தம்பிகள் உறங்கவில்லை எம்மண்ணிற்க்காகவும் மொழிக்காகவும் உயிர் நீத்த எம் தெய்வங்கள் உங்களுக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் உங்களப் போன்று சொந்தமண்ணில் வாழவேண்டும்.
மிக சிறப்பான பேச்சு👌சூடு சொரணை மனமுள்ள அரசியல்வாதிகள் ஒருவருமில்லை ஆகவே இவர்கள் எந்த ஆணியையும் புடுங்கப்போதில்லை. அரசு கொடுக்கும் படி காசை எடுத்துக்கொண்டு வாழ்கையை ஒட்டவேண்டியது,😆😆😆 யாழ்/ இந்துக்கல்லுரி மாணவர்களுக்கு தலைவணங்குகிறேன். 🙏🙏🙏🇨🇦
@@Binzdigitalமுதலில் எந்த மொழியில் எழுத எண்ணுகிறோரோ அந்த மொழியில் எழுத பழகவும். இரண்டாவது என்ன பேசப்படுகின்றது என்பதை கிரகிக்கும்பக்குவம் தேவை. அதுக்கு லாயக்கில்லாத எவரும் இப்படி அரைகுறை வேலை செய்து நையப்புடைக்கவேண்டாம்.
உங்கள் திறமையை வாழ்த்துகிறேன் நமக்கு வேண்டியது.. எதிர் எதிர் தரப்பு அல்ல முழு ஒற்றுமை...... வகுக்க வேண்டும் நல்லதொரு வியூகம். அதில் அனைவரும் கை கோர்ப்போம்.... வெற்றி நிச்சயம்... வெல்ல வேண்டும் அது காலத்தின் கட்டாயம்......
இம்மாணவரகளின் உரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது அவரகள்அனைவருக்கும் எமது வாழ்த்துக கள். தமிழர்கள் அமைசுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளமுன்னர இதற்கு முன் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டவரகளுக்கு ஒரு சவால் விடுகின்றோம் அதில் டக் கிளஸதேவானந்தா வியாழேந்திரன் அங்கஜன் ராமநாதன்பிள்ளையான் ஜீவன தொண்டைமான் ஜீவன் தியாகராஜ சுரேன் ராகவன் இதில் எங்கள் சம்பந்தன் சுமந்திரன் போண்றரையும் இணைக்கின்றேன். இவர்கள் எல்லோரும் இருந்தும் சிஙளம் குருந்தூர் மலையில் எங்கள் சிவனை அகற்றி புத்தபெருமான் சிலையை வைத்து பௌத்த மத்திற்கு அவதூறு பரப்பி விட்டாரகள. இவ்வமச்சர்மாரகளுக்கு தமிழரகளாகிய நாங்கள் சவால் விடுகின்றோம் பௌத்த விகாரையை அகற்றி சிவனைமீண்டும் பிரதிஸ்டை பண்ணுவார்களா! அவர்கள் எல்லோருமே கையகலாத அமைச்சரமார. இணக்க அரசியல் கொள்கை அரசியல் என்பவற்றைக்பற்றிஇம்மாணவரகள் அருமையான விளக்கம் கோடுத்துள்ளாரகள். திரும்பத் திரும்ப பலமுறை கேட்டுப் பாருங்கள் அரசியல் புரியாதவரகளுக்கு எளிதில் அரசியல் புரியும் இது எங்கள் தமிழரசியல்வாதிகள் உணரந்து கொள்ளவேண்டியது ஒன்றாகும்.
இலங்கையில் தமிழர்கள் அநியாயமாக கொடுமைப்படுத்தப்பட்ட புறக்கணிக்கப்பட்ட கொல்லப்பட்டக் காலச் சூழல்களில் பல்லை இழித்துக் கொண்டு அமைச்சர் பதவிகள் பெறுகின்றவர்களை பார்த்து எரிச்சல் பட்டுக் கொண்டும் வெறுப்போடும் பார்க்கின்ற சராசரி தமிழ்நாட்டு தமிழன் நான். தம்பியின் பேச்சு நூறு சதவீதம் உண்மையான உணர்வுபூர்வமான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி.
