திருச்சி காவேரிக் கரையின் ஓயாமாரி சுடுகாடு | Trichy Oyamari Sudukadu

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Special Thanks to bensound for music support
    Location : www.google.com...
    காவிரியின் தென்கரையிலுள்ள ஓயாமரி சுடுகாடு திருச்சியின் அடையாளங்களில் ஒன்று. “ஓயாமல்” இடைவிடாது பிணங்கள் தொடர்ந்து எரிக்கப்பட்டு கொண்டிருப்பதால் “ஓயாமரி” என்று பெயர்.
    இந்த சுடுகாட்டில் அரிச்சந்திரனுக்கு கோயில் உண்டு. பின்புலத்தில் பிணம் எரிந்து கொண்டிருந்தாலும், கோயிலுக்கு குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாதாரணமாக வந்து செல்வதைக் காணலாம்.

КОМЕНТАРІ • 36