தமிழ்நாட்டில் இலங்கை மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கு ? 😢🇮🇳🇱🇰 In the Sri Lankan refugee camp 😢😢
Вставка
- Опубліковано 12 вер 2024
- இன்றைய காணொளியில் எமது உறவுகளை சந்தித்து அனுபவத்தை பதிவு செய்து உள்ளேன் .
@Vivasayaulagam
❌ இந்த காணொளி எதுவித அரசியல் நோக்கமற்றது
#srilanka #tamil #tamilnadu
------------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - ...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
tamilnadu erode la iruthu Dinesh kumar ,respect salute calander
என் ஆதரவு எப்பவும் உங்களுக்கு இருக்கும் நண்பா
Sure
Kandipaaga urimaiku kural kodupom uravuku kai kodupom
நன்றி 😊
முதன்முதலாக இந்தியாவில் முகாமிலுள்ள ஈழத்தமிழர்களை வெளியுலகிற்கு காட்டியதற்கு இருவருக்கும் நன்றி....
இவர்களுடைய வாழ்க்கை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏👍
என் இரத்தம்😍♥️
தமிழ் நாட்டு மக்களுக்கும்(தொப்புள் கொடி உறவுகள்) அரசுக்கும் இலங்கை மக்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள்....!
ஸ்
ஸ்வில்கங்
இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர் பகுதிகளை காண்பித்தது மிக்க நன்றி தவகரன் அண்ணா
இலங்கை தமிழ் உறவுகளை கண்டது மகிழ்ச்சி பதிவிட்டதற்க்கு நன்றி தவாகரன்🇮🇳🙏🏻
நம்நாட்டு உறவுகள் சின்னா பின்னமா சிதறி போய் இருக்கின்றது.
இந்நிலை மாற இறைவனை பிராத்திக்கின்றேன் 😢 😢 😢 😢 😢
என்ன கஷ்டம் இறைவன் thunai
யாருமே செய்யாத காரியத்தை தவகரன் இனியவன் இணைந்துசெய்து இருக்கறீர்கள் நேரில் பார்த்த உணர்வு நன்றிகள்
தாயகத்தை விட்டு தமிழகம் வந்தாலும் சொந்தக்காலில் நிற்ப்பவர்களே எம்முறவுகள் அதைவிட உங்கள் இருவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்🙏🏽🤝👍🏽👌🏽👌🏽👏🏻👏🏻👏🏻
தவகரன் தம்பி உங்களை எனக்கும் ஒரு முறை மட்டும் தொட்டு பார்க்க வேண்டும் என்ற ஆசை, நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும்.
வந்தவர்களை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை இந்த வீடியோ மூலம் ஒரு எடுத்துக்காட்டு ! வாழ்த்துக்கள் தமிழா !!! 👍🤝
Malayaalium maraaddiyanukkum kudiurimai kidaikkum thamil naaddila inthiyan enra porvaiyala m
இவர்கள் பேசும் போது கண்ணீர் வருகிறது எந்த நாட இருந்தாலும் சொந்த நாடு போல் இருக்காது தமிழ் உறவுகள் அனைவரும் இவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்
Bro..they dont want come to sr i lanka. Thats why they live in steugleed like prissinors
கள
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.நம்மக்களோடு மக்களாக மாறிவிட்டனர்.அரசு அனைத்து உதவிகளையும் செய்கிறது . அங்குள்ள வர்களை விட இவர்கள்தான் சுதந்திர காற்றை சுவாசிக்க கிறார்கள்.ஓட்டுரிமையும் கிடைத்தது விடும்.இவர்களைக்காணசெய்த இருவருக்கும் நன்றி
@@kamalapoopathym1903 yow mudinja onga arasu kitta pei avanga 30 varishama irukura boomi avangalukkunpatta pattu odukkanum endu. Summa sinna pillai thanama pesatha.
Ketta vaartha ingu pesa koodatgunnu nonaikuren.
மிகவும் எளிமையாக எடுத்த காணொளி பதிவு இவ்ளோ லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி உறவுகளே .. இனியன் விவசாய உலகம் 😍😍
சின்ன பசங்க கூட ஈழ தாய்மொழியை மறக்க வில்லை... அவர்கள் அம்மா அப்பா க்கு நன்றி...
சகா அந்த தமிழ் அவர்கள் மரபணுவில் ஊறிப்போனது. அதை கேட்கும் போது நாம் இனம் புரியாத பாசம் வரும்.