பேச்சுத் திறமைக்கு பாராட்டுக்கள் அலசி ஆராய்ந்து பெறப்பட்ட தகவல்கள் பாராட்டுகள் ஆனால் களத்தில் இறங்கினால் தான் தம்பி தெரியும் அங்கு அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்.
இலங்கையில் தமிழர் நாம் ஒரு தேசிய இனம்.நாம் ஒருபோதும் சிறுபான்மை இனம் இல்லை அதனை தமிழர்கள் தரப்பில் இருந்து சொல்வதையும் எதிர்த்து பேசுங்கள் எமது எதிர்காலத்து முத்துகளே
So proud to watch, I am a grandmother, so in my period I won’t see these children future.However there is no doubt we are making more Chanakiyan for our future parliament.
அற்புதமான ஆழ்ந்த நுனுக்கமான பேச்சு ஆனாலும் இலகுவில் தமிழர் தரப்பில் பலர் சோரம் போகின்றமையினாலும். தமிழர் அனைவரையும் வழிநடத்தி ஒரு கோட்டின் கீழ் செல்ல வைக்க கூடிய தலைமை இப்போது தமிழரிடத்தில் அறவே இல்லை என்பதனாலும் இனி எக்காலத்திலும் இது இருக்குமா என்பதும் சந்தேகமே ஏனேனில் கேவலமான அரசியல் சாக்கடைக்குள் ஊறிய மட்டைகளாகவே அனைவரும் இருப்பர் அதன் பிரதிபலிப்பின் விம்மாகவே மக்களும் இருப்பர் இது தான் இன்றைய ஜனநாயக அரசியலும் அது வழிநடத்தும். குறிக்கோளாமமாகும்.😱😱😱😱😱😱👏👏👏👍👍✊✊✌✌💪💪உண்மையின் நிதர்சனம்
முதலாவதாக, ஆங்கிலத்திலோ அல்லது சிங்களத்திலோ பேசத்தெரியாமல், அதைவிட மோசமாக தமிழிலும் நன்றாக பேச தெரியாதவர்களை இனிமேலும் பாராளுமன்றத்திக்கு தெரிவு செய்யாமலிருப்போம். பாராளுமன்றத்தில் பேசுபவர்கள் மன்றத்தில் இருப்பவர்களையும் வெளியில் இருக்கிற பெரும்பான்மை சிங்களவர்களையும் புரிதலுக்கு உட்படுத்துகிறவர்க்கை இருக்க வேண்டும். அப்படியில்லாமல் வெறும் இருக்கையை சூடேற்றிவிட்டு வருபவர்களாயிருந்தால் என்ன பிரயோஜனம்? சில தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் தமிழிலே கூட உருப்படியாக பேச முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
மாணவச் செல்வங்கள் மாபெரும் சக்தியுடையவர்கள் இளைய தலைமுறையினர் விளங்குவதற்கு இது ஒரு உதாரணம் செல்வமே
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉👌👌👌👌💕👌💕👍👍👍👃👌
அருமை மாணவச் செல்வங்களே.....!!வாழ்க வளமுடன் உங்கள் இலட்சியப் பயணம் தொடரட்டும் .....
மெய் சிலிர்க்கும் தத்துவமான பேச்சுக்கள், பாராட்டுக்கள், எதிர்காலம் நம் இளைஞர் கையில்
மாணவச்செல்வங்களே அருமையான விவாதம்.வாழ்த்துகள்.
❤❤
அன்பு மாணவ செல்வங்களே !காலத்திற்கு ஏற்ற மிக அருமையான விவாதம!! சொல்லாடல்கள்! பிரமாதம்!!! தமிழ் மக்களின் கனவுகள் நனவாகும் காலம் தொலைவில் இல்லை.
உண்மை... மாணவச் செல்வங்களே...
