தலை மாறிய மகுடங்கள் - கவியரங்கம் | மரபின்மைந்தன் முத்தையா | Marabin Maindan Muthiah
Вставка
- Опубліковано 20 сер 2024
- சென்னை கம்பன் கழகம் நடத்தும்
45ஆம் ஆண்டு கம்பன் விழா - 2019
தலை மாறிய மகுடங்கள் - கவியரங்கம்
தலைமை : கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா
இலங்கையில் - கவிஞர் கண்மணிமைந்தன் ஸ்ரீகாந்த்
கிட்கிந்தையில் - கவிஞர் தஞ்சை இனியன்
அயோத்தியில் - கவிஞர் மணிவண்ணன்
#கம்பன்விழா #KambanVizha #TamilLiterature #ShrutiTV
மண்ணின் மைந்தராம்
மரபின் மைந்தராம் ஐயா முத்தையா அவர்களின் மன்ற தமிழ் கேட்டு மனம் ஒன்றி போனோம்! பாராட்டுக்கள் நன்றிகள்
கவியரங்கம் அருமை
கவிஞர்களின் கவிதைகள் அருமை!😍😍
கவிஞர் மணிவண்ணன் ஐயா
அவர்களின் கவிதைகண்டு வியந்தேன்! 🤗😍
Manivann Ayya, We never imagined when you recited your poems musically in 2019 that we were going to lose you so shortly in one year. Covid19 has snatched away a Tamil "Magudam" from us in a cruel manner. I find no words to express my grief. May his soul rest in peace. Justice S.Nagamuthu.
அருமை மரபின் மைந்தன் ...கருத்தாழமிக்க சொற்கள் ..அனைவரின் பேச்சும் அருமை .. .
இன்றைய அரசியல் சூழலில். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இனி கம்பன் கவி பாடும் பாட்டு ஒலிக்கும். ...ஆம் மோடி என்ற சிறந்த தலைமையின் கீழ் ...நாட்டுக்கு நல்ல மகுடம் கிடைத்துள்ளது .....
திரைக்கு முன்னால் மகுடம் மாறினால் அது..நாடகம்
திரைக்கு பின்னால் மகுடம் மாறினால்
அது ..கர்நாடகம்.
அருமை.அருமை.
ஆஹா ! 😍 அருமை அருமை.
அழகான விளக்கங்கள். கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்கிறது. தங்களுக்கு இணை தாங்களேதான்🙏 வாழ்த்துகள் திரு. மரபின் மைந்தன் அவர்களே!🌷
ஐயா., மரபின் மைந்தன் முத்தையா.. அவர்களின் கவிநடையும் அழகு, குரலின்பம் கவிதைகளுக்கு வெண்கலமாய்.. ஜொலித்தது..
"அமிழ்தமிழ் அமிதமிழ் அமிதமிழ்.......
"தமிழில் அமிழ்"
"தோடுடைய செவியன்".....
வாழ்க நலமுடன்......
வாழ்க வளமுடன்.....
வாழ்க வையகம் !!!
வாழ்க வையகம் !!!!!
வாழ்க வையகம் !!!!!!!
வாழ்த்துக்கள் மக்காள்.......
"சிரப்" "பூ" .....
"மாக சிறப்பு .......
மணி(எண்ணம்) வண்ணா..!!!!
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே "மலமில்லாபாதம் வாழ்வாங்கு வாழ்கவே..
வாழ்த்துக்கள் மக்காள்.
"போற்றி பணிகிறோம்" ...
தாங்கள் தாங்கள் சிரத்தை.......
"அமிழ்தமிழ் தித்திப்பும்" .......
மிக்க மிக்க மிக்க நன்றிகளும் , வணக்கங்களும் வாழ்த்துக்களும்...
"எல்லாப் புகழும் கந்னுக்கே"
Very Good Kaviranagam hats off to Marabinmainthan Ayya and also Chennai Kamban Kazhgam
சிறப்பான பட்டிமன்றம் கேட்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி அருமை
Arumayana Tamil Nam Tamil....TAmil Taye SANTHOSHA PADUVAR
MIGA PERUMAYAGA IRUKIRATHU THAI TAMILAI PESUVATAKKU..VALGA MARABIN MAINTHAN..🙏
அனைத்து கவிஞர்களுக்கும் வணக்கங்களும் வாழ்த்துகளும்🙏🙏🙏 . மிகவும் அருமை.
என்னைப்போல் கவிஞனேயிருக்கமுடியாது., எழுதமுடியாத சொற்களால் ரசித்து உண்டுவிடுகிறேன்., கடந்துபோன ஆனந்தத்தை எழுத முற்பட்டால் சுவை குறைந்தே.. தெரிகிறது., நான் செயல்படுவதையே கவிதையென்கிறேன், படிப்பவர்க்கு தெரியாது அனுபவம் என்னை கடந்துவிட்டது..
6xf dp7i I
அருமை அய்யா. வாழ்க.
தமிழே.. என்னே உன் இனிமை
அருமை👏👏💐💐
👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
அற்புதம் 🙏
✳super ayya.
வாழிய தமிழ்
Arumai
Ĺ.