பா.உ சுயநினைவு இல்லை என நினைக்கின்றேன். இளம் குடும்பப் பெண் இயற்கை ஏய்தினார் எனக் கூறியுள்ளார்.வயது முதிர்ச்சியால் மட்டுமே இயற்கை ஏய்துவார். இடையில் சுகயீனம், அகாலமரணம், அரவம் தீண்டுதல், விபத்து, கலவரம் இவை இயற்கை மரணத்தில் வராது என்பது இவர் அறியவில்லை போல்
வைத்தியசாலை என்ன ராணுவ ரகசியத் தளமா எல்லோரும் போய்வரும் இடந்தானே அங்கு அநாகரீகமான காட்சிகளை வீடியோ எடுக்கவில்லையே உரையாடலை ஆதாரமாகினார்கள் தவறு நடந்த இடத்தில் தவறு செய்தவர்களை கேட்பதற்கு அவர்களிடமே அனுமதி கேட்க வேண்டுமாம்
Piraku ethuku visiting hours endu ondu hospital la iruku Athu enna bar ah pub ah kanda naai ellam camera oda ulla porathuku Hospital endaal sila rules iruku school endaal sila rules iruku....school la enda pillai thane endu classroom la.poi oru pillaya kanda nerathula poi kootitu veeta vara mudiyuma
நீங்கள் எல்லாமே சரியான வைத்தியர்கள் என்றால் உயிர் இழந்த பெண்ணை காப்பாற்றிக் கொண்டு குழந்தையுடன் வாழ விட்டிருக்கலாம். கள்ளர் கூட்டம் stethoscopes மாட்டிக் கொண்டால் doctor எண்டு அர்த்தமா?
இத்தனை நாள் ஆகிவிட்டது. குழு அமைக்கிறார்கள். Chvakachcheri இல் ஏமாற்றி விட்டார்கள். இப்போ உங்கே. அங்குள்ளவர்கள் தான் உயிர் போக காரணம். இனி குழு அமைத்து கண்டு பிடிக்க போறாங்க. யாரை ஏமாற்றுகிறார்கள்? நாங்கள் எல்லாமே loose.இவங்க தான் புத்தி சாலி.
@@testsample111 உங்களுக்கு வந்தால் தெரியும் எல்லா நியாயங்களும். மருத்துவமனை மனிதாபிமானம் உள்ள இடம். கடவுள்கள் வாழும் இடமானால் பக்தனாக/பக்தர்கள் தேவை கருதி எப்போதும் செல்லலாம். அங்கொன்றும் அராஜகம் செய்யவில்லையே.
தம்பி தங்களுடைய ஒளிப்பதிவில் முழுவிபரங்களையும் தெளிவாக உள்ளடக்கி எடுத்துள்ளீர்கள் அதற்கு முதல் எனது பாராட்டுக்கள். அடுத்து வைத்தியர் உடன் நீங்கள் நின்றபடியால் தான் நடந்த உண்மை விடயத்தை உலகம் முழுவதும் அறியக்கூடியதாக இருக்கிறது அத்துடன் அர்ச்சுனாவின் உயிருக்கும் பாதுகாப்பாக இருந்தது. அல்லது வேறு ஏதும் செய்திருப்பார்கள். எனவே கூட நின்றதுக்கு நன்றிகள். தொடர்ந்து உமது பணியை செய்க. அர்ச்சுனாக்கு வெற்றி நிச்சயம். கடவுளை பிரார்த்திப்போம்.
கடமை தவறியவர்கள் அதற்கு ஊதியமாக ஒரு உயிரைப் பொற்றுக் கொண்டவர்கள்...... கடமை பற்றி பேசுகிறார்கள். நிலைகெட்ட இந்த மூட(வ)ரை நினைக்கையில் என் உயிர் நோவுது.
வணக்கம் இவர்கள் எல்லாம் பணத்துக்கு வேலை பார்க்கும் வைத்தியர்கள் ஆனால் மக்கள் களுக்க உண்மையை வெளிக்கொண்டு வந்தத்துக்கு அர்ச்சுனனா உண்மை ஜெயிக்க இறைவன் வேண்டுகிறேன் சட்டம் ஒரு இருட்டு அறை தர்மம் வெல்லும் கொஞ்சம் கொஞ்சமாக தாமதம் ஆகும் யாருக்கும் பயப்பட வேண்டாம் உண்மை ஜெயிக்க போராடுங்கள் நன்றி 😢🇩🇪🇩🇪
வாழ்த்துக்கள் தம்பி 24 மணி நேரம் சேவை வழங்கும் வைத்திய சாலைக்கு வைத்தியர் இரவு போனால் என்ன பகல் போனால் என்ன நீதியை யாரும் கேட்கலாம் ஒரு இளம் தாயின் இளப்பினை ஈடுசெய்ய முடியுமா பேட்டி கொடுப்பவர்களால் புனிதர்கள் போல் பேட்டி வேறு.