𝑨𝒎𝒂 𝒂𝒓𝒖𝒎𝒂𝒊 𝒔𝒂𝒌𝒐
7
@@thirshathirsha2284 jñ⁸788
❤
ஈழ தமிழ் இளஞ்ஞர்களே உங்கள் வேகம் நியாயமானது. சில துரோகி களால் தனி ஈழம் தா மதிக்கிறது. இது உண்மை நிச்சயமாக இந்த நிலை மாறும். உங்களின் வேதனை வெறியால்.
மிகவும் சிறப்பு பிள்ளைகளா..
உங்கள் எதிர் காலம் சிறக்க வேண்டும்...
இனத்தின் எதிர்காலத்தையும்
சிறப்புற வைக்க வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன் ...நன்றி😍
தனி ஈழம் தான் ஒரே தீர்வு.
இது சரியான தருணம்.
தம்பிகள் உறங்கவில்லை எம்மண்ணிற்க்காகவும் மொழிக்காகவும் உயிர் நீத்த எம் தெய்வங்கள் உங்களுக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் உங்களப் போன்று சொந்தமண்ணில் வாழவேண்டும்.
மிக சிறப்பான பேச்சு👌சூடு சொரணை மனமுள்ள அரசியல்வாதிகள் ஒருவருமில்லை ஆகவே இவர்கள் எந்த ஆணியையும் புடுங்கப்போதில்லை. அரசு கொடுக்கும் படி காசை எடுத்துக்கொண்டு வாழ்கையை ஒட்டவேண்டியது,😆😆😆 யாழ்/ இந்துக்கல்லுரி மாணவர்களுக்கு தலைவணங்குகிறேன். 🙏🙏🙏🇨🇦
Great தம்பி.
நல்லதொரு உறைப்பான.சூடுசுறனை உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்.தொப்பி அழவானவர்கள் போட்டுக்கொள்ளட்டும்.❓️👍
16:18
7🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
நல்ல தமிழ் உச்சரிப்பு நல்ல உண்மையான அரசியல் அறிவு வாழ்த்துக்கள் யாழ் முத்தவெளியிலும் எட்டுமாவட்த்திலும் இதுபோல் நடத்துங்கள் இந்துகுபதிலாக சைவம்மாற்றம்
சூப்பர் மிகவும் அருமை யான கருத்துக்கள். வாழ்க வளமுடன்.வாழ்க தமிழ் வளர்க நமது தமிழ் இனம். 🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
நல்ல பேச்சு.. அருமை சகோதரா 🙏🙏
Congratulation for good speech my sons thankyou
அருமையான பேச்சு மாணவ செல்வங்களே வாழ்க வளமுடன்
தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் குரல் ஒலித்தது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி நாம் தமிழர்கள் நாம் தமிழராய் நிமிர்வோம் நாம் தமிழர் நாமே தமிழர்
Ewan oru loosen
Real
@@Binzdigitalமுதலில் எந்த மொழியில் எழுத எண்ணுகிறோரோ அந்த மொழியில் எழுத பழகவும். இரண்டாவது என்ன பேசப்படுகின்றது என்பதை கிரகிக்கும்பக்குவம் தேவை. அதுக்கு லாயக்கில்லாத எவரும் இப்படி அரைகுறை வேலை செய்து நையப்புடைக்கவேண்டாம்.
