ஒரு உயிர் போயியும் அனைத்து பெற்றோர்களும் தைரியமாக பிள்ளைகளை அனுப்பி இருக்கிறத பார்த்தா கஷ்டமாக இருக்கு😭😭😭 அந்த பிள்ளைகள் கூட யாருமே சேர்ந்து நியாயம் கேட்கவில்லை 😭என்ன உலகம் கடவுளே!!!!!!!!!
இனி அடுத்த உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்ற நிலையில் பெற்றோர்கள் உயிரை கையில் பிடித்து பிள்ளைகளை பள்ளிக்கு படிக்க அனுப்புவார்கள்..... அந்த பள்ளியில் பெற்றோர்களின் நம்பிக்கை மாறும்.....
மாணவர்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்கள் மரத்தடியில் கூட படிப்பார்கள் திரும்ப கலவரம் என்பதில் ஆயுளுக்கும் நினைக்க கூடாது தண்டனை அப்படி இருக்க வேண்டும் .
@@visusamy3749 என்யா அவங்க கலவரம் பண்ணியே இன்னும் என்ன ஆச்சுன்னு தெரியலே. உண்மையே வெளில வர்ல.....உன் மகளை இப்படி செய்தால் கூட கலவரம் நு solluviyo ....நியாயத்தை உடனடியாக உரைத்திருந்தால் மாகள் என் கொதித்து எழுவார்கள்
@@thamizhansudip6644 நியாயம் என்றால் உங்கள் விருப்பத்தை சொல்வது அல்ல .நாளைக்கு நீ யாரையாவது வண்டியில் மோதி ஏதாவது ஆகிவிட்டால் உன்னை அங்கேயே உதைத்து நியாயம் வழங்கலாமா அல்லது நீதிமன்றத்தில் விசாரிக்கலாமா எது சரி .அந்த நேரத்தில் நமக்கு தோன்றுவது எல்லாம் நம் பக்கம் நியாயம் என்றுதான்
ஸ்ரீமதி ஆத்மா அந்தபள்ளியிஸேயே சுற்றிகொண்டு இருக்கும் இனிமேல்தான்இருக்கு ஏதோ ஒரு மணவிஉடம்பல் உட்புகுந்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் யாரும்கவலைப்படாதீர்கள் பள்ளி திறந்தது நன்மைக்கே
👌👌👌👌👌👌கேட்கவே மிகவும் சந்தோசமாக இருக்கிறது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து நீதி கேட்டிருக்க வேண்டும் ஆனால் இவர்கள் அந்த பள்ளிக்காக போராடுவது மிகவும் வேதனையாக இருக்கிறது அடுத்த தேர்தலில் இவர்களுக்கே ஓட்டு போடுங்கள் இதே போன்ற பல பள்ளிகளை உருவாக்கி பெற்றோர்கள் சாகடிக்க வேண்டும் கேவலமாகவும் வேதனையாகவும் உள்ளது
அவங்களுக்கு என்ன ஆச்சு அதே விசாரணை மமுடியலை என்ன நீதி கொடுப்பது /அவங்க அம்மா அரசு வேலை கெட்டதா அமைச்சர் சொன்னாரே அந்த நீதியா ? அவங்களே அரசு பள்ளி வேண்டாம்ன்னுதான் தனியார் பள்ளி போயிருக்கிறார்கள
மூடப்பட வேண்டிய பள்ளி மீண்டும் திறந்தது எப்பொழுதுதான் நியாய கிடைக்கும் என்று தெரியவில்லை இனி எத்தனை உயிர்கள் போகுமோ என்று தெரியவில்லை நியாயம் கிடைக்குமா என தெரியவில்லை
உங்களுக்கு வேண்டியதெல்லாம் கற்பழித்து கொல்லப்பட்டாள் என்கின்ற நீதிதான் எதிர்பார்க்கின்றீர்கள்.உண்மையாகவே அது தற்கொலைதான் என்று விசாரணையில் தெரியவந்து,அதற்கேட்ப நீதி வழங்கினால் உங்கள் மனசு அதை ஏற்றுக்கொள்ளாது.ஏன் என்றால் இத்துனை நாளும் பொய்யான U tube channel ஐப்பார்த்துப்பார்த்து நீங்கள் அதிலேயே fixஆகிவிட்டீர்கள்.கடவுளே.உங்களுக்கு வேன்டியா நீதியெல்லாம் வசதி படைத்தவர்கள்,குற்றவாளிகள் ஆகவேண்டும்,ஏழைகள் நிரபராதிகளாக கருதவேண்டும்.ங்கொய்யால
Idhu suicide irundhaal andha Ponnu keela விழுந்தவுடன் வீடியோ எடுத்து each and every moment live potrukanga ellor knowledge kum போகனும் nu தைரியம் மாக செயல் பட்டுறுப்பாங்க ...this is common. So it is not like that
@@srinivasanr4661 இதுவே திமுக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் அந்த பெண்ணின் பெற்றோர்களை சந்தித்துப் பேசி இருப்பார். மேலும் அதிமுகவை பயங்கரமாக குறை கூறி இருப்பார். திருட்டு திமுக என்பதை நிரூபித்து விட்டனர். அடுத்த வன்முறை ஸ்டாலின் வீட்டின் மீது செய்ய வேண்டும்.
