Oru Kathal Enbathu HD Video Songs # Tamil Songs # Chinna Thambi Periya Thambi # Prabhu & Nadhiya
Вставка
- Опубліковано 9 кві 2018
- Songs : Oru Kathal Enbathu HD Video Songs
Movie : Chinna Thambi Periya Thambi
Music :Gangai Amaran
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
இந்த பாடலுக்கு நிகர் இனி வரப்போவதில்லை
உங்களுக்கும் இந்த பாடலை பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்கள்
S.. correct
Ll
@@surendarraj7501 pp
@@surendarraj7501 pppppp
Pp
அதனால்தான் சொல்கிறேன்.70-80பொற்காலங்கள்.யாருக்கும் கிடைக்காத பாக்கியம்
திரும்ப போகமுடியாத துறத்திற்கு வந்துவிட்டோம் அந்த இனிமையான நாட்கள்கிடைக்க. வாய்பேயில்லை
உண்மை
இப்பாடல் யார் யாருக்கெல்லாம் பிடிக்கும் லைக் போடுங்க
My first love song
Nice👑👑👑👑👑👑👑👑👑👑👑👒3.1.2021
@@premasaraswathy1836 nandri
பலமுறை கேட்டிருக்கிறேன் இன்னும் கேட்பேன்
👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍
தற்போது இந்த பாடலை 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே பிரபு & நதியா & கங்கை 3 பேருக்கும் ஒரு bye bye சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹
True
Hmm rellay it's true
corret
YES
Yes... Really bro...
இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகும்
இது மாதிரி கம்போசிங் இனி வராது! தனித்துவம் உணர்ந்தவர்களுக்கே!
00
Mm
M
Absolutely. Correct.
@@deneskumar9942 sdsdz
அவதானித்துப் பாருங்கள்
ஆடையில் - ஒரு சிறு விலகல்
இல்லை - இப்போது
விரலுக்கு - மோதிரம்
அணிந்து - போன்று ஆடை
இது தான் - பாடல்
உண்மையான காதல் தேடல்
கோடி முறை கேட்டாலும் திகட்டாத இசைஞானியின் தேனமுதம்
பிரபுவின் அழகான நடனத்திற்கு அப்போது பலர் அடிமை --கன்னக்குழி அழகன் பிரபுவின் இனிய நடிப்பில் அருமையான வெற்றிப்படம்
S... correct...
நானும்தான்.
Brabhu sir always beautiful ...
Ofcourse
பிரபு அவர்கள் தன் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் இன்னும் நீண்ட காலம் ஹீரோவாக நடித்திருக்க முடியும்.
எத்தனை தடவை கேட்டாலும் இந்தப்பாடல் சலிப்பதில்லை அவ்வளவு அருமையான பாடல்........
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு மகிழ்ச்சி மனதில்......❣
Yes True Words🎉🎉🎉😊😊😊
நாகரிகமான காதலை பாருங்கள். இன்று ஆடை இல்லாமல் ஆடுகிறார்கள்
Correct
Solitangaya American president uh....
Yes.cruz aadham, yeval
Correct
100%correct
ஆஹா இது எங்க காலத்து பாடல். என்ன ஒரு இனிமையான பாடல். அது ஒரு பொற்காலம்.
என் பெயர் அம்பேத்கர் வயது 40அ ன்று முதல் இன்று வரை தொடர்ந்து கேட்டு கொண்டு இருக்கிறேன்
Me 33, me also 😊
உன்னைப்போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை!! உன்னை அன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை!!!அருமையான வர்ணனை!!!

Oru Kadhal Enbathu Song Lyrics - Chinna Thambi Periya Thambi

Album: Chinna Thambi Periya Thambi
Artists: S. Janaki, S.P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Oru Kadhal Enbathu Song Lyrics - English & Tamil
Oru Kadhal Enbathu Song Lyrics from Tamil film Chinna Thambi Periya Thambi, The music of Oru Kadhal Enbathu song composed by Ilayaraja and The song is Sung by S. Janaki, S.P. Balasubrahmanyam. The ORU KADHAL ENBATHU lyrics are penned by Vairamuthu.
Englishதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { ஒரு காதல்
என்பது உன் நெஞ்சில்
உள்ளது உன் நெஞ்சில்
உள்ளது கண்ணில்
வந்ததடி } (2)
ஆண் : பெண் பூவே
வாய் பேசு பூங்காற்றாய்
நீ வீசு காதல் கீதம் நீ பாடு
ஆண் : ஒரு காதல்
என்பது உன் நெஞ்சில்
உள்ளது உன் நெஞ்சில்
உள்ளது கண்ணில்
வந்ததடி
பெண் : கன்னிப் பூவும்
உன்னை பின்னிக் கொள்ள
வேண்டும் முத்தம் போடும்
போது எண்ணிக் கொள்ள
வேண்டும்
ஆண் : முத்தங்கள்
சங்கீதம் பாடாதோ
ஓ உன் கூந்தல்
பாயொன்று போடாதோ
ஓ
பெண் : கண்ணா
கண்ணா உன்பாடு
என்னைத் தந்தேன்
வேரோடு
ஆண் : உன் தேகம்
என் மீது
ஆண் : ஒரு காதல்
என்பது உன் நெஞ்சில்
உள்ளது உன் நெஞ்சில்
உள்ளது கண்ணில்
வந்ததடி
ஆண் : உன்னைப் போன்ற
பெண்ணை கண்ணால்
பார்த்ததில்லை உன்னையன்றி
யாரும் பெண்ணாய் தோன்றவில்லை
பெண் : பூவொன்று
தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது
மாநாடு
ஆண் : பூவின் உள்ளே
தேரோட்டம் நாளை
தானே வெள்ளோட்டம்
பெண் : என்னோடு பண்பாடு
பெண் : ஒரு காதல்
என்பது உன் நெஞ்சில்
உள்ளது உன் நெஞ்சில்
உள்ளது கண்ணில்
வந்ததடி
பெண் : பெண் பூவே
வாய் பேசு பூங்காற்றாய்
நீ வீசு காதல் கீதம் நீ பாடு
ஆண் : ஒரு காதல்
என்பது உன் நெஞ்சில்
உள்ளது உன் நெஞ்சில்
உள்ளது கண்ணில்
வந்ததடி
Super
இசைஞானியை தவிர வேறு யாராலும் இம்மாதிரி ரசனையாக இசையமைக்க முடியாது...
gangai amaran music!
@@alfamale007 this song composed and argusation by ilayaraja but film music directory gangai amaran
@@alfamale007 Oru Kadhal enbathu ஒரு பாடல் மட்டும் இளையராஜா வாசித்தார் அந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் கங்கை அமரன் வாசித்தார்
ஒரு பாடல் மட்டும் இளையராஜா வாசித்தார் அந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் கங்கை அமரன் வாசித்தார்
சார் இது கங்கை அமரன் இசை.
இந்த பாடலின் ஆரம்ப
(Opening music) இசையிலுள்ள Richness எனக்கு தெரிந்து எந்த பாட்டிலும் கேட்டதில்லை
ஆரம்ப இசை வேறு பாடலில் உண்டு நண்பா. " காலம் மாறலாம் நம் காதல் மாறுமா " பாடலைக் கேளுங்கள். மெய் மறந்து போவீர்கள். ஒன்று மட்டும் நிச்சயம் இசைக் கடவுள் Maestro வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமை. ஆனாலும் ஒரு காதல் என்பது பாடலுக்கு நிகர் இதுதான்.இன்னொரு பாடல் உண்டு பொண்ணுமணி படத்தில் வரும் ஆத்து மெட்டுல முத்தம் ஒன்று கொடுத்தால்.
@@venkatesansundararajan80 நன்றி நண்பா
💯 true
அதற்காகவே நான் எத்தனை ஆயிரம் முறை கேட்டேன் என எனக்கே தெரியாது.! இந்த வயலின் இசைக்கோர்ப்பை நேரில் கண்டவர்கள் கொடுத்து வைத்தவரகள் .! இதே போல வர்ண (வயலின்) ஜாலம் இசைஞானிக்கே சாத்தியம். அவற்றில் சில..1. ராதா அழைக்கிறாள்..2. பூ மாலையே தோள் சேர வா..
3. மன்னவனே..மன்னவனே..(தந்து விட்டேன் என்னை) இன்னும் பல நூறு..நன்றி பல அற்புதங்களை அசைபோட வைத்ததற்கு..