யாழ்/இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும் 💐💐💐💐💐💐💐💐💐
😇😇😇👌👌👌👍👍👍
🥰🥰🥰🥰👍
அருமை தம்பிளே இதயம் பூரிப்பு அடைந்து விட்டது சாணக்கியன்கள்
அருமையான,நிகழ்ச்சி.உண்மையைஉரக்கக்கூரினீர்கள்,வாழ்த்துக்கள்
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
ஈழம் இன்றும் உயிர்ப்போடு தான் இருக்கிறது என்பதை என் பிள்ளைகளின் சிறப்பான பேச்சின் மூலம் தெரிகிறது காலம் மாறும் நம் ஈழம் மீளும்
வாழ்த்துக்கள் உங்கள் உணர்வுகளுக்கு, காலம் பதில் சொல்லும் பொறுமையுடன் இருங்கள். ♥️♥️
மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் வாழ்த்துக்கள்
Wowww அருமையான பதிவு
உங்கள் திறமையை வாழ்த்துகிறேன் நமக்கு வேண்டியது.. எதிர் எதிர் தரப்பு அல்ல முழு ஒற்றுமை...... வகுக்க வேண்டும் நல்லதொரு வியூகம். அதில் அனைவரும் கை கோர்ப்போம்.... வெற்றி நிச்சயம்... வெல்ல வேண்டும் அது காலத்தின் கட்டாயம்......
மிக மிக அருமை
எம் இனச்செல்வங்களே மாண்புமிகு மாணவாச்செல்வங்களே புதிய உலகம் படைப்போம் நல்வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு, வாழ்த்துக்கள் மாணவ செல்வங்களே 👏👏👏👍
நாம் தமிழர் ஒன்றிணைவோம் வெல்வோம்.
இம்மாணவரகளின் உரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது அவரகள்அனைவருக்கும் எமது வாழ்த்துக கள். தமிழர்கள் அமைசுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளமுன்னர இதற்கு முன் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டவரகளுக்கு ஒரு சவால் விடுகின்றோம் அதில் டக் கிளஸதேவானந்தா வியாழேந்திரன் அங்கஜன் ராமநாதன்பிள்ளையான் ஜீவன தொண்டைமான் ஜீவன் தியாகராஜ சுரேன் ராகவன் இதில் எங்கள் சம்பந்தன் சுமந்திரன் போண்றரையும் இணைக்கின்றேன். இவர்கள் எல்லோரும் இருந்தும் சிஙளம் குருந்தூர் மலையில் எங்கள் சிவனை அகற்றி புத்தபெருமான் சிலையை வைத்து பௌத்த மத்திற்கு அவதூறு பரப்பி விட்டாரகள. இவ்வமச்சர்மாரகளுக்கு தமிழரகளாகிய நாங்கள் சவால் விடுகின்றோம் பௌத்த விகாரையை அகற்றி சிவனைமீண்டும் பிரதிஸ்டை பண்ணுவார்களா! அவர்கள் எல்லோருமே கையகலாத அமைச்சரமார. இணக்க அரசியல் கொள்கை அரசியல் என்பவற்றைக்பற்றிஇம்மாணவரகள் அருமையான விளக்கம் கோடுத்துள்ளாரகள். திரும்பத் திரும்ப பலமுறை கேட்டுப் பாருங்கள் அரசியல் புரியாதவரகளுக்கு எளிதில் அரசியல் புரியும் இது எங்கள் தமிழரசியல்வாதிகள் உணரந்து கொள்ளவேண்டியது ஒன்றாகும்.
அங்கஜன் ராமநாதன் என்ன உங்களின் உறவினரா?
அருமை அருமை சூப்பர்
அனைத்தும் உண்மை.
மிகப் சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
அருமையான பேச்சு தம்பி
வாழ்த்துக்கள் அனைவருக்கும்💐💐
Well done son. I am a Jaffna Tamil. When I hear all these curruptions blood is boiling.
எதிர்கால தலைவர்களின் பேச்சு அருமை.
அன்பு மாணவ செல்வங்களே !காலத்திற்கு ஏற்ற மிக அருமையான விவாதம் மாணவர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்
eelatamiln
uk
அனைத்து மாணவ செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்
நாடு உங்கள் கைய்யில் தான்
உள்ளது
சிறப்பு சிறப்பு
Good Good.