அண்ணா நீங்கள் செய்தது தவறில்லை.நீங்கள் மன உறுதியுடன் உங்கள் கடமையை தொடர்ந்து செய்யுங்கள்.நானா உங்க மனதுக்கு எது சரின்னு படுதோ அதை தைரியமாக செய்ங்க அண்ணா.சிறு தடைகளை கண்டு அஞ்ச வேண்டாம்.இதுவும் கடந்து போகும் அண்ணா.... Don't afraid within heart.Do best.
Mr Local Where are all Mannar Thamil people??? They eat 3 meals and sleep Arjuna in the jail....not fair situations...Chavakacheri people hats off to you guys...all people stand all out ...🙏
தம்பி அரவிந்த், உங்கள் துணிவுக்கும், வேவைக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். இதனால் உங்களுக்கு ஏதேனும் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டால் அவற்றையும் வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது எமது கடமை🙏
கடவுளே இது என்ன கொடுமை!!. யாருக்காக நீதி கேட்டுப் போனாரோ (அவர்களிடமிருந்து )அங்கிருந்து மக்கள் நீதியின் குரல் எழுப்ப வேண்டும். அல்லது மன்னாரில் குற்றம் இழைத்த கடமையிலிருந்து தவறிய வைத்தியர்+ஏனையோர் எதிராக குரல் எழுப்ப வேண்டும்.
இந்த ஊடக சந்திப்பு ஏன் இவ்வளவு தாமதமாக ஏற்பாடுசெய்யப்பட்டது? இந்த ஊடகச்சந்திப்பு உருவாகுவதற்கு காரணமாக இருந்த மருத்துவர் அர்ச்சுனாவிற்கும், சம்பவத்தினை விளம்பரப்படுத்தியவருக்கும் பாராட்டுக்கள்.
தம்பி இரவு நேரத்தில் நீதி கேட்டது பிழை ஆனால் மக்கள் உயிர் விடும் வரை நோயாளிகள் பராமரிக்கப்படவில்லை அது பிரச்சனை இல்லை எப்படியான மூளைசாலிகள் இத்தனையும் வெளிக்கொணர்ந்த து நீங்க தம்பி நீதிக்கு துணை நின்றாய் என சந்தோஷ படு எத்தனை விசாரணை செய்தாலும் உயிரை திரும்ப தர முடியுமா எல்லாமே கண்துடைப்பு 😢😢😢
மன்னாரில் நடந்த இந்த இழவு சாள்ஸ்க்கு இயற்கையாம்.இவர்களுக்கு மன்னார் மக்கள் வாக்கு வழங்கினால் நீங்களும் இயற்கை எய்து வீர்கள்.தேர்தல் வரும்போது இவர்களுக்கு வைத்தியம் செய்து விடுங்கள். Dr அருச்சுனா மீதுள்ள பேரன்பு காரணமாக உன்னைக் கடிக்கிறார்கள் அது விஷமல்ல கண்ணா அன்புக்கடிதான் ஏற்றுக்கொள்ளட தம்பி.
தம்பி உங்களில் எந்தவிதமான தவறும் கிடையாது. அவர்கள் நேர்மையான வைத்தியர்கள் ஆக இருந்தால் குறித்த அந்த பெண் இறந்த உடனேயே ஓர் ஊடக அறிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் வைத்தியர் அர்ச்சுனா தான் சிறைச்சாலைக்கு செல்வேன் என்று தெரிந்தும் கூட அவ்வாறு செய்யாது போனால் இவர்கள் ஒருபோதும் உண்மையை வெளிக்கொணர முடியாது என்பதையும் அவர் தெளிவாக அறிந்திருக்கின்றார், அந்த வகையில் நீங்கள் செய்த இந்த உதவி மிகப் பெரியது, மக்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
இனிமேலும் தமிழ் இனம் தமிழ் அரசியல்வாதிகள் புறம் தள்ள வேண்டும் மேலும் மேய்ப்பன் இல்லாமல் தவிர்க்கும் நம் இனத்திற்கு வைத்தியர் அர்ச்சனா போன்ற போன்ற புத்திஜிவிகள் தேவை தங்களது சமூகசேவை அறிவு ஆற்றல் போன்ற வலையொலி சிறப்பாக செயல்பட்டு வளர எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
உங்களைப்போல எவருக்கும் விலை போகாத, நியாயமான, தைரியமான ஊடகங்களே இன்று தேவையாக உள்ளது. கடவுளாக நீங்கள் உள்ளே போய் வீடியோ எடுத்தது. இல்லையென்றால் இன்னும் வேற மாதிரி DR மேல் குற்றம் சொல்லி இருப்பார்கள்.. நன்றி brother. 👍
நியாயம் கேட்க வந்தவனை உள்ளே தள்ளி விட்டு குள்ள நரிக் கூட்டம் வெளியே இருந்து ஊளை இட்டு ஆர்ப்பரிக்கிறது. தமிழ் சினிமாவல் தான் இது வரை இந்த மாதிரிக் காட்சிகளைப் பார்த்தோம் இப்போ இலங்கையில் இது நிஜ வாழ்வில் நடக்கிறது.. இரத்த்ம் கொதிக்கிறது; நெஞ்சு பதறுகிறது .
