பூமிநாதர் சுவாமி திருக்கோயில், மண்ணச்சநல்லூர், திருச்சி | Sri Bhoominathar Swami Temple Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • இறை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் காணப்போகும் காணொளி வாஸ்து பிரச்சனைகளை நீக்கும் ஒரு பரிகாரத் தலம். திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில், சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் மண்ணச்சநல்லூர் என்ற ஊரில் உள்ளது. ஸ்ரீபூமிநாதர் கோவில். இந்தத் தலத்து இறைவன் வீடு மனை வாங்குகிற யோகத்தை அருள்கிறார். வீடு, நிலம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், தங்கள் குறை நீங்க இங்குள்ள பூலோகநாதரை வழிபடுகின்றனர். நிலம் வாங்கும் முன்னும், வீடு கட்டுவதற்கு முன்னும், வீடு கட்டும் போது ஏற்படும் தடை நீக்கும் அற்புதமான பரிகார தலம். இங்குள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. கட்டடப்பணிகளில் உள்ள தடைகளை அவர் வேல் கொண்டு விலக்குவார் என்கின்றனர் பக்தர்கள்.
    Contact :
    Giridharan - 93477 69294
    Gurukal - 96771 66090
    Location :
    www.google.com...

КОМЕНТАРІ • 102

  • @jayaramanvasantha7208
    @jayaramanvasantha7208 Місяць тому +3

    ஓம் நமோ சிவாய போற்றி எங்களுக்கு நிலம் வீடு பொகதுவாக, இருக்கிறது அதைப் பிரித்து தர ஏற்பாடுசெய்யும் மாறு உங்களிடம் வேண்டிக் கொள்ளுகிறேன் இறைவாஉங்கள் ஆலயத் திற்கு வருகிறேன் .ஓம் நமோ சிவாய போற்றி
    🎉🎉

  • @mythilikumar2068
    @mythilikumar2068 6 місяців тому +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. ஓம் பூமி நாத் சுவாமி போற்றி போற்றி போற்றி. உடனுறை தர்மசம்வர்த்தினி. தாயே போற்றி போற்றி போற்றி. எங்கள் வீடு விற்பனை செய்து தர வேண்டும். தாயே. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

  • @manimaranmanimaran6740
    @manimaranmanimaran6740 4 місяці тому +2

    பூமிநாதர் சாமியை போற்றி ஓம் நமச்சிவாய பூமிநாத சுவாமி நாங்களும் வீடு கட்ட வேண்டும் பூமிநாத சுவாமி போற்றி போற்றி

  • @fathimab7072
    @fathimab7072 18 днів тому +1

    எனக்கு kadan பிரச்சனை thira வேண்டும் சாமி om நமசிவியாய போற்றி போற்றி பூமி nadha eswsra ஸ்வாமி அப்பா arani அம்மா தாயே போற்றி போற்றி

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому +2

    ஓம் நமச்சிவாய
    அருள்மிகு தர்மசம்பர்த்தினி அம்பிகா அம்மன் சமேத பூமிநாத ஈஸ்வரரே போற்றி ஓம்

  • @dhanalashmilashmi1607
    @dhanalashmilashmi1607 Рік тому +2

    நீண்ட காலமாகவே எதிர்பார்த்தவேண்டுதல் மிக மிக நன்றி.

  • @shreeramparvathi
    @shreeramparvathi 29 днів тому +1

    100% உண்மை! நான் சென்று வேண்டிய 10 நாட்களில் நிறைவேறியது. அனைவரும் சென்று பயனடைவீர்!

    • @dkeditz8020
      @dkeditz8020 17 днів тому

      Andha manna ena seiyanum bro?

    • @dkeditz8020
      @dkeditz8020 17 днів тому

      Kovil la vechidanuma?

