உங்கள் பிரச்சனைகளால் தூக்கம் இல்லாமல் தவிக்கிறீர்களா கர்மவினை இரகசியம்| Karma effect| திருமந்திரம்
Вставка
- Опубліковано 9 гру 2022
- Hi Sithargal Marabu friends hope you all fine 🌺💐🙏🏼🌺💝❤️.
In this video we gonna discuss about how a birth is taken based on the karma effects of the previous birth. This concept is explained with the help of the song written by Saint Thirumoolar in his book Thirumanthiram. Is a karma effect is as much powerful to influence our next birth....let's see in this video. To understand it deeply kindly watch the video completely. Thank you my dear friends and soulmates 🌺💝.
#sithargal_marabu
#karma_effect
#thirumoolar_thirumanthiram
#திருமந்திரம்
#சித்தர்_திருமூலர்
முடிவில்லா பெரும் வாழ்வு ரகசியங்கள்
சித்தர்களின் இரகசிய தியானம்
தமிழரின் அதிசய வாழ்வு
தமிழர்களின் ஆன்மீக அறிவு
தமிழர்களின் இயற்க்கை அறிவு
தமிழர்களின் வாழ்க்கை ஞானம்
வாழ்வையே தவமாக செய்வது எப்படி
மனம் அறுக்கும் தியானம்
உடல் மனம் கடந்த அமானுஷ்ய அனுபவம்
சித்தர்கள் மரபு
சிவவாக்கியர் சித்தர் பாடல்கள்
சிவவாக்கியர் சித்தர் பாடல் விளக்கம்
சிவவாக்கியர் இரகசியங்கள்
சிவவாக்கியர் தியான முறை
தன்னை உணர்தல்
மாயை விலக்கல்
சித்தர் பாடல் விளக்கம்
சித்தர்கள் இரகசியம்
18 சித்தர்கள் பாடல்கள்
ஆன்ம குரல் கேட்க வழிமுறை
ஆட்டு உரலின் தெய்வீக இரகசியம்
Kaduveli Sithar padal
Kudhambai Sithar padal
Idaikaadar Sithar padal
Bharathiyar padalgal
Thirumoolar Thirumathiram
Secrets of empty space
Vettaveli ragasiyam
Kadavul ragasiyam
Anbe sivam
Tamil traditional meditation tech
Tamil cultural activities and secrets
Spiritual life of tamil people
Divine secrets of tamil people
Superhuman transformation secrets
Spiritual self transformation methods
Deathless Life video
How to attain the eternal source
Life secrets of Sithar
Secrets of omnipresent source
Eternal source secrets
Health secrets of sithar
Youthfulness secrets of Sithar
sithargal marabu
Human body Mysteries
sitthar song explained
உங்களுடைய காணொளி அனைத்தும் அற்புதம் அற்புதம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்படி இறைவன் அடைகிறது என்றதோ அதே மாதிரி இந்த காணொளியை போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் எல்லாம் சிவமயம் எல்லாம் சிவமயம் என்று உணரும் நேரத்தில் தருணத்தில் தான் நானும் உள்ளேன் இது அற்புதமும் வடிவம் ரொம்ப ரொம்ப நன்றி மிக விரைவில் வேறொரு சத்தியத்தை உரைக்கின்றேன். அது அற்புதமான சத்தியம் ஞான ஆலயத்தில் புதைந்துள்ளது தயவுகூர்ந்து உங்கள மாதிரி ஆன்மாக்கள் நிறைய தேவைப்படுகிறது வந்து ஆன்மாக்களை காப்பாற்ற பணி மிக அற்புதமான பணி 820 சித்தர்கள் அங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள் இந்த கலியுகத்தில் ஆன்மாக்களை காப்பாத்தனும் காப்பாற்றனும் ஒவ்வொருவரும் இறையின் சொரூபத்தை காண வேண்டும் என்று உங்களுடைய உதவிகளை விரைவில் வந்து ஞான ஆலயத்தில் பகிர்ந்து கொள்ளவும் நன்றி நன்றி அடியேனின் இந்த வாசகம் தவறு இருந்தால் பிழை இருந்தால் மன்னிக்கவும் மன்னிக்கவும் மன்னிக்கவும்