நீர் செய்தது சரிதான் தம்பி. Keep it up. இறக்க விட்டிற்று டாக்டர்கள் ஏன் வேதனைப் படுகிறார்கள். தண்டனை கட்டாயம் கிடைக்கவேண்டும். Dr.அர்ச்சுனா போன்றவர்கள்தான் சரி.
தம்பி உங்கள் சேவை உண்மையில் பாராட்டவேணும். அரவிந்த் கவலப்படவேண்டாம். but எனது சுகோதரன் அர்ச்சுனா பொதுவழியில்தான் இந்த பச்சிளம்குழந்தைக்கு நீதி கேட்டு போராடிய ஒரு மனிதன். அர்ச்சுனாவுக்கு முன்னர் யாராவது பொதுவழியில் குரல் கொடுக்கவில்லை . பேராதெனியாவில் சேவை புரிபவனாக இருந்தாலும் தொடர்ச்சியான பயணத்தின் பின்னர்தான் மருத்துவமனைக்குச் சென்று அதன்பின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் சந்தித்து வீதியோரத்தில் காரில் உறங்கி பின்பு பச்சிளம்குழந்தையின் நீதி கேட்டு கடிதங்கள் தயார்படுத்திக்கொண்டிருந்த நிலையில் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு இணங்க செயற்பட்டு இப்போ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் . எனது சகோதரன் வெளியில் வந்து அந்த தாயில்லாத பச்சிளம் குழந்தைக்கு நீதி எடுத்துக்கொடுக்க வேண்டும். இதன் பின்னர் இப்படியான நிகழ்வுகள் இனி யாருக்கும் கிடைக்கக்கூடாது. இந்த இறப்புக்கு முழுக்க முழுக்க மன்னார் வைத்தியர்கள்தான் காரணம் . இதற்கு தக்க தண்டனை கிடைக்கவேண்டும் . தர்மம் வெல்லும். சகோதரியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
இலங்கைத்திருநாட்டில் தான் குற்றம்சாட்டப்பட்டவனே விசாரணைநடத்தித் தீர்ப்பு வழங்கும் சிறப்பான நீதிவழங்குவது மகனே? ????? நெஞ்சு பொறுக்குதில்லையே பாரதி வரிதான் ஞாபகம்வருகிறது 😢😢😢😢
Vote for Changing...Tamil leadership position For our people by putting forward a Tamil general candidate in the presidential election. Thanks💞🙏🙏🙏💐💐💒⛪️💒💐💐🙏🙏🙏💞
@@ThiraviyarajahSubramaniyam Fielding a Tamil candidate in the presidential election is of no use under the existing constitution. The first thing to change is the members of Parliament. So people should do what you say only during parliamentary elections.
வேறு உயிர்களும் போகமல் இருக்கத்தான் விசாரணைகள். போன உயிர் வராதெண்டால் டாக்டர்கள், பொலிசு நீதிமன்றமெல்லாம் எதற்கு ?. விசாரணை நடத்தாமல் மூடிவிட்டு போக வேண்டியது தானே. கைது கூட செய்யதேவையில்லையே?.
உண்மையை சொல்லும் அனைவரும் குற்றவாளிகள் அநீதி செய்பவர்கள் நிரபராதிகள் இதூதான் இங்கு நடக்கிறது . நம்பி நீங்கள் உங்கள் கடமையை தான் செய்தீர்கள் . இல்லாவிட்டால் மக்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்காது
Vote for Changing...Tamil leadership position For our people by putting forward a Tamil general candidate in the presidential election. Thanks💞🙏🙏🙏💐💐💒⛪️💒💐💐🙏🙏🙏💞
தம்பி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. உங்களால் தான் உண்மையான காரணம் தெரியவந்துள்ளது... இல்லாவிட்டால் உண்மைச் சம்பவம் புனையப்பட்டிருக்கும்..
True 👍
4pww²5🎉😂😂c😮🎉😢🎉😂 f❤
Lllllpppßm¹
Pp4😊⁰❤
😊❤❤❤❤❤😂 ❤5007hbvrydy@@kabeeshrajathurai2931
பா.உ சுயநினைவு இல்லை என நினைக்கின்றேன். இளம் குடும்பப் பெண் இயற்கை ஏய்தினார் எனக் கூறியுள்ளார்.வயது முதிர்ச்சியால் மட்டுமே இயற்கை ஏய்துவார். இடையில் சுகயீனம், அகாலமரணம், அரவம் தீண்டுதல், விபத்து, கலவரம் இவை இயற்கை மரணத்தில் வராது என்பது இவர் அறியவில்லை போல்
பாராலுமன்ற உறுப்பினர் தான் இயற்கை எய்த போறார் இவங்கள் எல்லாம் ஒரு உறுப்பினர்@@FrancisxavierRichmanashokumar
பிழையான செயல்களை பிழையான முறையில்தான் கையாளவேண்டும்.நீங்கள் செய்தது சரி.உங்கள் துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள்!