    • @shreeramparvathi
      @shreeramparvathi 17 днів тому

      @@dkeditz8020 No no enga eduthomo angaye pottu vidanum

  • @sakthihotel663
    @sakthihotel663 Рік тому +5

    அப்பா என்னுடைய நிலப்பிரச்சனை தீர்த்து வைக்க வேண்டும் ௐ நமசிவாய

  • @nsuthakar8798
    @nsuthakar8798 Рік тому +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @sathyas1109
    @sathyas1109 2 роки тому +2

    Om nama sivaya thennatutaiya sivane potri ennatavarkum iraiva potri thiruchitrambalam.....

  • @omnamashivayansk2408
    @omnamashivayansk2408 3 роки тому +6

    ஓம் சிவாய நம திருச்சிற்றபலம் சார்வம் சிவாற்பனம் எல்லாம் எண் அப்பன் ஈசன் அருள்

  • @sithrasithra4660
    @sithrasithra4660 Рік тому +2

    ஒம்நமசிவயவாழ்க🙏🙏🙏 பரமேஸ்வரா நமஹ பார்வதியே நமஹ ஓம் நமசிவாய போற்றி ஓம் சச்சின் நாதனே போற்றி ஓம் சத்குருநாதனே போற்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +2

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏🌹🌼சிவ சிவ🍀🔥🥀திருச்சிற்றம்பலம்🍋🙏🌺🙏🙏

  • @srk8360
    @srk8360 Рік тому +2

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @rameshswamydp992
    @rameshswamydp992 2 роки тому +2

    சுப்பர்

  • @suresh-pl3pz
    @suresh-pl3pz Рік тому +8

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @jayachitra-gy4jf
    @jayachitra-gy4jf Рік тому +1

    Om Namachivaya kubendiran family

  • @nallasivamk7526
    @nallasivamk7526 6 місяців тому +1

    🙏

  • @partheepanerllovelndia6743
    @partheepanerllovelndia6743 2 роки тому +3

    Om namacivaya

  • @sathyas1109
    @sathyas1109 2 роки тому +2

    Om nama sivaha

  • @vedhamohan6510
    @vedhamohan6510 Рік тому +2

    Om Nama Shivaya

  • @sivabanu8710
    @sivabanu8710 3 роки тому +2

    நமசிவாய வாழ்க..

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  3 роки тому

      தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி ஐயா

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 2 роки тому +3

    ஓம்நமசிவாயபூமிநாதஸ்வாமியேபோற்றிவிரைவிவில்குழந்தைகளுக்குசொந்தவீடுஅமையஃஅருள்செய்வீர்கள்பூமிநாதஸ்வாமியேபோற்றி

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 2 роки тому +6

    நான் இப்பதான் ஸ்ரீரங்கம் வந்தேன். இந்த கோயில் எனக்கு தெரியல

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  2 роки тому

      சமயபுரம் அருகே 10 k.m மணச்சநல்லூர்

    • @abirami2354
      @abirami2354 2 роки тому +1

      Naan disabled house katta virupam ennal vegu tolai nadakka mudiyathu pirasadam anupa mudiyuma

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  2 роки тому

      @@abirami2354 நிச்சயம் நாங்களும் இறைவனிடம் உங்களுக்காக பிராத்தனை செய்கிறோம். மனதில் உள்ள பிரார்த்தனையை இறைவனிடம் செலுத்துங்கள். இதற்கு உதாரணம் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் திருக்கோயில். பக்தரின் வேண்டுகோளுக்கு இணங்கும் இறைவன் சிவபெருமான்

  • @RasikaRasika059
    @RasikaRasika059 2 роки тому +1

    omnamasivayapotrij

  • @kaviyakavi1143
    @kaviyakavi1143 2 роки тому +2

    ஓம் நமசிவாய
    எனக்கு விவசாயத்தோட்டம் வாங்கவேண்டும் என அதிக ஆசை ஆனால் பணம் இல்லை என் கணவர் பெயரில் இரண்டுவீடு உள்ளது அவர்அதை விற்பனை செய்து விடலாம் என்கிறார் ஆனால்வீடு எழ வருடங்களாக விற்பனை ஆக வில்லை இந்தக்கோவிலுக்கு வந்தால் எங்கள் பிரச்சனை சரியாகும் பரிகாரம் சோல்லுங்க

