நக்கீரன் கோபால் யாருன்னு தெரியுமா?- ஃபெலிக்ஸ் பேட்டி Jeeva Today |
Вставка
- Опубліковано 29 сер 2024
- #JeevaToday #kallakurichischool #kallakurichischoolgirlissuetamil #nakkeran #nakkeranprakashattack #nakkerangopal
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
UA-cam | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
தமிழ் நாடு கண்டிராத
தாக்குதல்..உயிர் பிழைப்பது கஷ்டம்தான்..சீக்கிரம்
மரணவாக்குமூலம்
வாங்கிகொள்ளுங்கள்..அப்படியாவது அவர்களை தண்டிக்க
முடியுமான்னு பார்ப்போம்..
கடத்தி கொலை செய்ய முயற்ச்சி நேரில் பார்த்த சாட்சி
வேண். டிரைவர்
எனக்கும் பயமாக உள்ளது
Yes sure your new subscriber
Mali. Mulnki. Kk. Ku ss. Shool
அரசாங்கத்தின் மீது தான் கோபம் வருகிறது
Yes
That's true...
ஆமாம்
தேர்தலுக்கு முன்பே காவிகளுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுவிட்டார் சுடலை அது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஆனால் தேர்தல் ஆணையம் காவிகள் இடம் இருப்பதால் தன்னை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுங்கள் உங்களை எதிர்ப்பது போல் எதிர்த்து மக்களை ஏமாற்றி உங்களுக்கு அடிமையாக வேலை செய்கிறேன் என்று சுடலை ஒப்பந்தம் போட்டு விட்டார் இது தெரியாமல் பலர் இன்னும் திராவிட மாடல் திராவிட மாடல் என்று சுடலையை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
Yes 100 percent correct
பணத்தோடு வா! பொணத்தோடு போ !
இது தான் சக்தி பள்ளி கொள்கை போல
இனியும் எத்தனை பலியோ? 🤷♀️😭😭
அந்த பள்ளி மட்டும் அல்ல...மலா
இன்னும் நம் அறிவுக்கு எட்டாத ஏதோ மிக பெரிய மர்மம் அங்கு புதைந்துள்ளது.அதனால்தான் அனைவரும் ஒன்று கூடி மறைக்கின்றனர்
இவ்வளவு தெரிந்த பிறகும் தன் பிள்ளைகளை சாதிபெருமையின் காரணமாக மீண்டும் அங்கே மீண்டும் படிக்கவைக்கிறார்கள் என்றால் பெற்றோர் போன்ற ஆட்களின் மனநிலைதான் மிக மிக கேவலமானது...
Correct neenga solrathu
H
திமுகவின் முழு ஆதரவு இருக்கும் வரை அந்த துணிவில் கள்ளக்குறிச்சி கொலைகாரர்கள் எதையும் செய்வார்கள்
ஸ்டாலின் தனது வருங்கால ஊழலுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றார்
ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் சிறையில் காவல்துறையினரின் படுகொலை. கற்பழிப்பு பள்ளி மாணவிகள் மர்ம கொலைகள் நீட் மரணங்கள் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து குடி போதை வஸ்து பாவனை அதிகரிப்பு தெருவுக்குத் தெரு புதிதாக மதுபான கடைகள்
மக்களின் காணிகள் பறிப்பு
உண்மையை எழுதும்
பத்திரிகையாளர்கள் சிறையில் அடைப்பு பத்திரிகையாளர்கள் தாக்குதல் பாதுகாப்பு அற்ற தன்மை தலைவிரித்து ஆடுகின்றது
திமுக அரசி பதவிக்கு வந்ததும் நீண்டநாள் சிறையில் இருந்த பெருங்குற்றங்களைச் செய்த கைதிகளை பொது மன்னிப்பு கொடுத்து வெளியே விட்டனர் விட்டனர் இதன் தொடர்ச்சி தமிழ்நாட்டில் குற்ற செயல்கள் பெருகிவிட்டது
திமுக அரசு அதுவும்.,உளவுத்துறை &
போலிஸ்துறையை கையில்
வைவைத்திருக்கும்
அரசு.... தமிழ்நாட்டில் வாழும் மக்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு பாதுகாப்பு கொடுக்க தகுதியற்ற அரசாக இருக்கின்றது
Cm நினைத்தா எல்லாம் நல்லதா நடக்கும் ஏன் அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஆதிமுகாதான் அடிமை என்று மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள் ஞாபகம் இருக்கட்டும்
ஆமாம் ஏன் வாக்களித்தோம்.
