பாதம் தரையில் படாமல் கிரிவலம் வந்தா கிருஷ்ணா பரமாத்மா

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • திருவண்ணாமலையில் பாதம் தரையில் படாமல் கிரிவலம் வந்தா கிருஷ்ணா பரமாத்மா நேரடி ஆசிர்வாதம் கிடைக்கும் பக்தர்களின் நம்பிக்கை

КОМЕНТАРІ • 3

  • @sivasubramanian2397
    @sivasubramanian2397 Рік тому +4

    அருமையான விளக்கம். நன்றி. ஓம் குருவே சரணம்...

  • @prabhun7092
    @prabhun7092 Рік тому +1

    Muttall manitharkall😂

    • @sivasubramanian2397
      @sivasubramanian2397 Рік тому +1

      ஓம் நமசிவாய, திருஅண்ணாமலையை வலம் வருவதற்கு பல நூற்றுக்கணக்கான வழிமுறைகள் உள்ளதாக வாத்தியார் ஐயா,சித்தர் பாடல்களில் குறிப்பிட்டு உள்ளது... இதுவும் ஒரு முறை..... ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கிரிவலம் வரும்போது இதை போன்ற ஒரு முறையை கடைப்பிடித்து அந்த வஸ்திரங்களை தானம் வழங்கினார்.... ஸ்ரீ கிருஷ்ணர் திரௌபதிக்கு கௌரவர் சபையில் மானபங்கம் ஏற்படும் போது அந்த புண்ணியத்தின் துணைகொண்டு காத்தார்...
      (கமெண்டில் தவறாக பதிவிடுவார்கள்
      சிறிது யோசிக்க வேண்டும், உங்களுக்கு இது பிடிக்கவில்லை உங்களுக்குத் தெரிந்த வகையில் பக்தி செய்யுங்கள்... அன்னதானம் செய்யுங்கள் சமூகத்துக்கு செய்யுங்கள்... பிறரைப் பின் புண்படுத்தும் நெகட்டிவ் வார்த்தைகளை பயன்படுத்தித் தா ர்கள்...
      எல்லாம் அறிந்தவர் இவ்வுலகில் எவரும் இல்லை. முட்டாள் என்று சொன்னீர்கள் நீங்கள் புத்திசாலி யா,,,
      உங்கள் அறிவால் சமூகத்திற்கு என்ன பயன்...
      ஒரு பக்தர் எவ்வகையில் வேண்டுமென்றாலும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் தன் பக்தியை செலுத்துகிறார்... 0:56