இது ஊடக சுதந்திரம் நீங்கள் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தாத்தாலும் இல்லாவிட்டாலும் நல்ல பதிவை இட்டுள்லீர்கள் நன்றி
தம்பி உன் துணிச்சலான செயலுக்கு பாராட்டி வாழ்த்துக்கள்
வைத்தியசாலை என்ன ராணுவ ரகசியத் தளமா எல்லோரும் போய்வரும் இடந்தானே அங்கு அநாகரீகமான காட்சிகளை வீடியோ எடுக்கவில்லையே உரையாடலை ஆதாரமாகினார்கள் தவறு நடந்த இடத்தில் தவறு செய்தவர்களை கேட்பதற்கு அவர்களிடமே அனுமதி கேட்க வேண்டுமாம்
Piraku ethuku visiting hours endu ondu hospital la iruku
Athu enna bar ah pub ah kanda naai ellam camera oda ulla porathuku
Hospital endaal sila rules iruku school endaal sila rules iruku....school la enda pillai thane endu classroom la.poi oru pillaya kanda nerathula poi kootitu veeta vara mudiyuma
நீங்கள் எல்லாமே சரியான வைத்தியர்கள் என்றால் உயிர் இழந்த பெண்ணை காப்பாற்றிக் கொண்டு குழந்தையுடன் வாழ விட்டிருக்கலாம். கள்ளர் கூட்டம் stethoscopes மாட்டிக் கொண்டால் doctor எண்டு அர்த்தமா?
இத்தனை நாள் ஆகிவிட்டது. குழு அமைக்கிறார்கள். Chvakachcheri இல் ஏமாற்றி விட்டார்கள். இப்போ உங்கே. அங்குள்ளவர்கள் தான் உயிர் போக காரணம். இனி குழு அமைத்து கண்டு பிடிக்க போறாங்க. யாரை ஏமாற்றுகிறார்கள்? நாங்கள் எல்லாமே loose.இவங்க தான் புத்தி சாலி.
@@testsample111
உங்களுக்கு வந்தால் தெரியும் எல்லா நியாயங்களும். மருத்துவமனை மனிதாபிமானம் உள்ள இடம். கடவுள்கள் வாழும் இடமானால் பக்தனாக/பக்தர்கள் தேவை கருதி எப்போதும் செல்லலாம். அங்கொன்றும் அராஜகம் செய்யவில்லையே.
பார்வையாளனுக்கு தான் விசிடிங் டைம் புரட்சியாளனுக்கு நேரம் தேவையில்லை உமக்கு இந்த Dr
அர்ஷுனாவை தெரியவில்லை போல்.@@testsample111
உண்மையை சொல்ல எவனுக்கும் பயப்பட தேவை இல்லை. அவன் அவன் குடும்பத்தில் நடந்தால் தான் அவனுக்கு வலிக்கும்
தம்பிக்கு கவலை வேண்டாம் டொக்டர் வெளியே வரவேண்டும் இந்த தகவல் வெளியகொண்டு வந்ததுக்கு நன்றி
சகோதரர் அர்ச்சுனா வுக்கு நீதி வேண்டும்
தம்பி நீங்கள் வீடியோ எடுக்கா விட்டால் அந்ந மஞ்சல் டி சேட் காரன் டாக்டரை அடித்திருப்பான் நீங்கள் அவருக்கு பாதுகாப்பாக இருந்தீர்கள் நன்றி❤❤❤❤❤
நீங்க அங்க போகலயென்றுசொன்னா எதுநடந்ததுயென்று தெரியவந்துருக்குமா நீங்கசெய்தது 100/100சரிதம்பி
தம்பி உங்களைப்போல் எல்லா யூப்ப்பர்களும் துணிந்துசெல்லுங்கள் நீங்கள் அன்று போகவில்லைஎன்றால் இது மூடிமறைத்துருப்பார்கள்❤❤❤❤❤❤
உங்கள் பதிவினால் தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .
தம்பி தங்களுடைய ஒளிப்பதிவில் முழுவிபரங்களையும் தெளிவாக உள்ளடக்கி எடுத்துள்ளீர்கள் அதற்கு முதல் எனது பாராட்டுக்கள். அடுத்து வைத்தியர் உடன் நீங்கள் நின்றபடியால் தான் நடந்த உண்மை விடயத்தை உலகம் முழுவதும் அறியக்கூடியதாக இருக்கிறது அத்துடன் அர்ச்சுனாவின் உயிருக்கும் பாதுகாப்பாக இருந்தது. அல்லது வேறு ஏதும் செய்திருப்பார்கள். எனவே கூட நின்றதுக்கு நன்றிகள். தொடர்ந்து உமது பணியை செய்க. அர்ச்சுனாக்கு வெற்றி நிச்சயம். கடவுளை பிரார்த்திப்போம்.
அவர்(DR. Arjuna) வராமல்,இருந்திருந்தால் இது மூடி மறைக்கப்பட்டிருக்கும்?
🌺🌺🌺🌹🌹🌹🌹👍👍👍👍 நன்றிகள் நல்ல திறமையான முறையிலே செய்திகளை தந்தது இட்டு 👍👍👍👍🌹🌹🌹🌹🌺🌺🌺🌺
தம்பி நீர் செய்தது சரி , go ahead, god bless you
நீங்கள் என்னத்தை புடுங்கிநாலும் தேத்தாலும் தங்கம் மின்னிகொண்டுதான் இருக்கும் ❤ ❤❤❤❤Archchna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Dr.Arjuna is real hero and God bless you ❤
No brother உங்களூடாக தான் எல்லாம் மக்களுக்கு தெரிய வந்தது நன்றி Bro.