அவர்கள் மீண்டும் இலங்கை சென்று அவர்கள் வாழ்வு வளம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏
பட்டினி கிடந்து சாகவா
எமது உறவுகளிடம் பேசியமைக்கு மிகுந்த நன்றி
இருவருக்கும் தங்கள் வாழ்வாதாரங்களை சிறப்பாக மேம்படுத்தும் வகையில் வாழ்கிறார்கள்
நான் சிறிலங்கா நாட்டைச் சேர்ந்தவர் எனது பெயர் ரோஜா ணா நான் குவைத் வேலை செய்ற ஸ்ரீலங்கா தமிழ் பேசும் மக்கள் பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு பாவம்🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔😭😭😭🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 எங்கள் சிறிலங்கா உறவுகளை ஆதரித்த இந்தியாவுக்கு ரொம்ப நன்றி
Hi
இந்தியா இல்லை தமிழ்நாடு
பனைமரக்காடே பறவைகள் கூடே மறுபடி ஒருமுறை பார்ப்போமா 😭😭😭😭😭😭 உதட்டில் புன்னகை புதைத்தோம்😭😭😭😭😭😭😭😭
தமிழன் இருக்கும் இடம் எல்லாம் எம் தலைவாரின்படமும் இருக்கிறது சிறப்பு
🔖தமிழ் மக்களின் நிலையை புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி
தவகரன் இனியவன்👍👍👍
Yes romba romba nandri
கிட்டதட்ட 108 முகாம்களில் ஒரு முகாமின் நிலையை எடுத்துக்காட்டிய தவகரனுக்கு நன்றி. இந்த முகாமில் வாழ்வதைப் போன்று பிற முகாம்களிலும் வாழ்ந்தால் மகிழ்ச்சி தான் ஆனால் அப்படி இல்லை என்று தான் நினைக்கிறேன். பல முகாம்கள் வதை முகாம்கள் போன்று உள்ளதாகவும் அறிந்ததுள்ளோம். அவற்றையும் அரசு கருத்தில் கொண்டு அனைவருக்கும் அமைதியான மகிழ்வான வாழ்வையும் தன்னிறைவான பொருளாதாரத்திற்கான தொழில் வாய்ப்புக்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.❤️👍🏽
வணக்கம் தவகரன் அண்ணா
எல்லாமே தமிழர்கள் தான் பார்வையில் தான் இருக்கிறது
பிறப்பிடம் தான் எவருக்கும் சந்தோஷம்
மொழி மட்டுமே இணைக்கும்
வாழ்க தமிழ் வழர்க தமிழன்🙏
அன்புடன்..... தமிழன்
Nantri tamilah
எங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் அடைக்களம் கொடுத்து ஆதரித்த தமிழ் நாட்டு மக்களுக்குஎன்னுடைய நன்றிகள்.என்னுடைய இலங்கை நாட்டிற்கு அடுத்ததாக நான் நேசிக்கும் நாடு இந்தியா
இந்தியா ஊம்புது தமிழ்நாடு மக்கள் தான் காரணம் இலங்கை தமிழர்கள் சந்தோமாக வால
@@sarathcinna1001யோவ் இந்தியா முழுக்க பல லட்சம் பேரு இருக்காங்க தமிழ்நாட்டுல மட்டும் அஞ்சு இலட்சம் பேர்கிட்ட இந்தியா முழுக்க இருவது இலட்சம்
வந்தோரை வாழவைக்கும் என் தமிழ்நாடு அவர்கள் வலி எங்களுக்கும் ஏனென்றால் அவர்களும் என் தமிழ் மொழி சொந்தங்கள் தான் 🌺🌺🌺 மதுரையிலும் இது போல் இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதி இருக்கு அனைவரும் அனைத்து வசதிகளும் இந்தியா அரசும் தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்கிறார்கள் கவலை வேண்டாம் 👍👍👍
இலங்கை தமிழர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள் அவர்களுக்கு எல்லா உரிமைகளையும் எங்கள் அரசு வழங்க வேண்டும்
Don't say India just say tamilnadu karnataka karanunga singhalse Vida koduramanavanunga
மிகவும் மனமுடையவைத்த பதிவு என்னதான் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினாலும் மனதில் தாய்நாட்டைப்பிரிந்த ஓர் மீளாத்துயர் இருந்துகொண்டேயிருக்கும்.
இவர்களை நன்றாகப்பார்த்துக்கொள்ளும் தமிழ்நாட்டு அரசிற்கு நன்றி இருப்பினும் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பும் ஈழத்தமிழரிற்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து அனுமதிவழங்கினால் நன்றாக இருக்கும்
Evalave vasathigal sethalum avarkalathu kankalil suntha nattu soogam ullathu vethanaya irukirathu
I am Sri Lankan,l am Canadian,l am very very sad my people still in refugees in India poor people God bless them the new Generation.
நம் மக்கள் நாட்டுப் பிரச்சனையால் உலகம் முழுக்க ஊரை உறவை விட்டு வந்து அவதிப்படுகிறார்கள் . சிறப்பாக வாழ்ந்த மக்கள் மனதில் வலிகளைச் சுமந்து கொண்டு வாழ்கிறார்கள். 1993ல் நான் பல முகாம்களுக்கு சென்று பாரத்தேன்.தமிழ்நாடு உயிருடன் வாழவிட்டிருக்கிறது ,அவ்வளவுதான் .வேறு எந்த உரிமைகளும் கிடையாது. கவலைக்குரிய விடயம் . காணொளி மனதை வலிக்க செய்கிறது. கடைக்கார அம்மா சாப்பிட்டீங்களா என்று கேட்டபோது கண்கள் நனைகிறது .நன்றிகள் தவம்.
Citizenship rights not with Tamil Nadu govt, only central govt can decide..
