சொல்லடி அபிராமி கண்ணதாசன் பாடல் பிறந்த கதை | kavignar kannadasan stories
Вставка
- Опубліковано 23 бер 2024
- சொல்லடி அபிராமி பாடலில் அபிராமி பட்டராக மாறிய கண்ணதாசன் பாடல் பிறந்த கதை | kavignar kannadasan stories- Solladi abirami song from "adhiparasakthi" movie.
#kannadasan #கண்ணதாசன்
மறைந்த மாபெரும் நடிகர் திரு.எஸ்.வி.சுப்பையா அவர்கள் மிகவும் அருமையான தமிழில் வசனங்கள் மூலம் அபிராமி பட்டராக வேமாறி நம் அனைவரையும் தம் நடிப்பில் வியக்க வைத்த மாபெரும் நடிகர் நம் பாரதி சுப்பையா அவர்களைநினைவுகூர்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
இறையருள் பெற்ற மா கவி கண்ணதாசன் அவர்களை தோளில் சுமந்து அவர் புகழ் பரப்பும் தங்களுக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
உண்மையின் வாசகம் என்றும் நிலைக்கும்
தம்பி, வாழ்த்துக்கள் அருமை.
படம் வெளியான அன்றே இந்தப் பாடலைக் கேட்டு மெய் மறந்தவன் நான். பாடலின் வரிகள் அப்போது சரியாக புரியாவிட்டாலும், எஸ் வி சுப்பையா அவர்களின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்து ஈர்த்தது. (எஸ் வி ரங்காராவ், எஸ் வி சுப்பையா, எம் ஆர் ராதா, ஆகியோரின் தீவிர ரசிகன் நான்) இந்த படத்தில் அபிராமி பட்டருக்கு உயிர் ஊட்டியவரே எஸ் வி சுப்பையா அவர்கள்.
நன்றி.🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அபிராமி அன்னையை நினைவுப்படுத்தியதிர்க்கு நன்றி. Good narration. 🙏
கண்ணதாசனை அழைத்தது கே எஸ் கே அல்ல !!!!அந்த அபிராமியே அழைத்து தன்னைப்பற்றி எழுதவைத்தாள் அன்னையே போற்றி
கண்ணதாசனுக்கு இணையாக யாரையும் கூற முடியாது அவ்வளவு இறையன்பு உள்ளம் கொண்டவர்
222
பக்தி முற்றிய நிலையில் உரிமையோடு அபிராமி அன்னனனனையை சொல்லடி என்று பாடலை உரிமையோடு எழுதிய கவிஞர் ஒரு ஞானி.
பக்திப்பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்தப்பரவசத்தில் உள்ளே உயிர் உருக
வைத்தது இந்தப்பாடல் இசை நடிப்பு .
இது போல் பக்திப்படங்கள் இப்போது ஒன்றாவது எடுக்க முடியுமா
சவால் 😂
ஓடனுமே
@@radhakrishnanb2252
திட்டமிட்டு
ஆன்மீக
புராண ப்படங்களை
எடுக்க விடாமல் தடுக்கின்றனர்
உ-ம்
சிவப்பு ராட்சசன்
தமிழ்நாடு எத்தனை பாராட்டு விழா எடுத்தாலும் இப்புவியில் ஈடில்லா கவியரசர் கண்ணதாசன்
அழகானபாடல் வரிகள்.மறக்க முடியாதபாடல்.நன்றி.வாழ்க வளமுடன்
துரை சரவணன் தங்கள் விளக்கம் மிக மிக அற்புதம் வாழிய நீர் வீடு புகழுடன்
Exactly solvannm super.
அற்புதம் அற்புதம் அன்னை அபிராமி அபிராமி!
கவிப்பேரரசு கண்ணதாசன் இயற்கையின் பெருங் கொடை
வாழ்த்துக்கள் மகன் கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான வரிகள்
அதை நீங்கள் சொன்னதோ அழகோ அழகு
Thanks for the comment
கண்ணதாசன் நடமாடும் சரஸ்வதி .
