ARC Scam | "ரூ.6 லட்சம் செலவு செய்தும் குழந்தை இல்லை ! கருத்தரிப்பு மையம் மூலம் அரங்கேறும் மோசடிகள்
Вставка
- Опубліковано 12 вер 2024
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE:NewsTamil24x7 Li...
-------------------------- ********** 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் டெஸ்ட் ட்யூப் பேபி பிறக்க 90 சதவீதம் இருப்பதாக ஆசை காட்டி நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் ஏஆர்சி கருத்தரிப்பு மையம் ஏமாற்றியதாக புதிய புகார் எழுந்துள்ளது. அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் என சென்று 6 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் டெஸ்ட் டியூப் பேபிக்கான கரு முட்டை கூட வைக்கவில்லை என கன்னியகுமரி தம்பதியினர் கண்ணீர் சிந்தியுள்ளனர்.
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv
#ArcScam #ArcNagercoilScam
#NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
#BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
#LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines
கடவுளே உன்னை 🙏🏻 கை எடுத்து குமிட்டு கேக்குறேன் உலகத்துல உள்ள அனைவர்க்கும் குழந்தை இல்ல என்று பிரச்சனையா இருக்கவே கூடாது அது ரொம்ப கொடுமையானது 🙏🏻😒😢😭😭 எல்லாருக்கும் குழந்தை பிறக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nanum feel panra...not kid fr me
😢kandippa ellarukum kulanthai kidaikanum
இதை வெளிக்கொண்டு வந்த news தமிழுக்கு நன்றி இப்படி இல்லாதவர்களை ஏமாற்றும் மருத்துவ மனை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்
கண்டிப்பாக ரத்து. செய்ய வும்
Kandipa rathu saiya vendum😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻plsssss
தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த.
ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன.
நாம் அங்கு செல்லாமல் இருந்தாலே போதும் , அவர்களே கடையை சாத்திவிடுவார்கள்
@@vpr2323 சரியாக சொன்னீர்கள்
தயவுசெய்து குழந்தைக்காக இந்த மருத்துவமனைக்கு செல்லாதீர்கள் உடலும் மனமும் வேதனையில் தான்
காதலால் வரும் வாரிசுக்கும் , lapயில் இருந்து வரும் குழந்தைக்கும் வித்தியாசத்தை உணர்ந்தால் அங்கே போக மாட்டார்கள்
Yes 😭😭😭😭
முடிந்த வரை எல்லோருக்கும்
இந்த தகவல் சேரும்வரை பகிருங்கள்
அதற்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும்.. @mtp2new
மனிதனைப் படைத்த கடவுள் எல்லாரையும் சமமாக நினைத்து எல்லாருக்கும் குழந்தை வரம் சமமாக கொடுக்க வேண்டும் இதுதான் நான் கடவுளுக்கு கொடுக்கும் வேண்டுகோள். அப்பொழுதுதான் பல போலி மருத்துவமனைகள் ஒழிக்கப்படும்
ArC மருத்துவமனைய வைத்து படம் எடுத்து இதை மக்களுக்கு விழிப்புணர்வுக்கு
கொண்டு வர வேண்டும்....
உங்கள் துணிச்சலான இந்த பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி இதுபோன்ற மருத்துவமனையை அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உங்களைப்போல பணம் இழந்தவர்களுக்கு மீண்டும் அந்தப் பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஐயா அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் 😭😭😭😭😭 உங்களைப்போல பாதிக்கப்பட்ட பெண் தான் நானும்
ஐயா நாங்களும் போனோம் மதுரையில் உள்ள ஏ ஆர் சி மருத்துவமனை க்கு தயவுசெய்து போகாதீர்கள் மக்களே காசை புடுங்கி தான் விடுவார்க இதையெல்லாம் கண்டு விட மாட்டேங்கிறாங்க இந்த தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த மருத்துவமனை🙏🙏🙏
