நாகூர் ஹனிபாக்கு இறைவனிடம் கையேந்துங்கள் என்றால் காயலாருக்கு ஈச்ச மரத்துஇன்ப சோலையில் என்ன அருமையான பாடல் என்ன அருமையான குரல் இறைவன் தந்தான் இந்த குரலை....
What a simple yet Beautiful and powerful song, my God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. This song will clear the hearts of all dirts. I used to listen to this song to make my mind light.
Song Name : Eechai Marathu Inba Music : TK Ramamurthy Singer : AR Sheik Mohammed ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் பாலைவனத்தில் ஒரு புது மலராக பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக பாலைவனத்தில் ஒரு புது மலராக பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் Music ஊரை மாற்றி உலகை மாற்றி உன்னை வாழ வைத்தார் நபி பெருமானார் சீரை மாற்றி சிறப்பை மாற்றி சமூகத்தை கெடுத்தால் இது முறை தானா ? என்ன காலமோ ? என் சோதரா ஆ என்ன காலமோ ? என் சோதரா ஏன் எடுத்தாய் இந்த கோலமோ? ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் Music நீதியை காட்டி நேர்மையை ஊட்டி நிறை வழி அழைத்தார் நபி பெருமானார் நீதியை காட்டி நேர்மையை ஊட்டி நிறை வழி அழைத்தார் நபி பெருமானார் ஜாதியை பேசி சடங்குகள் பேசி சமூகத்தை கெடுத்தால் , இது முறைதானா ? என்ன காலமோ ? என் சோதரா ஆ என்ன காலமோ ? என் சோதரா ஏன் எடுத்தாய் இந்த கோலமோ? ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் Music அன்பை காட்டி அறிவை ஊட்டி அறவழியில் அழைத்தார், நபி பெருமானார் அன்பை காட்டி அறிவை ஊட்டி அறவழியில் அழைத்தார், நபி பெருமானார் பண்பை மாற்றி பழக்கத்தை மாற்றி பாதக வழியில் நடந்தால் , இது முறை தானா ? என்ன காலமோ ? என் சோதரா ஆ என்ன காலமோ ? என் சோதரா ஏன் எடுத்தாய் இந்த கோலமோ? ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் பாலைவனத்தில் ஒரு புது மலராக பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக பாலைவனத்தில் ஒரு புது மலராக பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில்
நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை கேட்கும்போது மனநிம்மதி அடைகிறேன்
நாகூர் ஹனிபாக்கு இறைவனிடம் கையேந்துங்கள் என்றால் காயலாருக்கு ஈச்ச மரத்துஇன்ப சோலையில் என்ன அருமையான பாடல் என்ன அருமையான குரல் இறைவன் தந்தான் இந்த குரலை....
சூப்பர் பாடல்.
சுமார் இருபத்தி ஐந்து வயதில் இந்த அதிசயகுரலோன் ஷேக்முகமது அவர்களின்
குரலுக்காக கேட்ட அற்புத பாடல்
நினைவுகள் சிறகடித்து பறக்கிறதா
சகோதரரே... மறக்க முடியாத மந்தாரகுப்பம் மறுபடியும் நம் நினைவில்...!
பாடல் உடம்பு புல்லரிக்கிக்கிறது
பாடல் மிக அருமை !
Wonderful song🙏🏻🙏🏻🙏🏻
காயல்பட்டினம் ஷேக் முகம்மது
அவர்களின் அதிசயக்குரலில்
என்றும் நம் மனதில்,
இந்த அருமை அழியாத ஒன்று...!
சூப்பர்
அருமை அருமை அருமையான பாடல்
Masha Allah Arumai
Nice song
What a simple yet Beautiful and powerful song, my God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. This song will clear the hearts of all dirts. I used to listen to this song to make my mind light.
Song Name : Eechai Marathu Inba
Music : TK Ramamurthy
Singer : AR Sheik Mohammed
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
Music
ஊரை மாற்றி உலகை மாற்றி
உன்னை வாழ வைத்தார் நபி பெருமானார்
சீரை மாற்றி சிறப்பை மாற்றி
சமூகத்தை கெடுத்தால் இது முறை தானா ?
என்ன காலமோ ? என் சோதரா ஆ
என்ன காலமோ ? என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ?
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
Music
நீதியை காட்டி நேர்மையை ஊட்டி
நிறை வழி அழைத்தார் நபி பெருமானார்
நீதியை காட்டி நேர்மையை ஊட்டி
நிறை வழி அழைத்தார் நபி பெருமானார்
ஜாதியை பேசி சடங்குகள் பேசி சமூகத்தை கெடுத்தால் , இது முறைதானா ?
என்ன காலமோ ? என் சோதரா ஆ
என்ன காலமோ ? என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ?
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
Music
அன்பை காட்டி அறிவை ஊட்டி
அறவழியில் அழைத்தார், நபி பெருமானார்
அன்பை காட்டி அறிவை ஊட்டி
அறவழியில் அழைத்தார், நபி பெருமானார்
பண்பை மாற்றி பழக்கத்தை மாற்றி
பாதக வழியில் நடந்தால் , இது முறை தானா ?
என்ன காலமோ ? என் சோதரா ஆ
என்ன காலமோ ? என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ?
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
என்ன அருமை என்ன அர்த்தம்
Very nice song
❤❤❤
இப்படி ஒரு சிலரால் மட்டுமே
பாடல் பாட முடியும்
Very nice
Very nice High pitch keep moving all'the best SSM Syedahmed kayalpatnam
இர்பான்
My parents fav one
👌👌👌💪💪💪💪👏👏👏👏👍👍👍👍💯💯💯💯