Yes
வரிகள் அல்ல நம் மனதில்
தோன்றும் அருவி அது தான்
இளமைக் காலம் என்றும்
ராஜா ராஜா👑 தான் 😍🙏
This is gangai amaran
பஸ் பயணத்தில் இந்த பாடல் ஒலித்தால் சூப்பராக இருக்கும். ஒவ்வொரு பஸ்ஸிலும் இந்த பாடல்(ஒலிக்காத இடமே கிடையாது அது ஒரு பொற்காலம்) தேனாக பாயும். நதியாவை போல அந்த நாளில் இடுப்பை கிள்ள எந்த ஆணையும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இப்போ சகலமும் உண்டு.
2021 பிப்ரவரி 7. இன்றும் இந்த பாடலை ரசிப்பது நியாயம்தானே.
👍
Love feeling songs very nice voice spb
March 7
March 12 2021.
@@ganeshkadampadi8439 q11qQQqà1aWAÀÀ
இந்தப் பாடலை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் இசையமைத்த இசைஞானி இளையராஜா அவருக்கும் இப்படத்தில் இந்தப் பாடலை இணைத்துக்கொண்ட கங்கை அமரன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த படம் எங்க ஊர் கள்ளிமடை அருகில் வெங்கடலட்சமி கல்யாண மண்டபத்தில் நண்பர்களுடண் ஷுட்டிங் பார்த்த அந்த நாள் ஞாபகம்....
அந்த, ஊர்,எது
@@SkSk-vy7eu COIMBATORE DISTRICT SINGANALLUR RAJALSKSHMI MILLS.
எந்த காட்சி கொஞ்சம் விளக்கவும்.
Super
கங்கை அமரன் ஐயா அவர்களை வணங்குகிறேன் . மிகவும் அற்புதமான வரிகள் . உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை உண்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை மிகவும் அழகான வரிகள் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.
Enakkum intha line tha pidikum
True
அருமையான வரிகள்.....
உண்மை தான் . எனக்கும் பிடித்த வரிகள்.
,Intha padalai amaithavar illyaraja
Home Theatre ல் கேட்பதற்கு அருமையாக இருக்கும் இந்த பாடல்.
Home theater illai headphone vachu katkanum
@@KrishnaMoorthy-zl7ye home theater la bass super ah irukum indha song
அதுலதான் கேட்டுட்டு இருக்கேன் 😌
Yes
@@rajurohith6732 Ok 🌷 Thank you 🌷 By Dubai Tamizhan 🌹🌹🌹
Super.super sama.sama.song
காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது. எனும்போது வரும் இசை நெஞ்சை நெகிழ வைக்கும். அதில் பிரபு, நதியா ,சேர்ந்து நடிக்கும் போது ஒரு அபாச சீன்யில்லாமல் அழகாக படியபாடல் ,அருமை மிக மிக அருமை 👌👌👌
எவ்வளவு அருமையான பாடல்.
படு மோசமான ஒலி தரத்தில் பதிவேற்றிய நீ என் கையில் கிடைத்தால் உன் விரல் ஒடிப்பு உறுதி.
கல்லும் கரைந்து போகும். இந்தப் பாடலைக்கேட்டால்.....
Correct 👍
ஆமாம்.உண்மை.
Guitar, bass, drums, violin, flute என்ற அத்தனையும் அலை கடலாக திருண்டு வந்து நம்மை மூழ்கடிக்கிறது. அற்புதம்
பிரபு அருமை
நதியா அழகு
பாடல் இனிமை
Nathiya akaku pattuuu beattiful really thiird one worste
எத்தனை முறை கேட்டாலும் சிக்காத பாடல் அதிலும் உண்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்து இல்லை உண்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்ற வில்லை வரிகள் படுஅருமை.
ஆம்👌👍💐💐
!!!!!
One of my heart beat Song
@@gowshikbabukrr nice💐👌👌
Super
உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை உன்னை என்று யாரும் பெண்ணை தோன்றவில்லை மறக்கமுடியாத சிங்கார வரிகள்
கோயமுத்தூரில் உள்ள சிறுவாணி நீர்வீழ்ச்சி பூண்டி சிவன் கோவில் மருதமலை ஆகிய இடங்களில் இந்த பாடல் படமாக்கப்பட்டது
கங்கை அமரன் இசை மனதை கட்டி போட்டு விடுகிறது. எஸ்பிபி குரல் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிவிடுகிறது. இருவரின் உழைப்பு இன்று வரை பேச வைக்கிறது. நாளையும் தொடரும். தொடரட்டும். வாழ்த்துக்கள்.