தம்பியா நீங்கள் செய்ததில் எந்தவிதமான தவறையும் நாம் காணவில்லை தொடர்ந்து செய்யுங்க வாழ்த்துக்கள்
ஆதாரங்கள் அழிக்கப்படும் வரை விசாரணை இடம்பெறும்.
😂😂😂😂😂
அரவிந்த் உங்களால் தான் இந்த பிரச்சினை வெளி வந்து இருக்கிறது விமர்சனங்கள் வரத்தான் செய்யும் கவலை படாதீர்கள்
அருச்சுனா கையில் துவக்கு கொண்டா வந்தார். சாதாரணமாகத்தனே வந்தார். என்ன புளுகடா கடவுளே.
படித்தவன் பாடம் நடத்துகிறான் படிக்காதவன் பாடசாலை நடத்துகிறான் இதுதான்... மன்னார் MP மார்களின் நிலைமை........பாவம் மக்கள். ???....
எத்தனை விசாரணை செய்தாலும் பாத்திக்கப் பட்டவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது.
ஐரோப்பாவில் எல்லா மருத்துவமனைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
குற்றவாளிகளை கண்டுபிடிக்க உள்ளே நுளைவதில் எந்த தவறுமில்லை.மக்கள் அருச்சுனாவை பாதுகாக்க வேண்டும்.
கடமை தவறியவர்கள் அதற்கு ஊதியமாக ஒரு உயிரைப் பொற்றுக் கொண்டவர்கள்......
கடமை பற்றி பேசுகிறார்கள். நிலைகெட்ட இந்த மூட(வ)ரை நினைக்கையில் என் உயிர் நோவுது.
வணக்கம் இவர்கள் எல்லாம் பணத்துக்கு வேலை பார்க்கும் வைத்தியர்கள் ஆனால் மக்கள் களுக்க உண்மையை வெளிக்கொண்டு வந்தத்துக்கு அர்ச்சுனனா உண்மை ஜெயிக்க இறைவன் வேண்டுகிறேன் சட்டம் ஒரு இருட்டு அறை தர்மம் வெல்லும் கொஞ்சம் கொஞ்சமாக தாமதம் ஆகும் யாருக்கும் பயப்பட வேண்டாம் உண்மை ஜெயிக்க போராடுங்கள் நன்றி 😢🇩🇪🇩🇪
கொலைகாரர் வெளியே கேட்கபோனவர் உள்ள இதுதான் இப்ப நீதி.
வாழ்த்துக்கள் தம்பி 24 மணி நேரம் சேவை வழங்கும் வைத்திய சாலைக்கு வைத்தியர் இரவு போனால் என்ன பகல் போனால் என்ன நீதியை யாரும் கேட்கலாம் ஒரு இளம் தாயின் இளப்பினை ஈடுசெய்ய முடியுமா பேட்டி கொடுப்பவர்களால் புனிதர்கள் போல் பேட்டி வேறு.
அண்ணா நீங்கள் செய்தது தவறில்லை.நீங்கள் மன உறுதியுடன் உங்கள் கடமையை தொடர்ந்து செய்யுங்கள்.நானா உங்க மனதுக்கு எது சரின்னு படுதோ அதை தைரியமாக செய்ங்க அண்ணா.சிறு தடைகளை கண்டு அஞ்ச வேண்டாம்.இதுவும் கடந்து போகும் அண்ணா.... Don't afraid within heart.Do best.
Arrest this cultprist doctors
Mr Local
Where are all Mannar Thamil people??? They eat 3 meals and sleep Arjuna in the jail....not fair situations...Chavakacheri people hats off to you guys...all people stand all out ...🙏
We have to support Dr.Archchana
வைத்திசாலைக்கு நோயளி வந்தவுடன் கவனிக்கப்படவில்லை ஏன்?அவை தப்பில்லையா?
மன்னார்ரில் எல்லா வையித்திய மவியாகக்களும் ஒன்று கூடிட்டாங்க ஜாயா ஒன்று கூடிட்டாங்க, தாய் யின் இறப்பை வெளியில் கொண்டுவந்தது Dr.அருச்சுணா வாழ்த்துக்கள்
👌👌💯💯💯
என்னடா உங்களுக்கு பாதுகாப்பு வேணும், மக்களுக்குதான் பாதுகாப்பு வேணும் உங்களிடமிருந்து
உலகத்திலயே முதல் பகிடி இதுதான்😂😂😂
Ja unmai athu than.. ulunka irrukkiravan paya pada maddan... ivankal eallarum Maffia gumball
நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்'நீங்கள் ஒரு ஊடகவியலாளர் உங்கள் கடமையை சரியாக செய்துள்ளீர்கள்.. உண்மை
தம்பி அரவிந்த், உங்கள் துணிவுக்கும், வேவைக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
இதனால் உங்களுக்கு ஏதேனும் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டால் அவற்றையும் வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது எமது கடமை🙏
U tube தம்பி நீங்கள் செய்தது சரி.Dr.பாவம்
சாள்ஸ் ஐயா ஏன் நீங்கள் தடுமாறுகிறீர்கள்.ஒழுங்காக 5 நிமிடங்கள் பேச இவ்வளவுகஷ்டப்படகிறீர்கள்.உண்மையை அர்ச்சுனா போல் உரக்கச் சொல்ல என்ன பயம்?