ஏன் என்றால் திமுக தலைவரின் ஊழல்களை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக பிஜேபியில் உள்ள அடிபொடிகளுக்கு ஸ்டாலின் கூஜா தூக்குகிறார்
மறந்து விட்டோம்
தி மு க விற்க்கு ஓட்டு போட்டது வருத்தமாய் இருக்கிறது
💯
ஜீவா தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள். களத்தில் சந்திப்பு என்பது நக்கீரன் ஐயாக்கு மிகப்பெரிய நன்றிகள்.
பத்திரிகையாளர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் இந்த மாதிரி அராஜகத்தை ஒழிக்க முடியும் இல்லையென்றால் நாம் வாழ முடியாது தமிழகத்தில்
It is true and this wii happen.
ஜெய்
மக்கள் ஒன்று திரண்டுவர காலம் வந்துகொண்டுவருகிறது ஒன்று தெறியாமல் நடந்துவருகிறது உலகநாட்டுக்கேநன்றாக தெறியும்
RSS BJP terriost out of India. Indian Court Jurge S. Total waste
யாரும் கேக்க மாட்டாங்க என்ற தைரியம் பள்ளி நிர்வாகத்திற்கு
மக்கள் இன்னும் நான்கு ஆண்டுகள் பயத்தில் வாழவேண்டுமா??? தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் 😭😭😭😭😭
மிகமிக மோசமான நிலை எங்க பிள்ளை கடைசி நிமிடத்தில் முதல்வர் நினைத்து பார்க்க வேண்டும் இந்த வழக்கில் இணையும் அத்தனை வழக்கறிஞர்களுக்கும் வாழ்த்துக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் பள்ளி நிர்வாகம் பிணம் தின்னும் கழுகுகள்
Stalin ayya ayya police neengalum than thaliedanum.ungalukku ooto pottathu ethatkuthana.unga power katuga.appa katti katha katchikkagvathu action edunga.
ஜனநாயக நாடு என்பதை ஒரு சிலருக்கு நாம் உணர்த்த வேண்டிய நேரம் இது,ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்,நீதி கிடைக்கும் வரை,வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
உண்மைகளை வெளிகொண்டு வர முயற்சி செய்தால் அடிதான் என்று இறங்கிவிட்டார்கள் போல அண்ணா...💯💯காவல்துறை தலையாட்டும் பொம்மை மாதிரி அரசுதான் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்...💯💯
தல எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்
Thampii koncha naala unga comment varave illiye
@@venky5668 தற்கொலை என்ற செய்தி வந்ததிலிருந்து சரியாப் பாக்குறது இல்லை நண்பா...
@@rabbit00r7 அப்படிலாம் விட்ராதிங்க நண்பா கொலைனு வரதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு
@@venky5668 சரி நண்பா...👍👍
அந்த பள்ளியை பெற்றோர்கள் புறக்கனித்தால் போதும். வேறு பள்ளியே கிடையாதா ?.
தவறுக்கு துணை போகும் பத்திரிகைக்காரங்கள் மட்டும் தான் இந்த குற்றத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் இந்த அரசின் மீது தான் மிக பெரிய அளவில் விரக்தி ஏற்பட்டு விட்டது
அப்ப அந்த ஸ்கூல்ல தான் ஏதோ மிகப்பெரிய மர்மம் இருக்குது போல🥺🥺 அத கண்டுபிடிங்க முதல்ல💯
@@vinayakram3982 நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு முழுமையா புரியவில்லை🤔🤔
பொது மக்களுக்கு உங்கள மாதிரி ஊடகங்களும் நக்கீரன் போன்ற பத்திரிகையாளர்கள் பொது மக்களுக்கும் பொதுமக்களிலும் ஏழையாக இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு உங்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொதுமக்களுக்கு எங்கிருந்து பாதுகாப்பு வரும் மிக கண்டிக்கத்தக்க வருந்தத்தக்க செயல் நல்லது
தம்பி ஜீவா எச்சரிக்கை யாக
இருப்பது நல்லது. பணம்
பத்தும் செய்யும் என்பது
உண்மை
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் ஜாமீன் கொடுக்க கூடாது மீண்டும் பள்ளியின் நிர்வாகத்தினர் கைது செய்யப்பட வேண்டும் அவர்களுக்கும் ஜாமீன் கொடுக்க கூடாது பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு இழப்பீடு தர வேண்டும்
நீதிபதி சார் ஜாமீனை ரத்து பண்ண மாட்டார். நக்கீரனை தான் குறை சொல்வார்
CCTV camera பதிவு வெளியிடாமல் பள்ளியை திறக்க அனுமதிக்க கூடாது
முதலமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தான் திராவிட மாடல் அரசா??