மிகவும் அழகான மற்றும் அற்புதமான வரிகள்
இசை கங்கை அமரன் அவர்கள்
Music :Gangai Amaran
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
the song is an exception in the movie , but composed by Ilaiyaraaja
கங்கை அமரன் அவர்கள் ஒரு அருமையான கவிஞராக இன்றுவரை வாழ்ந்து வருகிறார்.
இளையராஜாவின் வெற்றிக்கு காரணமான கங்கை அமரன் வாழ்க வாழ்க வாழ்க
பூ ஒன்று தள்ளாடும் தேனோடு!
மஞ்சத்தில் எப்போது மாநாடு!
என்னை தந்தேன் வேரோடு
வாலிப வரிகள்!
வாலிப காலத்தில்!
1988 காலங்களில்!
தேனிசை பிரபு நதியா சரியான ஜோடி....நாகரீகமான அன்பான காதல்..
மயிற்கூசரியும் தொடக்க இசை..ராக தேவனின் தனித்துவம்
@@manisg007 சின்ன தம்பி, இந்த பாடல் மட்டும் எனது அருமை இளையராஜா...அ அ அ..அய்ஓ அய்ஓ..போய் கார்டூன் சேனல் பாருங்க
Indha paattu Mattum Ilaiyaraja compose senjadhu.. Gangai Amaran eh oru interview la sollirukaru
@@manisg007 இந்த பாடல் இளையராஜா ஏற்கனவே வேறு படத்துக்கு இசையமைத்திருந்தார்.
டைரக்டர் மணிவண்ணன் இப்பாடலை ராஜா சார் அனுமதியுடன் பயன்படுத்தினார் மணிவண்ணன். கங்கை அமரனே இதை ஒரு பேட்டியில் கூறினார்.
@@manisg007 ஆனால் இந்த பாட்டின் மெட்டு ஏற்கெனவே ராசா சார் போட்டு வைத்ததை எடுத்து பயன்படுத்தியதாக கங்கை அமரன் கூறியுள்ளார்.
@@manisg007 Competition la intha song matu paaduringa na, ithu Raja compose pannathu thana nu Singing competition la Gangai Amaran sonnaru.. Theriyama pesa kudathu 🙃
உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை .....அடிக்கடி முனகும் வரிகள் 😍😍😍😍😍👌👌👌👌👌
Nanum than
Sema👌
This words only first love. After 🤔🤔🤔
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் நதியா என் ஆஸ்தான நாயகி இளைய ராஜா சாரின் அருமையான இசையில் அத்தனை பாடலும் அருமை
100ஆண்டுகள்ஆனாலும் இப்பாடல் இசை கேட்க இனிக்கும்
பிரபு நதியா ஜோடி அருமை அழகு பாடல் சூப்பர் கேட்க கேட்க சலிக்காத பாடல் 200 முறை கேட்டிருப்பேன் இன்னும் சரிக்காத பாடல் பிரபு நதியா அழகு சூப்பர் பொருத்தம்
What an amazing composing of music I have ever heard my life time...
உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
உன்னை அன்றி யாரும்
பெண்ணாய் தோன்றவில்லை..!!
What a lyrics....?
இசை தேன் வந்து பாயுது காதினிலே...!
என் வயது 65. இந்த பாடலை கேட்கும்போது இளமையாய் உணர்கிறேன். 5 th September 2021.
கிட்டத்தட்ட அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது பாடலை கேட்பது போலவே உள்ளது .பாடலின் வரிகள் அதன் தன்மையை மாற்றுகிறது என்பற்க்கு இந்த பாடல் ஒரு உதாரணம்.
ரொம்ப சரி. Music தாண்டி வரிகள் நம்மை அறியாமல் உணர்வுகளை தூண்டுகின்றன.
தன்மையை மாற்றுவது முதலில் Orchestration... பிறகு தான் வரிகள்.
@@krishmohan6353 வரிகளின் அர்த்தம் மற்றும் அதனுள் இருக்கும் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் தான் orchestration அமைய முடியும். கவிஞனின் வரிகளுக்கு மெருகூட்ட தான் இசை
மிகவும் அழகான, இனிமையான பாடல் கேட்டுகிட்டே இருக்க தோணும்!!! நன்றி🙏
இனிய பாடல் வரிகள்.. இது போன்ற இசை என்றும் மனதில் நிலைக்கும்....
நதியா உன் அழகுக்கு ஈடு யாரும் இல்லை.
