எங்கள் வீட்டில யாறபாத்தாலும் அவங்களுக்கு ஒரு பிரச்சினை ஒரு ஆபத்து . எனக்கு முன் கூட்டியே எனக்கு தெரிஞ்சு மும்.ஆனால்நான் சொல்ல மாட்டேன்.ஏனா யாரும் நம்ப மாட்டார்கள்.🙏🙏🙏. ஓம் முப்பிடாதி தாயே .
நல்ல விசயங்கள் தெரியுமா தெரியாதா? பிரச்சினைகள், ஆபத்து என்றால் அனைவருக்கும் நார்மலாக வரக்கூடிய மணபயம்தான், நாம் வளர்க்க படும்பொதே இதை செய்யாதே, அதை செய்யாதே என்றுதான் வளர்க்க படுகிறோம். எதை செய்வதென்ராலும்் ஒரு த்யக்கத்துடந்தாந்தான் ஆரம்பிக்கிறோம். ரிஸ்க் எடுக்கும் தைரியம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.
வணக்கம் குருவே தெய்வம் இல்லை என்று சொல்பவர்க்கும் அது எப்படி வரும் என்பவர்க்கும் இந்தபதிவு நண்பர்களே நம்மை முழுமனதோடும் மற்றவர்களை நம்மக்கள் என்றும் உணர வேண்டும் நம்மை அந்த தெய்வத்திடம் ஒப்படைத்து விடவேண்டும் எத்துயர் வரினும் எத்தனை அவமானங்கள் வந்தபோதும் தெய்வத்தை நாம் வெறுக்க கூடாது நம் உடலில் ஓடும் ரத்தமும் ஒவ்வோர் அனுக்களும்காளியின் பெயரைமட்டுமே உச்சரிக்க வேண்டும் நன்றி
நீங்க சொல்ற மாதிரி ஒரு சம்பவம் நேத்து நடந்தது பெரிய ஆபத்து வந்தது ஆனால் அதை உருவாக்கிய வர்கே அந்த ஆபத்து முடிந்துவிட்டது எங்க குலதெய்வம் இருருச்சி அம்மன்
எங்கள் குலதெய்வம் ஐயன் பந்தி சேனை எங்கள் பாட்டன் காலத்திலிருந்து விழா எடுத்ததில்லை.என் வயது 24 நானும் எவ்வளவோ முயற்ச்சி செய்துபாத்துடன் ஆனால் பாதியோட தடைபடுது...எப்போ வருமோ நல்ல காலம்...😰
என் குலதெய்வம் ஸ்ரீ முனியப்பர் சுவாமி என் குலதெய்வம் கட்டில் உள்ளது என சாமி வந்து ஒருவர் கூறினார் ஆனால் என் குலதெய்வம் வந்து என்னை உள்ள கூப்பிட்டு என செல்கிறது அதற்கு காரணம் என்ன அவரது கூறுகள் 🙏
ஐயா 🙏. மாதவிலக்கில் இருக்கும் பெண்கள் சூரியன் பொங்கல், மாட்டு பொங்கல் வைக்க முடியுமா? என் வீட்டில் வேறு பெண் இல்லை இதை செய்வதற்கு. செய்ய வேண்டாம் என்றால் மாட்டுக்கு எப்படி பூஜை செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள் அய்யா 🙏🙏🙏 .
ஐயா தான் சாமி கும்பிடும்போது அல்லது என் தாயும் தந்தையும் குழதெய்வம் பற்றி பேசும் போது தொண்டை சிக்கி கண்ணீர் கொட்டும் காரணம் என்ன ஐயா தயவு செய்து சொல்லுங்கள். 🙏🏻
ஒரு சிறு பெண் குழந்தை முகம் முழுவதும் மஞ்சள் பூசி என்னுடன் என் வீட்டுக்கு வருகிறது. அதிகாலை 5 மணிக்கு இந்த கனவு கண்டேன். எங்க வீட்டு கன்னி தேவதையா அது. Pls விளக்கம் கொடுங்க.