சுடலை நாக்பூருக்கு அடிபணிந்து விட்டான் இது இன்றல்ல தேர்தலுக்கு முன்பு தனது மருமகன் வீட்டில் ரெய்டு நடத்தி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இருக்கு அதை வைத்து சுடலையை மிரட்டி உன்னை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவது எங்களின் கடமை ஏனென்றால் தேர்தல் ஆணையம் உங்கள் கையில் இருக்கிறது ஆகவே நீ எங்களுக்கு அடிமை வேலை செய்யவேண்டும் ஆனால் வெளிப்படையாக காட்டிக் கொள்ளக் கூடாது எங்களை எதிர்ப்பது போல் பல வாசகங்களை பேசி எதிர்க்க வேண்டும் இதுதான் சுடலையின் நாக்பூர் ஒப்பந்தம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடப்பதை சரி பார்த்தால் உங்களுக்கு புரியும்
எடுத்துட்டாலும்?
அவனுக்கு stooting time thsn irukum summa
இது உத்திரபிரதேச மாடல்
தளபதி ஏற்ற ஆள் யாரும் இல்லை
இந்த அரசை பற்றி கொலையாளிகளுக்கு நன்றாக தெரியும் போல உள்ளது...
ரவிக்குமார் சட்டத்தை ஏதோ வகையில் வளைச்சு வெளியே வந்துட்டாங்க அந்த திமிர்ந்தான் . வன்மையாக கண்டிக்கிறேன்.
உண்மையை உணர்த்த போராடும் உங்களைப் போன்ற ஊடகங்கள் அனைத்திற்கும் பொதுமக்களின் ஆதரவு என்றும் இருக்கும். துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி.
திமுக அரசு அதுவும்.,உளவுத்துறை & போலிஸ்துறையை கையில் வைவைத்திருக்கும் அரசு....கேள்விக்குறி
H
திமுகவின் முழு ஆதரவு இருக்கும் வரை அந்த துணிவில் கள்ளக்குறிச்சி கொலைகாரர்கள் எதையும் செய்வார்கள்
ஸ்டாலின் தனது வருங்கால ஊழலுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றார்
ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் சிறையில் காவல்துறையினரின் படுகொலை. கற்பழிப்பு பள்ளி மாணவிகள் மர்ம கொலைகள் நீட் மரணங்கள் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து குடி போதை வஸ்து பாவனை அதிகரிப்பு தெருவுக்குத் தெரு புதிதாக மதுபான கடைகள்
மக்களின் காணிகள் பறிப்பு
உண்மையை எழுதும்
பத்திரிகையாளர்கள் சிறையில் அடைப்பு பத்திரிகையாளர்கள் தாக்குதல் பாதுகாப்பு அற்ற தன்மை தலைவிரித்து ஆடுகின்றது
அரசுக்கு இது மிகவும் ஒரு கரும்புள்ளியாகவே அமைந்து விட்டது
திராவிட மாடல் அரசு என்பது இது தானா?
No,man,duf,man
Surprise
பள்ளி நிர்வாகத்தினரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்
பத்திரிகைகள் அடக்க பார்ப்பது ஆணவம் பணத்திமிர் அரசியல் பலம்
ஜீவா அண்ணா உங்களை போன்ற ஊடங்கலாளதான் இந்த மாணவி மர்மம் உயிரோடு இருக்கு .........உங்க போராட்டம் வெற்றிஅடைய வாழ்த்துக்கள் அண்ணா
Westandwithnakeeranteamwestandwithsrimathyfamilyjusticeforsrimathi
ஒரு நயவஞ்சக நாயையாவது நசுக்கிவிட்டு வந்து இருக்கலாம், விரைவில் குணமாக வேண்டுகிறேன் ஜெயாபிரகாஷ் சார்.