அருமையான விளக்கம்.வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு
Thanks for watching
இந்த புராணம் எங்களுக்கு தெரியும் அந்த பாடலை நான்கு வரிகள் பதிவிடாமல் உன்
புராணத்தை பாடிவிட்டர்
வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு,கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் புகழ்.
Thanks for watching
99
8
கவியரசரின் சொல்லாடலும் உங்களது உரையாடலும் அருமையிலும் அருமை.வாழ்ழ்கநீர் வளர்க தமிழ்.
Thanks
@@duraisaravananclassic கானம்பாடி தத்துவம் உதிர்த்த அழகிய தமிழ் வானம்பாடி கவியரசர்.அகிலத்தில் அவர் புகழ் என்றும் அழியாப்புகழ்.
கேட்க கேட்க ஆச்சர்யமின அற்புதமான தகவல்களை கொடுத்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகளும் இனிய வாழ்த்துகளும் தம்பி.❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Thanks for watching
அருமையாக இருக்கிறது இந்த செய்தியுடன் அந்த பாடலும் இணைக்கப்பட்டால் மேலும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது எதற்கு மட்டுமல்ல உங்களுடைய எல்லா பாடல் பிறந்த கதைகளுடன்.
Thanks for the comment
நடிகர சுப்பையா,கவியரசு கண்ணதாசன வாழகவே!அன்னை அபிராமி பாடல் சூப்பர!
Thanks for watching
அம்மா அபிராமி தாயே 🙏🙏🙏💐💐💐
அடேங்கப்பா எவ்வளவு விளக்கம் அருமை ஆதிபராசக்தி அருள் உங்களுக்கு கிடைக்கும் பாட்டுக்கு பின்னால் இவ்வளவு வரலாறு தொடரட்டும் தங்கள் பணி
சிறந்த விளக்கம். அருமை.
Nandri Saravanan Sir ! That S.V. Subbaiah, TMS, Kannadasan, K.V. Mahadevan, K.S. Gopalakrishnan combination created a rare dynamic audio - visual experience. That DIVINITY of Abirami took our minds and souls to another level !
Thanks for the comment
அருமையான விளக்கங்களோட வந்த பதிவு. பாராட்டுகள
மெய்சிலிர்க்கின்றது
சிறப்பு 👏🏻👏🏻👏🏻👏🏻
One of the Greatest song by Kaviarasar what a Great Kaviararsar
மகா கவி கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!
Thanks for watching the channel
ஆஹா அருமை. 1983ம் ஆண்டு ப்ளஸ் டூ கோடை விடுமுறை ஆரம்ப நாளில் சேலம் எல் கே எஸ் தியேட்டருக்கு சுமார் அய்ந்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கண்டு களித்த பக்திப் படம். டிக்கெட் விலை அய்ம்பது காசுகள்.
இப்போது ஒன்றுக்கும் உதவாத படங்களை ஐநூறு ஆயிரம் கொடுத்து பார்க்கிறார்கள்
அழகாக எடுத்து சொல்கிறார் துரை வாழ்த்துக்கள்.
Thanks for watching
விளக்கம் மிகவும் அருமை சகோதரரே... நன்றி🙏💕
அற்புதமான விளக்கம் !
துரை சரவணன்...... உம்முடைய தமிழ் ❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்
Thanks for watching
தம்பீ சரவணா எப்படி இப்படி எல்லாம் திறமையாக விலக்க
முடியுது ஆஹா அருமை அருமை. வாழ்த்துக்கள் தம்பீ.
சீக்கிரம் நீங்க ஒரு பெரிய பட
இயக்குனர் ஆக வருவீர்கள்.
வாழ்த்துக்கள். வாழ்க.❤❤❤ வளமுடன்.
