Miracle through Mother Mary | மரியாளிடம் ஜெபித்தால் அதிசயம் நடக்குமா | Fr. Arulmani
Вставка
- Опубліковано 29 сер 2021
- Wonderful talk by Fr.Arulmani.
Catholic faith youth prayer team is operated from chennai under the guidance of Fr. Arulmani and our motto is to rekindle the catholic faith among our youngsters.
To reach out catholic faith team, Whatsapp - 7200688339
Mail to cfrm.chn@gmail.com
Pl do watch , like, Subscribe, Share the videos to all our catholic youth and families..
என் வாழ்வில் என் அன்னை மரியா செய்த அற்புதங்கள் மிக அதிகம் , உங்கள் மறையுரை மிகவும் சிறப்பு...மரியே வாழ்க...❤❤❤❤❤
அருமையான இறையருள் மிக்க போதனை..
இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க!
கடைசியில் ஏன் இயேசு வாழ்க என்று கூறுகிறீர்கள் மரியாள் வாழ்க என்று மட்டும் கூறுங்கள் மரியாளை தெய்வம் என்று சொல்லும் நீங்கள் இயேசுவின் போதனைகளுக்கு எதிராக செயல்படுகிறீர்கள்
@@benjaminfranklin8017 அய்யா சாமி,மரியாள் கடவுள் இல்ல, அவங்க கடவுளின் தாய், வான தூதரே வாழ்த்திய கடவுளின் தாய், சரிங்களா
@@christurajaraja3953 கடவுளின் தாய் வேறு கடவுள் வேறு தமிழ் தெரியுமா
பவுல் வழியா செய்தவர் என் மூலமாகவும் செய்வார் என விசுவாசிக்க வேண்டும்.ஏனெனில் என்னை விசுவாசிக்கிறவன் என்னிலும் பெரிய காரியங்களை செய்வான் என்று கிறிஸ்து சொன்னார்
அருமையான மறையுரை ...நான் எனது வாழ்வில் உணர்கிறேன்...மரியே வாழ்க
Praise the Lord fr. மாதா என்பது இறைவனால் தேர்ந்து எடுக்கப்பட்ட மகள்) தாய். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வெரு பெயர்.😄😄😄😄.(flightil) அருமை சென்னீர். பரிசுத்தஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும் . மேலும் இறைதிட்டததை ஏற்றுக்கொண்டு இறைவனுக்கு ஏற்றபடி நடந்ததா ம அன்னை மரியா அதுப் போல் நாமும் வாழ்வோம்.👍👍👌👌👌Fr.
நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவர் உம் செய்வார் ஏன் அவற்றை விட பெரியவற்றையும் செய்வார் யோவான் 14:12 ஆமென்
Thank you father for this wonderful explanation.
Thank you fr.for wonderful explanation on devotion through mother Mary can received miracles.
Praise the Lord Father. Thank you for clear my Doubts through your message 🙏
அன்னை மரியாளை பற்றிய சரியான பார்வை உங்களுக்கே இல்லையே பாதர்
1கொரிந்தியர் 12: 8
எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,.. இயேசுவிடம் ஞான வரத்தை பெற்று கொண்டு போதனை செய்யவும்
Beautiful message. God bless you Father
ஐயா அனைவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள் மரியாளைத் தவிர என்று விவிலியத்தில் இல்லை
Amen paulpagutharivan iyer gkm colony kolathur Chennai
மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். பின்பு எப்படி மரியாள் உங்களுக்காக்வேண்டிக்கொள்வார். திருப்பாடல் 115: 17
ஒ... உங்கள் கடவுள் இறந்தோரின் கடவுள்... பாவம்... ஆனால் நாங்கள் வழிபடும் கடவுள் வாழ்வோரின் கடவுள்...
@@catholicfaithyouthteamபாவம் பாதர் 14 வருசம் படிச்சு 13 அறியர். அதுனாலதான் வசனத்துக்கு விளக்கம். சொல்ல தெரியாமல் நையாண்டி செய்கிறார்.
