🎉🎉🎉
தம்பி உங்களுக்கு தெரியாதா தென்னை மரம் செடி இல்லை தென்னங் கன்று என்று தலைபு போடவேண்டும்.
Nice explanation bro