நன்றி ஜயா🙏🙏🙏💐🌹
வாழ்த்துக்கள் குலதெய்வம் துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்குக்கு
என் குலதெய்வம் செல்லியம்மா தாயே நீயே துணை என் குலத்தை காக்கும் தெய்வம் 🙏🙏🙏🙏
எங்கள் வீட்டில யாறபாத்தாலும் அவங்களுக்கு ஒரு பிரச்சினை ஒரு ஆபத்து . எனக்கு முன் கூட்டியே எனக்கு தெரிஞ்சு மும்.ஆனால்நான் சொல்ல மாட்டேன்.ஏனா யாரும் நம்ப மாட்டார்கள்.🙏🙏🙏. ஓம் முப்பிடாதி தாயே .
எனக்கும் தா bro
Me too brother
66
Really
நல்ல விசயங்கள் தெரியுமா தெரியாதா? பிரச்சினைகள், ஆபத்து என்றால் அனைவருக்கும் நார்மலாக வரக்கூடிய மணபயம்தான், நாம் வளர்க்க படும்பொதே இதை செய்யாதே, அதை செய்யாதே என்றுதான் வளர்க்க படுகிறோம். எதை செய்வதென்ராலும்் ஒரு த்யக்கத்துடந்தாந்தான் ஆரம்பிக்கிறோம். ரிஸ்க் எடுக்கும் தைரியம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.
நன்றி நன்றிகள் பல கேடிஐய்யா என் குலதெய்வம் சிறுபாக்கம் ஆர்டர் ஐயா துணை நன்றி நன்றிகள் கோடி 🙏🙏🙏
வணக்கம் குருவே தெய்வம் இல்லை என்று சொல்பவர்க்கும் அது எப்படி வரும் என்பவர்க்கும் இந்தபதிவு நண்பர்களே நம்மை முழுமனதோடும் மற்றவர்களை நம்மக்கள் என்றும் உணர வேண்டும் நம்மை அந்த தெய்வத்திடம் ஒப்படைத்து விடவேண்டும் எத்துயர் வரினும் எத்தனை அவமானங்கள் வந்தபோதும் தெய்வத்தை நாம் வெறுக்க கூடாது நம் உடலில் ஓடும் ரத்தமும் ஒவ்வோர் அனுக்களும்காளியின் பெயரைமட்டுமே உச்சரிக்க வேண்டும் நன்றி
Om muniswarar potri om muniswarar potri om muniswarar potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு அய்யா. மிக்க நன்றி
Nandri ayya
இது உண்மை அய்யா 💐🙏🏻🙏🏻🙏🏻
நீங்க சொல்ற மாதிரி ஒரு சம்பவம் நேத்து நடந்தது பெரிய ஆபத்து வந்தது ஆனால் அதை உருவாக்கிய வர்கே அந்த ஆபத்து முடிந்துவிட்டது எங்க குலதெய்வம் இருருச்சி அம்மன்
S. It's a true. கண் கூடான அனுபவ பூர்வ உண்மை சார்.
ஐயா தங்களுக்கு ஏற்பட்ட உண்மை நிகழ்வு களை எடுத்து கூறியதற்கு நன்றி வணக்கம்
ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி
En kulatheivam thayei beriya nayaki enna kabbathu amma 🙏🙏🙏🙏
Sri Ponniyamma Thaye Potri 🙏🙏🙏
Yes enkitta pesi iruukkaru
Enga Ayyanar
Innum pesuraru
நன்றி சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எங்கள் குலதெய்வம் வாழ்க வளமுடன் வாழ்க
Arumaiyana pathivu Ayya 🙏 🙏🙏❤️
Nantri appa ohm namashivaya potri
Iyya Kula theivam theriyala enna panradhu migavum varuthamaaga ulladhu. Udhavi seiyungal
Ayya enga kuladeivatha sila kudumba problemnala enga mamiyar kumbidama vitutanga. Enga kula deivam pettila vachu kumbiduvanga adhaum apdiye potu vachirukanga. Engaluku kalyanam ana piragu ( thani kudithanama irukom)andha deivam enga veetu vasal ah nikithunu solranga nanga sila perta kekumbothu sila parigaram kovilah pana songa senjom ana inum kobama irukunu solranga. Enga mamiyar avanga veetla velaku yetha solunu utharavu kuduthuruku. Ana yen mamiyar velaku poda matenu pidivadhama irukanga. Ipo nanga ena seiyanu puriyam irukom. Kudumbamum prachanela iruku valarchi illama iruku kariyathadaiya iruku. Idhuku ethavadhu vazhi solunga ayya
Ethavathu nallatho kettatho enaku kanavula vanthu sollum athellam aptiye natanthum irukku but atha munnatiye sonna nampa matanga. Antha visayam natanthayhuku apramdan yosikuranga.....
