ஈழத் தமிழர்கள் நேர்மையைப் பாராட்டத் தவறியதும் இல்லை, துரோகிகளைத் தூற்றாமல் விடுவதுமில்லை.
Вставка
- Опубліковано 10 лип 2024
- வைத்தியர் அர்ஜுனா இராமநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
#eelathamilanjeevan #srilankanews #tamilnews #naamthamilar #Srilankadoctors #news
நான் நேற்று நினைத்தேன் ஏன் பல நாட்களாக காணவில்லை என்று. . இன்று வந்து விட்டீர்கள் . மிக்க மகிழ்ச்சி.
❌🤓
நீர் நினைக்காமல் ஒரு அணுவும் இயங்குவது இல்லை . நீரே இயக்குனர் , பாடலும் , ஆடலும் , வரிகளும் , பொருளும் நீர் தான் . உம்மை கொஞ்சம் உணர்ந்த ஒரு ஆன்மா .
😢😮
ஜீவன்
நானும் உங்களை பல தடவைகள் தேடியிருந்தேன்.
நலமுடன் வாழ வாழ்த்துகள்
அர்ஜுனா வாழ்க,உங்களுடைய பதிவுகளும் எப்பவும் உண்மையானது😊
அன்புடன் தம்பி ஜீவன் அவர்களுக்கு வந்தனம், நலம் நலமறிய ஆவல் 🙏 அருமை பதிவு நன்றி வாழ்த்துக்கள் தமிழ் தாய்வாழ்க நம் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் என்றும் செந்தமிழன் சீமான் வழியில் ❤
அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
தமிழ்த்தாய் வாழ்க 🙏🙏🙏🙏 தலைவர் பிரபாகரன் வாழ்க 💪💪💪💪
அருமை அண்ணா நல்ல பதில் கள்ளர் கூட்டத்துக்கு நல்ல அடி. ஐயா அருசுனா வாழ்த்துக்கள். ஒன்றாவோம் நாம் தமிழராய்
வணக்கம் ஜீவன்,
நீண்டகாலத்தின் பின் அருமையான காணொளி .
அர்ச்சுனாவுக்கு உண்மையை வெளிக் கொண்டு வந்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும்.
இப்பொழுது மக்கள் வைத்தியர்களிடம் செல்ல அஞ்சுகிறார்கள்.. அனைத்து தமிழ் மக்களும் போலிகளை விரட்டுங்கள். வைத்தியர் அர்ச்சுனாவுக்கு துணையாக நில்லுங்கள்.
உண்மையானவன் உங்களுக்கானவன் அர்ச்சுனா. வாழ்த்துகள்.
நன்றி.
அனைத்து தமிழ் மக்களும் போலிகளை விரட்டுங்கள் . அருமை . ஆமாம் , இங்கு சொல்வது போல் திமுக வை எதிர்க்கும் இவர் , அவர் என்று பேசிக் கொண்டு இராமல் யார் எதிர்க்கிறார் என்பது மிக முக்கியம் . 👈சவுக்கு கூட திமுக வை எதிர்த்தாலும் தமிழ் தேசியம் வளர்வது பிடிக்கவில்லை . இது தானே உண்மை . அதே போல் அங்கும் சிங்களவரும் சிங்களவரும் அடித்துக் கொள்வார்கள் . எல்லாம் அதிகாரம் வேண்டும் என்று தான் ...ஈழத் தமிழரோடு சிங்களவன் என்று நின்றான் ? 🤔 . எனவே , நேரம் பொன் போன்றது என்பதை உணர வேண்டும் . 😊 நான் யார்? என்னும் சுய ஆராய்ச்சி ஒரு புறம் இருக்கட்டும் ..ஆனால் , அவர் யார் , இவர் யார் என்னும் ஆழமான ஆராய்ச்சி இருந்தால் தான் தமிழ் மண் தமிழர்கள் கையில் இருக்கும் .