இலங்கையில் தமிழர்கள் அநியாயமாக கொடுமைப்படுத்தப்பட்ட புறக்கணிக்கப்பட்ட கொல்லப்பட்டக் காலச் சூழல்களில் பல்லை இழித்துக் கொண்டு அமைச்சர் பதவிகள் பெறுகின்றவர்களை பார்த்து எரிச்சல் பட்டுக் கொண்டும் வெறுப்போடும் பார்க்கின்ற சராசரி தமிழ்நாட்டு தமிழன் நான். தம்பியின் பேச்சு நூறு சதவீதம் உண்மையான உணர்வுபூர்வமான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி.
அருமையான திறமையான உண்மையான பேச்சு அருமையிலும் அருமை பாராட்டுக்கள்
அருமை அருமை சகோதரா நன்றி
அருமை அருமை 👌👌
அருமையான பேச்சு.
தம்பி சிறப்புடன் நீடுவாழ வாழ்த்துகிறோம்
சபாஷ் அருமையான பேச்சு உண்மை நிலைமையை சொன்னீர்கள்👌👏👏
A valuable .very true speech.lkeep it up wishing you all the best.
பேச்சுத் திறமைக்கு பாராட்டுக்கள் அலசி ஆராய்ந்து பெறப்பட்ட தகவல்கள் பாராட்டுகள் ஆனால் களத்தில் இறங்கினால் தான் தம்பி தெரியும் அங்கு அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்.
அருமை
தம்பிமாரே நல்ல விடயம்... வாழ்த்துகள்....
கத்திக் கத்தி நரம்புகள் புடைக்கப் பேசுவதால் உங்களுடைய நரம்புகள் வெடித்து பாதிப்பு ஏற்படலாம்...
அண்ணன் லோஷன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.... நன்றி.
இலங்கையில் தமிழர் நாம் ஒரு தேசிய இனம்.நாம் ஒருபோதும் சிறுபான்மை இனம் இல்லை அதனை தமிழர்கள் தரப்பில் இருந்து சொல்வதையும் எதிர்த்து பேசுங்கள் எமது எதிர்காலத்து முத்துகளே
அருமை
வாழ்த்துக்கள்
So proud to watch, I am a grandmother, so in my period I won’t see these children future.However there is no doubt we are making more Chanakiyan for our future parliament.
my god i never seen like this speech really i respect that all the children 🙏🙏🙏🏽
நல்ல விளக்கம்
Verithanamaana speech ❤️
அருமையான அரசியல் கருத்துக்களை சிறந்த சொல்லாடல் மூலம் விவாதிக்கும் மாணவனுக்கு வாழ்த்துக்கள்.
சூப்பர்டா தம்பிகளே
சூப்பர் ❤❤❤❤❤❤
அருமையான பேச்சு.சிறந்த அரசியல் ஞானம் விவாதத்திறமை பாராட்டப்படவேண்டியவை.வாழ்த்துக்கள்எம் மண்ணின் இளந்தளிர்களே
அருமை..வாழ்த்துக்கள்
Greetings for both party collage students . I am speechless. What a wonderful powerful speech, blessed you all .
Valthugal valthugal valamudan nalamudan valvatharku
Congratulations
nice speech congratulations brother 😊
Well said sons God Bless 🙏 you all
அழகான தமிழன் பேச்சி அருமையான வரிகள் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே...
அற்புதமான ஆழ்ந்த நுனுக்கமான பேச்சு ஆனாலும் இலகுவில் தமிழர் தரப்பில் பலர் சோரம் போகின்றமையினாலும். தமிழர் அனைவரையும் வழிநடத்தி ஒரு கோட்டின் கீழ் செல்ல வைக்க கூடிய தலைமை இப்போது தமிழரிடத்தில் அறவே இல்லை என்பதனாலும் இனி எக்காலத்திலும் இது இருக்குமா என்பதும் சந்தேகமே ஏனேனில் கேவலமான அரசியல் சாக்கடைக்குள் ஊறிய மட்டைகளாகவே அனைவரும் இருப்பர் அதன் பிரதிபலிப்பின் விம்மாகவே மக்களும் இருப்பர் இது தான் இன்றைய ஜனநாயக அரசியலும் அது வழிநடத்தும். குறிக்கோளாமமாகும்.😱😱😱😱😱😱👏👏👏👍👍✊✊✌✌💪💪உண்மையின் நிதர்சனம்
Super 👍 வாழ்த்துக்கள் செல்லம் 🙏👍💪
Thanks 🙏
அருமை அருமை அருமை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தலை
வணங்கி
மகி்ச்சியாக உணர்கிறேன்
மிக தெளிவாக விவாதித்த நம் யாழ் இந்து நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.
