05 amalanAdipirAn - thaniyan

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • எந்த ஒரு நூலை எடுத்துக்கொண்டாலும் மேலோட்டமாகப் பார்த்தால் பொருளை அறிய முடியாது. ஆழ்ந்த கருத்துக்களை ஆராய்ந்து பார்த்தால்தான் புரியும். அதைத்தான் 'தாத்பர்யம்' என்று கூறுவர். நாலாயிரம் பாடல்களுமே செஞ்சுவைமிக்க தமிழில் அமைந்தன. அதுவும் திருப்பாணாழ்வாரின் இந்த பத்து பாடல்களோ எளிதில் சொல்ல வல்ல பாடல்கள். பெருமாளின் அவயவங்களை வர்ணிக்கும் இந்த பாடல்களைப் அனுபவித்துப் பாடுவதால் நம் ஐம்புலன்களும் கட்டுப்பட்டு பெருமானிடத்தில் நிலைப்படும்.
    திருப்பாணாழ்வார் ரங்கநாதனுடைய திருவடி தொடக்கமாக திருமுடி வரை அங்கம் அங்கமாக அனுபவித்து மகிழ்ச்சி அடைந்ததால் பெருமாளைத்தவிர வேறு எதையும் காண விரும்பாதவர்.
    நாம், திருஷ்டமான, கண்ணுக்குத் தெரிகிற உலக விஷயங்களையே பார்த்துக்கொண்டிருந்தால் அதிருஷ்டமான, கண்ணுக்குத் தெரியாத பகவான் தெரிய மாட்டார். ஆனால் அந்த பகவான் கண்ணில் பட்டு விட்டாரானால், உலக விஷயங்கள் நம் கண்ணில் படாது.
    நாமும் இன்றைய பதிவில் திருப்பாணாழ்வார் அனுபவித்த அரங்கன் அழகை அனுபவித்து உலக விஷயங்களிலிருந்து விடுபடுவோம்.

КОМЕНТАРІ • 36

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 роки тому

    உயர்திரு வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸுவாமி!

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 роки тому

    ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 2 роки тому

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🌷🙏🌷

  • @GopinathGGopi
    @GopinathGGopi 2 роки тому

    Om Sri namo narayanaya namaha 🙏🙏🙏.

  • @narayanans3350
    @narayanans3350 2 роки тому

    Adiyen dasan Narayanan 🙏🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 28 днів тому

    SWAMY! Ore nalil 5 pagudhi kettu rasithu anadhithenen 84 vayadhil arumaiyana anubavam.nanri swamy.perumal thiruvadigale charanam🙏🙏

  • @ponnusamy9719
    @ponnusamy9719 2 роки тому

    Sri velukudi krishnan Swamy thiruvadikale saranam

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 2 роки тому +1

    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம். ஸ்வாமிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому

    Namaskarams Swamygal🙏🙏🙏🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 2 роки тому

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣

  • @ultimatestarajithandasinad4504
    @ultimatestarajithandasinad4504 2 роки тому +2

    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramaraghu2845
    @ramaraghu2845 2 роки тому

    Namaskaram swamy,

  • @govindarajanseshadri9419
    @govindarajanseshadri9419 2 роки тому +2

    நமஸ்காரம் ஸ்வாமி.
    அடியேன் ஸ்ரீ வைஷ்ணவ தாஸன்.
    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்

  • @jayanthikrishnan7069
    @jayanthikrishnan7069 2 роки тому

    🙏🙏🙏

  • @ramamaniv6531
    @ramamaniv6531 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @m.lalitha47
    @m.lalitha47 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 2 роки тому

    🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому

    Swamigalukku jaya jaya

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 роки тому +1

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому

    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @saravanrangasamy
    @saravanrangasamy 2 роки тому

    Adiyean dhasan Swami

  • @parvathid4001
    @parvathid4001 2 роки тому

    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
    நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் ஆச்சார்யா திருவடிகளை வணங்குகிறோம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 8 місяців тому

