அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. தாங்கள் செய்யும் பணி மிகவும் மிகவும் உயர்ந்தது, மிகவும் நேர்த்தியாகவும் செய்கிறீர்கள். நன்றி.
நீங்கள் யாரேனும் ஒருவர் பேசும்போது அல்லது அவரது பெயரைச் சொல்லி அழைக்கும்போது நீங்கள் சோதி என்று அழைக்க வேண்டும்,ஆனால் மணித்திரம் பாடும்போது "ஜோதி" என்று ஜபிக்க வேண்டும்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
தாங்கள் செய்யும் பணி மிகவும் மிகவும் உயர்ந்தது, மிகவும் நேர்த்தியாகவும் செய்கிறீர்கள். நன்றி.
திருப்பூரில்எங்குஉள்ளது
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி!!!!!! "சோதி" தான் என்று சொல்ல வேண்டும் !!!!! ஜோதி என்று சொல்ல கூடாது !!!!!!
நீங்கள் யாரேனும் ஒருவர் பேசும்போது அல்லது அவரது பெயரைச் சொல்லி அழைக்கும்போது நீங்கள் சோதி என்று அழைக்க வேண்டும்,ஆனால் மணித்திரம் பாடும்போது "ஜோதி" என்று ஜபிக்க வேண்டும்.