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  2 роки тому +2

      அம்மா உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் நிச்சயம் உங்கள் பிரார்த்தனைக்கு அருள் புரிவாராக

  • @kubendiran6757
    @kubendiran6757 Рік тому +1

    Om Namachivaya

  • @nirmalyuva4270
    @nirmalyuva4270 2 роки тому +3

    Ohm namasivaya

  • @KarthiKeyan-yt4dw
    @KarthiKeyan-yt4dw 7 місяців тому +1

    Samy engal vedu virka vali seyyunga samy

  • @padmabalakrishnan2904
    @padmabalakrishnan2904 2 роки тому +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DeepaDeepa-hw2vj
    @DeepaDeepa-hw2vj 2 роки тому +3

    Om namasivaya

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 роки тому +3

    பேருந்து வழித்தடம் வேண்டும் நாங்கள் ஈரோடு மொடக்குறிச்சி பகுதியில் வசிக்கிறோம் ஈரோட்டில் இருந்து திருச்சி வந்து எந்த பேருந்தில் கோவிலை அடைவது நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் என் அதிபதி செவ்வாய் நான் இந்த கோவிலுக்கு போய் வர வேண்டும் என்று என்று ஆண்மீக தகவலில் கண்டேன் எப்படி இங்கு வருவது பதில் போடுங்கள்

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  2 роки тому +3

      திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து. மன்னச்சநல்லூர் ஆலயம் அமைந்துள்ளது. மண்ணச்சநல்லருக்கு அதிகளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 роки тому +2

      @@aanmeegam-arivom ஒரு சந்தேகம் திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியிலா எப்படி நாமக்கல் மாவட்டம் தானே துறையூர் அப்போது எப்படி திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழி என்கிறார்கள்?

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  2 роки тому +2

      @@boopathirajag5343 ஐயா இந்த வழியில் நீங்கள் துறையூர் அடையாளம் எவ்வாறு என்றால் அருள்மிகு பெரியண்ணசாமி ஓமந்தூர் வழியாக மற்றும் திருவள்ளரை பெருமாள் ஆலயத்திற்கும் வழியாக இந்தப் பாதை உள்ளது. ஆனால் நீங்கள் இறங்க வேண்டிய இடம் சுமார் ஐந்து முதல் ஏழு கிலோமீட்டர் முன்பாகவே உள்ளது. எனவே நீங்கள் மண்ணச்சநல்லூரில் இறங்கி மிக அருகாமையிலே ஆலயம் அமைந்துள்ளது. உங்களது தணி வாகனத்தில் வரும் போது அல்லது நேரம் இருந்தால் திருவல்லரை மற்றும் அருள்மிகு ஓமாந்தூர் ஆலயத்திற்கும் சென்று வழிபட்டு வரலாம். அதனுடைய தனிப் பதிவுகள் நமது காணொளியில் இணைக்கப்பட்டுள்ளன

    • @kumarathalk1474
      @kumarathalk1474 2 роки тому +1

      ​@@aanmeegam-arivom

  • @ShanthiRavi.
    @ShanthiRavi. Рік тому +1

    Intha parikaram ellam entha kilamai entha time pannuvathu

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  Рік тому

      வாஸ்து நாளில் செல்ல முயற்சி செய்யுங்கள்

  • @southocean-ic3xq
    @southocean-ic3xq Рік тому +3

    பல தலைமுறைகளாக இடம் மனை இல்லாமல் தவிக்கிறோம் பணம் கொஞ்சம் சேர்த்து ஒரு இடம் வாங்கலாம் என்று முடிவு பண்ணவுடன் பல மடங்கு செலவு வந்து அந்த பணம் காணமல் போகிறது உழைத்து பணம் வீணாக செலவாகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🏻🙏🏻