    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் அமலனாதிபிரான் தனியனின் அர்த்தங்களை ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையாய் விசேஷித்ததிலிருந்து -
    சீரிய நான் மறை செம்பொருள் செந் தமிழால் அளித்த பாரியல் புகழ் பாண்
    பெருமாள் ... எனது வங்கும் ராமானுஜர் நூற்றந்தாதியில் குறிப்பிட்டது போல் திருப்பாணாழ்வார் திருவடிகளை தன் தலையால் சூடிய ராமானுஜர் என கூறப்பட்டுள்ளது பாண்பெருமாள் எளிய தமிழ் பாடல்கள் பத்து பாடல்கள்
    அடங்கிய ப்ரபந்தத்தில் வேதாந்த கருத்துரையை எடுத்துரைத்தார். சீரிய நான் மறை செம்பொருள் வேதாந்தத்தின் தாத்பர்யம் சாரம் - அதாவது அதை அலசி ஆராயந்து பார்க்கும் போது வேதத்தின் அர்த்தம் புலப்படும். இந்த தீந்தமிழ் 10 பாடல்களை மனப்பாடம் செய்து
    ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு அவயம் விளக்கப்பட்டிருப்பதை தியானிக்க தியானிக்க மெதுவாய் நம்புலன்கள் வேறு எங்கும் தறிகெட்டு போகாமல் அடங்கிவிடும். இப்பிரபந்தத்தில் ஒரு சம்ஸ்க்ருத தனியனை பெரிய நம்பிகள் அருளிச் செய்தார். தமிழில தனியனை பெரிய திருமலை நம்பிகள் அருள்செய்தார். இவ்விருவரும் ராமானுஜரின் பஞ்ச ஆச்சார்யர்களில் இருவர் ஆவர். ஆபாத சூட... முநிவாஹநம் தம். அந்த முனியை வாஹனமாக கொண்டிருப்பவரை மனதால் தொழுகிறேன். இரு காவிரிக்கு மத்தியில் சயனித்துக் கொண்டிருக்கும் ஹரீம் ரங்கநாதன் திருவடி தொடக்கமாய் திருமுடி வரைக்கும் நன்கு அனுபவித்து மனம் ஆனந்தப்படுகிறது. உள்ளம் முழுக்க பெருமான் நிறைந்திருக்கிறார். கண்கள் முழுக்க பெருமான் நிறைந்து இருக்கார். அப்பேர்பட்ட பெரிய பெருமாள் தவிர்த்து வேறு ஒன்றினை காணாது. தேவர்கள் திருமுடியிலிருந்து திருவடிவரை தொழ நாம் பாதாதி கேச வர்த்தனம் செய்கிறோம். பெரிய பெருமான் முன் இரு கல்தூண்கள் ஒன்று ஹ மற்றொன்று ரியை குறிக்கும். படுத்திருக்கும் பெருமாளை எழுப்ப ஒருவருக்கும் மனசு வராது . கண்ணுக்கு படாத பெருமாள் நம் கண்ணிற்கு பட்டால் கண்களுக்கு பட்டு கொண்டிருக்கும் உலக விஷயங்கள் கண்ணிற்கு படாமல் போய்விடும். எப்போது கண்கள் பெரியபெருமாளிடம் போனதோ பின் நம் சிந்தை மற்றொன்றில் செல்லாது என்று நம்மாழ்வார் பாசுரத்தில் கூறியபடி மற்றொன்றில் என்றால் ஸ்ரீவைகுண்டத்தில் பாற்கடலில் ராமன் கண்ணன் அவதாரத்திலும் என் உள்ளம் செல்லாது. மனதால் அப்படிப்பட்டவரை ப்ரதிபக்தி பண்ணுகிறேன். திருக்கமலம் பாதம் வந்து என் கண்ணில் உள்ளன ஒக்கின்றன. எந்த புத்தகத்தை எடுத்தாலும் முதல் பாட்டு கடைசி பாட்டை சேர்த்தாலே ஒரு அர்த்தம் கிட்டி விடுவது போல் பெருமானின் திருக்க மல பாதம் வந்து என் கண்ணில் திறந்து என் கண்ணில் வந்து அமர்கிறது. இந்த அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றான வைகுந்தத்தையும் காணா. இத்தனை நாள் த்ருஷ்டமாக இருந்த உலக இபைங்கள் அதிருஷ்டமாக ஆகிவிடும் என்று அத்புதமாய் கூறி இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @kannammal.skannammal.s8381
    @kannammal.skannammal.s8381 2 роки тому

    Sri Swamigale Divya Thiruvadigale sharanam 🙏

  • @sharmilajambulingam1049
    @sharmilajambulingam1049 2 роки тому

    %

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 роки тому

    பாண் பெருமாளின் திருவடிகளே சரணம். நன்றி. 🙏🙏🙏🙏

  • @VeeraBabu-zq1xb
    @VeeraBabu-zq1xb 2 роки тому

    🙏🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @rukminitmr911
    @rukminitmr911 2 роки тому

    🙏

  • @v.gomathy3818
    @v.gomathy3818 2 роки тому

    🙏🙏🙏

  • @ashmithas2666
    @ashmithas2666 2 роки тому

    🙏🙏

  • @shruthisadhana4658
    @shruthisadhana4658 2 роки тому

    🙏🙏🙏