My Tamil people are always great 🔥🔥🔥smile in their face making me 😭😭😭 cry 😭😭😭😭😭
எமது உறவுகள் தமிழகத்தில் ஒரு மாதிரி இருக்கிறார்கள் என்று நினைக்கையில் சற்று ஆறுதலாக இருக்கிறது 😇😇😇😇❤️❤️❤️ அவர்களுக்கான மேலதிக வசதிகளை வழங்கி சுதந்திரமாக வாழ வழி செய்ய மாநில, மத்திய அரசுகள் முன்வர வேண்டும் 😊😊🙏🙏🙏
Atharkana nadavadikai cm eduthu kondu irukirargal sagothara
வேதனையும் கண்ணீர் கலந்த பதிவு. ஆனாலும் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் உரிமை இழந்து, உடமைகளையும் இழந்து தவிக்கும் தமிழ் இனம்.
நம்மவர்களை பார்க்கும் போது ஒரு புறம் சந்தோஷமா இருந்தாலும் மறுபுறம் கவலையளிக்கிறது. சொந்த நாட்டை விட்டு அகதியாக... 90' களில் என் வீட்டை விட்டு வெளியே வந்து மாதக்கணக்கில் கோயில் மண்ணில் வாழ்ந்த ஒரு அனுபவம் இன்னும் என்னால் மறக்க முடியாது... 😒😔😔😒
அந்த ஏக்கம், உணர்ச்சி ,கதையிலேயே அவ்வளவு ஏக்கம் ஆசை இருக்கிறது. எப்படி நான் அவர்களை கண்டால் எப்படியான உணர்சசி வெளிவருமோ அப்படி.அந்த உணச்சிமூர்வமான கதை, எங்கட உறவுகள் எங்கட உறவுகள் என்று சொல்வது ,அப்படி சொல்ல எங்கட உறவினால்த்தான் முடியும்.
நன்றிகள் தவகரன்🥰🥰
வாழ்துக்கள் தம்பி தவகரன், எனக்கும் இரண்டு வருட முகாம் வாழ்க்கை அனுபபவம் இருக்கிறது.1990...1992.தம்பி இனியனுக்கு எனது வாழ்த்துக்கள்.
தமிழின் பெருமை உலகம் முழுவதும் பரவட்டும்....
தமிழ் நாட்டில் அனைத்து தமிழ் மக்களுக்கு இடம் உண்டு...
நன்றிகள், இனிமையான இனியவனுக்கும், தவகரனுக்கும். ஈழத்தமிழ் உறவுகளை மன வேதனையுடன் பார்த்தோம், உரிமைக்காக ஏங்கும் உறவுகள், பொதுவெளியில் எல்லாவற்றையும் கூறமுடியாது. சுதந்திரம் என்பதும் சம உரிமை என்பதும் மனிதவாழ்வில் எவ்வளவு அவசியம் என்பதும் புரிகிறது.
Kkkjuj
வாழ்ந்தாலும் இறந்தாலும் எங்கள் ஈழத்தில்தான் இருக்கணும் அதி ஆக வாழ மாட்டோம்
அருமை தவகரன், உண்மையில் கண்ணீர் வந்துவிட்டது, என்னதான் இருந்தாலும் சொந்த ஊரில் இருப்பது போன்று வராது, 😓
என் அம்மா கடையில் இருந்து பிஸ்கட் வாங்கி குட்டி பசங்கழுக்கு தந்தது மிகவும் சந்தோசம் அண்ணா அதுல எண் பையண பாதேன் .என்ட வீட்ட பாத்து வடிவா இருக்குணூ சொன்னது மிகவும் சந்தோசம் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
தம்பி வணக்கம் ,
நானும் இதே முகாமில் 1990 to1992 வரை இருந்தனான் ,
உங்களுக்கு சிவலிங்கம் அங்கிள் மேரி ஆன்டி பிரபா , சங்கர் இவர்களை தெரியுமா
கோபாலபிள்ளை மாஸ்டர் புஸ்பா அக்கா சித்ரா அக்கா இவர்களை தெரியுமா இவர்களுடன் நல்ல நட்புடன் இருந்தோம் தற்பொழுது தொடர்பு இல்லை
30 வருட ஆச்சு இவர்களை பார்த்து
I’m really happy to see this video because I was living there camp 25 years at the moment I’m in Australia I really appreciate you guys to made this video 😍😍😍😍
இலங்கை தமிழ் மக்கள் இலங்கை யை போன்று அவர்களத முகாம் மையும் சுத்தமாக வைத்துக் இருக்கிறார் கள்
தமிழர்களுக்காக போராடிய இனம் இன்று இந்த நிலையில் இருக்கின்றது ... தமிழக அரசு, தமிழக இளைஞர்கள் வெட்க பட வேண்டும்....
எனது மக்களுக்கு இப்படி ஒரு நிலமை😥😥😥 இதற்கு எல்லாம் காரணம் சிங்கள பேரினவாத அரசியல் வாதிகள்,மக்கள். முக்கிய மாக மகிந்த குடும்பம். இந்த நிலையை மாற்ற வேண்டும்.