பெற்றோர்கள் இந்த ஸ்கூல் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் எல்லாம் பிள்ளைகளையும் இப்படிப்பட்ட ஸ்கூலில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதும் ஒன்று ஸ்ரீமத் போல ஆவதும் ஒன்றும் அந்த ஸ்கூலை முழுமையாய் மூடப்பட வேண்டும் அப்பொழுதுதான் ஸ்ரீமதிக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும் மறுபடியும் இன்னொரு ஸ்ரீமதி உருவாக்க முடியாது மற்ற ஸ்கூலில் இருக்கிற அனைவரும் கூட இப்படிப்பட்ட ஒரு பயம் வரும் இல்லையென்றால் இந்த பொண்ணு போனது அடுத்த ஸ்கூல் தொடங்கியாச்சு மறுபடி கொஞ்ச நாள் விட்டு இதே மாதிரி ஆனால் என்ன செய்வது பெண்கள் குறைந்து கொண்டே இருக்கிறார்கள் அநேக இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் நீதிபதி ஒரு நல்ல தீர்ப்பு கொடுக்கணும் பெண்களுக்கு பாதிக்கப்பட உங்கள் பெண்களுக்கு நல்ல முடிவு வேணும் எத்தனையோ பெண்களை இப்படி மறித்து கொண்டே இருக்கிறார்கள் குழந்தைகள் வாலிபப் பிள்ளைகள் சிறு பிள்ளைகள் என்று எப்படி நாங்கள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புவது எப்படி
பள்ளியை திறப்பதில் இவ்வளவு ஆர்வம் காட்டிய தமிழக அரசாங்கம் அந்தப் பள்ளியில் படித்து உயிரிழந்த மாணவிக்கு நீதி வழங்க ஏன் தவறியது அனைத்து மக்களுக்கும் நான் ஒரு முதல்வராக இருப்பேன் எம் கே ஸ்டாலின் என்று குறிப்பிட்டு முதல்வரான முதலமைச்சர் அவர் இன்று அநீதிகளை விதைத்து இங்கு ஒப்படைத்து உயிரிழந்த மாணவிகளுக்கு நீதியை மட்டும் தரும் இந்த முதல்வரை நாம் தேர்வு செய்து விட்டோம் அந்த உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்கின்ற வருத்தம் இருக்கிறது இதற்கு அனைத்திற்கும் இந்த அரசும் தமிழக டிஜிபி தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் அவர்களும் அனுபவிப்பார்கள் செய்த பாவத்திற்கான தண்டனையை எத்தனை கோடி இருந்தாலும் மருத்துவமனையில் அனாதையாக உயிரிழந்த கடந்த ஜெயலலிதா வை போலவே இவர்களுக்கும் நடக்கும்
பெற்றோர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் இந்தப் பள்ளி தேவையா? ஒரு உயிரை போய் இருக்கு திரும்பவும் அந்த பள்ளிக்கு பெற்றோர்கள் எப்படி குழந்தைகளை அனுப்புகிறீர்கள்? எந்த நம்பிக்கையில் உங்கள் குழந்தைகளை அனுப்புகிறீர்கள்? பாதுகாப்பு கிடைக்குமா ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கவில்லை திரும்பவும் எந்த நம்பிக்கையில் அனுப்புகிறீர்கள்?
As long as there are parents like this..such crimes under the umbrella of politician's will continue to occur...looks like people have made the decision in favor of the school..great
இதே நிகழ்ச்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்தால் இப்போது இருக்கும் முதல்வர் நடிப்பே வேற நாடக கலைஞர் போன்று மிகவும் கண்ணீர் விட்டு கதறுவார் பள்ளி மாணவிக்கு மாணவிக்கு நியாயம் வேண்டும் என்று உண்ணாவிரதம் இருப்பார் இது போதாது என்று அவருடைய சகோதரி நடிப்பே வேறு மாணவிக்கு பல கோடி வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்துவார் இப்பொழுது இருவரும் எங்கே சென்றார்கள் இவர்களுடைய ஆட்சி தானே நடக்கிறது அப்போது ஒரு நியாயம் இப்போது ஒரு நியாயமா சிந்திப்பீர்கள் தாய்மார்களே
Antha school perchananu therijum yapadi pasangala antha school ku parents anupuranga nu therila...yallam thanaku varum pothu than therium.. valium veathanaium...