கடவுளே இது என்ன கொடுமை!!. யாருக்காக நீதி கேட்டுப் போனாரோ (அவர்களிடமிருந்து )அங்கிருந்து மக்கள் நீதியின் குரல் எழுப்ப வேண்டும்.
அல்லது மன்னாரில் குற்றம் இழைத்த கடமையிலிருந்து தவறிய வைத்தியர்+ஏனையோர் எதிராக குரல் எழுப்ப வேண்டும்.
தம்பி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. உங்களால் தான் உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. நீங்கள் ஒரு ஊடகவியலாளர் உங்கள் கடமையை சரியாக செய்துள்ளீர்கள்.
நிர்வாகத்தில் பிழை இல்லை என்றால் ஏன் பதற்றம்??????
அதுதானே
Correct
இந்த ஊடக சந்திப்பு ஏன் இவ்வளவு தாமதமாக ஏற்பாடுசெய்யப்பட்டது?
இந்த ஊடகச்சந்திப்பு உருவாகுவதற்கு காரணமாக இருந்த மருத்துவர் அர்ச்சுனாவிற்கும், சம்பவத்தினை விளம்பரப்படுத்தியவருக்கும் பாராட்டுக்கள்.
மக்களுக்கு சேவை செய்ய தகுதி அற்ற நீங்கள் எதற்கு ஊடக சந்திப்பு ""😡
டொக்டர் மகப்பேறு ரூமுக்கு உங்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு போனது வீடியோவில் நன்றாக தெரிகிறது. நீங்கள் உள்ளே போனதாக எப்படி சொல்கிறார்கள்?
தம்பி இரவு நேரத்தில் நீதி கேட்டது பிழை ஆனால் மக்கள் உயிர் விடும் வரை நோயாளிகள் பராமரிக்கப்படவில்லை அது பிரச்சனை இல்லை எப்படியான மூளைசாலிகள் இத்தனையும் வெளிக்கொணர்ந்த து நீங்க தம்பி நீதிக்கு துணை நின்றாய் என சந்தோஷ படு எத்தனை விசாரணை செய்தாலும் உயிரை திரும்ப தர முடியுமா எல்லாமே கண்துடைப்பு 😢😢😢
நீங்களும் உங்கட கூந்தல் விசாரணையும்.
குற்றவாளிய எப்படி காப்பாற்றுவது என்று முடிவு பண்ணிதானே விசாரிப்பிங்க
எல்லோரையும் கொல்லுவதும் மன்னிப்பு கேட்பதும் வழமை போல இருக்கே!
மக்களுக்கு சார்பு மாதிரி நடிப்பார்கள் ஆனால் பெரிய ஊடகங்கள் மாஃபியாவிற்காகத்தான் வருவார்கள்.. அடையாளம் கண்டு கொள்ளுங்கள்
அர்ச்சனா ஒரு பொது நலம்புரியாகத்தான்நியாயம் கேட்டார்.
மன்னார்,மாவட்ட,,வைத்திய,,அதிகாரி,மரணத்திற்கு,,காரணம்,என்னவென்று,காரணம்,சொல்லவோண்டும்
அண்ணா நீங்கள் செய்தது தவரில்லை அண்ணா நாங்கள் உங்களுக்காக இருக்கின்றேம் அண்ணா
வைத்திய சாலைகளில் வேலை செய்யும் தாதிகளும் வைத்திய சாலை இயக்குனர் போன்று நடப்பதும் உண்டு.
தம்பி நீங்கள் செய்த து 100% சரி
கவலைப்பட வேண்டாம் தம்பி.
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
ஏனெனில் நான் எல்லா வீடியோக்களையும் பார்த்தேன்.
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் மக்களை
உமது video வழக்கு விசாரணைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். What you have done is right 👉 don’t worry brother!
மரணம் ஏற்படவில்லை கொலை நடந்திருக்கிறது என்று சொல்லுங்கள். இப்படி எத்தனை பேரை சாவடித்தார்களோ.
இலங்கை வரலாற்றில் எந்த ஒரு குழுக்களாக விசாரித்து ஒரு நியாயமான தீர்வை இதுவரைக்கு வழங்கியது உண்டா????😂😂😂😂
எந்த விசாரணைக்கு இதுவரை தீர்வு கிடைச்சிருக்கு யார் எண்டாலும் சொல்லுங்கோ
100%
மன்னாரில் நடந்த இந்த இழவு சாள்ஸ்க்கு இயற்கையாம்.இவர்களுக்கு மன்னார் மக்கள் வாக்கு வழங்கினால்
நீங்களும் இயற்கை எய்து வீர்கள்.தேர்தல் வரும்போது இவர்களுக்கு வைத்தியம் செய்து விடுங்கள்.