Yes
Oh
முதன்முதலாக இந்தியாவில் முகாமிலுள்ள ஈழத்தமிழர்களை வெளியுலகிற்கு காட்டியதற்கு இருவருக்கும் நன்றி.... யாருமே செய்யாத காரியத்தை தவகரன் இனியவன் இணைந்துசெய்து இருக்கறீர்கள் நேரில் பார்த்த உணர்வு நன்றிகள்
இவர்களுடைய வாழ்க்கை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
எமது உறவுகள் வாயை திறந்து சொல்வது விளங்குது. அதைவிட மௌனமாகச் சொல்பது இன்னும் நன்றாக விளங்குது. அருமையான காணொளி.
ஓம் நமசிவாய வணக்கம்: தாய்நிலமிழந்து தவித்துவந்த மக்களுக்கு ஆதரவுகொடுத்து ஆதரித்த தமிழகமே வாழ்க.
நீங்கள் மீண்டும் மீண்டும் நன்றாக இருக்கிறார் என்று மறுபடியும் கூறுவது எங்களுக்கு புரிகிறது உங்களுக்கு சில நெருக்கடி வரும் எங்களுக்கு புரிகிறது சகோ
தவகரன் உங்கள் சேவை மகத்தானது.
தயவுசெய்து மண்டபம் முகாமிற்கு ம் சென்று அங்குள்ள எமது உறவுகளையும் சந்தித்து அவர்களின் நிலைமைகளை அறியத்தரவும்.
உம்மை நான் யாழில் சந்திக்கிறேன்.
UK உறவு.
நன்றி தவகரன்& இனியவன்
உங்களோடு சேர்ந்து நாங்களும்
பயணித்தது போன்ற உணர்வு.
வாழ்த்துக்கள்.
உங்களுக்காக தமிழகம் என்றும் உள்ளது உறவுகளே!
அகதிகள்
@@Arthur_Morgan-f8p அவர்கள் அகதிகள் அல்ல எங்கள் உறவுகள்.
@@sreejayadav8623 illegal ah vantha agathigaltga
@@Arthur_Morgan-f8p avanga illegal migrants illa warnala thapichu nama kitta adaikalam kettu vantha tamil makkal. Avangaluku inga irukurathuku ella rightsum iruku.
@@sreejayadav8623 😅😅
இலங்கையில் செல்வாக்காக
வாழ்ந்து வந்த எம் தமிழ் உறவுகள் மறுவாழ்வு முகாம்களில் நெருக்கடியில்
சிக்கித் தவிக்கின்ற காட்சியைக் காணும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.
அவர்கள் வாழ்வில் மீண்டும் மறுமலர்ச்சி உண்டாக மனமார பிரார்த்திக்கிறேன்..
-தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர் குறிப்பு பள்ளர் பறையர் சக்கிலியர்
அப்போ சொந்தநாட்டுல வாழ வைக்க முடியுமா உங்களால அரசு கூட சண்ட போட்டு திரும்ப உங்க மக்கள தாய்நாட்டுக்கே அழைச்சிட்டு போக முடியுமா .. முடியாது தானே இங்க அவங்க நிம்மதியா இருக்காங்க பாதுகாப்பா ஒரு பொழப்போட இருக்காங்க உங்கட நாட்டுல இருந்தா இந்நேரம் அவங்க எலும்பு கூட மிஞ்சிருக்காது
indan economy is more stable in the subcontinent watch the lankan inflation it is not possible to move there tamil People live safely in india
நான் கண்ட காணொளிகளில் ஆக சிறந்த காணொளி இதுதான்.. அருமையாக படம் பிடித்துள்ளார் தவக்காரன்.. என் இனமக்களின் வாழ்க்கையை அழகாக காட்டியுள்ளார்... வாழ்த்துக்கள்... 🙏
எமது தொப்புள் கொடி உறவுகளை நீங்கள் சென்று பார்த்ததோடு நாங்களும் அவர்கள் நிலைமையை காணவைத்தமிகு நன்றி குறிப்பாக உங்களை கூட்டிச்சென்ற அங்கு உதவி செய்யும் மற்றவருக்கும் எங்கள் நன்றிகள்
என்னுடைய பிறந்த மண்ணின் உறவே வணக்கம் தாங்கள் தமிழகம் வந்தமைக்கு நன்றிகள் நான் இலங்கை தமிழன் இப்போது தமிழகத்தில் சென்னையில் வசிக்கின்றேன்
ரொம்ப சந்தோசம் திவாகரன்... இலங்கை தமிழருக்கு அடிப்படை வசதிகளை இந்தியா செய்து உதவியுள்ளது...நன்றிகள் பல. இனியனுக்கும் நன்றிகள். இலங்கைக்கு போய் வர வசதிகளை இந்தியா செய்தால் நன்றாக இருக்கும்... வீடியோ superb ..திவாகரன்...
இதே இந்திய அரசு தான் 2009 இல் எம் இன்னம் அழிப்புக்கு முழு ஆதரவு கொடுத்தது..