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.'.
இவ்வளவு தான் சார் வாழ்க்கை. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கவலையிலும் ஆற்றாமையாலும் காலம் தள்ள வேண்டும். என்ன கொடுமை?! பள்ளி நிர்வாகம் வழக்கம் போல் இயங்கும். பெற்ற வயிறு பற்றி எரிகிறது , இறப்பிற்கு காரணமான அனைவருக்கும் நல்ல சாவே வரக்கூடாது. இறைவனிடத்திலாவது நீதி கிடைக்குமா?!
ஒரு உயிர் போயியும் அனைத்து பெற்றோர்களும் தைரியமாக பிள்ளைகளை அனுப்பி இருக்கிறத பார்த்தா கஷ்டமாக இருக்கு😭😭😭 அந்த பிள்ளைகள் கூட யாருமே சேர்ந்து நியாயம் கேட்கவில்லை 😭என்ன உலகம் கடவுளே!!!!!!!!!
பெற்றோர்களுக்கு பயமே இல்லையா? ஆச்சரியம் தான்.
உண்மை மற்ற பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கலாம் யூ டூப் சானல் நம்பி கலவரம் செய்தவன் எல்லாம் 7 வருடம் கம்பியென்ன வேண்டியதுதான்
@@visusamy3749 😭😭😭😭 கடவுள் தான் வந்து காப்பாற்றனும்🙏🏻
அவனுக்கு நடக்கும் போது தெரியும் மரணம் எவ்வளவு கொடியது என்று
Excellent
உயிர் போனது தான் மிச்சம் 💔
❤️❤️❤️❤️❤️👍💐
பெத்தவங்களுக்கு அறிவு இல்லை திருப்பவும் அந்த பள்ளிக்கு அணுப்ரார்கள்
True brother
All third-rate politics
Yes
இப்பள்ளிக்கு தன் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் மிகவும் தைரியசாலிகள்தான்,..
மீண்டும் வசூல் வேட்டை ஆரம்பம்👌👌👌
💯
Correct bro
செய்தியாளர் செல்வராஜ் மதிய உணவுக்கு டைம் ஆய்டுச்சு போல😁😁
Mandabathula mutton biryani ready pannitu irupanga
கடவுளை மட்டும் நம்புகிறேன் தீயவர்களுக்கு தண்டனை தரும் என்று😥😥🙏🙏🙏
அந்த கடவுள் நினைத்திருந்தால் மாணவியின் இறப்பை தடுத்திருக்க முடியாதா ?.
Arasan andru kolvaan .theivam nindru kollum
தெய்வம் என்று எதுவுமில்லை எல்லாம் மனிதன் செய்த மடத்தனம்
அறிவுகெட்ட பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிந்தும்.....தை
ரியம் அதிகம்
பள்ளிக்கு போகுவது முக்கியம்தான் . பெண் பிள்ளைகளே நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இனி அடுத்த உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்ற நிலையில் பெற்றோர்கள் உயிரை கையில் பிடித்து பிள்ளைகளை பள்ளிக்கு படிக்க அனுப்புவார்கள்.....
அந்த பள்ளியில் பெற்றோர்களின் நம்பிக்கை மாறும்.....
அதற்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும்.
அப்பொழுது தான் புரியும்
Aana idhu ronba over ah iruku da
இத்தனை ரகளைக்குப் பிறகும் அந்தப் பள்ளியை திறப்பதன் மர்மம் என்ன? பெட்டியா?
@@ravivenki உண்மைதான்....
தற்கொலையாக இருக்கும் போது ஏன் போலீஸ் போராட்டம் நடத்தும் அனைவரையும் மிரட்டி அனுப்பிகிறார்கள்.....
No chance
இந்தப் பள்ளியை தடை செய்வதற்கான முகாந்திரம் இருந்தும் ஏன் தடை செய்யப்படவில்லை ?
Sunshine is going to buy it
அரசியல்
@@srinivasankrishnan1595 Certainly true brother ⁉️.
