லாபம் தரும் பலபயிர் சாகுபடி | நிரந்தர வேளாண்மையில் லாபம் இருக்கு | நிரந்தர வேளாண்மை | Permaculture

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • நிலைகொள் பண்ணைமுறை அல்லது நிலைகொள் வேளாண்மை (Permaculture) என்பது சூழலியல் கண்ணோட்டத்தில் மாந்த வாழிடத்தையும், உணவு விளைவிப்பு முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்த வேளாண்மை முறை ஆகும். இது நிலைப்பேறான மாந்தக் குடியிருப்பையும் வேளாண்மை முறைமைகளையும் இயற்கையோடு இணைந்ததாக வடிவமைக்க முயலும் அமைப்புச் சூழல்சார் வடிவமைப்புக் கோட்பாடு ஆகும்.
    #நிரந்தரவேளாண்மை #countryfarmss #permaculture

КОМЕНТАРІ • 5

  • @jambug2657
    @jambug2657 Рік тому

    மேட்டுப்பாத்தி அமைத்து விவசாயம் செய்வோம் நானும் உங்களைப்போல் விவசாயம் செய்கின்றேன் ⚘⚘⚘

  • @harikrishnankpt3620
    @harikrishnankpt3620 Рік тому

    Super bro

  • @thirukkuralwithmeaning1392
    @thirukkuralwithmeaning1392 Рік тому +1

    if you can show more on your plantation while explaining it will be more helpful sir