அதை மறக்க வேண்டாம்
அடிப்படை வசதிகள் முழுமையாக தரவில்லை எங்களை அகதிகலாகதான் பார்க்கிறார்கள்..இந்த இந்தியா..😤
@@dinushkar5863 இந்தியா தமிழனுக்கு வே முழுவதும் கிட்ட வில்லை
நன்றி யோட இருங்கடா
@@user-vx2pt6ox7v ஆம் அப்போது ஆண்ட அரசு
@@dinushkar5863 தற்போது உள்ள இந்திய அரசின் செயலால் இலங்கையிலும் வீடுகள் கட்டிக்கொடுக்குறாங்க..அது தெரியாதா...ஏண்டா ஏதாவது குறை சொல்லனுமுனு வருவீங்க...இலங்கை தமிழர்களை அழித்த காங்கிரஸ் கூட்டணியில் இன்னும் உங்க கட்சி இருந்துக்கிட்டு நீ உருட்டுற...
தமது இந்த துணிகரமான காணொளி வல்லரசு என்று வாயால் வடை சுடும் இந்தியாவின் 🇮🇳 முகத்திரையை கிழித்து வாய்க்குள் வாழைப்பழத்தை திணித்தது போல இருக்கு. வாழ்த்துக்கள்.hat's off to you .
இனியவன் அண்ணாக்கும் தவகரன் அண்ணாக்கும் எமது உறவுகளை காட்டியதற்கு நன்றிகள் யாழ்ப்பாணத்திலிருந்து
❤❤❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரங்கள், நீங்க இருவரும் அந்த மாதிரி கதைக்கிறீர்கள்.எமது உறவுகளை பார்ததில் மிக மிக சந்தோஷம் நன்றி.🥰😍😍😍🥰🥰❤❤❤❤❤💚💚💚💚💚
Thavakaran is a very matured person. I am from Tamilnadu and live abroad. And we Tamilnadu Tamils are always in support of Our Eelam Tamils. Lot of opportunities in Tamilnadu. If they have talent , sky is the limit. Can do exports like dried fish , pickle.
தமிழ் நாட்டு அரசுக்கு கை கூப்பிகிரேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மொழி நம் தாய்மொழி உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே நாம் தமிழர்
உண்மை
ஒருவிதத்தில சந்தோசமா இருந்தாலும் மறுபக்கம் மனசு வலிக்குது சகோ நம் மக்களை பார்க்கும்பொழுது.
இந்தியால இலங்கை தமிழர்கள் இந்த நிலமைல தான் இருக்கிறாங்க என்டு இந்த வீடியாே பார்த்து தான் தெரிஞ்சு கொண்டேன்
நன்றி தவகரன் அண்ணே
மிகவும் அருமையான காணொளி👍👍😍
உணர்ச்சி பூர்வமான பதிவு♥️
Super tambi 😇😇😇👌👌👌👌👌💯💯💯
உண்மையில் எனக்கு எல்லாம் இலங்கை தமிழர் என்றாலே ஒரு இனம் புரியாத பந்தம் நெஞ்சில் வந்து விடும் அதே மாதிரி கண் நிறைந்த ஒரு குற்ற உணர்வு மனதில் தோன்றும் . நாங்கள் சரியாக இருந்து இருந்தால் எமது மக்கள் இதனை லட்சம் பேரின் படுகொலை நடந்து இருக்குமா என்ற ஒரு கேள்வியும் அழுத்தமும் மனதில் எழுந்து கொண்டே இருக்கும்.
நான் ஒரு முஸ்லிம் ஒரு காலத்தில் நம் நாட்டில் பிரச்சினை இருந்தது உண்மைதான் இப்போது அது மாறி போய்விட்டது இந்து முஸ்லீம் சிங்கள மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் மக்களிடம் பணம் இல்லை காரணம் விலைவாசி அதிகரித்து போய்விட்டது அது மட்டும் தான் இப்ப இருக்கிற பிரச்சினை இந்த வீடியோவை பார்க்கும் போது எனக்கு ஒன்று புரிகிறது இந்த மக்கள் வாழ்கிறார்கள் ஆனால் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நம் தாய் நாடு போல் வருமா💯💯
இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இலங்கையில் செல்வ செழிப்புடன் தலைநிமிர்ந்து வாழ்ந்த மக்கள்🏡💪
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர் குறிப்பு பள்ளர் பறையர் சக்கிலியர்
This vidoe made me so much crushed heart bleeds to see my people💔 can understand from their eyes the heavy hearts if you speak little more they will pour out but their feeling thankful to the Tamilnadu Govt for giving a peaceful life and living with no fear but still missing the mother land...🥺🥺🥺🥺🥺
சகோதரர்கள் இனியவன், தவகரன் இருவருக்கும் மிகவும் நன்றி
வாழ்வில் பல கவலைகள் இருப்பினும் முகம் சுளிக்காமல் வாளும் எம் இனம் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் நல்ல நிலையில் வாழ முப்பாட்டன் முருகன் எல்லாம் வல்ல விநாயகர் துணை ♥️🌹
இனியவன் தவகரன் ஈழத்து உறவுகளை உலகத்துக்கு காட்டியமைக்கு நன்றி.வாழ்த்துகள் சுவிற்சலாந்திலிருந்து🇨🇭🇨🇭🇨🇭
Neengalum Sri Lanka thanaa?
உங்கள் உறவுகள், எங்கள் உறவுகள் தான். நாம் எல்லோரும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கனியன் பூங்குன்றனார் கூற்றுப்படி வாழ்பவர்கள்.