என்ன முகாந்திரம் இதுவரை விசாரணை கூட முடியவில்லை கலவரத்தினால் தாமதமானதுதான் மிச்சம்
அதுவா பணம் பணம் அது மட்டும் போதும் எதற்கும் தடை இல்லை 👍🏻
ஒரு உயிர் போயிருக்கு எப்புடி அந்த ஸ்கூல் ல நம்பி நம்ம புள்ளைங்கள அனுபுறிங்க
உரிய நீதி கிடைக்க வேண்டும் கடவுளே 🙏😭😩
Nooo way..CBCID.... suicide nu than ..FIR poda poran...nu...news..eruku
Kedaikkathu
Oru govt nenacha kandippa kedaikkum. But Inga panathukkuthan mathippu
குற்றம் செய்தவர்களை கடவுள் தான் தண்டிக்க வேண்டும் பிளஸ் டூ மாணவனிடம் இன்று விசாரணை
No chance all are in politics
பள்ளி தீ வைத்து சூறையாடப்பட்ட பின் மாணவிகள் என்ன மனநிலையோடு படிக்க வருவார்கள்!??
இவ்ளோ நாள் விடுமுறை ல இருந்து ஜாலி ஆ இருந்தாங்க இப்ப ஸ்கூல் போயி லீவ் நாட்களை மிஸ் பண்ணுவாங்க😅😅😅
மாணவர்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்கள் மரத்தடியில் கூட படிப்பார்கள் திரும்ப கலவரம் என்பதில் ஆயுளுக்கும் நினைக்க கூடாது தண்டனை அப்படி இருக்க வேண்டும் .
தப்பு செய்தவர்கள் சரியாக தண்டிக்கப்படுவார்கள் கடவுளால்
@@visusamy3749 என்யா அவங்க கலவரம் பண்ணியே இன்னும் என்ன ஆச்சுன்னு தெரியலே. உண்மையே வெளில வர்ல.....உன் மகளை இப்படி செய்தால் கூட கலவரம் நு solluviyo ....நியாயத்தை உடனடியாக உரைத்திருந்தால் மாகள் என் கொதித்து எழுவார்கள்
@@thamizhansudip6644 நியாயம் என்றால் உங்கள் விருப்பத்தை சொல்வது அல்ல .நாளைக்கு நீ யாரையாவது வண்டியில் மோதி ஏதாவது ஆகிவிட்டால் உன்னை அங்கேயே உதைத்து நியாயம் வழங்கலாமா அல்லது நீதிமன்றத்தில் விசாரிக்கலாமா எது சரி .அந்த நேரத்தில் நமக்கு தோன்றுவது எல்லாம் நம் பக்கம் நியாயம் என்றுதான்
என்னடா எல்லாமே புது 🚌 பஸ் ஆ😃😃
வேற school அரசு ஏற்படித்தி கொடுத்த பஸ்
😁
@@sivakumarkumar5559 அதான பாத்தன்
சேதாரம் ஆன பொருளுக்கு அங்கு படிக்கும் பிள்ளைகளிடம் கண்ட fees யையும் போட்டு வசூல் பண்ணுவாங்க
குற்றவாளி யார் என்று தெரியாமலேயே பள்ளிக்கூடத்தை திறப்பது எந்த விதத்தில் நியாயம்
அத்தனையும் பணம் நண்பா
ஸ்ரீமதி ஆத்மா அந்தபள்ளியிஸேயே சுற்றிகொண்டு இருக்கும் இனிமேல்தான்இருக்கு ஏதோ ஒரு மணவிஉடம்பல் உட்புகுந்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் யாரும்கவலைப்படாதீர்கள் பள்ளி திறந்தது நன்மைக்கே
😳
Dei joker funda metal ah da nee
இது நடக்கணும் சில நயவஞ்சக மனிதர்களை கொல்லும்
சூப்பர் ! சித்ரா
நீங்க தமிழ் படம் பாக்குறத விட்டு புட்டு விட்டில் வேல இருந்தால் செய்யுங்க
நீதி நிதி பக்கம் சதி செய்ததாக அறியப்படுகிறது
மிகச்சரியான உண்மை நன்பரே இது எல்லா மக்களுக்கும் மிக நன்றாகவே தெரியவருகிறது
இனிமே எல்லாம் மறந்துற வேண்டியதுதான் 20 நாள்ல ஸ்கூல் தொடங்கியாச்சு இந்த உலகம் என்ன ஆகப்போகுது தெரியல
All the Best 🌹🌹❤❤ Flower's ( student s )👍👍 .... Yellarum rmba careful ah irunga chlm 😢😢 Endha prblm ah irudhalum Parents tah vudane solluga ma 😭😭
பெண்பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் அந்த பள்ளி மேல் கொஞ்சம் கவனம் தேவை..
