Phadhuvai Phunidha..St Anthony Song. பதுவை புனித கோடி அர்புதரே...புனித அந்தோணியார் பாடல். Mr Tony

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2024
  • பதுவை புனித கோடி அர்புதரே
    டெம்பிபாடாவின் காவலரே லிலி மலேரி
    உம்மை நாடி நங்கள் வந்தோம்
    எந்தன் குரலை கெட்டிடுவாய்
    உந்தன் கருணையே காட்டிடுவாய்
    இபோதும் எபோதும் முப்போதும்
    எம் பங்கை காக்கும் காவலரே
    உலகின் மாபெரும் புனிதரே
    எங்கள் பதுவை நாயகரே
    பாலனை சுமந்த அந்தோணியே எந்தன் பாவம் போக வந்தவரே
    வாடிய மனதோடு தேடி வந்தோம் எங்கள் மனதில் அமைதியை தாரையோ
    உம்மை நாடி வந்தோருக்கு புதுமை பழவும் செய்பவரே
    எங்கள் குமுறலை கேளும்மையா
    தவிக்கும் உள்ளத்தை பாரும்மையா
    தனிமையும் நொய்யும் பொக்கும்மையா
    வளமான வாழ்கையை தாரும்மையா
    மேகங்கள் முழங்க மாந்தர்கள் மகிழ அந்தோணி புகழை பாடுங்களே
    டெம்பிபாடாவில் மலர்ந்தவரே கடவுளின் அருளைப் பொழீந்தவரே
    பூணித தோட்டத்தின் அந்தோணியே எங்கள் விடிவெள்ளி நாயகரே
    கானாமல் போன பொருட்களை கண்டுபிடித்து தருபவரே
    பிள்ளை வரம் வேண்டி வருவோருக்கு
    குழந்தை வரத்தை கொடுபவரே

КОМЕНТАРІ •