Madurai branch very worst. Nanum yemathuten
Oru ponnu ithunala suicide pannitanga
Govt hospital la low cost fertility treatment panna nalla irukum
Athu iruntha yenga makkal ellarum private ku poranga🤷
@Kannagi S கருக்குழாய் வெட்டப்பட்டு விட்டால் ஏ ஆர் சி போன்ற தறுதலை ஹாஸ்பிட்டலில் பின்பு ஒரே வழி டொனார் முட்டை மூலம் வேறு ஒரு நல்ல ஹாஸ்பிட்டாலில் நல்ல குவாலிட்டியான எம்பிரயோ உருவாக்கி ஐ வி எப் செய்து கருவுற வைக்கலாம். ஆனால் அதற்கு மொத்தமாக 3 லட்சம் வரை செலவாகும். குழந்தை பெற டிரீட்மென்ட் வரும் அப்பாவி ஏழைகளை கடனாளி ஆக்கி அநியாயமாக பல லட்சங்களையும் புடுங்கி விட்டு இயற்கை முறையில் குழந்தையே பிறக்க முடியாமல் செய்ய வேண்டும் என்பது தான் மகாலட்சுமி சரவணன் தேவமணி சுவாதி வடலூரி போன்றோரின் உண்மையான நோக்கம். இவர்கள் இல்லுமினாட்டி கார்ப்போரேட்டுகளின் எடுபிடிகள். அதை அறியாத அப்பாவி மக்கள் அங்கு சென்று வாழ்க்கையே இழக்கின்றார்கள். 500 ரூபாயில் செய்யும் ஒரு ஸ்கேனுக்கு 5000 ரூபாய் வரை வாங்கி தரமில்லாமல் 100 தடவைக்கு மேல் தேவையே இல்லாமல் ஸ்கேன் செய்வார்கள் அங்கு. கொடிய மாத்திரைகளை கொடுத்ததால் பல பேருக்கு கிட்னியில் கல் உண்டாயிற்று. கொடிய உடல்வலி ஏற்பட்டது. இன்னும் பல. அந்த ஹாஸ்பிட்டலும் அங்குள்ள அனைவரும் நாசமாய் போய் புழுத்து சீ புடிச்சு ஜென்ம பாவத்துடன் சாவார்கள் இறைவன் மீது ஆணையாக.
Correct bro
Correct super 😭😭😭😭😭
Yes
கொடுக்கும் விளம்பரமோ ஒரு லட்சம் ஆகும் செலவு 5 லட்சம்
Sari ah soniga.... 👏🏻
வணக்கம் இது உன்மை எண்றால் ஏன் மற்ற ஊடங்களுக்கு இந்த செய்தி தெரியவில்லை
கண்ணீர் உடன் மணி
Ithu unmai than antha hos appadi than pannuvanga ennoda life la nadathu iruku intha hos la
இது உண்மை
உலகத்திலேயே நம்பர் ஒன் பிராடு ஏ ஆர் சி மருத்துவமனை வேலூரில் இருக்கிற ஏ ஆர் சி ஹாஸ்பிட்டல் நாங்களும் பாதிக்கப்பட்டு இருக்கோம் ஒரு லட்சம் பொய் சொல்லி 6 லட்சம் வரைக்கும் என்கிட்ட வாங்கினாங்க நம்மளால எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை அவங்க கறந்துடுவாங்க அப்புறம் கண்டுக்கவே மாட்டாங்க நாங்களும் இந்த மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டு இருக்கும் மன உளைச்சல் உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இது போல் ஆயிரம் செய்திகள் நமக்கு வந்து சேராமல் பார்த்து கொள்வதே அவர்கள் தான்..
@@vpr2323 உண்மை தான்
இந்த செய்தி சொன்னதுக்கு நியூஸ் தமிழ் மிக்க நன்றி
Tamilnadu no1 420 hospital is arc
Yes
நாங்களும் இதில்10 பேர் ஏமாந்தவர்கள் தான் மதுரையில் உல்ல ARC யில் பாவிங்க ஏமாத்திட்டாங்க😭😭😭😭🙏🙏
வாங்க எல்லேரும் சேர்ந்து போராட்டம் செய்வோம் வாருங்கள் எதற்கும் அஞ்சவேண்டாம் U Cel phone no:
Positive vanthatha
அங்கே செலவழிக்கும் நேரத்தை நமக்காகவும் , பணத்தை நல்ல உணவுக்கும் செலவழித்தால் , அங்கே செல்ல வேண்டிய அவசியம் இல்லை
@@vpr2323 உங்கள் வீடியோவை இப்போது பார்த்தேன் , அருமையாக சொன்னீர்கள் , நமது அவசரத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்..
Nanum than yemathuten 7 lak pochu .... cheating worst hospital
Arc......... Ulagaiyeee alichirum pls modidugaaa😭😭😭😭🙏🏻
Pls yarum Arc pogatheenga 5 lakhs salavakium success tharala
தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த.
ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன.