உண்மைஐயா.100.நன்றி
Ayya thiyil mandu erunkum theivangal patria pathivu podunga ayya
Ex pappathi amman chinnamaal
Super ayya 🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் ஐயனார் படம் வீட்டில் வைக்கலாமா
வைக்கலாம் ஐயா
எங்கள் குலதெய்வம் ஐயன் பந்தி சேனை எங்கள் பாட்டன் காலத்திலிருந்து விழா எடுத்ததில்லை.என் வயது 24 நானும் எவ்வளவோ முயற்ச்சி செய்துபாத்துடன் ஆனால் பாதியோட தடைபடுது...எப்போ வருமோ நல்ல காலம்...😰
viraivil varum.. kavalai vendam
seekrama vizha eduka poriga
Kuladheivatha azhachi kuri kelunga
ஓம் சுவாமியே சரணம்
Super
என் குலதெய்வம் ஸ்ரீ முனியப்பர் சுவாமி என் குலதெய்வம் கட்டில் உள்ளது என சாமி வந்து ஒருவர் கூறினார் ஆனால் என் குலதெய்வம் வந்து என்னை உள்ள கூப்பிட்டு என செல்கிறது அதற்கு காரணம் என்ன அவரது கூறுகள் 🙏
கனவில் தோன்றி என் குலதெய்வம் செல்கிறது இதன் காரணம் செல்லுகள்
Ayya Namaskaram
Ituthaan enn Kuladaivam emmbadu kanndupidippadu eppadi solli kudunngal
Vanakkam
Nannri 🙏🙏🙏
Nice one
Iyaa periyantichi amman patri sollungal iyaa enakku periyantichi amman kulatheivam iyaa
ஐயா 🙏. மாதவிலக்கில் இருக்கும் பெண்கள் சூரியன் பொங்கல், மாட்டு பொங்கல் வைக்க முடியுமா? என் வீட்டில் வேறு பெண் இல்லை இதை செய்வதற்கு. செய்ய வேண்டாம் என்றால் மாட்டுக்கு எப்படி பூஜை செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள் அய்யா 🙏🙏🙏 .
ஐயா தான் சாமி கும்பிடும்போது அல்லது என் தாயும் தந்தையும் குழதெய்வம் பற்றி பேசும் போது தொண்டை சிக்கி கண்ணீர் கொட்டும் காரணம் என்ன ஐயா தயவு செய்து சொல்லுங்கள். 🙏🏻
NANDRI ayya
ஒரு சிறு பெண் குழந்தை முகம் முழுவதும் மஞ்சள் பூசி என்னுடன் என் வீட்டுக்கு வருகிறது. அதிகாலை 5 மணிக்கு இந்த கனவு கண்டேன். எங்க வீட்டு கன்னி தேவதையா அது. Pls விளக்கம் கொடுங்க.
👍👏👏
🙏🙏
🙏🙏🙏🙏🙏
Enkita pesuchu
ஒருவருக்கு வாந்த அருள் அவரோட பங்காளிங்க மேல வராம மாமா மச்சான் மேல வருமா அண்ணா
வணக்கம் ஐயா கோவிலுக்கு உள்ளே சென்றால் எனக்கு ஆபாசம் எண்ணங்கள் வருகிறது இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க ஐயா 🙏🙏🙏🙏
சுருக்கமா சொல்லுயா....
வழவழன்னு பேசுற....
🙏🙏
🙏🙏🙏🙏