தீராத பிணி தீர்க்கும் அருமருந்தே
அய்யா நன்றிகள் கோடி
பிரபஞ்ச பேராற்றலுக்கு என் மனமார்ந்த நன்றி. இயற்கைக்கு என் மனமார்ந்த நன்றி அனைத்து புனிதமான ஆத்மாவுக்கும் என் மனமார்ந்த நன்றி
இந்த தருணத்தை கொடுத்த பிரபஞ்சபேர் ஆற்றல்க்கு கோடனா கோடி நன்றிகள்
Yes
இக்கணொளிக்கு நன்றி ஆத்மகுருவே 🙏🙏🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
0000
@@athiletchumy2159 1111
சரியான நேரத்தில் எனக்கு இந்த புரிதலை வழங்கிய உங்களுக்கும் , இறைவனுக்கும் நன்றிகள் பல.🙏🏻🙏🏻🙏🏻
Nantry
நேற்று அறிந்த செய்தியை இன்று தங்கள் மூலம் அறிந்தது வியப்பாக இருக்கிறது இறைவனுடைய விதிகள் அபாரமானது
ஓம் திருமூலர் திருவடிகள் சரணம்
வள்ளலார் என்னை அவரின் பாதுகாப்பில் வைத்து வாழ்வித்துக் கொண்டுள்ளார்கள்.நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா 🙏. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தங்களின் பதிவுகள்.
Migavum nandri ayya
அருட்பெருஞ்ஜோதி🙏🏼
வாழ்க வளமுடன் தம்பி நல்ல பதிவு நிறைய ஆன்மாக்கள் இந்த வீடியோ மூலமாக ஆறுதல் பெறுவார்கள் உங்கள் அருள் பணி தொடரட்டும்
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் மா... ஆமாம் மா இறை தன்மையின் கருணையால் பலரும் ஆறுதல் அடைவர் மா
@@sithargalmarabu6888 நன்றி ஐய்யா 🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 😊
ப்ரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி 🙏🙏
ஓம் நமசிவாயர் ஓம் நமசிவாயர் 🙏🙏
Good msg. Cultivate thithiksha when faced with misery n suffering.
இறைதன்மைக்கு நன்றிகள்🙏🙏🙏🙏
தொடர்ந்து மிக நல்ல பதிவுகள் பதிந்து கொண்டுள்ளீர்கள்.
மிக்க நன்றி ஜயா.
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள். ஓம் நமசிவாய நமஹ.
அருமையான பதிவு...
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very simple way of making us understanding this jamma. Thank you
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
இக்காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
Fabulous share
அருமை 💕.. 😊 நான் அதை கடந்து கொண்டு இருக்கிறேன். மிக்க மிக்க நன்றி ❤️ ❤️ ❤️
Very convincing explanation of Karma.
இந்த தருணத்தை தந்த இறைத்தன்மைக்கு நன்றி
இறைவன் நம் முக்தி பாதைக்காக நமது கர்ம வினைகளை சமன் செய்கிறார்...! ❤️❤️❤️ மிக்க நன்றி அய்யா...! உங்கள் காணொளி எப்போதெல்லாம் வருகிறதோ...இறைவன் உங்கள் மூலம் எங்களிடம் பேசுகிறார் ❤️🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள்...இது வெறும் வாய் வார்த்தையாக நான் கூறவில்லை....! மனதில் இருந்து கூறுகிறேன் 🙏🙏🙏
Thang you. Sir
சிறப்பு
அருமையான பதிவு அய்யா
நன்றி ஐயா சிவமே போற்றி, அன்பே சிவம் என்ற சொல்லை உணர வைத்த இரைதன்மைக்கு நன்றி
Excellent explanation. Really this will make many of us to have peace in mind. Thank you
🌹🙏 ஓம் நமசிவாய நம 🙏🌹 எனக்கான இந்த வீடியோவிற்கு நன்றி🙏❤️
இறைத்தன்மைக்கு நன்றிகள்
மிக்க நன்றி அய்யா வாழ்க வளமுடன் இறை அருளுக்கு நன்றி
பக்குவம் அடைந்தவர்க்கே மேலான பேரறிவு வாய்க்கிறது. உண்மையில் பக்குவம் என்பது துன்பத்தால் மட்டுமே உருவாகிறது; இன்பத்தால் அல்ல. இன்பம் என்பது இரண்டு துன்பங்களுக்கு இடையில் நாம் தற்காலிகமாக அனுபவிக்கும் ஒரு சிறு ஓய்வுக் காலமே.