வணக்கம் தம்பி தவகரன்...புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழும் நம் உறவுகளை முதல்முறையாக உங்கள் வியூவில் காண்பித்ததையும் நாம் பார்வையிட்டதும் அவர்கள் வாழ்க்கை முறைகளை பார்க்கக்கூடியதாக
இருந்தது. நன்றியுடன் தொடரட்டும்.
சிறப்பு சகோதரா. நல்லதொரு காணொளி
உறவுகளைக் கண்டதும் கேட்டதும் சந்தோசம்
சூப்பர் இனியவன் அண்ணா யாழ்ப்பாணத்தில இருந்து
சகோதரர் தவகரன் மற்றும் இனியவன் ஆகியோரின் காணொளி பார்த்தேன். இலங்கை தமிழ் மக்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு தமிழகத்தில் மறுவாழ்வு வாழ்ந்து வருவதை நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது.
பொதுவாக இலங்கை தமிழ் மக்கள் நல்ல மனிதர்கள் மற்றும் நல்ல உழைப்பாளிகள். இவர்கள் எங்கே சென்றாலும் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்து கொள்ளும் திறன் பெற்றவர்கள். எங்கிருந்தாலும் தமிழ் மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவர்களை காணொளி மூலம் பார்க்க உதவிய தம்பதிகளுக்கு என்னுடைய நன்றிகள் வாழ்த்துக்கள்
கண் கலங்கிவிட்டது ...... குடியுரிமை இல்லாதது மிக வருத்தம்................
நன்றி தவகரன்
மோடி கூட்டம் வடநாட்டு மாநில ஹிந்தி பேசுபவனுக்கு மட்டும் தான் குடியுரிமை கொடுக்கும்.
@@mosquesintamilnadu557 idhuku munnadi Congress yanna pannuchu
@@mosquesintamilnadu557 ivunga kasta padrathukku reason dmk, Congress dhan(Rajiv death)
@@vigneshvignesh.m3332
Srilanka is much better
Srilanka government gave Citizenship to Indians living in upcountry. They can go for government jobs etc as a normal citizen and avail all privileges as a citizen
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர் குறிப்பு பள்ளர் பறையர் சக்கிலியர்
மனம் வலிக்கிறது. வாழ்ந்து கெட்ட குடும்பம் போல நிலைமை. அவர்கள் மீண்டும் செழிப்பாக வாழ வேண்டும்
வணக்கம் ஈழத்திலிருந்து இந்தியாவிற்குச் சென்று ஈழத் தமிழர்களுடன் கதைத்தது பூரிப்பாக இருக்கின்றது அத்துடன் இந்திய தமிழர்கள் உடனும் பார்த்துப் பேசியது மிகவும் சந்தோஷம். என்னுடைய வாழ்த்துக்கள் லண்டனிலிருந்து வசந்த்.
தமிழீழ எம் மக்களுக்கு வணக்கம்.
தற்போது இந்த காணொளியின் மூலம் ஓர் அளவு இங்குள்ள மக்கள் சதோசமாக இருப்பது கண்டு மகிழ்ச்சி.
அவர்களில் பலருக்கு சொந்த நாட்டை விட்டு வந்த மனக்குறை மட்டும் இருப்பதை அரிய முடிகிறது.
சொந்தங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா போன்ற இடங்களில் இருந்து வந்துள்ளனர்.
அந்த இரண்டு தம்பிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இருவரும் சிரித்த முகத்துடன் நேர் கானல் கண்டது சிறப்பு.
1990 ரில் இவர்கள் எந்த சுழலில் இந்தியா வந்தார்கள் என்பது வரலாற்றில் எனக்குத் தெரியவில்லை.
நன்றிகள், இனிமையான இனியவனுக்கும், தவகரனுக்கும். ஈழத்தமிழ் உறவுகளை மன வேதனையுடன் பார்த்தோம், உரிமைக்காக ஏங்கும் உறவுகள், பொதுவெளியில் எல்லாவற்றையும் கூறமுடியாது. சுதந்திரம் என்பதும் சம உரிமை என்பதும் மனிதவாழ்வில் எவ்வளவு அவசியம்
கோயம்புத்தூர் தம்பிக்கு நன்றி நாம் தமிழர் மலேஷியா
இன்னமும் புலம்பெயர் தமிழர்கள் இனத்தின் தலைவரை மறக்க வில்லை கண்ணீர் வருகிறது நன்றி 12.12....ப்ப்பா எவ்வளவு பாசம்...
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
இலங்கை தமிழுடன் ,நம்ம கொங்கு குசும்பு ரெண்டும் சேர்ந்து அருமை
எம் மக்களின் அவல நிலை கண்டு கண் கலங்கிவிட்டேன்
இப் பிஞ்சுகளின் எதிர்காலம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர் குறிப்பு பள்ளர் பறையர் சக்கிலியர்
உங்கட நாட்டு அரசை எதிர்த்துதான் செயல்பட வேண்டும் அப்போதுதான் இவர்களைதிரும்ப தாய்நாட்டிற்கே சென்று வாழ வைக்க முடியும்... அதுதான் உண்மையான சுதந்திரம்
@@chezhiyansuganya409 சகோதரி தனிப்பட்ட முறையில் என்னுடைய ஆதெங்கத்தை வெளிப்படுத்தினேன்,அவர்கள் மட்டுமல்ல இதுபோன்ற தமிழ் பேசும் அனைவரும் எம் உறவுகளே, உங்களையும் சேர்த்து!