நாம் தமிழர் ஈழம் கட்சி அர்ச்சுனா ஆரம்பிக்க வேண்டும்
ஏன் அங்கேயும் தெலுங்கர்கள் திராவிடம் என்னும் வார்த்தையை அங்கேயும் கொண்டு சென்று விட்டார்களா ? நல்லது. இனி நாம் தமிழர் , நாம் ஈழத்தமிழர் என்று கூறுவது தான் சிறப்பு . நடிகர் சிரஞ்சீவி , மகேஷ் பாபு , இங்கு தனுஷ் , சிவகார்த்திகேயன் , விஜய் போன்றோர் தெலுங்கரா இல்லை திராவிடரா ? இவர்கள் ஆந்திராவில் கட்சி ஆரம்பித்தால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது . தமிழர்கள் உரிமை போராட்டம் தொடரட்டும் .
அர்சுணா வாழ்க
தமிழினத்தின் ஒற்றை தலைவர் மேதகு வே பிரபாகரன் மட்டுமே வாழ்க அவர் புகழ்
கருணாவின் பின்னால் போகின்றதெல்லாம் black money eduththu pilaippavarkalum,black money koduththu pilaippavarkalthaan .
தமிழ் நாட்டில் கருப்பு பணம் வைத்து இருக்கும் தமிழர்கள் ஏழைகளுக்கு உதவலாமே . யாரெல்லாம் இங்கு கருப்பு பணம் வைத்து இருக்கிறார்கள் , கருப்பு பணப் புழக்கம் என்பது இங்கு எப்படி நடை பெறுகிறது ? 🤔
நடிகர்களுக்கு அள்ளி , அள்ளி கொடுக்கும் பல கோடி கருப்பு பணத்தை வைத்து தமிழ்நாட்டு மக்களின் ஏழ்மையை நீக்கி இருக்கலாம் .
ஜீவன் சொன்னது நூற்றுக்கு 200 வீதம் உண்மையே பாராட்டுக்கள்
உங்கள் காணொளி கன நாட்களாக காணவில்லை .உடல் நலம் முக்கியம். பதிவுக்கு நன்றி.
ஈழ தமிழன் Swiss
Dr.Arjuna we are very proud of you, be brave we will give our unconditional support, god bless good luck
எப்போதும் தெளிவான விளக்கம் வழங்குவதில் தாங்கள் தேர்ச்சி பெற்றவர்.நன்றி தமிழ் மகனே
ஜீவன் உங்களை ஒருவாரத்திற்க்கு முன்புதான் நினைத்தேன் வெகுநாட்களாக காணொளியில் காணவில்லை என்று
இருக்கும் அரசியல்வாதிக்கு இவர் ஒரு பாடமாக அமையட்டும்
@@user-xy1tr6be3tஇவர் என எவரை கூறுகிறீர்கள்???
முரளிதரனா?
அர்ச்சுனாவா?
டக்ளஸா?
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் தமிழ் சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை 👌👍👏👌👍👏💯❤🙋🙋🐯🐯🐯
உங்களை காணலிக்காக கார்த்து இருந்தோம் சிறந்த கருத்து ❤❤
வணக்கம் அண்ணா மகிழ்ச்சி நன்றி
❤ வாழ்த்துக்கள் ஐயா...
நலமுடன் மீண்டும் வந்ததற்கு மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி அண்ணா
நான் நினைத்து கொண்டே இருந்தேன் சகோதரா உங்களுக்கு உடல் நிலை சரி இல்லையோ என்று நான் நினைத்தேன் உங்களை தேடி கொண்டு இருந்தேன் சகோதரா
Congratulations Jeevan 👌
NAAM TAMILAR ❤️NAAM TAMILAR
உண்மை தோற்கடிக்கப்படக்கூடாது உண்மைக்கு என்றும் துணையாக நிற்க வேண்டும்.🙏🙏🙏
சரி .
சண்டாளன் கருணாநிதியின் சகலன் சம்பந்தன்
@@manogaranmano1444நல்ல அதிர்வுகள் இருந்தால் பரப்பி விடவும் .