அருமையான பதிவு
ஓம் நமசிவாய. நன்றி ஐயா 🙏🙏🙏
இந்த பதிவை பார்க்க வைத்த இறைதன்மைக்கும் பிரபஞ்சத்திற்க்கும் நன்றி.🙏🙏🙏
நன்றி தம்பி அருமையான பதிவு.
Godly Advice!!! Ella pughazhum iraivanukke
அய்யா மிக அமைதியாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
நன்றி.
Arumayana padhivu
அருமையான பதிவு.... நன்றிகள் சார் 🙏....
Arumai
உங்களுக்கு நன்றிகள் கோடி... நற்பவி நற்பவி நற்பவி 🙏🏻
மிக மிக அருமை ஐயா
நல்லதொரு தெளிவான விளக்கம்
மனசுக்கு ரொம்ப நிம்மதி ஐயா
மிக்க நன்றி ஓம் நம சிவாய
Favorite topic Anna. Awaiting for the clearance of sins
அருமை நன்றி
Thank you for your video sir....i am waiting for your videos.Thank you so much for your efforts......valuable informations and you explained crystal clear.
It's all happening bcoz of the compassion of the natural godliness. Thank you for your support
அருமையான பதிவு
நன்றிகள் பல கோடி
அருமையான பதிவு. மன தெளிவு கிடைத்தது. நன்றிப் பா.
Nandri🙏🙏🙏
கர்ம வினைகளை பற்றி நன்றாக சொன்னீர்கள் அண்ணா உங்கள் பதிவு இக்காலத்துக்கு முக்கியம் தேவை இனி நீங்கள் சொன்னது போல் நான் நல்வினியோ தீவினியோ எந்த வினை வந்தாலும் மனசார ஏற்றுக்கொள்வேன் மிகவும் நன்றி 🙏
சிறப்பான பதிவு நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி 🙏🙏
சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம்
நன்றி அய்யா நல்ல பதிவு
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
Nandrigal
அகத்தியர் அருளும் ஆன்ம விடுதலை பெற பாண்டிச்சேரி ஞானாலயம் வாருங்கள்
Were its
நன்றி இறையாற்றலுக்கு
Arumaiyana padhivu nandri prapanchamey nandri iyya.
மிகவும் அருமை சார்
நன்றி
அண்ணா, மிக்க நன்றி🙏💕
Thank you Ann a திரு மூலர் ஐயா சித்தர்க்கும் நன்றி அண்ணா
நன்றி 🙏
Thank you sir...very crystal clear to understand🙏🙏
நன்றி...நன்றி..
arumaiyan pathivu
வணக்கம் எனது மனதில் உள்ள சந்தேகம் தீர்ந்தது நன்றி
Intha video potta iraikku nandri...yavum avane...anaithum avan seyale...
Super..... wonderful speech.....clearly understood..... thankyou so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தீராத நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் எனக்கு இது சில காலம் முன்பு விளங்கியது. பின்னர் என் மனம் அதை வேறு மாதிரி நினைக்க ஆரம்பித்து கர்ம வினை என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்தது. ஆகவே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இக் காணொளிக்கு மிக்க நன்றி இறை அருளே.( Divine Grace).