கருக்குழாய் வெட்டப்பட்டு விட்டால் ஏ ஆர் சி போன்ற தறுதலை ஹாஸ்பிட்டலில் பின்பு ஒரே வழி டொனார் முட்டை மூலம் வேறு ஒரு நல்ல ஹாஸ்பிட்டாலில் நல்ல குவாலிட்டியான எம்பிரயோ உருவாக்கி ஐ வி எப் செய்து கருவுற வைக்கலாம். ஆனால் அதற்கு மொத்தமாக 3 லட்சம் வரை செலவாகும். குழந்தை பெற டிரீட்மென்ட் வரும் அப்பாவி ஏழைகளை கடனாளி ஆக்கி அநியாயமாக பல லட்சங்களையும் புடுங்கி விட்டு இயற்கை முறையில் குழந்தையே பிறக்க முடியாமல் செய்ய வேண்டும் என்பது தான் மகாலட்சுமி சரவணன் தேவமணி சுவாதி வடலூரி போன்றோரின் உண்மையான நோக்கம். இவர்கள் இல்லுமினாட்டி கார்ப்போரேட்டுகளின் எடுபிடிகள். அதை அறியாத அப்பாவி மக்கள் அங்கு சென்று வாழ்க்கையே இழக்கின்றார்கள். 500 ரூபாயில் செய்யும் ஒரு ஸ்கேனுக்கு 5000 ரூபாய் வரை வாங்கி தரமில்லாமல் 100 தடவைக்கு மேல் தேவையே இல்லாமல் ஸ்கேன் செய்வார்கள் அங்கு. கொடிய மாத்திரைகளை கொடுத்ததால் பல பேருக்கு கிட்னியில் கல் உண்டாயிற்று. கொடிய உடல்வலி ஏற்பட்டது. இன்னும் பல. அந்த ஹாஸ்பிட்டலும் அங்குள்ள அனைவரும் நாசமாய் போய் புழுத்து சீ புடிச்சு ஜென்ம பாவத்துடன் சாவார்கள் இறைவன் மீது ஆணையாக.
இது உண்மை யான சம்பவம் நானும் 7.5 லட்சம் செலவு பன்ணியிருக்கேன் சென்னையில் வேருவோர் மருத்துவமனையில்
Iswariya hospital la close pana vaiga pl 10 laks vagitaga but pathil solitaga
Please don't say like that iswariya fertility is the best one for primary infertility yenaku 2 l selavachi twin baby yengaluku
@@pradapdhivya9708 sis na unmaiya tha sis sonra thali chain vachu amount kutotha
தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த.
ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன.
Iswarya la enakku 12lakhs achu oru pappa pirandhuruchu
Arc yarum pokathinga 😭😭😭🙏🙏🙏
Arc மட்டும் இல்ல , செயற்கை கருத்தல் மையமே தேவை இல்லை
@@vpr2323 ஆம்
Neega nimorizhil podwer vangi milk mix pani drink panuga husband and wife Karu muttai increase agum strong agum few weeks baby from confirm don't feel...
காசு புடுங்கும் மருத்துவமணை
Garbaratchambigai amma ah nambunga yellarukum baby porakum nichayama
Karupai educhahu
புகார் கொடுப்போம் நான் redy
Nanum.ready than bro 4laksh waste
Nanum ready
7 laksh waste 😭😭
நானும் ரெடி
Next cheating hospital Ishwarya fertility Center chennai ....
Intha video unmai. Enacgum IVF pannanga no use.6 lakhs las. ARC fraud hospital. 😭😭😭😭
Entha branch sister
Enaku 7 ku mela vanthuruchu sister
Avanga innum nalla tha irukaga,,,,namma thaan alukurom
குற்றம் 23
Pls action immediately
Intha branch mattum illa coimbatore branch la um appadi tja iruku please take step
Yes
Idhu ennada Dr , engineer, teacher , airuvuilladhavanha karumuttai nu Kaigari vizhyabaram pola irukku
Ayo evuga aluguratnu patna manasu kastama eruku avan Nala Eve eruka mataga kulatnai elatna vali enaku therium enakum ela
😱😱😱🙆🙆🙆🙇🙇naa ippo enna panrathu ohh my god😱😱😱🙆🙆🙆
pls take action.verum newsoda poivida koodadhu
Nanum ipadiithan yamathutan
கலரானா புள்ள அறிவாலி புள்ள இப்டி எங்கயும் கேள்வி பட்டதில்ல இப்டியுமா விவரமில்லாம இருப்பங்க
Pls government hospitala entha treatment kondu varanum.apatha yengala mathiri erukura kozhnatha elathavungaluku help fula erukum.pls
Very very ARC poover chiting
Nangalu Arc la amanthatom
Neraya hospital la karumuttai store pani vaikarthuku one month ku 6 thousands vanguranga.. Athaiyum visaranai pana nanraga irukum... 1st time failure agitu..next time panrathuku storage charges mattum big amount ah vanthuduthu.... So ithunala treatment panavum mudiyama iruku...delay agite irukra appo ivf treatment panra fees ah vida storage charges athigama poguthu..athukum solution kedaikanum...