    • @-samy-74
      @-samy-74 Рік тому +1

      முதல் மரியாதை குல தெய்வம் கொடுத்து விட்டு பணம் சேமிக்கவும்.
      இரண்டாவது காகம் உணவு கொடுங்கள்
      மூன்றாவது விநாயகர் வழிபடுங்கள்.
      பிறகு இஷ்ட தெய்வம் வணங்குங்கள்
      நல்லபடியாக வீடு அமையும்.
      வாழ்த்துக்கள்

    • @southocean-ic3xq
      @southocean-ic3xq Рік тому

      @@-samy-74 மிக்க நன்றி நீங்கள் சொல்வது போல் முயற்ச்சி செய்கிறேன் 👍

  • @sumithasenthilkumar2011
    @sumithasenthilkumar2011 Рік тому +1

    Sunday kovil thiranthu irukkuma samy

  • @Mohanprabhu708
    @Mohanprabhu708 Рік тому +1

    Old house sale pannanum ? Sand kondu poganuma ?

  • @sumithasenthilkumar2011
    @sumithasenthilkumar2011 Рік тому +1

    Kovil nadai thurapu time soolunga

  • @Krishnanithi
    @Krishnanithi Рік тому

    தோட்டத்தில் போர் போட வழிமுறை என்னங்க அய்யா, ..?

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  Рік тому

      அய்யா மன்னிக்கவும் இதைப் பற்றிய தகவல்கள் எங்களிடம் இல்லை வேறு ஏதேனும் ஒரு தளத்தைக் கண்டறியவும்

  • @akilsanju304
    @akilsanju304 8 місяців тому +1

    Sonnath veedu katti mudithu 2 varusam achu ana povathruku time sari illan sollranga athuku enna pananum pls

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  8 місяців тому

      எப்போதும் கடவுளை நம்புங்கள். தயவு செய்து உங்கள் குலதெய்வத்திடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள், திருச்செந்தூர் முருகன் புகைப்படத்தை உங்கள் வீட்டில் வைத்து எப்பொழுதும் பிரச்சனையை நீக்குங்கள் தயவு செய்து பிரார்த்தனை தொடரவும்

    • @akilsanju304
      @akilsanju304 8 місяців тому +1

      Thank you mam 💖

    • @akilsanju304
      @akilsanju304 8 місяців тому +1

      Nangal sonnatha veetuku pokalama mam kadavulai nan mulvathum nambukran

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  8 місяців тому

      @@akilsanju304 ஐயா என் பெயர் மோகன் பெரியசாமி. நீங்கள் செல்வதற்கு முன் உங்கள் குடும்ப கடவுளிடம் செல்லுங்கள். குங்குமத்தை எடுத்து உங்கள் வீட்டில் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குலதெய்வத்தையும் திருச்செந்தூர் முருகன் கோவிலையும் பிரார்த்தனை செய்வது நல்லது. நீங்கள் மிகவும் கடினமாக உழைத்து வீட்டைக் கட்டுகிறீர்கள். எனவே வீட்டைக் கட்டுவது அவ்வளவு எளிதல்ல. எனவே தயவு செய்து நல்ல நேரம் என்று உணருங்கள். ஒரு பூஜை . ஏழை குடும்பத்திற்கு உணவு உதவி. உங்கள் வாழ்க்கை எப்போதும் உங்கள் புதிய வீட்டிற்கு நல்ல அதிர்வுகளை நினைத்துக்கொண்டிருக்கும்.