Thanks for watching
விளக்க முடியுது
அபிராமியை வாடி போடி என்று பாடல் வரிகளில் தைரியமாக அழைக்க யாரால் முடியும் கண்ணதாசன் என்ற கவிஞரை தவிர அதை திரையில் பாடி நடிக்க சுப்பையா என்ற நடிகரை தவிர யாரால் முடியும் நன்றி
Thanks for watching
இந்துக்கடவுளர்களை பக்தர்கள் நிந்திப்பதும் உரிமையுடன் ஒருமையில் விளிப்பதும் சங்க காலப்பாடல்கள் மூலம் தெரிகிறது.
பித்தா என்று சுந்தரர் விளத்தது கவனிக்கவேண்டியது.
எஸ்.வி.சுப்பையா கப்பலோட்டிய தமிழன் படத்தில் பாரதியாராக நடித்து " என்று தணியும் இந்த சுதந்திர தாகம் " என ஜி.ராமனாதன் இசையில் வந்த பாடலை மறக்க முடியுமா ? எத்தனை கோடி எளயராசா பாடல்கள் வந்தாலும் அவற்றில் ஒன்று கூட மனதில் நிற்காமல் தோற்கடித்து மனதில் நிற்பவை 1965 க்கு முந்தைய பாடல்கள் !!
கவிஞர் கண்ணதாசனுக்கு முன் பாரதியாரும் வாடி போடி என்று பாடி இருக்கிறார் ஆனால் சிவசக்தியை, எப்படி? "சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகு அறிவுடன் ஏன் படைத்தாய்" என்று.
அன்பு மிகுந்தால் மரியாதை குறைவு கூட செல்ல மிக்க சொல்லாக மாறுவது செந்தமிழின் ஆளுமையின் சிறப்பு.
அன்று இருந்தவர்கள் இந்தப் பாடல் இன்றோடு முடியாமல் தலைமுறை தலைமுறையாய் கடக்க வேண்டும் என்று எண்ணி பாடலை மிக அருமையாக செதுக்கி அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்று இருக்கின்றார்கள்.
Excellent, Exhaustive briefing! Good, Keep it up! This song has been beautifully composed by Thirai isai Thilagam K V Mahadevan in Raagams Mayaa MaaLava GowLa and Kambodhi. Brilliantly sung by TMS with full of emotions. And acted equally well S V Subbiah who had earlier won the heart of Rasikaas thru his brilliant portrayal of the role Mahakavi Bharathi in the film Kappalottiya Thamizhan.
Arumaiyana Padhivu Nanbare..
Thanks for watching
அருமை
அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி
துரை சரவணன்- ஆதிபராசக்தி அபிராமி பாடல் கண்ணதாசன் மூலமாக எப்படி எழுத பட்டது பற்றி உங்கள் அருமையான விளக்கம் கேட்டு மகிழ்ந்தேன். சூப்பர் 👍
நன்றி நல்ல பதிவு
அருமையாக ஆற்றொழுக்கான நடையில்,
அபிராமிபட்டர் வரலாற்றையும், கண்ணதாசனின்
பாடல் இயற்றும் திறனையும் விளக்கினீர்கள்.
வாழ்த்துகள் !👍💪⚖️
Thanks for the comment
Excellent Bro
சிறப்பான விளக்கம் குற்றால குறவஞ்சியில் இருந்து வரிகள் எடுக்கப்பட்டன என்பது வியப்பை அளிக்கின்றது அதை தவறாது குறிப்பிட்டது தங்கள் விமர்சன திறமையின் உச்சம்
அழகு ❤ அருமையான விளக்கம்.உயிரோட்டத்துடன்.நன்றி தம்பி
Thanks
இந்த கண்ணதாசனின் வாழ்வின் திருப்பு முனையும் நான்தான்..
அருமை !அருமை !!
மிக மிக அருமை!!
Thanks for watching
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.
Thanks for watching
மிக்க நன்றி brother நீர் வாழ்க வளமுடன்..
நீ இதே மாதிரி அம்பாளின் பெருமைகளை தொடர்ந்து பேசு நான் subscribe செய்கிறேன்.🎉
Thanks for the comment
மிக அருமை...பாராட்டுகள்.