Dr அருச்சுனா மீதுள்ள பேரன்பு காரணமாக உன்னைக் கடிக்கிறார்கள் அது விஷமல்ல கண்ணா அன்புக்கடிதான் ஏற்றுக்கொள்ளட தம்பி.
வைத்தியர்களை நினைத்தால் எனக்கு சத்தி வருகிறது.
மக்கள் நலனுக்காக நீங்கள் நடந்துகொண்டவிதம் சரி.
இலங்கையில் நீதியே இல்லை 😭
தம்பி உங்களில் எந்தவிதமான தவறும் கிடையாது. அவர்கள் நேர்மையான வைத்தியர்கள் ஆக இருந்தால் குறித்த அந்த பெண் இறந்த உடனேயே ஓர் ஊடக அறிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் வைத்தியர் அர்ச்சுனா தான் சிறைச்சாலைக்கு செல்வேன் என்று தெரிந்தும் கூட அவ்வாறு செய்யாது போனால் இவர்கள் ஒருபோதும் உண்மையை வெளிக்கொணர முடியாது என்பதையும் அவர் தெளிவாக அறிந்திருக்கின்றார், அந்த வகையில் நீங்கள் செய்த இந்த உதவி மிகப் பெரியது, மக்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
இனிமேலும் தமிழ் இனம் தமிழ் அரசியல்வாதிகள் புறம் தள்ள வேண்டும் மேலும் மேய்ப்பன் இல்லாமல் தவிர்க்கும் நம் இனத்திற்கு வைத்தியர் அர்ச்சனா போன்ற போன்ற புத்திஜிவிகள் தேவை தங்களது சமூகசேவை அறிவு ஆற்றல் போன்ற வலையொலி சிறப்பாக செயல்பட்டு வளர எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
Thampi! You did a great job, if you didn’t go there no one knows what exactly happened. You are a witness too for Dr. Archchuna. ❤
ஒவ்வொரு வைத்தியர்களுக்கும் டாக்டர் தகுதி இருக்கா என்பதை சுகாதார அமைச்சு பரீட்சை வைப்பது சிறப்பு.
உங்களைப்போல எவருக்கும் விலை போகாத, நியாயமான, தைரியமான ஊடகங்களே இன்று தேவையாக உள்ளது. கடவுளாக நீங்கள் உள்ளே போய் வீடியோ எடுத்தது. இல்லையென்றால் இன்னும் வேற மாதிரி DR மேல் குற்றம் சொல்லி இருப்பார்கள்.. நன்றி brother. 👍
கடமை நேரத்தில் நாங்கள் எல்லாம் செய்வோம்.but நீதி தெரியாமல் போகும் மரணத்தின் கதை பற்றி கேட்டது தப்புதான். யாரிடம் சொல்லி அழ?
இது ஒரு வைத்திய மாபியாக்கள் நீதி கேட்டு போனால் குற்றவாளியாடா இதுவரை குழு அமைத்து என்னடா புடுங்கி இருக்கிறீங்க
நீதி கிடைக்கும் கவலைப்பட வேண்டாம் டாக்டர் மக்களுக்காக குரல் கொடுத்தவர்
நியாயம் கேட்க வந்தவனை உள்ளே தள்ளி விட்டு குள்ள நரிக் கூட்டம் வெளியே இருந்து ஊளை இட்டு ஆர்ப்பரிக்கிறது.
தமிழ் சினிமாவல் தான் இது வரை இந்த மாதிரிக் காட்சிகளைப் பார்த்தோம் இப்போ இலங்கையில் இது நிஜ வாழ்வில் நடக்கிறது..
இரத்த்ம் கொதிக்கிறது; நெஞ்சு பதறுகிறது .
neethi muraiya poi kel
ravudimathiri nadakatha
Nee farmasaha ... aththu meeri poi vedio esuthathu sariya ... Murraiya vedio edu
nee enna doctor endru ninaipa
நீதிக்காக போராடும் டாக்டர் அர்ச்சனா இலங்கையில் நீதி செத்து விட்டது
உன்மை
பெரிய ஊடகங்கள் மாஃபியாவிற்காகத்தான் வருவார்கள்
We support Dr Archuna 🙏🙏🙏
நீர் செய்தது சரிதான் தம்பி.
Keep it up.
இறக்க விட்டிற்று டாக்டர்கள் ஏன் வேதனைப் படுகிறார்கள்.
தண்டனை கட்டாயம் கிடைக்கவேண்டும். Dr.அர்ச்சுனா போன்றவர்கள்தான் சரி.
மன்னர் மக்கள் எல்லாரு சேர்ந்து இதுக்கு ஒரு முடிவு எடுக்கணும்..... எல்லாரு ரோட்டுகு இரங்குகடா.....