@@ahmedhahmedh9574 இங்க நல்லாதான் இருக்காங்க நிம்மதியா ஒரு பாதுகாப்போட அங்க இருந்தா தினம் ஒரு போராட்டநிலைதான் இது அவலநிைலை இல்லை ஆதரவுதான்
@@chezhiyansuganya409 சகோதரி உங்கள் ஆதரவுக்கும் அரவணைப்பிற்கும் மிக்க நன்றி, என்றென்றும் இந்த நட்பு நிலைக்க பிரார்த்திக்கின்றேன்
வாழ்க வளமுடன்!
நன்று
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் .
நன்றி
மண்டபம் இலங்கை தமிழர்கள் முகாம் வந்து அவர்களின் நிலைமை பதிவு செய்ய வேண்டும் 🙏
அண்ணா உங்கள் போன்நம்பரை அவருக்கு அனுப்புங்கள் உங்கள் மீனவன் டீமையிம் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் அண்ணா
ராமேஸ்வரம் மண்டபம் முழுவதும் சுற்றிகாட்டுங்கள் அண்ணா
கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிகவும் அருமையாக இந்த காணொளி இருந்தது. அங்கு இருக்கும் ஈழத்தமிழரின் அடுத்த தலைமுறையாவது பட்டப்படிப்பு முடிக்கவும் பின் சுதந்திரமாக ( camp)க்கு வெளியில் தொழில் பார்க்கவும் விட வேண்டும். உலகில் எல்லா நாடுகளிலும் தமிழ் மக்கள் 10 ஆண்டுகளுக்குப்பின் அந்தந்த நாட்டு குடியுரிமை பெற்று வாழ்கின்றார்கள். ஆனால் தமிழ் நாடு ஈழத் தமிழர்களுக்கு 32 ஆண்டுகளாக இன்னமும் அகதி என்ற முத்திரை குத்தி camp ற்குல் வைத்து வேறுபடுத்துவது மிகவும் மன வருத்தத்திற்குறியது. இந்த நிலைமை விரைவில் மாறி அவர்கள் சுதந்திரமாக வாழ வாழ்த்துக்கள்.
❤மொழி மட்டுமே இணைக்கும்❤
🔥வாழ்க தமிழ் வழர்க தமிழ் 🔥
இனியவன் அண்ணா மாஸ்
Welcome my brother s
ஆனால் இலங்கையில் அகதிகளாக வருகின்ற தமிழர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்து குடுக்க மாட்டார்கள்..அகதி அடிமையாக பார்ப்பார்கள்..🤧🤧வாயில் மட்டும் தமிழ் தமிழ் என்று சொல்லுவார்கள்..😦
இந்திய தமிழ் பரம்பரையான இலங்கை மலையக தமிழர்களையே இந்திய தமிழர்கள் கண்டு கொள்வது இல்லை இவர்களையும் அடிமையாக பார்ப்பார்கள்..😤இதில் மொழி மொழியை இணைக்குமா..😂
@@dinushkar5863 ஓ அப்படியா
அதிகாரமும் அரசியலும் தெலுங்கன் மற்றும் பிராமணர் கையில் இருக்கிறது 😁😁
@@dinushkar5863 பிற மொழியாளர்கள் இதை புரிந்து கொள்ள முடியாது 🤣🤣🤣🤣
மொழி மதம் ஜாதி இணைக்காது. பிரிவை ஏற்படுத்தும்
காணொளிக்கு நன்றி இ௫ந்தாலும் தமிழ்நாட்டில் 110 இற்கும் மேற்பட்ட முகாம்கள் உள்ளன அவற்றில் அடிப்படை வசதிகள் அற்றவையே அதிகம் இவை அனைத்திற்கும் காரணமே கிந்திய அரக்கன் தான் முடிந்தால் தி௫ச்சி சிறப்பு முகாமிற்கு சென்று பா௫ங்கள் அவர்களின் வலிதெரியும்
தொப்புள் கொடி உறவுகளுக்கு நிரந்தர குடியுரிமை இந்தியா வழங்க வேண்டும்.
முதலில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனாவர்களை விடுவிக்கட்டும் ...
@@santhoshkumar-fu3zx ௮தை சிங்களர்களிடம் கேளுங்கள்
@@user-os7wg4yd4c அவர்களை பிடித்து கொடுப்பதே இலங்கை தமிழ் மீனவர்கள் தான்.. வீடியோ ஆதாரம் பாருங்கள்
@@santhoshkumar-fu3zx யாரவது சிலர் ௮ப்படி செய்திருக்கலாம் ௮தற்காக எல்லோரையும் சொல்லக்கூடாது.
@@user-os7wg4yd4c உண்மை
Good effort by both . These Tamils are great in their willpower .God bless them to get over the separation.
எந்த நாடு என்றாலும், நமக்கு அது நம்ம நாட்டைப்போல் வருமா?