Thanks
பிரமாதமான விளக்கம். மிக அருமை துரை. சரவணன்.🎉🎉🎉🎉❤
Thanks
Very nice speech.without gap god bless you
Super evergreen devotional song. ❤❤❤🎉🎉
Arumai Arumai Arumai...
Thanks for watching
அருமைங்க
♨️ துரை சரவணன் இதைப்பற்றி குரல் மற்றும் அவரது எடுத்துக்காட்டு உதாரணங்கள் மிகவும் அருமை நாங்கள் தாமதமாக பார்த்தாலும் தற்போது பாராட்டுகிறோம்
Thanks
நான் நிரந்தர மான வன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று உறுதியுடன் கூறியவர்.
இனி எப்போதும் கவிஞன் என்றால் கண்ணதாசன் மட்டுமே.
அபிராமி பட்டரின் உண்மையான பக்திப்பெருக்கை உலகம் புரிந்து கொள்ளவே, அன்னை அபிராமி தெய்வக் கவியாம் கண்ணதாசர் மூலம் தன்னையும் அபிராமி பட்டரையும் பிரகாசிக்கச் செய்தாள்.அபிராமி அந்தாதி சரிவர புரியாதவர்கூட இந்த பாடலை பாடும் போது பக்திப்பெருக்கில் உணர்வுபூர்வமாக அன்னையை தரிசிக்க முடியும்.அருமையான, அற்புதமான விளக்கம்.அம்மையைப்பற்றி இப்படி விளக்கிய உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரிய வில்லை.
அன்னை அபிராமியின் அருள் என்றுமே தங்களுக்கு உண்டு.வாழ்க வளமுடன் 💐❤️🌹
இதில் சம்பந்தப்பட்ட அனைவருமே பெரும் பாக்கியசாலிகள்.💐
Super congratulations 🎉🎉🎉
Aaga Saravanan Sir, Enn arumaiyana paadal.Migavum.arpudhamaga explain.seitheergal. mikka nandri. ETHU PONDRA PADALGAL KANNADASANAL MATTUME MUDIYUM..நன்றி Durai Saravanan அவர்கள்.
Thanks for the comment
பாட்டின் வரிகளை மேற்கோள் காட்டி அற்புதமாக விவரிக்கும் நீங்கள் 1971 க்கு பிறகு பிறந்த உங்களை உலகிற்கு அபிராமி கண்ணதாசன் மூலம் புகழைடைய ச் செய்கின்றாள் 🎉 வாழ்க வளமுடன் 🎉
In this song Kaviarsar will bring Kutrala Kuravanji to effect the Great song what a Kaviarsar
Correct
மிக அற்புதமாக நேர்த்தியாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
Thanks
As a Abhirami Pattar what a Great acting by engal S V Subbiah what a great actor
அருமை, அற்புதம், அபாரம்..... உங்கள் விளக்கம் 🔥🔥🔥
இந்த அற்புதமான அபிராமி பட்டர் வரலாரை நேர்த்தியாக சொன்ன உங்கள் வார்த்தை பிரயோகங்களும் உங்கள் குரல் வளமும் கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது .. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
அற்புதம்❤
Thanks for watching
DEAR DURAI SARAVANAN YOUR EXPLANATION OF THE ABIRAMI SONG IS VERY VERY SUPER KEEP IT UP
Super Saravanan
Thanks
Thank you for this wonderful episode 🙏Your storytelling was very impressive. Vazhga vallamudan.
மருதமலை அபிராமி தேன் காய் ஓம் மே
Super super arumiyanana pathivu valga valamuden palandu ungga anba kudubamum
Augustine violinist from Malaysia
Thanks for your wishes
Lifelong process is our living deliberately. Kaviyarasu lived as he liked on those days, sources sanctions are available at that tiime. Thatswhy we hereby hear all his talented, appreciable lines and enjoy as well. Chances to Durai Saravanan to enlighten all the lines to elevate not only Kannadasan but also the Abirami pattar, Thirikooda rasappa kavirayar, relatedCine fames also. Quite Interesting ! Tamizh Vazhga!