சண்டாளன் என்றால் சூரியன் . ..சன் என்றால் நீர் ..நீரை அரனாக காக்கும் சூரியன் என்று பொருள் ...பண்பாளன் ( பன் என்றால் குளிர்ந்த நீர் என்று பொருள் ) சூரியன் குடிநீர் ( மழை ) கொடுக்கின்றது ..
சாராயத்தை பொழிவது கிடையாது . 😅
சன்டாளன் ( நீரை ஆள்பவன் ) பன்பாலன் ( நீரை காப்பவன் ) குப்பாலன் ( நீரை காப்பவன் ) கௌரி , ( நீர் ) பார்வதி (நீர்) கன்னியாகுமாரி ( நீர்) சந்திரக் கலை 👈 சிவன் ( நெருப்பு ) சூரியக் கலை 👈
உங்களுடைய பதிவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா
வாழ்த்துக்கள் சகோ நாம் தமிழர்
🎉🎉🎉🎉🎉
தம்பி ஜீவன் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் காணொலி அருமையான பதிவு நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை உங்கள் உடபையும் பார்த்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்🙏❤️👍👍👍👍🔥🔥🔥🔥🇫🇷
எத்தனை ராமனாதன் அர்ச்சுனா வந்தாலும் தமிழ் இனம் இலங்கையில் இன்னும் எத்தனை காலம் இருக்கும் என்று யோசிக்க வேண்டும். இலங்கை தமிழர்கள் ஒருபோதும் இன்னும் ஒரு தமிழனுக்கு எந்த உதவியும் செய்ய தயாராக இல்லை. அவன் குடும்பத்தில் யாரும் நல்ல நிலைக்கு வர விரும்புவதில்லை.
@@paransothyparamanandhan738 உங்களுள் துரோகிகள் உள்ளனர் . இல்லை என்றாலும் உருவாக்கும் திறமைகள் தமிழ் அல்லா துரோகிகளுக்கு உண்டு . இனி பொறுத்து இருந்து பார்ப்போம் .
எல்லாம் ஒரு நாள் சரியாகும் .
திரு ஜீவன் தம்பி அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் உங்களுடைய பதிவு எப்பவுமே சிறப்பாக இருக்கும் அலசி ஆராய்ந்து தெளிவான பதிவுகளை மட்டுமே நீங்கள் வீடு களத்தில் விடுவீர்கள் உங்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி அங்கீகரித்தது அங்கீகாரம் உள்ள கட்சியாக மாற்றியிருக்கிறார்கள் நமது தமிழ் மக்கள் உறுதியாக வெல்வோம் நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர்
வணக்கம் ஐயா 😊
🙏😊
Dr Archchuna sir உங்கள் சேவை மக்களுக்கு தேவை நீங்கள் மேலும் உங்களை வளப்படுத்திக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் கள் எமது இளைய தலைமுறைகளுக்கு நீங்கள் மிகப் பெரிய வளம்
CONGRATULATIONS VALTHUKAL AND THANKS FOR THE MISSION ❤
எங்கள் ஜீவன் திரும்பவும் வந்ததற்கு
நன்றி இதுபோதும் வாழ்த்துக்கள்
நேற்றுத்தான் உங்களை காணவில்லை என்று நினைத்து ஏதாவது video போட்டு இருக்கிறார் என்று பார்த்தேன்
மீண்டும் வந்ததால் சந்தோசம்
மிக்க மகிழ்ச்சி உங்களை மீண்டும் காணக்கிடைத்துதமைக்கு நன்றி எல்லா வல்ல ஈசனுக்கு .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🇱🇰🇱🇰💪💪👍👍👌👌👌
உண்மைதான்🎉🎉🎉
நல்ல கருத்து அண்ணன் சோதனை நல்லவருக்கு வந்து சேரும் அதனை நாம் வெற்றி பெற செய்ய வேண்டும்
நல்லவருக்கு சோதனை வந்தது என்றால் சூழ்ச்சி பலமாக இருந்தது என்று பொருள் . பிறகு எல்லாம் விளங்கிய பிறகும் நல்லவர் விழித்துக் கொள்ளவில்லை என்றால் சூழ்ச்சி இன்னும் தன்னை பலமாக்கி கொண்டு விடும் என்று பொருள் . எனவே , பாதிக்கப்பட்ட எல்லா நல்லவர்களும் ஒன்று கூடி தங்களை காத்துக் கொள்வதே நன்மையை உண்டாக்கும் .