👌👌👌👌👌👌கேட்கவே மிகவும் சந்தோசமாக இருக்கிறது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து நீதி கேட்டிருக்க வேண்டும் ஆனால் இவர்கள் அந்த பள்ளிக்காக போராடுவது மிகவும் வேதனையாக இருக்கிறது அடுத்த தேர்தலில் இவர்களுக்கே ஓட்டு போடுங்கள் இதே போன்ற பல பள்ளிகளை உருவாக்கி பெற்றோர்கள் சாகடிக்க வேண்டும் கேவலமாகவும் வேதனையாகவும் உள்ளது
ஸ்ரீமதி கு நீதி கொடுத்துவிட்டு பள்ளியை திறக்கவும்..மேலும் மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளிக்கு மாற்றினால் என்ன?
அவங்களுக்கு என்ன ஆச்சு அதே விசாரணை மமுடியலை என்ன நீதி கொடுப்பது /அவங்க அம்மா அரசு வேலை கெட்டதா அமைச்சர் சொன்னாரே அந்த நீதியா ? அவங்களே அரசு பள்ளி வேண்டாம்ன்னுதான் தனியார் பள்ளி போயிருக்கிறார்கள
Arasu school eduthu nadatha vendum
இன்னு இந்த பள்ளி கூடதுக்கு குழந்திங்கள அனுப்பரிங்கலா இன்னு எத்தன பொண்ணுக கர்ப்ப பரி குடுத்தாலு நீங்க திருந்த மாட்டீங்க 🙏🙏
பெற்றோர்களே ஒரு குழந்தை இறந்த பின்புமா இந்த பள்ளிக்கு அனுப்புவது கொடுமை
இப்படி கேவலமான சம்பவம் நடந்த பிறகும்... பிள்ளைகளை அனுப்புரிங்களேடா..... 😡😡
ஏழை பெண் ஒரு உயிர் இதற்கு நிதி வேண்டும் 😭
ஸ்ரீ மதிக்கு நிதி வேண்டும் 😭
இலங்கை செய்தியாளருக்கு வேலை கொடுத்த பாலிமருக்கு நன்றி.
Nee barthiyo ilangai thamilan peasuranu
சரியான கண்டுபிடிப்பு
எப்படி இவர்களது பெற்றோர்கள் அனுப்புகிறார் கள்.. போதை மருந்து இருக்கும் தெரிஞ்சு ம்😡
பள்ளியை சுத்தம் செய்து வகுப்புகள் தொடங்கியாச்சா அருமை.
மூடப்பட வேண்டிய பள்ளி மீண்டும் திறந்தது எப்பொழுதுதான் நியாய கிடைக்கும் என்று தெரியவில்லை இனி எத்தனை உயிர்கள் போகுமோ என்று தெரியவில்லை நியாயம் கிடைக்குமா என தெரியவில்லை
எப்படி இந்த பெற்றோர்கள் பயம் இல்லாம பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புறாங்க, இப்போது பள்ளி யாருடைய தலைமையில் நடக்குது.
ஸ்ரீமதியின் ஆன்மா அங்கே உதவுகிறது அயோக்கியன் எவனும் தப்ப முடியாது.😳😫😢😭😭😭
உதவாது.. உலவும்
இப்பொழுது அவர்களுக்கு பள்ளி எங்கே நடைபெறுகிறது என்பதை கூறுங்கள், சக்தி பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறதா ? அல்லது வேறு இடத்திலா ?
Adhey Edam thaan da
@@Touser_boi சங்கி மங்கி
வெவ்வேறு சீருடையை காணும் போது இது வேறு பள்ளி என தெரிகிறது.
நல்லா பாருங்க ஏதோ பாலிடெக்னிக் காலேஜ் கட்டடத்துல பள்ளி நடக்குது
இறந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் .
உங்களுக்கு வேண்டியதெல்லாம் கற்பழித்து கொல்லப்பட்டாள் என்கின்ற நீதிதான் எதிர்பார்க்கின்றீர்கள்.உண்மையாகவே அது தற்கொலைதான் என்று விசாரணையில் தெரியவந்து,அதற்கேட்ப நீதி வழங்கினால் உங்கள் மனசு அதை ஏற்றுக்கொள்ளாது.ஏன் என்றால் இத்துனை நாளும் பொய்யான U tube channel ஐப்பார்த்துப்பார்த்து நீங்கள் அதிலேயே fixஆகிவிட்டீர்கள்.கடவுளே.உங்களுக்கு வேன்டியா நீதியெல்லாம் வசதி படைத்தவர்கள்,குற்றவாளிகள் ஆகவேண்டும்,ஏழைகள் நிரபராதிகளாக கருதவேண்டும்.ங்கொய்யால
கொலை கூடத்தை திறந்து விட்டார்களா❓❓❓
எப்படித்தான் திரும்பவும் அதே ஸ்கூலுக்கு அனுப்புகிறார்களோ அந்தக் குழந்தை இன்னும் அங்க தான் இருக்கும் யாரையும் சும்மா விடாது 😡😡😡😡😡
ஆமா school ல எதுக்கு பெட்ரூம் 🧐🤔
🤣🤣
தமிழ்நாடு நல்ல அரசாங்கம்..டா..சூப்பர்
இழக்கக் கூடாத ஒரு பெண்ணை இழந்து விட்டோம் 🥺🥺
நல்லா படிங்க ... If any problem share with your parents first.....👍👍👍 No suicide.