2020 கொரோனா துயரத்தை மறக்க வைக்கும் இனிய பாடல். "என்னோடு பண்பாடு " எதன்னை அழகான விரசமற்ற காதல் வரிகள் ? ராஜா அவர்களின் இன்னிசையின் சிகரம் இந்த பாடல். நதியாவின் பாந்தமான கொள்ளை அழகு . எத்தனை பேர் இந்த த பேரிடர் நேரத்தில் கேட்டு மகிழ்ந்தீர்கள் ?
Ithu gangai amaran music
@@balajik4053 , Listen to the interlude and and conclude...
ஆஹா எவ்வளவு அருமை இந்த பாடல்.காதலின் சுகம் என்ன என்பது இந்த பாடலின் மூலம் உணர முடிகிறது.
Two days back I went to Village side on bus, during that time this song was played. Greenery on both sides of road, rainy climate made this song listening to next level. Thanks to you tube, found it 🙂.
which village ? do you have the name , from where to where ? any land mark of the location
நீண்ட நாட்களாக கேட்டு கொண்டே இருக்கக்கூடிய பாடல்.. சூப்பர் மெலடி... வாழ்த்துக்கள் கங்கை அமரன் சார்...
THIS SONG alone in that movie was COMPOSED by Maestro ILAYARAJA. The rest of the songs in the movie was composed by GA. GA said this in Jaya TV reality show singing competition way back in the 2000s where Uma Ramanan was also the judge. IRONICALLY, only this song became a HIT in this album! If you look at the "freshness" of the tune and the RICH orchestration, it is unmistakably Maestro Ilayaraja!
The tune is so FRESH even today (end of 2019!). That prelude, those beautiful interludes are ONLY POSSIBLE by Maestro Ilayaraja!
No this is Raja song
@@BC999 பூ மாலையே தோள் சேரவோ ராகத்தை உச்சஸ்தாயியில் - டாப் பிச்சில் வைத்து , அந்த பாடலின் வேகத்தில் அப்படியே நீச்சஸ்தாயியில் லோ பிச்சில் இளையா சார் உருவாக்கிய புதிய சாயை ஆகும். இதில் எஸ் பி பி முழுக்க உச்சஸ்தாயியை லோபிச்சில் எடுத்து பாடி இருக்கிறார். அதே நேரத்தில் ஜானகி அம்மா தன் குரலை மாடுயூல் செய்யாமல் அப்படியே பாடி சிறப்பித்திருப்பதை உணரலாம். இளையராஜா அமிர்தம் என்றால் கங்கை அமரன் அவர்கள் அதனை நமது இதழில் சேர்க்க பயன்படும் அகப்பை யாவார் பாத்திரமாவார் கரண்டியாவார்.
@@rajanrg Paathiramo, karandiyo, sattiyo. Whatever! MUSIC is what captures hearts and souls, FIRST. Lyrics and vocals are secondary and tertiary only. In this country, our people CAN NEVER think beyond the word "song" when it comes to music. That's why I keep saying this - IR did NOT deserve to be born in this country or state.
@@BC999 உண்மைதான்
எனது வேலை நேரங்களில் அடிக்கடி கேட்கும் பாடல் வேலை போவதே தெரியாது
இந்த பாடலை நான் கோடி முறை கேட்டுவிட்டேன். ஒவ்வொரு தடவை கேட்டுகும் போது புதிதாக தோன்றும் . இந்த இசை பாடல் வரிகள் மனதை மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறது.
சின்ன தம்பி பிரபு கணேசன் அழகு குறையாத அழகி நதியாவை துரத்தி காதல் பாடி செல்லும் காட்சி சூழல் அருமை.. மென்மையான குரல் .. அதற்கேற்ற மென்மையான இசை தந்த கங்கை அமரன்..
அருமை.. அழகு.. மென்மை.. இனிமை...
இந்த படத்தில் இந்த பாடல் மட்டும் ராஜா இசையமைத்தது.
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍
Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..
அருமையான பாடலும் இசையும் கேட்க கேட்க இனிமை 💐💐💐💐👌👌👌👌👌👏👏👏👏👏
வரிகளில் வரும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனியுங்கள் அருமை ! அருமை!
Janaki amma voice.... SPB sir 😭
janaki amma kuralukku edu eni athuvum eli avvalavu enneemy
Super
அந்த காலம் இனியது
Very True
Exactly
Porkkaalam
1970_80 bro porkalam
Absolutely sir
For 15 years of my youth, I grew up listening to just SPB, Janaki, Chitra, Mano, Jesudas, Malaysia Vasudevan and Ilaiyaraja! No other singers were heard of! The glorious era is fading away, slowly and steadily! Rest in Peace SPB Sir!