உண்மைகளை சொன்னால் பயமா இருக்குமா.. இல்லையா.. ??
நக்கீரன் ❤️
Thank you Jeeva and Felix sir 🙏🏻
உண்மையை கொண்டு வரும் அனைத்து ஊடகங்களும் பத்திரிகையாளருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
சக்தி பள்ளியின் சக்தியை மீண்டும் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு யார் முடிவு கட்டுவது
நக்கீரன் பிரகாஷ் மீது தாக்குதல் மிக மிக கொடுமையானது ! அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது மகிழ்ச்சியே ! ஆனால் தகுந்த தண்டனை விதித்து ஊடகவியலாளர்கள் காப்பாற்ற பட வேண்டும் !
நிருவாகத்தின் ரௌடிசம் வெளிப்படையாக தெரிகிறது இது மிக மிக மோசமான வர்களின் செயல்
ஜீவா உண்மையை மட்டும் பேசு.
உன் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது
திமுக திராணி இல்லாம தூங்குது. எழுப்பி விடுங்க..
தூங்குவது போல் நடிக்கிறார்கள்
Unmai sir
Avunga enthirikka vaaipe illai
இவர்களும் எடப்பாடி அரசு மாதிரி தான்!..
என்ன நடந்தாலும்ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வந்துவிட கூடாது
தூங்கவில்லை ,அந்த அயோக்யர்களுக்கு முழு support தூங்குகிறது என்று நீங்கள் சொல்கிற விடியா அரசுதான்
ஒரு பத்திரிக்கையை முடக்க நினைக்கும் ஒரு பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து அனைத்து பத்திரிகையாளர்களும் ஒன்று கூடி அந்தப் பள்ளிக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தி நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும்.
👍👍👍👍
விகடன் என்றால் உடனே செய்வார்கள்!!😁😁😁 நூல்!😂😂😂
We stand with Nakkiran. The guilty should be punished irrespective of their political affiliation
அரசு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது...
தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்த வேண்டும்
We stand with NAKKEERAN ....we pray for speedy recovery of Prakash sir and ajith bro...close shakthi school
Yes
கைது என்பது ஒரு நாடகம்.காலையில் கைது.மாலையில் ஜாமீன்.இது தானே நம் நாட்டின் சட்டம்.
H
திமுகவின் முழு ஆதரவு இருக்கும் வரை அந்த துணிவில் கள்ளக்குறிச்சி கொலைகாரர்கள் எதையும் செய்வார்கள்
ஸ்டாலின் தனது வருங்கால ஊழலுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றார்
ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் சிறையில் காவல்துறையினரின் படுகொலை. கற்பழிப்பு பள்ளி மாணவிகள் மர்ம கொலைகள் நீட் மரணங்கள் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து குடி போதை வஸ்து பாவனை அதிகரிப்பு தெருவுக்குத் தெரு புதிதாக மதுபான கடைகள்
மக்களின் காணிகள் பறிப்பு
உண்மையை எழுதும்
பத்திரிகையாளர்கள் சிறையில் அடைப்பு பத்திரிகையாளர்கள் தாக்குதல் பாதுகாப்பு அற்ற தன்மை தலைவிரித்து ஆடுகின்றது
திமுக அரசி பதவிக்கு வந்ததும் நீண்டநாள் சிறையில் இருந்த பெருங்குற்றங்களைச் செய்த கைதிகளை பொது மன்னிப்பு கொடுத்து வெளியே விட்டனர் விட்டனர் இதன் தொடர்ச்சி தமிழ்நாட்டில் குற்ற செயல்கள் பெருகிவிட்டது
திமுக அரசு அதுவும்.,உளவுத்துறை &
போலிஸ்துறையை கையில்
வைவைத்திருக்கும்
அரசு.... தமிழ்நாட்டில் வாழும் மக்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு பாதுகாப்பு கொடுக்க தகுதியற்ற அரசாக இருக்கின்றது
அவர்களை ஜாமினில் விட கூடாது
Ella. Keasum. Appadithan
இனிமேலும் இவர்களுக்கு வாக்களித்தால் இதைவிட மோசமாக இருக்கும் ஒரு பத்திரிகையாளருக்கு இந்த நிலைமை என்றால் அந்த மாணவி என்ன கொடுமை படுத்தி கொன்றிருப்பார்கள்
அரசு கவனம் தேவை
தோழர் ஜீவா அவர்களின் கடுமையான உழைப்பிற்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍
அந்த பள்ளியில் நரபலி நடந்துள்ளதா? என்ற கோணத்தில் விசாராக்க வேண்டும்....