👌👌👌👌👌
Father praise the lord திருவெளிப்பாடு 12 அதிகாரம் முழுவதும் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறோம் amen praise the Lord Father மரியே வாழ்க
ஆமென் ஆமென் ❤
மிக அருமையான சிந்தனை 💕
நன்றிகள் தந்தையே..🙏🙏
அருமை யான பிரசங்கம்
God bless you father
அன்னை மரியே வாழ்க ❤❤
தேவனால் பிறந்தவன் தன்னை காக்கிறான் பொல்லங்கன் அவனை தொடான் மரியாள் பிள்ளைகள் என்று எங்குமே சொல்லல தப்பான.போதனை நானும் ரோமன் கத்தோலிக்க சபையில் இருந்தவள்மேல்வீட்டறையில்
பரிசுத்த ஆவிக்குரிய காத்திருந்தார்கள்.அதிலே மரியாளுக்கு ஒருவர்.
👌👌
Hallelujah Hallelujah
Dear Amma please pray for my son and daughter in law
I love You Amma
Thank You Amma
Praise the Lord
Excellent message father
It is true
We should correct ourselves
Glory to God
Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga ammaaaaaa nalla velai nalla puthi kudugna ammaaaaaa please prayer pannuga father please help me ❤❤❤❤❤❤
Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa please prayer pannuga father please ❤❤❤❤❤❤
மரியே வாழ்க🙏🙏🙏💐💐💐
Amen ave Maria
AVE MARIA 🙏🙏🙏
Amen ❤❤❤❤
Good.message.Father.Thank.you.Father🙏🙏🙏
ஆமென் மரியே வாழ்க
Praise the Lord, thank you, thank you father.
யோவான் 8:45. யோவான் 8:32. யோவான் 14:17 வாசித்து ச கோதரர் நம்பிக்கை கொள்ளுங்கள் இந்த நம்பிக்கையால் தான் நம்முன்னோர்கள் நற்சான்று பெற்றார்கள் எபிரேயம் 12:1.
அன்னை மரியாலை வைத்து தொடக்க ஆண்டவர் தொடங்கினார் ரோ அதை அன்னை(மாதம்மா, வைத்து வெளிப்படுத்தி சுவிசத்தை முடிக்கிறார். எவ்வளவு ஆழமான உண்மை அருமையான மறையுரை நன்றி father 'Thank God.
பாதா சொன்னதை வைத்து முடிவு பண்ணிட்டிங்க. பைபிள் முழுவதும் மரியாளைப் பற்றிதான் இருக்குனு உங்க பாதர் ஒரு உருட்டு புருடா பார்ட்டி உங்களுக்கு கண் குருடா பைபிளை எடுத்து வாசிச்சு பாருங்க அதுல பிதாவாகிய தேவனும். தீக்கதரிசிகளும் முற்பிதாக்களும். சீடர்களும். அப்போஸ்த்தலர்களும் ஞானிகளும். புறவினத்தாரும் ஆட்டு இடையர் களும் வேத சாஸ்த்திரிகளும். இன்னும் சில ராஜாக்களும். யாருக்கு மதிப்பும் மரியாதையும் கணமும் மகிமையும் வணங்கியும் இருக்கிறார்கள்.என்று தெரியும். அன்பு சகோதரா தயவு செய்து பைபிள் படியுங்கள் அவர் வருகை சமீபம் .
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:1
3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
ஆதியாகமம் 1:3
6 பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
ஆதியாகமம் 1:6
வானம் பூமி காண்கிறவைகள் காணக்கூடாதாவைகள் யாவும் அவர் வாயினின்று புறப்பட்ட வார்த்தை வழியாக உண்டானவைகள்.