சேலத்தில் ஏ ஆர் எம் சி மருத்துவமனையில் எங்களுக்கு அதுபோன்று கொடூரம் நடந்தது நிச்சயம் 100 சதவீதம் இது உண்மை
Yes, close arc hospital, nithlila nursing home in madurai
Nanum selavu paniruka 8 lack panom yalam weast
Thayavu senji intha hospital ahh moodunga 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
Na 2nd time antha hospital ponen oru husband and wife village lenthu vanthu irunthaga, avanga kitta pesunen konjam aged rendu peraium pakkavey konjam pavam erunthathu, avanga kita ketten evlo selavu panniganu neerkatti ku labrascopy pannaga 1 lack vanthathu IVF pannaga 3 embro transfer panna 3 lac vangunanganu, sonaga doctor pakka wait pannaga ivf report kaga, bt report varathukku munnadiye avangalukku periods vanthuttu avanga doctor pakkamaley aluthuttey poittanga enakkey alugai vanthuttu athoda antha hospital ku kumbudu pottu vanthuten
Intha news ah la arasiyal vathinka pakurankla ilaya immediately action edukanum
Arc totally fraud not only in nagerkoil branch.... In Madurai also
Yes.... nanum Madurai la than pathen. Yemathitanga
Arc saravanan 😊 super appue😂😂😂🤣🤣🤣
Oru kulandhaikaga yevlavoe selavu panram.. doctor.. kadavulin Maru Uruvam yeamatradhirgal .. Pala varudangal kaathirundhu treatment pakravnga hsptl pathu choose panunga.. sila Nala doctors irukqnga avnga inum velila focusah therila
Ethu pathi news niraya podunga....niraya perukku use agum.....emanthu poravanga periya pavam.....
நாங்க பத்து லட்ச ரூபா செலவு பண்ணி இருக்கோம் அந்த பொம்பள என்னென்ன டியூபே கட் பண்ணிட்டாங்க அதன்பிறகு பியூபர்டி கனெக்ட் பண்ணி நார்மல் ஆகிவிட்டேன் தயவு செய்து அந்த லைசன்ஸ் கேன்சல் பண்ணி அந்த 2 பேரையும் சிறையில் தூக்கு போடுங்க
அந்த.munta.tevtiya.paiyya.toctor.seruppala.atinga
Tube cut pannumpodhu ungakita ketangala
Puparty connect aaa apdina yena sister supposed oneside ecotopic pregnancy nu cut panita kuda again connect panalam aaa solunga sister pls
Solunga sister pls puparty apdina solunga sister
எனது மனைவிக்கும் கட் செய்து விட்டார்கள்😢😢😢😢
Elam fradga nanum ethuku poi 2 lakes akiduje enga podathinga
Don't worry sister please both are pray to Jesus.
Nangalum Inga dhan treatment eduthom
Starting injection ku 99000
Appo Appo blood test, adhu idhunu neraiya test edupanga adhukkulam seprate fees..
Semen Store panni veikka adhukku thani amount
Egg edukka annaikku mattum 15000
Adhukku piragu laproscopy na 50000
Hysteroscopy na 35000
Papa vekka 69000
Papa uterus otta oru injection 30000
Idhula extra medicine selavum irukku
Monthly medicine selavu mattum 35000 agudhu
But nurse nalla care panni pathupanga
அவர் சொல்வதெல்லாம் உண்மை
Nangalum amanthutom
Echai Nainga arc dash ... Inthamari mathavanga feelings oda viladrathukku thukku pottutu savungada ... Ivangaluku kevalama na thandanai kudukanum kudupangala intha Arasangam
Action immediately
ஏமாறுபவர்கள்இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்
சரியாக சொன்னீர்கள்.. ஆனால் மக்களின் ஆசைகளை அவர்கள் புரிந்துகொண்டு ஏமாற்றுகிறார்கள்...
Intha hospital close pannidunga
Pls try for baby natural way..I am pregnant now..I eat sembaruti tea,good food only..