இதுதான் ஆரம்பத்தில் இருந்து மர்மங்கள் நிறைந்தது..
அற்புதமான நேர்காணல் மற்றும் உரையாடல் .
பிஜேபி கட்சிக்காரர்கள் என்றால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்.திமுக கு நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லை.இதைவிட கேவலமான ஆட்சி தமிழகத்தில் இதுவரை இருந்து இருக்க முடியாது.ஸ்டாலின் உடனடியாக பதவியை ராஜினாமா செய்யுங்கள் .எங்கள் குடும்பம் அனைத்தும் வருந்துகிறது உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு.சீ
நாங்களும்
ஊடகங்கள் ஒற்றுமையாக இருப்பது குறிப்பாக தாங்கள்
மிகுந்த நம்பிக்கையளிக்கிறது
ஜீவா.சார்.ரவிக்குமார்ரை.சும்மாவிடக்கூடது.தக்கதண்டணை.தரவேண்டும்
தமிழக அரசின் அணுகுமுறை (நடவடிக்கை) சரியில்லாத காரணமே. குண்டர்களின் ஆதிக்கம் கை ஓங்குகிறது. தமிழக முதல்வரும், காவல்துறை தலைவரும் என்ன செய்யப்போகிறார்கள்?
வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்கள்.
@@nkannan9548 உண்மை
நக்கீரன் மட்டும் போனதால் தானே அடிக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து செல்லுங்கள். இவனுங்களுக்கு சரியான பாடம் கொடுக்க வேண்டும். பத்திரிக்கையாளரின் பலத்தை அருள் சுபாஷ் க்கு காட்டுங்கள்
அண்ணன் பெலிக்ஸ் & ஜீவா..
உங்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்..
நீதியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது..
இந்தியா வாழ தகுதியற்ற நாடாகிவிட்டது...
வாழ்த்துக்கள் தொடர்ந்து போராடி வெற்றி பெற💐💐💐
Two legends.....in one frame hats off dude....pillers of social justice and jurnelism...... Today whatsup status வச்சுடேன்
felix is legend but jeeva is dmk broker
@@rsn1660 so what....
இதே நிகழ்வு EPs. ஆட்சியில் நடந்த இருந்தால் என்ன குதிகுதி
Ithai nadaththuvathe eps thaan Thambi.
CM amaithithan puthir or indifference?
EPS ன் நெருங்கின தொடர்பில் இருந்த பச்சைசட்டை ராஜசேகரை அவன் அடித்ததை பார்க்கவில்லைபோல.8 வருடமாக இந்த ரவுடிகளை வளர்த்துவிட்டவர் யார்?
@@mariapriscilla1704 இப்போது சட்ட ஒழுங்ககாக்க வேண்டி யது தானே யார் கையை கட்டி போட்டது
கனியாமூர் மாணவி பற்றி இபிஸ் ஏன் வாய்திறக்க வில்லை?? எது தடுக்கிறது?😁
@@KK-1011 cast
நக்கீரன் சார் இவனுங்கள விடாதீர்கள் இப்படிப்பட்ட ரவுடிகள் முடக்கபடவேண்டும் உங்களை சீன்டிவிட்டார்கள் விடார்தீர்கள் எங்கள் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் யார் என்பது மக்களுக்கு தெரியும் பஃயர் வீரப்பனிடமே போய் பேசிய உங்களுக்கு இதெல்லாம் அசாத்தியம் ஐயா உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் உங்களால் தான் ஷுமதிக்கு நல்ல முடிவுவரும் என்று எதிர்பார்க்கிறோம்.