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:1
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
யோவான் 1:2
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1:3
இதில் சகலமும் என்பதன் அர்த்தம் என்ன? Brother please explain
மரியாள் தெய்வம் கிடையாது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட கடவுளின் தாய் அதனால் கடவுளுக்கு இணையாக எப்படி கூற முடியாது பைபிள் மரியாளே கூறுகிறார் கடவுளின் குழந்தை என் வயிற்றில் பிறப்பதற்கு நான் பாக்கியம் செய்து இருகக வேண்டும் என்று கூறுகிறார் அப்படி இருக்க மரியாளை கடவுளுக்கு இணையாக குறிப்பிடுவது தவறு. வேதத்தில் எங்கும் மரியாளை கடவுள் என்று குறிப்பிடவில்லை கடவுளாக வணங்குங்கள் என்று குறிப்பிடவும் இல்லை மரியாளை வாழ்த்துங்கள் என்று தான் குறிப்பிட பட்டுள்ளது. தெய்வமாக வணங்குங்கள் என்றுவேதத்தில் எங்கேயும் குறிப்பிடவில்லை.அதேபோல் வேதத்தில் உம்முடைய தாய் சகோதரர் வந்து இருக்கிறார்கள் என்று கூறும்போது யார் என்னுடைய சகோதரர் தாய் இயேசு கூறுகிறார். என் வழியை கடைபிடித்து அதன் வழியில் நடக்கிறவர்களே தாய் தந்தை ஆக இருப்பார்கள் என்று கூறுகிறார். அதேபோல் அந்தோனியார் சவேரியார் என்று சீடர்கள் வழியாக வைத்து கடவுளை வணங்க சொல்லி பைபிளில் எங்கேயும் சொல்லவில்லை. இயேசுகிறிஸ்து அவரே நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று கூறுகிறார் அதற்கு அர்த்தம் அவரே அல்லாமல் கடவுளிடம் செல்ல வழியில்லை. இயேசு தான் உலகின் இரட்சகர் மீட்பர் அவராலே எல்லாம் உண்டாயிற்று அவரை தவிர தெய்வமாக போற்றப்படும் தகுதி வேறு யாருக்கும் கிடையாது கத்தோலிக்க நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
👌👌👌
இயேசு தெய்வமா? மேரி தெய்வமா ?நீங்களே சொல்லுகிறீர்கள்.இயேசுவின் சாட்சி என்று. மரியாளின் சாட்சி என்று நீங்கள் சொல்ல வில்லை யே
thank you sooooooo much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மரியாளைப் பற்றி பேசும்போது எனக்கு நினைவில் வருவது ஒரு முறை இறைமகனை தவறவிட்டு அங்கலாய்த்து பின்னர் மூன்று நாட்களின் பின் கண்டு பிடித்தார். தன் மகனென்றால் அப்படி செய்திருப்பாரா? இறைமகன் பிறப்பதற்கான ஊடகமானால் மரியாள். கருவாக்கத்தில் அவளுக்குப் பங்கில்லை. நித்திரையாயிருக்கும் மரயாளுக்கும் நியாயத்தீர்ப்பு உண்டு. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர். பிசாசு மரியாளைப் போல் காட்சி அளிக்கக்கூடியவன். ஆராந்து பாருங்கள்.
👌👌👌
💐very nice reflation fr 🙏
கிபி 89 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. அதன் முதல் அதிகாரத்தில் முதல் வசனம் இவ்வாறு கூறுகிறது. இனி விரைவில் நிகழ வேண்டியவற்றை தம் பணியாளர்களுக்கு காட்டுமாறு கடவுள் இந்த வெளிப்பாட்டை கிறிஸ்துவுக்கு அருளினார்.
Glory to GOD. Very Valuable and Inspiring and very Good explanation, Thankyou Father God Bless. Amen.
உண்மைதான். பவுல் வழியாக அற்புதங்களை செய்தார் ஆனால் மரியாள் வழியாக செயதாக வசனம் காட்டுங்கள் .ஏனெனில் உண்மை கிறிஸ்தவன். வசனத்தை மட்டும் நம்புவான பெயர்க் கிறிஸ்த்தவர்கள் என்ன சொன்னாலும் நம்புவார்கள் அவர்களுக்கு வேதம் தேவையில்ல இது ஒரு RC சகோதரி சொன்னது .
Praise the lord Ave mariya
Amen
பரிசுத்த ஆவி நம்மேல் இருக்கின்றார் என்பதற்கு அடையாளம் என்ன ஃபாதர்
FATHER YOU ARE GREAT
AMMAA
Excellent explanation
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen
Father this message has another meaning related to end days
Yes …. That lady is isrel 😅
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father. 😇
Amen thank you God ❤❤
Good spirit
Amen, Praise the Lord 🙏
Super
மரியே வாழ்க!! ❤
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:1
3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
ஆதியாகமம் 1:3
6 பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
ஆதியாகமம் 1:6
வானம் பூமி காண்கிறவைகள் காணக்கூடாதாவைகள் யாவும் அவர் வாயினின்று புறப்பட்ட வார்த்தை வழியாக உண்டானவைகள்.
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:1
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
யோவான் 1:2
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1:3
இதில் சகலமும் என்பதன் அர்த்தம் என்ன? Brother please explain
Mariye vazhga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mariye vazhga 🙏🙏🤲🤲🤲🤲
Thank you father. God Almighty Father, give us the Holy Spirit to understand you more and experience more. Mother Mary Thank you for your prayers.
மரியேவாழ்க 👏👏👏💐⚘🥀💐⚘🥀🌾🌾🌾🕊🕊🕊🕊🥀🥀🥀🕊🕊🕊🕊🕊
உலகம் போற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென். 🔔🔔🔔
மரியே வாழ்க தாயே சரணம் .
