Jeyamohan speech | ரா.செந்தில்குமார் - இசூமியின் நறுமணம் | ஜெயமோகன் உரை
Вставка
- Опубліковано 30 січ 2021
- yaavarum.com ஒருங்கிணைப்பில்
ரா.செந்தில்குமார் எழுதிய
"இசூமியின் நறுமணம்"
சிறுகதை நூல் வெளியீட்டு விழா
அறிமுக உரை :
அகரமுதல்வன்
சாம்ராஜ்
லீனா மணிமேகலை
பெற்றுக்கொள்வது : காளிபிரசாத்
நூல் வெளியிட்டு சிறப்புரை :
ஜெயமோகன்
தொகுப்புரை : கவிதா ரவீந்திரன்
ஏற்புரை : ரா.செந்தில்குமார்
#TamilLiterature #ShrutiTVLiterature
சிறுகதைகள் ஏன் படிக்கப்படுவதில்லை என்பதற்கு அருமையான விளக்கம்.ஜெயமோகன் உரையில் இருந்து எப்போதும் நாம் பெற்றுக்கொள்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன.🎈🍁good work shruti Tv!
எனக்கு அணுக்கமான விசயத்தை எழுதுனா அது கலைப்படைப்பாக இருக்காது.
முதல் தடவையா கடலையோ மலையையோ பார்த்து வியப்படைகிற சிறுவனின் மன நிலையில் கடலை, மலையை பற்றி எழுதுவதுதான் சிறப்பான கதை. அப்படியா ?
வாசகனின் மன நிலையை உணர்ந்த எழுத்தாளர். புதிதாக கதை எழுத வருபவர்கள் இந்த உரையை ஒருமுறை உள் வாங்கினாள் போதும். நன்றி திரு எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா🙏🙏
உங்கள் தமிழ் மிகவும் அருமை வென்முரசு.எப்படி.சார்.உங்கள்.பாதங்களுக்கு.ஒரு.நமஸ்காரம்.நான்.வியப்புடன்படித்துகொண்டுஇருக்கிறேன்❤️
ஆழமான அனுபவ உரை . மீண்டும் மீண்டும் சிந்திக்க வைத்த உரை.
இதுதான் ஆசான். ரொம்ப நாட்களுக்கு அப்புறம் பயனுள்ள உரை. லவ் யூ
Simply superb
No words !! என்ன தெளிவு !!
கருத்துக்களை digital ( binary language ) ல தெளிவு பட சொல்லி விட்டார்
மிகவும் யதார்த்தமான பேச்சு.அப்படியே வாசகரின் மனநிலையை படிப்பதுபோல் இருக்கு.
அருமை தலைவரே!
மிக சிறப்பு
11:00
அருமை சகோ
அருமை
சிறப்பு...
ama sir... vattara valaukku nu iyar aaththula nadakra visayangala ellam eluthiye JK sujatha pondravarkal lam pugal petrathunalaye athe concept pudichu thonkitte irukkanga....
👌
Dosaimavu pugal mohan
புளிச்ச மாவு புகழ் புராணப் புளுகாண்டி சுய மோகன்
Really pity you guys! He has written a lot of fiction which are mostly written from a left perspective.