என் அன்பு தம்பி சீவன் அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👌👌👌
சகோதரன் அனைத்து மருத்துவர்கள் தண்டிக்க பட வேண்டும் மாபியா
Really Really true 💯💯💯💯💯💯
@@ratnarajahsundararajah2824 yes they keep dead body and say that the trip is passing through and medicine has been given and it is under coma and charge for medicines and room rent . But some are good doctors in this fraudulent world .
வணக்கம் ஜீவன் நான் ரொம்ப நாளா உங்கள தேடுனேன் உங்களை காணோம் இப்போ நான் உங்களை பார்த்து விட்டேன் மகிழ்ச்சி ஆம் சகோதரா உண்மை
Ok super super ❤❤
வணக்கம் ஜீவன் சிறப்பு சிறப்பு உங்களுடைய அனைத்து செய்திகளும் பார்ப்பேன் அர்ஜுனன் ஒரு கருவியாக தமிழ் மக்களை இன்னும் வேதனை பட ஒரு ஆப்பாக நான் என்னுடைய கருத்து என்னை தவறாக நினைக்க வேண்டாம் காலத்தில் பதில் கிடைக்கும் நன்றி ❤❤❤❤❤
நாம் தமிழர்
100/% உண்மை இவர்கள் சுயநலவாதிகள்
உங்களுக்கும் பதிவிற்கும் வாழ்த்துக்கள் சகோதரா ❤️🎉. ஒற்றுமையே இனத்தின் விடுதலை
அண்ணா போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் விட்டு விடுங்கள் இது தான் மகாபாரதம்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது .
பீமன் வைத்த அவியலும் , திரவ்பதி, (பாஞ்சாலி) வைத்து இருந்த சாம்பாரும் ..சாம் ...சாம்.
நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் ...5 புருடர்கள் பாஞ்சாலிக்கு .
நன்றி உங்கள் கருத்திற்கு.
Thanks. Jevan.
Brother …super ..super opinion
GOOD TO SEE UR VIDEO BROTHER. PLEASE TAKE CARE OF YOURSELF. 🙏🙏🙏
YOU ARE ABSOLUTELY RIGHT DR. ARJUNA THE BEST🏆🏆🏆. 👍🏽👍🏽👍🏽👍🏽🙏🙏🙏
தங்களின் உண்மை கலந்த பேச்சும் அழகான உச்சரிப்பும் தமிழ் மக்களை ஈர்க்க செய்கிறது. வாழ்க தமிழ். ஓங்குக தமிழர்களின் ஒற்றுமை. 🎉🎉🎉🎉
தமிழ் காப்பாற்றப்படும் . 👍
ஏன் என்றால் தமிழ் எழுத்தாளர் சித்தன் ஐயா பாலகுமாரன் எழுதிய அந்த ஒரு குறிப்பு அதில் இருந்து நான் எடுத்துக் கொண்டது அதாவது தமிழ் காப்பாற்றப்பட வேண்டும் . இதோ அந்த புத்தகம் இன்று தேடி நான் அதை அந்த குறிப்பை படிக்க வேண்டும் . தமிழுடன் அதன் ஆழமான வேருடன் ஒரு சிறு தொடர்பு இல்லாமல் , சூட்சுமமாய் கவனித்து கொண்டு இருக்கும் தமிழ் இறை சித்தர்கள் ஆசி இல்லாமல் 🔥 நமது மறைந்த முன்னோர்களின் ஊக்கம் இல்லாமல், அவர்களது செல்களால் நமது ஊன் ஆகிய பிண்டம் உருவம் பெறாமல் இருந்து இருந்தால் இங்கு போராட்டம் இருந்து இருக்காது . 👌
முதலில் திராவிடம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற சொற்களை களைந்து தெலுங்கர் , தெலுங்கர் முன்னேற்றக் கழகம் என்று தான் சொல்ல வேண்டும் . இது தானே உண்மை . பிஹாரி, ராஜஸ்தானிகள் திராவிடர் என்று இங்கு வந்து கட்சி ஆரம்பித்தாலும் அவர்களை குறிப்பிடும் பொழுது பீஹாரிகள், ராஜஸ்தானியர் என்று தான் குறிப்பிட வேண்டும் . நமது எல்லை தாண்டிப் போகும் பொழுது தமிழர்களை தமிழர் என்று சொல்லித் தான் இது வரை தாக்கி உள்ளனர்.