அநியாயத்தின் உச்சம்.நாடு அழிவடையப் போகிறது.பாப்பாவுக்கும்,பாத்திரிகைச் சகோதரர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
சார் அதான் சொல்றேன் ஸ்டாலின் அரசு தான் இதை செய்கிறது. இது தான் திராவிட மாடல்.
ஸ்டாலினால் தான் அந்தப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடைபெறுகிறதா.சங்கியென்றாலே மடை மாற்றும் கோஷ்டிதானே.
எதிர்கட்சி ஏன் வாய்மூடி மௌனமாக உள்ளது???
இது ஜனநாயக நாடா என்பது சந்தேகமாக இருக்கிறது. பத்திரிகையாளர்கள் அனைவரும் இதை விடாதீங்க. அதிகாரிகளே இதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். நியாயமாக செயல்படுங்கள்.
இது வரைக்கும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்த அரசு
ஊரே அறிந்த விடயம் ஆனால் வெளியே சொல்ல முடியாது இதற்கு முடிவு மக்கள் மன எழுச்சி ஆட்சி அதிகாரம் மாற்றம் சிறிதாவது சமூக பிரக்ஞை உள்ள அரசியல்வாதிகள் ஆட்சி என்று நடக்கும்??????🤔🙈🙉🙊🤔
குற்றம் பண்ணியவறர்களை காப்பாற்றினால் நாட்டில் குற்றங்கள் பெருகும்...குழந்தையை கொன்றவனுக்கு இதெல்லாம் ஒரு விசயமே கிடையாது
அநியாயத்திற்கு துணை போகும் அனைவரின் மரணமும் துர்மரணமாகத்தான் அமையும்.
Stalin's silence making anyone doubt on him in Kallakuruchi girl's killing investigation, never fair trail do to the girl's death
H
திமுகவின் முழு ஆதரவு இருக்கும் வரை அந்த துணிவில் கள்ளக்குறிச்சி கொலைகாரர்கள் எதையும் செய்வார்கள்
ஸ்டாலின் தனது வருங்கால ஊழலுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றார்
ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் சிறையில் காவல்துறையினரின் படுகொலை. கற்பழிப்பு பள்ளி மாணவிகள் மர்ம கொலைகள் நீட் மரணங்கள் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து குடி போதை வஸ்து பாவனை அதிகரிப்பு தெருவுக்குத் தெரு புதிதாக மதுபான கடைகள்
மக்களின் காணிகள் பறிப்பு
உண்மையை எழுதும்
பத்திரிகையாளர்கள் சிறையில் அடைப்பு பத்திரிகையாளர்கள் தாக்குதல் பாதுகாப்பு அற்ற தன்மை தலைவிரித்து ஆடுகின்றது
திமுக அரசி பதவிக்கு வந்ததும் நீண்டநாள் சிறையில் இருந்த பெருங்குற்றங்களைச் செய்த கைதிகளை பொது மன்னிப்பு கொடுத்து வெளியே விட்டனர் விட்டனர் இதன் தொடர்ச்சி தமிழ்நாட்டில் குற்ற செயல்கள் பெருகிவிட்டது
திமுக அரசு அதுவும்.,உளவுத்துறை &
போலிஸ்துறையை கையில்
வைவைத்திருக்கும்
அரசு.... தமிழ்நாட்டில் வாழும் மக்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு பாதுகாப்பு கொடுக்க தகுதியற்ற அரசாக இருக்கின்றது
பள்ளியில் இருக்கும் இரத்த கரையெல்லாம் அழிக்க வேண்டுமல்லவா
மக்கள் அரசிடமிருந்து கடுமையான,விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறார்கள்.
Yes
Yes
பகிரங்கமாக இப்படி குற்றங்கள் செய்கிறார்கள் என்றால் இவர்களுக்கு உதவிபுரியும்அரக்கர்களின் ஆட்சியாகவே இருக்கிறது
We (Society) stand with you all dears.... Continue with courage sir. We r so glad bcoz u repeat reveals about this issues sir
டம்மி அரசுன்னு நல்லா தெரியுது...யாரு எப்படி போனாலும் முதல்வர் தன் வீட்டுக்கு கல்லா கட்னா போதும்னு நெனக்கிறார் போல??!!!!