Thank you ji. 😮Worthful presentation
Thanks
சூழலுக்கேற்ப பாடல் எழுதுவதில் வல்லவர் கவிஞர் கண்ணதாசன்.காளி பயங்கரி சூலிமதாங்கினி வரிகள் அபிராமி அந்தாதி பாடலில் எடுக்கப்பட்டது.
குறிப்பிட்ட சொற்கள் அந்தாதியில் இல்லை என்று நினைக்கிறேன்.
@@user-nu9nu4zz1u ஐம்பதாவது பாடல் வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்றாயகியாதிஉடையாள் சரணம் அரண் நமக்கே.
அற்புதமான வரலாறு என்றுதான் சொல்லவேண்டும் !!
🙏🌄
மெய் சிலிர்க்கிறது
Thanks for watching
முயற்சிகள் தொடரட்டும்.வாழ்க வளமுடன்.
நன்றி
Veryi good.TAMIL HAVE SOUL WITTH ETERNITY.
Thanks for watching
பாடல் வரிகள், இசை கோர்ப்பு, பாடிய குரல், நடித்த நடிகர். ஆகிய அனைவரும் பாராட்டுக்கு
உரியவர்கள்.
T M S அவர்களின் குரல் வீச்சு ஈடு இணை இல்லாதது. பாவத்துடன் பாடுவதில் மாமன்னன்.
இசை அமைப்பாளர் K V மகாதேவன் ஒரு மாபெரும் மேதை. பொருத்தமான
ராகங்களை கோர்த்து இசை அமைத்து உள்ளார்.
பாடல் ஆசிரியர் கண்ணதாசன். கவியரசர்.
யார் யாரோ கவிப் பேரரசு என்று பட்டம் சூட்டி கொண்டு பவனி வருகிறார்கள்.
இதே போல் திருவிளையாடல் படத்தில்
T R மகாலிங்கம் பாடும்
" இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை " பாடல். ஆலவாய் நகரில் ஆடல்வல்லான் நிகழ்த்திய விளையாடல்களை கோர்த்து பாடல் எழுதி இருப்பார். வழக்கம் போல்
மகாதேவன் அமர்க்களமாக ராக மாலிகையில் இசை.
மகாலிங்கத்தின் அற்புத குரலில் கிறங்க வைத்தது.
அபிராமி பற்றாளர். அபிராமி பக்தர்
Intha paattula abirami anthathi ,kutrala kuravanchi padal varum❤❤❤antha paatta kaviyarasu place panna vidham arumai...
Kannadasan is God sent intelligent poet, a great gift for Tamil Nadu. Unbeatable Kannadasan and his imagination are ultimate. The song and sequence get life from his lines. His ability to draw from various sources and his imagination are amazing. A true literate who is highly respected.
Durai your validity notes is remarkable apt notes demonstrating the experience.only kannadasan can give this type of a lyric.beautifully rendered by TMS and the music. Subbiah has acted very well.good picturisation. The devotion of the devotee is portrayed in an excellent manner. Ambikai grace .abhirami bhattar has ambal grace
Thanks for watching
கவிஞர் பாடிய பாடலையும் ஒளி பரப்ப வும் நன்றி
thank you saravanan
Thanks for watching
சூப்பர் தம்பி
Thanks for watching
Many many thanks for this video.
🙏🙏🙏
Super Durai Saravanan 👍👍👍
கேவி மகாதேவன் மிகச்சிறந்த இசை அமைப்பாளர் - இணையற்றவர்
Thanks for watching the channel
Sivoham Exactly etha polla Ashok Nagar Sri Karumari Amman koilil Thai Ammavasaikku Andhathi Thirj vizha nadakkirathu tks
சூப்பர் நல்ல விளக்கம். வாழ்த்துகள்.
நன்றி ஐயா
Super bro
Beautiful explanations. 🌸
Thanks
மிக அருமையான பாடல் விளக்கம் அருமை
Thanks for the comment