தமிழர்கள் இந்துக்கள் அல்ல🙏
சைவர்கள்
🙏🙏🙏💯
அருமையான வாதம் பிள்ளைகளின் துடிப்பும் அருமை.
தமிழ் ஆசிரியர்கள் தமிழைச் சரிப்படுத்தித் திருத்த முயற்ச்சி செய்ய வேண்டும்.
மிகவும் உண்மையை சொல்லும் அசத்தலான பேச்சு. பொறுத்தது போதும் பொங்கி எழுங்களே மாணவ செல்வங்களே. 😮😮😮😮
valththukkal sakotararkale valka valamudan
முதலாவதாக, ஆங்கிலத்திலோ அல்லது சிங்களத்திலோ பேசத்தெரியாமல், அதைவிட மோசமாக தமிழிலும் நன்றாக பேச தெரியாதவர்களை இனிமேலும் பாராளுமன்றத்திக்கு தெரிவு செய்யாமலிருப்போம்.
பாராளுமன்றத்தில் பேசுபவர்கள் மன்றத்தில் இருப்பவர்களையும் வெளியில் இருக்கிற பெரும்பான்மை சிங்களவர்களையும் புரிதலுக்கு உட்படுத்துகிறவர்க்கை இருக்க வேண்டும்.
அப்படியில்லாமல் வெறும் இருக்கையை சூடேற்றிவிட்டு வருபவர்களாயிருந்தால் என்ன பிரயோஜனம்?
சில தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் தமிழிலே கூட உருப்படியாக பேச முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
.
.
பலர் அரசியல் அறிவே அற்றவர்கள்.
சிறப்பு சகோ நீங்கள் தற்போது வரவேண்டும் 🧭👍🏽💪🏽🇱🇰🇱🇰🇱🇰
நாம்தமிழர் 💚
excellent !!! 😢
Wow wow wow. Very good 👍
மிகவும் அருமை அருமை யான பதிவு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி😍😍😍
Brilliant! Brilliant! YOU GUYS are our future backbone among our present backboneless M P's ( பச்சோந்திகள்)!!
ஈழம் மலரும் நான் இறைவனிடம் வேண்டுகிறேன். அது நீங்களே ஆளவேண்டும் நாம் தமிழர்
முதலில் அங்கு சக்கரை தட்டுப்பாடாம் அனுப்பிவிடு
@@christykini1512
நானும் தற்போது உள்ள நிலைமையை தான் சொன்னன் இந்தியா, சீனா சக்கரை இல்லையென்று கைவிரித்து விட்டது ஈழம் பிடிக்கமுன் சக்கரை அனுப்பலாமே
அன்பு மாணவச்செல்வங்களே வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
சங்கே முழங்கு தமிழா !
கத்திக் கத்திப் பேசுவார் இயலா விட்டாள்( ...)
Excellent speech. Well done. I want encourage for them to tamil eelam.
தமிழ் சகோதரரே நல்ல பேச்சு
வாழ்த்துக்கள். மாணவர்களே
super speech 🙏🙏
Super
Very good speak
Super da thambi ❤
அருமை,அருமை👏🏻👏🏻
Supar thanks
தமிழும் சைவமும் இலங்கையில் அன்றும் இன்றும் என்றும் உயிர்ப்போடு இருக்கிறது.
எங்கள் தமிழ் இன்னும் உயிருடன் உள்ளது மிகவும் மகிழ்ச்சி
Great speech ❤🎉congratulations 🎊 👏
Last explanation very suitable may God bless you