திராவிட மாடல் என்று சொல்லாமல் தெலுங்கர் மாடல் என்றே கூற வேண்டும் .
தமிழர் வாழ்வியலில் அரசியல் மட்டும் அல்லாது வேறு எந்த துறையாக இருந்தாலும் தமிழர் அல்லாதோர் வரம்பு மீறி தலையிடுவது, நேர்மை இல்லாமல் விமர்சனம் செய்வது , தீய அதிர்வுகளால் அமைதியை கெடுக்க அராஜக செயல்களில் ஈடுபடுவது போன்றவைக்கு எதிராக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் . இல்லை எனில் குற்றங்கள் பெருகி கொண்டே தான் இருக்கும் .
விளக்கங்கள் பதிவுகள் நன்றாக இருக்கிறது நன்றி
அண்ணா உங்கள் காணொளி தான் வரவில்லையே என்று யோசனையில் இருந்தேன் மீண்டும் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி நன்றி அண்ணா ❤
🌺😁🌺😁🌺😁🌺😁🌺😁🌺😁புரட்சி வெடித்த ரஷ்யாவில் புதுமை செய்த லெனின் போலே எழுச்சி காணும் சாவகசேரியில் புது வளர்ச்சி காண்பார் அர்ஜனா அண்ணா😁🌺😁🌺😁🌺😁🌺😁
Namathu Jeevan Thambi vanthu vittirhal. Nandry. Ungal karuthuhalukku mihavum Nandri
Super askotharan❤❤❤🎉🎉
அருமையான பதிவு உறவே நன்றி❤❤❤
உண்மை சகோதரன்
நலமுடன் வளமுடன் வளர்க
அருமை தம்பி 🎉🎉🎉 ஜீவன்
நல்லதையே நினைப்போம் அதையே செய்வோம்
@@sellathuraisasiharan4034 எது , எது நடக்க வேண்டும் என்று இருந்ததோ நடந்தது . கடவுள் கண்ணை மூடி இருக்கும் வேளை ஷைத்தான் விழித்து இருந்தான் .
எப்படி இருக்கிறீர்கள்?? மகிழ்ச்சி உங்களை பார்த்தது, தைரியமாக நீங்கள் பேசுவது வரவேற்கத்தக்கது
வணக்கம் சீவன் அண்ணா உங்கள் கருத்து அருமை
Ungalin Karuthu Sari.Ningal solvathu athanaiyum unmaiy. Nandri Jeeven Thambi 🙏
Super. Thmpi
காலை வணக்கம் 🙏🌻சகோதரா உங்களுடைய பதிவை அனேக நாட்கள் எதிர்பார்த்து இருந்தேன் இன்று உங்கள் பதிவை பார்த்ததில் மிக்க சந்தோஷம் ❤
அர்ச்சனாவை வாழ்த்துகிறோம் ❤
Dr.Arjuna is doing a wonderful job and real hero ❤
Don't come to conclusion . Check him with analytical brain always . Because we are the affected Tamil victims . Ok . Give respect stop worshipping humans . 😊 🙄
உங்கள் வருகை சிறப்பு... உங்கள் குரல் மிக முக்கியம்... ஆகையால் உங்கள் உடல்நிலைய கவனிக்கவும்.... வாழ்த்துக்கள் 🌹
புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் 🌷🌷🌷🌷🌷🙏
Thampy elatamilan thodanthu enkalukku nat saithikalai kodunkal thankyou
இந்த மாதிரியான இளையதலை முறையினர்தான் தற்போதைய நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கை த்தீவுக்குத் தேவை ! அதேசமயம் சகோதரர் அர்ச்சுனா அவர்கள் ஊடகவியளாலர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்து தனது எதிர்கால நலனுக்காகப் பயணிப்பதே சிறந்தது !! சிந்தியுங்கள் ! செயலாற்றுங்கள் !!! வாழ்த்துக்கள் நன்றி ஐயா .