Mano is a good singer but certainly not in the league of SPB and YD.
@@venkatr2446 it is a matter of personal tastes and likes...he was not my personal favourite as well but Maestro did use Mano a lot!
So true... True professionals and such discpline they have❤❤❤
இந்த மாதிரி பாடல்கள் எல்லாம்
இனி மேல் பார்க்கமுடியாது
இனிமையான பாடல் 👌
RIP SPB Sir, We are missing you...!
And janaki amma entry in the song woww goosebumps....
Kanni poovam unnai....
Any comments....
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
பாடல்கள் என்றால் இப்படி இருக்கவேண்டும்...
இப்படி ஒரு பாடல் அருமையான காதல் ரசனை பாடல் நாகரிக காதல் இப்படி ஒரு பாடல் இப்படி ஒரு பாடல் வருவது சந்தேகம்
இளையராஜாவின் opening music,மற்றும் interlude BGMகள் நாடி நரம்புகள்,மற்றும் ரத்தத்தில் ஓடி கொண்டிருப்பவனால் மட்டுமே சொல்ல முடியும்..இது கங்கை அமரன் compose செய்தது அல்ல என்று....
அந்த opening prelude music ஒன்றே பாட்டின் முழு அர்த்தத்தையும் உணர்த்தி விடுகிறது.இதெல்லாம் இசைக்கடவுள் இளையராஜாவால் மட்டுமே சாத்தியம்🙏🙏
100% unmai
Nithya
Yes.super composing
Yes
unmaithaan....ivalavu nalla isai pantravar pinna eathukku karakaatakaaran patathukku ilayaraja sir'a isai amaikka vaikkanum....ellaam avar tuneaa suttathu...
காதல் என்பது என்னவென்று அருமையாக சொன்ன பாடல்.
நதியா மேடம் ,ஆஹா,அருமையான முகம்!
This song shoots taken in coimbatore...narasipuram siruvani over pipe, kovai kutralam, maruthamalai, semmedu, devarayapuram villages and coimbatore singanallur....venkatalakshmi kalyanamandapam...also poondi temple steps( now isha yoga).
நாகரீகமான காதல் பாடல்...இனிமை... படக்காட்சி அருமையாக செய்து உள்ளனர்...
ஒவ்வொரு வரிகளும் அருமை
Flute, guitar, violin என்னா காம்பினேஷன் யா..... Superb
இசைஞானி இளையராஜா இனிய இசையில் மிக இனிமையான மனதை வருடும் அருமையான பாடல்.நான் விரும்பும் இனிய பாடல்களில் இதுவும் ஒன்று
Prabhu and nadhiya super combo melody magic song SPB and Janaki kural voice super Gangai amaran maestro magic musician legend proud of you SKR
Nan inthq padala palla ayiram murai keden ...innum kedu kondu than iruken... Nadhiya prabhu jodi rompa super... Illayaraja isai super
எவ்வளவு அருமையான ஒரு
இசையை தந்திருக்கிறார் இசைஞானி என்று நினைத்தால்,
இசைத்தது ஞானியல்ல.... அவரின்
தம்பி கங்கை அமரன்,
அற்புதமான ஒரு இசையை அண்ணனை போன்று எவ்வளவு இனிமையாக தந்திருக்கிறார் அமரன்.
எந்தளவுக்கு தெளிவான ஒலிப்பதிவு,
ஜானகி அம்மாவும், S.P.B.அவர்களும்
தங்களது அருமையான குரலின் மூலம் தரமான ஒரு பாடலை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்... அருமை.
எண்ணங்கள் மலர்கிறது
80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
படம் : சின்ன தம்பி பெரிய தம்பி.
இது எங்கள் கோவை மாவட்டத்தின் தொண்டாமுத்தூர் பகுதி மற்றும் சிறுவாணி அருவி பகுதியில் படமாக்கப்பட்டு. மோகன் கொங்கு ஷம்போ.