This is not suicide. Murder.
Ithu suicide nu thonutha sis ungaluku ivlo evidence irunthum
@@kalai3088 Read my comment once again
Idhu suicide irundhaal andha Ponnu keela விழுந்தவுடன் வீடியோ எடுத்து each and every moment live potrukanga ellor knowledge kum போகனும் nu தைரியம் மாக செயல் பட்டுறுப்பாங்க ...this is common. So it is not like that
எவன் உயிர் போனால் என்ன யாரும் எப்படி போனால் என்ன பள்ளிக்கூடம் திறக்கனும் அது தான
தர்மம் தோற்று விட்டது
it will win. Time is the factor.
அடுத்த உயிர் எப்ப வேணும்னாலும் பாதுகாப்பாக இருங்கள்
Athukukla puthu bus vangitingala... Vera level pa.... Neenga nadathunga
🤣🤣✨
உயிர் போனாப் போகுது, பள்ளியை நடத்தினால் 💰 கட்டு கட்டாக பணம் வரும்ல அது தான் பள்ளி open ஆயிருச்சு யார் எப்படி போனால் என்ன நமக்கு தேவை பணம், பணம், பணம்
தமிழக அரசியல் வரலாறிலயே தனியார் முதலாளி மற்றும் தனியார் பள்ளிக்கு முழு ஆதரவாக இருந்த அரசு இந்த அரசு மட்டுமே!!!
நம்ம அரசாங்கம் அப்படி இருக்கு .இவனுங்கள திருத்த முடியாது. நாம்தான் சரியான தலைவர தேர்ந்தெடுக்கணும்
மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத பள்ளி. 😡
பணம் இருந்தால் எதையும் திரும்ப பெறலாம். ஆனால் ஒரு தாயின் இழப்பை திரும்ப அளிக்க முடியாது.
Hello, உண்மையில் பாதிக்கப்பட்டது ஸ்ரீமதி தான் 😔
எப்டியோ நாசம் பன்றிங்க பண்ணுங்க கேக்க யாரு வர போரா. 😠
ஓ... எல்லாம் போச்சு ஆன்மா சாந்தியடைய கடவுளே பிராத்திக்கிறேன்
Interview the class mates and other student about Sumathi's death. Surely the truth will be out.
You are correct but it will not happen..
Not sumathi . SRIMATHI
Ethuku madam avangalum vambula mattikava. Intha school reporters ah kuda vitrum. Ana pasanga antha school ku ethira paetti koduthu managament la matikita avanga nelamaiya yosichu parunga
கலவரத்தால் பாதுகாக்கபட்டது அனைத்து மாணவ மாணவிகளும்
எல்லா புது பஸ்சா 🚌😁😁😁 புதிய பள்ளி 😁🏢 நல்லா விஷயம்
Avolow kaasu irrukku avangakitta😁😁😁
Vera school bro .
ஸ்ரீமதி ஆழ்ந்த அனுதாபங்கள் அதே போல பல இலட்சம் செலவு செய்து படிக்க அனுப்பி வைத்த மற்ற பிள்ளை எதிர் காலமும் மிகவும் முக்கியமான ஒன்று.
ஒரு உயிரை கொன்றவனுக்கு துணை போகும் தமிழகம்
சன்டே ஜெயிலு... மண்டே பெயிலு...
DMK faillu !
@@srinivasanr4661 இதுவே திமுக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் அந்த பெண்ணின் பெற்றோர்களை சந்தித்துப் பேசி இருப்பார். மேலும் அதிமுகவை பயங்கரமாக குறை கூறி இருப்பார். திருட்டு திமுக என்பதை நிரூபித்து விட்டனர். அடுத்த வன்முறை ஸ்டாலின் வீட்டின் மீது செய்ய வேண்டும்.