💪💪💪💪 naam tamilar vetri namethe 💪💪💪💪💪
உங்களின் பதிவுக்கா காத்து இருந்தேன் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
கட்டு மரம் சிறப்பாக சொன்னீர்கள் நன்றி அண்ணா
தமிழகத்தில் நிகழும் அரசியலை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது .உங்களைப்போன்றோர் காணொளிகளை பார்க்கும்போது சிறிது நம்பிக்கை அவ்வப்போது எட்டப்படுகிறது .தயவு செய்து காணொளி பதிவிடுவதை நிறுத்தாதீர்கள் .
தமிழர்கள் தங்களுக்குள் உள்ள விடயங்களை , மூடபழக்க வழக்கங்கள், இயற்கை சார்ந்தவை , மனித வளம் சார்ந்தவை எல்லாம் அவர்கள் கூடி முடிவு எடுக்க வேண்டும் . தமிழ் அல்லாதவர்கள் இங்கு தலையிட்டு அராஜகம் பண்ணுவது , இந்த அளவிற்கு அவர்கள் தலையிடுவது கண்டும் தமிழர்கள் ஒதுங்கி போவது அவர்களை அக்கிரமம் செய்யத் தூண்டுவதாக இருக்கிறது .
👍 Super
அதான் யாேசித்தேன் எங்கே காணவில்லை என்று இறைவன் துனை
சிறப்பான பதிவு ஜீவன்
ஜீவன் மகிழ்ச்சி 👍🏻👍🏻👍🏻👍🏻
VALTHUKAL CONGRATULATIONS BLESSINGS THANKS
Supper
தம்பி ஜீவனை கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
❤👌👍🙏🙏🙏💪💪💪
WE R LOVING ALL TAMIL MAKKAL
வாழ்த்தூக்கள்ஜீவன்
Super Super தம்பி.நல்ல பதிவு.சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தில் தான் தவறு செய்து விட்டதாக ,ஊடறுப்பு நிகழ்ச்சியில்,அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியிருக்கிறார்.அமைச்சர்கள் கூட்டத்திலும்.வைத்தியசாலையின் உண்மைகூறி,ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கசொல்லியிருக்கிறார். நல்லகாரியம் செய்திருக்கிறார்
Jevan anna pala natkalaka kanavillai ipa vanthuttirkal nantri
Vanakkam thambi jeevan good 🙏
வணக்கம் ஜீவன் 🙏❤
Super Jeevan super valka naam tamilar
Vazhtukkal
Jeevan....
Warmly wel come u back💟💟💟👍👍👍👍
Don't be on the surface go deep into the ocean and see. Okk .
💪💪💪💪💪💪
Great 👍
Super Bro Vaazhga valamudan
அண்ணா வாழ்த்துகள் அண்ணா
ஜீவன் சொல்வது முற்றிலும் சரியான தகவல்கள் வெளிநாடுகளில் யாரையும் Sir என்று அழைப்பது இல்லை வயது வித்தியாசம் இன்றி பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்கள் என்பதை இங்க பதிவு செய்ய விரும்புகிறேன் 👍
DR ,
A . R 👍❤💯🙏🏻✌💙 ...
Thank you thambi jeevan God bless you always thambi jeevan
⚘️🙏🏻😊