    • @akilsanju304
      @akilsanju304 8 місяців тому

      Thank you so much sir🙏🙏🙏

  • @selviviji7596
    @selviviji7596 2 роки тому +1

    Veetu documents bank la iruku indha kovil pona pathiradha meetralama

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  2 роки тому +1

      பிரார்த்தனை செய்யுங்கள் ஒருவேளை இறைவன் நமது பிரார்த்தனைக்கு நிச்சயம் வழி செய்வார்

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  2 роки тому +1

      ஒரு இறை அன்பர் தனது நிலம் தொடர்பான பிரச்சனைகளை இறைவன் எவ்வாறு சரி செய்தார் என்று கூறியுள்ளார் ஆகவே முழு நம்பிக்கையுடன் இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள்

    • @selviviji7596
      @selviviji7596 2 роки тому +1

      @@aanmeegam-arivom kandippa indha kovil polamnu veetla decide panitom sir.. Thagavaluku nandri

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  2 роки тому +1

      @@selviviji7596 இதன் அருகில் பல புண்ணியத் தலங்களும் உள்ளன. அவசியம் ஒருவருக்கு உணவளிப்பதன் மூலம் இறைவனின் அருளை பெற முடியும் நம்பிக்கையுடன் சென்று வாருங்கள்

  • @sivabanu8710
    @sivabanu8710 3 роки тому +3

    நடைதிறந்திருக்கும் நேரம் எது...

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  3 роки тому

      தற்பொழுதுள்ள நோய் தொற்று காரணமாக ஆலயம் திறக்கப்படும் நேரம் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படுகிறது. பொதுவாக அனைத்து நாட்களிலும் காலை முதல் மாலை வரை. உணவு இடைவேளையில் விட்டு நடை திறக்கப்படுகிறது.

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 2 роки тому

    ஐயையோ. எனக்கு

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  2 роки тому +1

      Sollunganal ayya

    • @ramasamyramasamy3002
      @ramasamyramasamy3002 Рік тому

      @@aanmeegam-arivom பூமிநாதரை வணங்க சிறந்த நாள் எது? சொல்லுங்கள் ஐயா

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  Рік тому +2

      @@ramasamyramasamy3002 மாதத்தில் வரும் ஒவ்வொரு வாஸ்து நாளும் இந்த ஆலயத்திற்கு அதிக பக்தர்கள் வருகின்றனர். ஆனாலும் இறைவனை தரிசிக்க எப்பொழுது வேண்டுமானாலும் செல்லலாம்.

  • @thirumalairewindingerode296
    @thirumalairewindingerode296 2 роки тому +2

    .

  • @user-rc3pq8fz4s
    @user-rc3pq8fz4s Рік тому

    வீடுகட்டவேண்டும்ஐயா வழிசொல்லுங்கள்

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  Рік тому

      உங்கள் நிதியை நிலையானதாக ஆக்குங்கள். கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நினைப்போம்

  • @sivagnanaprakashbalaraju9121
    @sivagnanaprakashbalaraju9121 3 роки тому +2

    They are forcing and charging too much for abishakam not affordable for common people

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  3 роки тому +1

      ஐயா நமது குறிக்கோள் இறைவனிடம் நமது கோரிக்கை வைப்பது மட்டுமே. அது இறைவனுக்குத் தெரியும் எல்லா ஜீவராசிகளும் தன் பிள்ளை என்று.

  • @udhay_s
    @udhay_s 9 місяців тому

    ஐயா என் பெயர் ஜெயா நான் சென்னையில் இருந்து பேசுறேன் எனக்கு உங்க போன் நம்பர் வேண்டும்

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  9 місяців тому

      822 040 3791 mam. if i am not answer please message mam

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 2 роки тому +2

    எந்த மாவட்டம்

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  2 роки тому +1

      திருச்சிராப்பள்ளி

    • @r.s.srowdyboys771
      @r.s.srowdyboys771 Рік тому

      திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர்

    • @kumulurvignesh3762
      @kumulurvignesh3762 Рік тому

      சமயபுரம் 5

  • @narasimhanv.k.iyengar2666
    @narasimhanv.k.iyengar2666 5 місяців тому

    from 30 years kudumbam pirindurrukku...😂😂

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  4 місяці тому

      மன்னிக்கவும், இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்

    • @aanmeegam-arivom
      @aanmeegam-arivom  4 місяці тому

      மன்னிக்கவும்

  • @sharmilas5966
    @sharmilas5966 2 роки тому +6

    ஓம் நமசிவாய போற்றி போற்றி