03:06 When he said "Unnai andri Yaarum pennai thondra villai" her expression holding the tree ❤️🔥. The Poet captured her ebbing emotion, brimming at the brink as he wrote "Poo Ondru Thalaadum Then Oodu"... 🔥 Right thru, the song appealed to one's heart. Respectfully dressed Nadhiya 🙏🏿❤️
Rediscovering another long forgotten forklore
உன்னைப்போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை!❤️
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை!!❤️
காதலை ரசிக்க வைத்தபாடல் வரிகள் ஒவ்வொன்றும் முத்துக்கள்
இசை என்றால் அதில் நாதம்... உயிர் இருக்க வேண்டும்...
அதை அந்த இசை கடவுளாகிய நீங்கள் மட்டுமே கொடுக்க முடியும்....
கண்களை மூடி கேட்டால் அப்படியே சொர்க்கம் தான்... பிரவி பயனை அடைந்த மாதிரி இருக்கு....
இது கங்கை அமரன் சார்.
திருந்துங்கய்யா டீ வாங்கித்தாரேன் 😂😂.
இப்படியே தான் முழுசா என்னவென்று அறியாமல் பலரின் திறமையும் பின்னுக்குத் தள்ளி ..
@@manisg007 இந்த படத்திற்கு இசை கங்கை அமரன்.. ஆனால் இந்தப் பாடலை இசை அமைத்தவர் இளையராஜா அவர்கள் தான்
@@nirmalrajpandiyan5002 புதுசா இருக்கு. இந்த தகவல்.
@@manisg007
en.m.wikipedia.org/wiki/Chinna_Thambi_Periya_Thambi
check sound track
Everything is perfect about this song....
The music by Raja sir
Playback by SPB Sir and Janaki amma
The cast... Prabu Sir looks so charming and cute♥️
Nadhiya mam looks so young and naturally so beautiful
Thank you Balu sir and janaki Amma ....💐💐 Love from Telangana
பூ ஒன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு
பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
என்னோடு பண்பாடு
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது
கண்ணில் வந்ததடி
கொடைக்கானல் மலை ல இந்த பாட்டா கேட்டா அய்யோயோ..அது சொர்க்கம்தான் வேற லெவல்
Spb, s.janaki best singers in the world.
Chithra amma
Chitra amma best in kerala
2021 la yaarellam indha song ketkuringa
No words. Life time song. Spb and Janaki ma great combination. Rock duet
Prabhu-chinna Thambi,periyaThambi,chinnaThambi Periya Thambi ,Intha badangalin hero
இனிமையான பாடல், அற்புதமான இசை, அழகான காதல் அருமை!!!👌
நதியா. பிரபு. Nachural.. அழகு
இந்த படத்தில் எல்லா பாடல்களும் கங்கை அமரன் தான்,ஆனால் இந்த பாடலைத் தவிர. இது கங்கை அமரன் அவர்களை சொன்னது ஜெயா டிவி தொகைகாட்சியில் ஒளிபரப்பாகும் ராகமாலிகா நிகழ்ச்சியில்.
SPB முதல் சரணத்தில்....."முத்தங்கள் சங்கீதம் பாடாதோ..உன் கூந்தல் பாய் ஒன்று போடாதோ".....
ஜானகி அம்மா இரண்டாம் சரணத்தில் அதே இடத்தில்....."பூவொன்று தள்ளாடும் தேனோடு.. மஞ்சத்தில் எப்போது மாநாடு".......
இந்த இரண்டில் எது சிறந்தது என்று இன்று வரை தெரியவில்லை........இரண்டு பேரும் போட்டி போட்டு இந்த காதல் பாடலை பாடியிருக்கிறார்கள்....இதுல இசைக்கடவுளின் interludes வேறு😀😀......பேரின்பம்...இசை பேரின்பம் என்றால் அது இது தான்.....
இளையராஜா-ஜானகி அம்மா-SPB.. THE BEST STANDARD LOVE TRIO OF INDIAN CINEMA😆❤️
This is 29 not 30
SPB sir will live until these songs are played .. Thank you for this wonderful song sir
Both voices are super hats off to Balu sir and janakiAmma 's voice
Nangallam 80's ... We prowd of this song nd more...
இன்று கேட்டாளும்சலிக்காதபாடல்
ஒரு மனிதனுக்கு சாப்பாடும் இளையராஜா சங்கீதமும் போதும் வாழ்நாள் முழுவதும் இளையராஜாவின் இசையை கேட்டுக்கொண்டே பிறவியை முடித்து விடலாம் இசை என்னும் இறை தன்மையில் கலந்து விடுவதால் முக்தி நிச்சயம்
👍❤️