Na Iswarya LA or 2 month treatment eduthen 70000 selavu achu no use fully money mind thaan, niraiya perukku IVF evlo selavu paniganu ketta 5 lack above thaan ellarum sonaga
Sister engalukku 12lakhs kitta aiduchu iswarya la
@@rajirajeswari985 Success acha
Hm success aiduchu pappa ku ippo 1.5years
Neenga endha oorula patheenga
@@rajirajeswari985 Thanjavur
I know... the hospital that cheated me too
It's true nanum than failure Anavanga than
Yes true even I had very bad experience in arc Chennai please don't go to that hospital anymore... They didnt accept my latest blood reports...... They told to take all the tests again which costs around 25000
Unmai , yarum pogathinga pls
Same to me ...arc in pondicherry
Pls iswarya hospital also check pannunga i lost money many lakh
Ama athuvum panam thaan pudunguranuga
Pavam
பாவம் இந்த தம்பதியர். Hospital is taking advantage and making money
Intha mathiri Naanum emarthutean. Thayavu seithu itharku natavatikai etuka veantum plz.......
1 lakh offer number sonathal than nanum ponen 6.5lakhs but no use.innum interst lkatren nasama poiduvanga
Nenga endha oru madam
தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த.
ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன.
Sister iswarya la enakku 12lakhs kitta aiduchu vidama ponen labroscop histograp nu ellam pannen pappa kidachuruchu ana pappa kooda vilayada mudiadha alavukku udambu damage aiduchu. Palaya udambu varala
Kulanthai illama kashta padravangaluku kulanthai kudukanum god❤
Arc hospitaley work panra nurse and doctors nalla savu varathu thudi thudi tham savinga
Treament eduthua ellorukum fileyum government cheque pani kassey refund vanki thanga
Naanum antha hospital pone ye kitta um eppadi tha sonnaga naa venda nu sollitu vanthuten
Epdi yemathitingale da 😭😭😭😭😭naanum nambi iruthen arc poganum 🐶🐶🐶🐶🐶👠👠👠👠adikanum
Nan chittor hospital la pathen... Enaku laproscopy pannanga... Idhu varaikum 3,50000 spend panni irukom... 4 month aachu enaku innum baby form aagala... Yemathuranga hospitals la lam😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Maruthuvam pothu vudamai. Athai than suyanalathirkaga payan paduthum manithargal vala thakuthi atravargal
It's my request
Fradu hospital please yarum pogathinga.
Kevalama illa yenga feelings ivangaluku kasu ithuku poi picha adunka nalla kasu kedaikum.yella hospital laium ipadi nadakuthu
Enakku panam ethumillai amma thaye naturala pirantha kadaul kirubai but en kanavar yankuda Ella en kulanthaikki appa erunthum ellatha nilamai
Please yarum ifv ku poathinga.. please
Arc எவனும் போக வேண்டாம்
இந்த ஆஸ்பிட்டல் மிக மிக
மோசமான நிலையில்
மருத்துவம் இருக்கிறது
Naangalum baathikka pattu irukkom, antha hospital ponathunaala life la baby porakuma therila
எல்லா hospitalum இப்படிதான் இருக்கு
Archana IVF Chennai anna nagar pona 7 lakhs wasted
Ivangada aniyayam sri Lanka laum vanthachu. 30 lacks in sri Lanka but no use. God must punish these types of doctors
இவனுங்க only காசு மட்டும் தான் புடுங்குவானுங்க
Alathinga kadavul irukraru .
Ellaru nalla yoga pannuga kulathai nichchiyama porakkum
kulanthai illathavanga entha selavum illamal karupasamy arulvakkil kulanthai varam tharum..
Nova hospital also worst only money minded
Sir nanum emathuruken enkum 5 laksh pochu ivanga ellam nallavey irukamatanka
Yeamandhalil nanum oruthi
What happened
Tamil Nadu Government action arc hospital
Kandipa action yetukanum
Neinga ya poringa hospital ku
Yes intha hospital mattum Illa Ellam hospital la um ipdi tha pandranga sev egg 30 ஆயிரம் ரூபாய் solluranga
Trichi eppadi pa pogalama
Raja mannarkudi thamilnadu haspettal ponga nalla gaid anranga ivf cendar than enakku papa poranthu erukku10yers aparam ivf than panninean 13laks achi
Avvallavu panathuku enka porathu
Naanum 12 lacks selavu seidhen in Arc no use ellam waste rendu side tube also disconnected
😟
For me also same situation
Ama. Enakum pakkage pottu emathuraga pls yarum pogathiga
பாதிக்கப்பட்ட நானும் ஒரு ஆள்