அருமையான பதிவு நன்றி
தன்னை அறிய தனக்கு ஒரு கேடு இல்லை! தன்னை அறிவது என்பது, நதிமூலம் ரிஷிமூலம் என்பது போல, நம் பிறவியின் சூட்சமத்தை, அதாவது மூலத்தை அறிதலே ஆகும்! உன்னை நீ உணர்ந்து கொண்டால்! பின்னர் ஏதும் நீ அறிய வேண்டியது இல்லை! நீயே பரம்பொருள் ஆகிறாய்! திருமூலர் பெருமான் சொல்லிய கருத்துக்களே இவை! திருமூலம் காண்போம்! கரு மூலம் அறுப்போம்! !
சூப்பர் வீடியோ அண்ணா 👍
உண்மைதான் நீங்கள் சொல்வது
Good information
Nandri sagothara
அருமை ஐயா.நன்றி
Sooper sooper
நன்றி ஐயா. மிக்க மகிழ்ச்சி
Sir guruve saranam 🙏🙏🙏
சரியான தகவல் நன்றி தெரிவித்து கொள்கிறேன்
எனக்கு 54 வயதாகிறது நீங்கள் சொல்வது போல் தான் ஏற்றுக் கொண்டு வருகிறேன்.ஆனாலும் நான் பட்டு கொண்டிருக்கும் வாழ்க்கை உடலவிலும் மனதளவிலும். பணப்பிரச்சணை நண்பர்கள் உறவினர்கள் என்று இல்லாத ஒரு வாழ்க்கை இந்த நிமிடம் வரை இறைவனின் பாதத்தை தான் பற்றி கொண்டிருக்கிறேன் .ஓம் சாய் ராம்.
Don't worry mam , god bless you always
Go to pallur varahi temple. She will definitely help you
@@radhasrinivasan3655 i am in Chennai. Pallur varagi Amma temple yenga irrukku
@@bhuvaneswarigopal3537 take beach to thirumalpur via kanchipuram ordinary electric train
Get down at thirumalpur railway station.
Take share auto to pallur
11th evening and 12th morning theipirai panchami. Worship her. Also near singampunary there is one muthuvaduganadhar sidhar
Worship him also
Your life will be bright
Don't go to other varahi temple controlled by others with mantras
Stop worship to sai or shirdi
They will worsen your life
You should worship our Hindu gods not sai etc
Thank u bro.. very clear explanation..
ஓம் நமசிவாய
Nanri thambi
Thanks Anna for super explanation....
Yellam super
Romba nandri iyya
Super Speech Super Voice Selam Thanking You Pa
Nandri 🙏🙏🙏🙏 Brother ❤️❤️❤️.
பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் 1 மணி நேர பாடலை அமைதியாக கவனமாக கேட்டு புரிந்து கொண்டால் ஒவ்வொரு நிமிடமும் சந்தோசம் மட்டுமே நம்மிடம் இருக்கும்.
Possible post it here.
Mikka nandri sir.
அருமை. 🙏🙏🙏🙏🙏
தங்கள் மூலம் இந்த அற்புதமான உண்மையை ஞானத்தை நாங்கள் அறிந்து தெளிந்ததற்கு நன்றிகள் ஐயா! அற்புதமான அனைவரும் வாழ்வில் அவசியம் கடைபிடித்து நம் கர்மவினைகளை களைந்து நல் வாழ்வை பெறுவோம் .பதிவிற்கு நன்றி! நன்றி! நன்றிகள் ஐயா! சித்தர்கள் திருவடி போற்றி! ஓம் சிவ சிவ ஓம்! 🙏🔱🔱🌼🌻🏵️🙏
Arumayana aanmika pathivu,nandri iyya
மிகவும் பயனுள்ள பதிவு ரொம்ப நன்றிங்க 🙏
கோடி கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 பல தகவல்கள் வேண்டும் அண்ணா
Yha
Good massage thank you
👏👏🙏
Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐
Super 👏👏🙏🙏
Nandri ayya thirumoolar ayya thiruvadigal potri potri
Nandri ayya🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Nandri Ayya
Thank you so much anna💫✨