காட்டு ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் | kattu roja full songs | K. V. Mahadevan | T. M.S, P. Susheela

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #ssr #padmini #tamilsongs #lovesongs #romantic #sad #kannadasan #4koldsongs
    காட்டு ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் | kattu roja full songs | K. V. Mahadevan | T. M.S, P. Susheela .
    Movie : Kattu Roja
    Music : K. V. Mahadevan
    Starring : S. S. Rajendran, Padmini
    Song : Yenadi Roja
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    Song : Kathavu Thiranthatha
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    Song : Vandondru Vanthathu
    Singers : T. M. Soundararajan P. Susheela
    Lyrics : Kannadasan
    Song : Chinna Chinna Kannakukku
    Singers : T. M. Soundararajan K. Jamuna Rani
    Lyrics : Kannadasan
    Song : Ennai Paaru Paaru
    Singers : K. Jamuna Rani
    Lyrics : Kannadasan
    Song : Entha Oor Endravane
    Singers : P. B. Srinivas
    Lyrics : Kannadasan
    Song : Chinna Chinna Kannanukku (Sad)
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan

КОМЕНТАРІ • 23

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +8

    ஆஹா! வண்டொன்றூ வந்த து ! பிரமாதம்! டிஎம்எஸ் சுசீமா அருமை ! இடங்கள் அருமை ! கேவீஎம் கானங்கள் எல்லாமே தித்திப்பவை ! 👸❤😂❤😂❤😂❤😂😊

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Рік тому +1

    Ennai Paaru Paaru.
    Paarthukondae Irukka Thonum.
    Jamuna Rani song Super.
    Pushoalatha dance is also very SUPER..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +3

    இது சுசீமாவூன் சோக கீதம்! 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢👸

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +2

    ஆஹாஹாசின்னசின்னக்கண்ணனுக்கூஎன்னவேண்டும்! அருமை 👌 மியூசிக்கப்பாருங்க! அற்புதம்! அருமையான கவிகள்! 👸❤❤❤❤❤❤❤❤😂❤😂😊

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +2

    ஆஹாஹா! எந்த ஊர் என்றவனே! பீபீஸ்ரீயின் குரலுக்காகவூ கேட்ப்பேன்! அருமை ! 👸❤❤❤❤😂❤😂❤😂❤😂😊

    • @RevathiPerumalsamy-n8u
      @RevathiPerumalsamy-n8u 8 місяців тому

      பூர்ணிமா வின் வர்ணனைகளை கண்டு வியந்து போனேன்

  • @sharmz8266
    @sharmz8266 7 місяців тому +1

    ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு….எதனைக் கண்டாயோ…அன்று போனவள் இன்று
    வந்து விட்டாள் என்று…புன்னகை செய்தாயோ …
    மொட்டாக நின்றவளே….முள்ளோடு வந்தவளே ..முத்து நகைகளை கொட்டி அளந்திடும்…முகத்தைக் கொண்டவளே..கட்டான ராணி என்று….கட்டாளம் சேலை கொண்டு…கண்கள் மயங்கிட கன்னம் சிவந்திட தளுத்து நின்றவளே….ஏனடி ரோஜா..
    இரத்தின கம்பளமே….அடி முத்திரை மோதிரமே….நீ நாளைப் பொழுதுக்குள்…..வாடி விழுந்திடும்….மாயக் கதையடியோ ….நான் சித்திர பெண்மையடி….இது தெய்வ பருவமடி…எத்தனை காலங்கள் மாறிய போதிலும்…என்றும் இளமையடி எனக்கு
    என்றும் இளமையடி….ஏனடி ரோஜா…

    • @gururajanbhimarao7619
      @gururajanbhimarao7619 4 місяці тому

      திருமணம் முடிந்த பிறகு காட்டு ரோஜா படத்தின் மூலம் திரும்பி நடிக்க வந்தார்
      அப்போது திரை உலகில் பிரசித்தி பெற்று இருந்த சரோஜா தேவி யை கேலி செய்யும் வகையில் அமைந்த பாடல்
      தான் திரும்பி நடிக்க வந்ததை பத்மினி சூசகமாக சரோஜா தேவி க்கு இந்த பாடல் மூலம் உணர்த்தி உள்ளார்
      கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அற்புதமான சிலேடை யில் இதை கூறி உள்ளார்

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Місяць тому

    SUPER🌹🌹🌷

  • @sharmz8266
    @sharmz8266 7 місяців тому

    ஓஓ…ஓஹோஹஓஹோ….கதவு திறந்ததா..காட்சி தெரிந்ததா..காணும் உலகம் புரிந்ததா…ஆஹா ஓஹோஹஓஹோ
    இதோ இதோ இந்த பூமியிலே…எத்தனை ஜாலங்கள் காதலிலே….அதே அதே நிலை நீ அறிந்தால்…ஆனந்தம் வேறில்லை வாழ்க்கையிலே….ஆஹா ஓஹோ..
    சிலை சிலை ஒன்று நேரினிலே….சிரிப்பதன் காரணம் புரிகின்றதா. அலை அலை எனக் கண்களிலே …..ஆயிரம் கலைகள் தெரிகின்றதா….
    மலர் மலர் மணம் வருகின்றதா …மயக்கத்திலே மனம் மகிழ்கின்றதா…..இனம் இனம் அது புரிகின்றதா …இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா ….