எதிர்க்கட்சியின் அமைதி சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!
WE SUPPORT YOU
அருமையான ஆரோக்கியமான பேச்சு super
ஸ்ரீமதி யின் கெதி இதே நிலை தான்.
இவ்வளவுநடந்தும்
பள்ளிக்கூடம் செயல்படுதா கல்விநிறுவனம்
தடைசெய்யாதா ஜீவா
ஊடகங்கள் ஒற்றுமை
இல்லை
cm sir please take real action
GOVT 100% supports the school is again established. DMK already lost the confidence of people. I don't know why CM takes this issue lightly without bothering.
Day by Day DMK is losing it's credibility. It's strange why CM or DMk is afraid of rapist's, woman abusers, criminals , religious leaders & rich businessman.
Stalin not taking 1% of tough stand against criminals or law breakers. Stalin not having 1% spine of Karunanidhi, Annadurai or jayalalitha had. It's a shame DMK is afraid of criminals
அரசு தன் பதிலளிக்க வேண்டும் இல்லை பதவி விலக வேண்டும்
We support srimathi Amma
I saporhrt srimathi amma neethikidaikum poradungal cm avargalaium cbcidavargalium nambungal 👍👍👋🙏🙏
Nakeeranavargal India makkalin oru angam nambikai 👍👍👍👍👍👍
அரசு ஏன் அமைதியாக இருக்கிறது என்று தெரியவில்லை பின்புலம் பெரிதாக தெரிகிறது
அரசு ஏன் அமைதியா இருக்குதுன்னு உனக்கு தெரியலையா என்ன பிஜேபி ஆட்சி நடந்ததுஇவர் தப்பு செய்தால் அவர் விட்டுக் கொடுப்பார் அவர் தப்பு செய்தால் இவர் விட்டுக் கொடுப்பார் எளிச்சவாயன் மக்கள்
காவல் துறையும், சட்டமும் ????? ரவுடி, குண்டாஸ், வன்முறை,, அவதூறு, இது குறித்து . அரசு என்ன செய்ய போகிறது. தர்மம்????
We support Nakeeran prakash sir
Superb 👍 Hatsoff Felix you are boldly talking even 👏 👌 D.M.K. govt, jeeva also transparently talking. Governments must investigate truly . Please stand for savukku sànkar. God bless all.r
முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் செல்வி அம்மா குடும்பம் பாதுகாப்பு தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் அவர்களையும் தாக்க வாய்ப்பு நடந்த தமிழ்நாடே கொந்தளிக்கும் மிக மிக கவனம் தேவை தமிழக அரசுக்கு
சொல்லிட்டே இருக்க வேண்டியதுதான்
பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Avoid Sakthi shcool
பள்ளி பிரச்சினை தொடங்கி நக்கீரன் பிரகாஷ் வரை அனைத்திலும் பின்னணியில் உள்ள "எடப்பாடி & கோ " பற்றிய உண்மையை எந்த ஊடகங்களும் பேசாத காரணம் என்ன...?
Yes caste and benami related...
H
திமுகவின் முழு ஆதரவு இருக்கும் வரை அந்த துணிவில் கள்ளக்குறிச்சி கொலைகாரர்கள் எதையும் செய்வார்கள்
ஸ்டாலின் தனது வருங்கால ஊழலுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றார்
ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் சிறையில் காவல்துறையினரின் படுகொலை. கற்பழிப்பு பள்ளி மாணவிகள் மர்ம கொலைகள் நீட் மரணங்கள் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து குடி போதை வஸ்து பாவனை அதிகரிப்பு தெருவுக்குத் தெரு புதிதாக மதுபான கடைகள்
மக்களின் காணிகள் பறிப்பு
உண்மையை எழுதும்
பத்திரிகையாளர்கள் சிறையில் அடைப்பு பத்திரிகையாளர்கள் தாக்குதல் பாதுகாப்பு அற்ற தன்மை தலைவிரித்து ஆடுகின்றது
@@சுரேஸ்தமிழ் சரி தான்
@@vinayakram3982 ua-cam.com/video/o-RUNA785hA/v-deo.html
அரசிற்கு தனிப்பெரும்பான்மை கொடுத்த மக்களை மறவாதீர்கள்.ஏன்கொடுத்தார்கள் என்று எண்ணிப்பார்க வேண்டிய நேரமிது.