Kadaisi varaikum antha ponnuku ena nadanthichi nu sola matingala...😡
சரியான முடிவு
மீண்டும் ஒரு உயிர் போகாமல் இருந்தால் சரி ஆனால் ஸ்ரீமதிக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும் குரல் கொடுப்போம்
Ennathan nadakkum nadakkatumay iruttunil neethi maraiyatumay 😠😠😠😠😠
🤧
That's tamilnadu 👌
வாழ்த்துகள்.. விரைவில் நல்ல நிலைமை திரும்பி அனைத்து மாணவர்களும் பயில இறைவனை பிரார்த்திப்போம்
ஒன்னுமே புரியல போயி அவங்க அவங்க வேலைய பாருங்க நடந்தவை .நடந்தவை யாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக றடக்கட்டும்
இப்போது ஸ்ரீமதி உடன் படித்த நண்பர்களை விசரித்தள் .கண்டிப்ப உண்மை வரும்....
School ஹ start பண்ணிட்டாங்க ஆனா பாவம் ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரும் வயிற்றில் நெருப்பு ah sumandhittu இருப்பாங்க நெனைகவே கஷ்டமா இருக்கு... School மிரட்டி இருப்பாங்க இவங்க எல்லாரையும்
நீங்க பார்த்தீங்களா ஒரு லேடி அந்த ஸ்கூல் நல்லா ஸ்கூல் னு சர்டிபிகேட் கொடுக்காத அவங்க பொண்ணுக்குடா அங்கதான் படிக்குறங்களாம் சிஸ் இந்த மாரி பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்......
Avangalam nerupa kattitulambiruka mattanga 😀
Ellarum srimathi ammava Agoda mudiyathu 🥰
Ada vekka ketavanugala🤦🏻♂️
அடுத்து ஒரு வருடம் அப்புறம் பிறந்த நாள் பார்டி கொண்டாடினால் போச்சி அழகான மாணவிகள் கலந்துக் கொள்வர்.
Nalathu ,good job.....
They mentioned entire structure is damaged!!! How safe is it now??
Government school ku than support panuranga Pola...
திருவழாவுல மைக் செட் ல பேசுனவறு போல 😂😂
😂
Dear parents
Please transfer your children to other school. Don't be selfish. This is the one way for justice
Ivanga parents eppadi anuputhanga intha school ku. Namma ponuku varathu yorugonu ninaicha. What a people 🤯
சேதமடைந்த பள்ளிக்கு நீதி கிடைக்கவேண்டும்.
இந்த பாவம் சும்மா விடாது
பெற்றோர்கள் இந்த ஸ்கூல் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் எல்லாம் பிள்ளைகளையும் இப்படிப்பட்ட ஸ்கூலில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதும் ஒன்று ஸ்ரீமத் போல ஆவதும் ஒன்றும் அந்த ஸ்கூலை முழுமையாய் மூடப்பட வேண்டும் அப்பொழுதுதான் ஸ்ரீமதிக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும் மறுபடியும் இன்னொரு ஸ்ரீமதி உருவாக்க முடியாது மற்ற ஸ்கூலில் இருக்கிற அனைவரும் கூட இப்படிப்பட்ட ஒரு பயம் வரும் இல்லையென்றால் இந்த பொண்ணு போனது அடுத்த ஸ்கூல் தொடங்கியாச்சு மறுபடி கொஞ்ச நாள் விட்டு இதே மாதிரி ஆனால் என்ன செய்வது பெண்கள் குறைந்து கொண்டே இருக்கிறார்கள் அநேக இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் நீதிபதி ஒரு நல்ல தீர்ப்பு கொடுக்கணும் பெண்களுக்கு பாதிக்கப்பட உங்கள் பெண்களுக்கு
நல்ல முடிவு வேணும் எத்தனையோ பெண்களை இப்படி மறித்து கொண்டே இருக்கிறார்கள் குழந்தைகள் வாலிபப் பிள்ளைகள் சிறு பிள்ளைகள் என்று எப்படி நாங்கள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புவது எப்படி
அவ்வளவுதான் பழையபடி துவக்க ஆரம்பித்து விட்டார்கள் இப்படி ஒரு மரணம் நடந்ததை மறந்து விடுவார்கள் எனவே உன் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
இது ஒரு பள்ளி தூ 🔥🔥🔥
எந்த தைரியத்தில் தான் இந்த பள்ளிக்கு மீண்டும் நம்பிக்கையோடு அனுப்புனார்களோ....இருந்தாலும் எச்சரிக்கை தேவை மாணவ செல்வங்களே 😌