தம்பி உங்கள் சேவை உண்மையில் பாராட்டவேணும். அரவிந்த் கவலப்படவேண்டாம். but எனது சுகோதரன் அர்ச்சுனா பொதுவழியில்தான் இந்த பச்சிளம்குழந்தைக்கு நீதி கேட்டு போராடிய ஒரு மனிதன். அர்ச்சுனாவுக்கு முன்னர் யாராவது பொதுவழியில் குரல் கொடுக்கவில்லை . பேராதெனியாவில் சேவை புரிபவனாக இருந்தாலும் தொடர்ச்சியான பயணத்தின் பின்னர்தான் மருத்துவமனைக்குச் சென்று அதன்பின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் சந்தித்து வீதியோரத்தில் காரில் உறங்கி பின்பு பச்சிளம்குழந்தையின் நீதி கேட்டு கடிதங்கள் தயார்படுத்திக்கொண்டிருந்த நிலையில் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு இணங்க செயற்பட்டு இப்போ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் . எனது சகோதரன் வெளியில் வந்து அந்த தாயில்லாத பச்சிளம் குழந்தைக்கு நீதி எடுத்துக்கொடுக்க வேண்டும். இதன் பின்னர் இப்படியான நிகழ்வுகள் இனி யாருக்கும் கிடைக்கக்கூடாது. இந்த இறப்புக்கு முழுக்க முழுக்க மன்னார் வைத்தியர்கள்தான் காரணம் . இதற்கு தக்க தண்டனை கிடைக்கவேண்டும் .
தர்மம் வெல்லும்.
சகோதரியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆஸ்பத்திரி டாக்குதர் உள்ளுக்க வையுங்க
அந்த பிள்ளைக்கு இரவு மருந்து கொடுத்திருந்தால் தப்பி இருக்குமே
குற்றம் ஒருநாளும் நிரூபிக்கபடாது
கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே உண்மையைச் சொல்பவன் சதிகாரன்
இலங்கைத்திருநாட்டில் தான்
குற்றம்சாட்டப்பட்டவனே விசாரணைநடத்தித் தீர்ப்பு வழங்கும் சிறப்பான நீதிவழங்குவது மகனே? ?????
நெஞ்சு பொறுக்குதில்லையே
பாரதி வரிதான் ஞாபகம்வருகிறது 😢😢😢😢
Dr.Archchuna வந்ததன் பின்னர் தானே இவ்வளவும் நடந்தது
Vote for Changing...Tamil leadership position For our people by putting forward a Tamil general candidate in the presidential election.
Thanks💞🙏🙏🙏💐💐💒⛪️💒💐💐🙏🙏🙏💞
@@ThiraviyarajahSubramaniyam Fielding a Tamil candidate in the presidential election is of no use under the existing constitution. The first thing to change is the members of Parliament. So people should do what you say only during parliamentary elections.
விசாரணை நடத்தினால் என்ன போன உயிர் திரும்பி வரவா போகுது.
அப்படியானால் பாதிக்கப்பட்ட தரப்பின் மருத்துவ அறிக்கையை ஏன் பறித்து வைத்துள்ளீர்கள்?
Correct 💯 💯
நீங்கள் செய்தது சரி தம்பி
ஓமடா விசாரணை நடத்தி போய் உயிர் வருமா
வேறு உயிர்களும் போகமல் இருக்கத்தான் விசாரணைகள். போன உயிர் வராதெண்டால் டாக்டர்கள், பொலிசு நீதிமன்றமெல்லாம் எதற்கு ?. விசாரணை நடத்தாமல் மூடிவிட்டு போக வேண்டியது தானே. கைது கூட செய்யதேவையில்லையே?.
துரோகம் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்காது
ஆம்
ஆம்
ஆம்
தப்பி நீங்கள் செய்தது நல்ல விடயம்
பதிவு செய்ததிற்கு நன்றி. மற்றைய youtubers, மக்கள் எங்கே?
சரியானதைச் செய்யும் போது பிழையான விமர்சனங்கள் வரும் தம்பி. உண்மைக்குக் குரல் கொடுக்க பயப்பட வேண்டாம். " அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்.
உண்மையை சொல்லும் அனைவரும் குற்றவாளிகள் அநீதி செய்பவர்கள் நிரபராதிகள் இதூதான் இங்கு நடக்கிறது . நம்பி நீங்கள் உங்கள் கடமையை தான் செய்தீர்கள் . இல்லாவிட்டால் மக்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்காது
Manner doctors poliyana doctors. Arussuna anna enkada prayer unkalukku. Gold bless you 🙏
Vote for Changing...Tamil leadership position For our people by putting forward a Tamil general candidate in the presidential election.
Thanks💞🙏🙏🙏💐💐💒⛪️💒💐💐🙏🙏🙏💞
ஒருவரைசாகடிச்சுப்போட்டுஞாயம்கதைக்கிர்கள்
நீங்கள் செய்தது சரி தம்பியா ❤
There is nothing wrong you have done Brother. When they try to be dishonest, they have to tell more lies, but still cannot cover their backside.
உண்மைகள் உறங்காது இவர்கள் ஏன் பயப்படுவார்கள்?
You did a great job .
எவ்விதத்திலும் பொதுவெளி வெளிப்படுத்தல் தன்மை இல்லாத செயல்முறை எனவும் மூடி மறைக்கும் உள்நோக்க செயல்பாடு என ஊகிக்க தோன்றுகிறது.