வணக்கம் ஜீவா சார் ஏற்கனவே பத்திரிக்கையாளர்கள் நல்ல பாதுகாப்பில் இருப்பதை பார்க்க முடிகிறது இருந்தாலும் கள்ளக்குறிச்சியில் இருக்கும் காவலர்களைப் போல காவலர்களையே பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பிற்காக அரசிடம் முறையிடுங்கள் நல்ல பாதுகாப்பு கொடுப்பாங்க பத்திரிக்கையாளர்களுக்கு குறிப்பாக பிரகாஷ் சார் அவர்களும் அவருடன் சென்ற வீடியோ நண்பருக்கும் செய்தியாளருக்கும் அவர்கள் நலம் பெற்று மீண்டும் அவர்களுடைய பணியை தொடங்குவதற்கு வாழ்த்துகிறேன் பிராத்திக்கிறேன் தயவுசெய்து பத்திரிக்கையாளர்கள் செல்லும் இடங்களுக்கு இந்த அரசாங்கம் நல்ல காவல்துறைகளை அனுப்பி வைக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கையாக வைக்கிறோம் 👍👍
Good evening jeeva sir and felix sir. We pray for prakash sir and ajith. Justice for srimathi and permanently close to the school again arrested all culprits.
உண்மையை தைரியமாக வெளியே கொண்டு வரும் உங்களைப் போன்ற ஊடகங்கள் பத்திரிகைகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது
நக்கீரன் கோபால் இஸ் not an ordinary man.... so be careful uttakers... the man ( நக்கீரன் கோபால்) is our ( Tamil people) own brother... so be careful...🤬
கார்த்தி மட்டும் வீடியோ விடலாமா?பிரகாஷ் அண்ணனுக்கு அடிக்கலயாம்
12:32
Rss பின்புலம்.
நீதிதுறை வரைக்கும் இருக்கின்றதோ?
மிகவும் ஆபத்தானது.
காவல்துறையில் already பரவிவிட்டது.
அரசாங்கம் 😄😄😄😄😄😄
ஐயோ ஐயோ 😄😄😄
இந்த அரசாங்கம் உருவாக நக்கீரன்
ஒரு காரணம் ஐயோ ஐயோ
அடக்கி வாசியுங்கள் நண்பர்களே 🙏🏼
Thank you, Jesus, for saving Mr Prakash and Ajith from those cruel gang🙏. "Do not be deceived, God cannot be mocked. A man reaps what he sows." - Galatians 6:7.
Justice for srimathi
Thanks to Felix and Jeeva .
உங்கள் இருவருக்கும் நன்றிகள்.கள்ளக்குறிஞ்சி பள்ளி நிருவாகத்திற்கு அரச தரப்பில்,பாதுகாப்பு தரப்பில் நல்ல உதவிகள் கிடைப்பதாலேயே கொலையாளிகள் இப்படி நடக்கின்றனர்.
மக்கள் கொதித்தெழ வேண்டும்.காரணம் மக்கள் குறைகளை வெளிக்கொண்டுவருவது ஊடகங்களே!
பெலிக்ஸ் சார் நேற்று மாலை உங்களை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உங்களைப் பார்த்தேன் பேச முடியவில்லை மிகவும் வருத்தமாக இருந்தது
நீங்கள் கார்த்திக் பிள்ளையை பேட்டியில் வெளுத்து வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
நன்றி பெலிக்ஸ் சார்
நன்றி ஜீவா சகோதரர்
நக்கீரன் தாக்கபட்டதும் felix அதுபற்றி எதுவும் அறிக்கை வரவில்லை எண்டு feel பண்ணினேன். இப்போ கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கு நன்றி felix & felix from switzerland 👏👌🇨🇭🇨🇭
நன்றி ஜுவா தம்பி🙏💕🙏💕🙏💕
முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாம் 20 ம் நூற்றாண்டில் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது.
If there is no mistake from the school management side why they are behaving like this???This incident is more than enough to know who killed srimathi!!!
எங்க அப்பன் குதிருக்குள்ள இல்ல