பள்ளியை திறப்பதில் இவ்வளவு ஆர்வம் காட்டிய தமிழக அரசாங்கம் அந்தப் பள்ளியில் படித்து உயிரிழந்த மாணவிக்கு நீதி வழங்க ஏன் தவறியது அனைத்து மக்களுக்கும் நான் ஒரு முதல்வராக இருப்பேன் எம் கே ஸ்டாலின் என்று குறிப்பிட்டு முதல்வரான முதலமைச்சர் அவர் இன்று அநீதிகளை விதைத்து இங்கு ஒப்படைத்து உயிரிழந்த மாணவிகளுக்கு நீதியை மட்டும் தரும் இந்த முதல்வரை நாம் தேர்வு செய்து விட்டோம் அந்த உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்கின்ற வருத்தம் இருக்கிறது இதற்கு அனைத்திற்கும் இந்த அரசும் தமிழக டிஜிபி தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் அவர்களும் அனுபவிப்பார்கள் செய்த பாவத்திற்கான தண்டனையை எத்தனை கோடி இருந்தாலும் மருத்துவமனையில் அனாதையாக உயிரிழந்த கடந்த ஜெயலலிதா வை போலவே இவர்களுக்கும் நடக்கும்
பெற்றோர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் இந்தப் பள்ளி தேவையா? ஒரு உயிரை போய் இருக்கு திரும்பவும் அந்த பள்ளிக்கு பெற்றோர்கள் எப்படி குழந்தைகளை அனுப்புகிறீர்கள்? எந்த நம்பிக்கையில் உங்கள் குழந்தைகளை அனுப்புகிறீர்கள்? பாதுகாப்பு கிடைக்குமா ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கவில்லை திரும்பவும் எந்த நம்பிக்கையில் அனுப்புகிறீர்கள்?
உயிர் போனது தான் மிச்சம் 💔😭😒
School mudijathama next minute School vittu valliya poiduka kuladaikala
As long as there are parents like this..such crimes under the umbrella of politician's will continue to occur...looks like people have made the decision in favor of the school..great
இதே நிகழ்ச்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்தால் இப்போது இருக்கும் முதல்வர் நடிப்பே வேற நாடக கலைஞர் போன்று மிகவும் கண்ணீர் விட்டு கதறுவார் பள்ளி மாணவிக்கு மாணவிக்கு நியாயம் வேண்டும் என்று உண்ணாவிரதம் இருப்பார் இது போதாது என்று அவருடைய சகோதரி நடிப்பே வேறு மாணவிக்கு பல கோடி வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்துவார் இப்பொழுது இருவரும் எங்கே சென்றார்கள் இவர்களுடைய ஆட்சி தானே நடக்கிறது அப்போது ஒரு நியாயம் இப்போது ஒரு நியாயமா சிந்திப்பீர்கள் தாய்மார்களே
அந்த குழந்தையின் உயிர் அந்த பள்ளியில்தான் இருக்கும் யாரையும் சும்மா விடாது தயவு செஞ்சு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்
இறந்தது அவுங்க குழந்தை இல்லையே நம் தங்கை தான்😭😭
Maanangettavan than mahala intha schoolkku anuppuvan
Ithe govt schoola iruntha sari panna kandippa 30 years aagi irukkum
பள்ளியை மூடா வேண்டும் இல்லை என்றால் ஸ்ரீமதி ஆத்மா
அந்தப் பிள்ளைக்கு நீதி கிடைக்காமல் பள்ளி இயங்கினாள் அந்தப் பள்ளியின் பஸ் வெளியில் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை வரும் அதனால் நியாயம் வேண்டும்
Antha school perchananu therijum yapadi pasangala antha school ku parents anupuranga nu therila...yallam thanaku varum pothu than therium.. valium veathanaium...
அடுத்த கொலை எப்போதோ தெரியவில்லை
பள்ளி தாளாளர் ஜெயிலில் இருக்கிரார் யாரைவைத்து பள்ளியை நடத்துரிர்கள் இது மற்றமாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் இருக்குமா
How it is possible , School committee members are in jail. then who is authority of school now
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.'.
இவ்வளவு தான் சார் வாழ்க்கை. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கவலையிலும் ஆற்றாமையாலும் காலம் தள்ள வேண்டும். என்ன கொடுமை?! பள்ளி நிர்வாகம் வழக்கம் போல் இயங்கும். பெற்ற வயிறு பற்றி எரிகிறது , இறப்பிற்கு காரணமான அனைவருக்கும் நல்ல சாவே வரக்கூடாது.
இறைவனிடத்திலாவது நீதி கிடைக்குமா?!
வகுப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன.அதைப்பற்றி சொல்லவேஇல்லை