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +2

    ஆஹாஹா!பளீங்கூபத்மினீயும் எஸ்எஸ்ஆரும் நல்ல ஜோடி 💑! கதவு திறந்த்தா? காட்சி தெரிந்த தா? காணும் உலகம் புரிந்த மா 🌏? அற்புதமான ராகம் ! கேவீஎம் அற்புதபான இசைஞர் ! சுசீமா எப்பிடிஇப்பிடிஇளிமையாப்பாடுறாங்க?!?! அருமை 👸❤😂❤😂❤😂❤😂❤😂😊

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Рік тому +1

    Dravida Sangamam.. Hero : Tamil, Heroin ; Malayalam. Singers : Tamil & Telugu .. Music : Malayalam & Tamil
    So, perfect Dravida Combination..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +2

    இது ஜமுனாராணீ! புஷ்பலதா ! அழகி ! பாத்திட்டே இருக்கலாம் சலிக்காத பால்கோவா அழகி ! 👸❤😂❤😂❤😂❤😂😊

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +2

    ஆஹா! முதல்ப்பாடல் ஏனடீ ரோஜா! ரோஜாப்பூவே ஆடிப்பாடுது !அழகு பளீங்கூப்பத்மினீ ! இவுங்க அழகு சொல்லீமாளாதூ! கேவீஎம் சுசீமா பத்மினீமா சூப்பர்! இடங்கள் அற்புதம்! 👸❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      எல்லா பாடல்களும் இனிமையானவை. பளீங்கு பத்மினி , பால் கோ
      வா புஷ்ப லதா எஸ்.எஸ் .ஆர் அனைவரின் நடிப்பில் வந்த சூப்பர் படம். சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பாடல்களை தனித் தனியாக வழங்கினார்கள் . இன்று எல்லா பாடல்களை வழங்கி உ

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +2

      எல்லா பாடல்களையும் வழங்கி உள்ளனர்.ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியே விமர்சனம் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் பூர்ணிமா. உங்கள் பொறுமையும் ஆர்வமும் உங்களை பாராட்ட வேண்டும். ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@pramekumar1173நன்றீ ப்ரேம் சாப்ட்டீங்களா? 👸❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. சாப்பிட்டு விட்டே ன். ❤❤❤

  • @sharmz8266
    @sharmz8266 7 місяців тому

    வண்டொன்று வந்தது….வாவென்று சொன்னது….என்னென்று நானும் கேட்டேன்…..கண்ணென்று சொன்னது …..
    கண்ணொன்று வந்தது…..காணென்று சொன்னது….பெண்ணென்று நானும் சொன்னேன்….பேசாமல் நின்றது…… .
    பாட்டொன்று வந்தது….பருவத்தைக் கேட்டது….காட்டிற்குள் நான் போனேன்……கனியங்கே நின்றது …கனியங்கே நின்றது….கைகளில் சாய்ந்தது…இனி எந்தன் காலங்கள்….இங்கேதான் என்றது….வண்டொன்று வந்தது…வாவென்று சொன்னது…….பெண்ணென்று நானும் சொன்னேன்…..பேசாமல் நின்றது…
    யாரென்று கண்டது…..யார் சொல்லி தந்தது…..நீர் கொண்ட மேகம் போல்……நெஞ்சத்தில் நின்றது ……நெஞ்சத்தில் நின்றது….கொஞ்சத்தில் மாறுமோ…..
    வஞ்சிக்கு வாழ்வெல்லாம்…தஞ்சம் உன் பாதமே…வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது பெண்ணென்று நானும் சொன்னேன் பேசாமல் நின்றது…

  • @sharmz8266
    @sharmz8266 7 місяців тому

    சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும்…சிங்கார மொழி சொல்லும் ..பொண்ணு வேண்டும்….
    வண்ண வண்ணக் கண்ணனுக்கு என்ன வேண்டும்…வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும்…..
    பஞ்சவர்ணக் கிளி என்ன நானில்லையா….பசும் பால் திரட்டிப் பூசி வைத்த முகம் இல்லையா…நெஞ்சுருகப் பாடி வரும் குரல் இல்லையா…
    நறுநெய் வாசம் தாங்கி வரும் குழல் இல்லையா…இல்லையா இல்லையா இல்லையா…சின்னச் சின்ன..
    பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா….பனை வெல்லம் போல் இனிக்கும்….மொழி இல்லையா….ஹ்ம்ம்..சின்னச் சின்னக் கண்ணனுக்கு…

  • @DevakannuVenkat
    @DevakannuVenkat 3 місяці тому

    பத்மினி பத்மினி அமெரிக்கா சென்று வந்தவுடன் பத்மினி அமெரிக்கா சென்றவுடன்

  • @vijayag3881
    @vijayag3881 10 місяців тому

    Aonesuper 9:10

  • @rajathipandian3670
    @rajathipandian3670 5 місяців тому

    ௭ன்னஒ௫இனிமையானபாடல்௮௫மை