Good speech
மரியே வாழ்க
Amen..
அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
15 📚அந்நாட்களிலே, சீஷர்களில்📖 ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று:
Read the bible father
U r telling ur own words instead of bible
@@Samueldia
Bro I pray for you what ever father said all is true kindly see the full videos
2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
அப்போஸ்தலர் 2:2
3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது.
அப்போஸ்தலர் 2:3
4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
அப்போஸ்தலர் 2:4
ஒவ்வொருவர் மேலும் என்பதன் அர்த்தம் என்ன என்று எனக்கு புரிகிறது. உங்களுக்கு?
Prasie The Lord Jesus Amen 🙏❤️🙏💐🫂💐👌👍
Thank you father
கலக்கிருங்க FATHER
Good message. Price the lord father. Thank you
🙏
In the name of jesus amen
Ave Maria
மரியே வாழ்க ஆமென்
Awesome message Father 👏
Thank you father.. nice explanation
Amen
Mariavalka
ஆவேமரியா
நம்பிக்கை தரும் தாய் அன்னை மரியா
நீங்கள் உண்மையை புரிந்துகொண்டீர்கள் நன்றி சகோதரி மரியாள் வேதத்தின் அடிப்படையும் இல்லை கிறிஸ்த்து இயேசுவின் அடிப்படையுமல்ல. விசுவாசத்தின் அடிப்படை.
I. Love. Jesus. I. Love. Jesus
Are Maria!
Ave maria
Amen Amen Jesus 🙏❤️🙏👍👌
அன்னைமரியான் என்ன சொன்னார்கள பைபிளிள எங்கே வசனம் இருக்கு எனக்கு தெரிந்து ஒரே ஒரு வார்த்தைதான் அவர் சொல்கிறபடி செய்யுங்கள் என்று வேறு எங்கும் எந்த வசனமும் இல்லை. நீங்க 14 வருடம் குருத்துவம்.படித்தவா நீங்க வேற எங்கே மரியாள் என்ன சொல்லியிருக்கார் என் று சொல்லுங்க.
Unarnthen ammavai
AVE MARIYA
Praise the Lord 🙏
Avemaria
Amen.
Ave.mariya🙏🙏🙏
என் ஆன்மா இறைவனையே
ஏற்றி போற்றி மகிழ்கின்றது
எம் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது.மிக அருமையான சிந்தனை 💕
பாதர் நீங்க எந்த ஊர் பங்கு உங்களுடைய போன் நம்பர் எனக்கு வேண்டும்
Romar 1:20,21
Father pray for me to get more Financial strength now immediately is that possible?
Fr.Arulmani மட்டுமே தைரியமாய் இப்படி சொல்லமுடியும் வேறு எவராலும் மாதாவைப்பற்றி இப்படி சொல்லிவிட முடியாது. காரணம் அவர் பைபிள் படிக்கும் குருவானவர்.
ராஜ்குமார் அருள்.
தொழுதாவூர் பங்கு
இது தைரியமல்ல சகோதரா தேவதூஷன துணிகரம்.
Yes i need this month Expense i m n desperate who will
Praise the lord almighty God
Ave Maria...
மரியோ வாழ்க
மிகவும் அருமையான பதிவு பாதர் மிகவும் நன்றி
🙏🙏🙏
மக்கள் முட்டிள்கள் அல்ல நீங்கள் வேத புரட்டர்கள் . அவர்கள் (மக்கள்) சொல்லத்திக்காரர்கள் பாவம் . வேதத்தை அவர்கள் ஆராய்ந்து படிப்பதில்லை . உங்களுக்கு அதுதானே நல்லது.
ஆமென் 🙏
இயேசுவுக்கேபுகள்மரியேவாழ்கமாதாவிடம்கேட்டுசெபிக்கும்உநவிஎதுவும்கிடைக்காமல்இருக்காதுகண்டிப்பாககிடைக்கும்நான்ரொம்பகஸ்டபட்டவள்மாதாவிடம்கண்ணீர்விட்டுகையேந்திகேக்குபோதுகண்டிபாககிடைக்கும்மரியேவாழ்க
Fa unkalai paarkum pothu parithapamai erukerathu
திருவெளிப்பாடு கடைசி நாள் நடக்கும் சம்பவம் .அதை இவருக்கு ஏற்றவாறு தவறாக போதிக்கிறார்
True