என்ன தான் சொன்னாலும் தமிழ் நாடு இலங்கை தமிழரை ஏற்கவே இல்லை என்பது தான் உண்மை
புரியாம பேசதே
உங்கள் வீடியோ எதுவாக இருந்தாலும் அது மக்களுக்கு தெரியாத பல தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்றீர்கள் நன்றி சகோதரா 🙏
தம்பி இனியவனுக்கும் தலகரனுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள். எமது ஈழத்து தமிழர்களின் நிலைகளை அறியும்போது ஆவலாய் இருக்கிறது. அவர்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பவேண்டும் எனுடைய இறைபிராத்தனைகள்.வருக வருகவென அழைக்கின்றோம்
முழுமையாக ரசித்தேன்.. நன்றி நமது உறவுகள் யாருக்கோ பயப்படுகிறார்கள்..
@@thebyteboss1456 அப்படி என்ன செய்வார்கள்
உங்கள் மூலமாக எனது நாட்டில் உள்ள உறவுகளை பார்த்த சந்தோசம் அவர்களின் மனநிலை கேக்கும் போது மனசுக்கு கஸ்ட்மாகவும் இருக்கு அங்கு உள்ள சுகந்திராம் இல்லை என்று சொல்லும் போது ஒருவிதத்தில் இங்கு அவர்கள் நலமாக இருக்கிறோம் சொல்லும்போது மனசுக்கு சந்தோசமாகவும் இருக்கு 🙏🏻🙏🏻😍
எங்கட தமிழ் உறவுகளை பார்த்தது ரொம்ப சந்தோசம்
ப்ரோ உங்களுடைய அனைத்து வீடியோக்களும் சூப்பர் ப்ரோ
எங்களுடைய மக்களைப் போய் பார்த்தது ரொம்ப நன்றி கூறும்
🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤
Nan india tamilan en inam ilangai tamil makkalku pothumana vasathi engal tamil nadu arasu seithu kodukirathu anal avargal kudi urimaiyai pattri naangal central goverment idam kettu kolkirom
கேள்வி பட்டிருக்கின்றேனே தவிர பார்த்ததில்லை அண்ணா, உங்கள் மூலம் அவர்களை பார்க்க கிடைத்ததில் மகிழ்ச்சி.
அவர்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பது பெரும் ஆறுதல் அளிக்கின்றது. இருப்பினும் தான் பிறந்து வளர்ந்த ஊரினை Miss பண்ணுவதனை காணொளி மூலம் பார்க்க கூடியதாக இருந்தது .மற்றும் சில மக்களிடம் நீங்கள் பேசும் போது உணர்ச்சிகள் 😨😥 வெளிப்படுவதனையும் காணக்கூடியதாக இருந்தது.
முதலில் உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். தங்கள் மூலம் நம் மக்களினை காணக்கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. 🙏
அந்த வீட்டில் அன்பு தலைவன் அண்ணன் பிரபாகரன் படம் இருந்தது பார்க்கும் பொழுது மிக மகிழ்ச்சியாக உள்ளது சந்தோசமாக உள்ளது தம்பி
மாநில அரசு முன் வந்தாலும் மத்தியில் ஆலும் பஜக அரசு முட்டுகட்டை போடுகிறது நண்பா..மாநில அரசை குறை கூறி பயன்,இல்லை
Thank you to both Iniyavan and Thavakaran for a good video. Great job. with love from Norway😀
எந்நாடு எனறாலும் அதுநம்நாடைப்போல வருமா?எனறாலும் மக்கள் மற்றவர்கள் சொன்னமாதிரி இல்லாமல் ஓரளவு மகிழ்ச்சியாக உள்ளார்கள்.தமிழ்நாடு அரசுகளுக்கு மிக்கநன்றி.
என்ன sir மகிழ்ச்சி சாப்பாடு மட்டும் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்கையாகிடுமா
People are living more happily in Jaffna
@@maheswarankobika2026 இன்னும் என்ன பண்ணனும், வந்து கால் அமுக்கி விட்டு சட்னி அரைச்சி கொடுக்கணுமா, பிடிக்கலேன்னா போக வேண்டியதுதானே
@@kumar-zm4yb பரதேசி மொழியால் இனத்தால் அவர்கள் எங்கள் சொந்தன்டா சுதந்திரம் இல்லாத வாழ்வு என்ன வாழ்வு அவர்களுடைய மனக்குமுறலையெல்லாம் பொதுவெளியில் சொல்ல முடியாது மனித சென்மங்களுக்குத்தான் அடுத்தவரின் வேதனை தெரியும் முதலில் நீ யார் போ என்று சொல்வதற்கு நிச்சயம் நீ தமிழனாய் இருக்கமாட்டாய்
@@TamizharAatchi அவ்வளவு அக்கறைனா வந்து கூட்டிட்டு போ, யாரும் தடுக்களை
இந்தியாவில் வாழும் எம் இலங்கை உறவுகளை சந்தித்து பேட்டிகண்டமைக்கு மிக்க நன்றி.உணவு உறைவிடம் தந்த இந்திய நாட்டுக்கு முதல் நன்றி.வாழ்நாள் முழுதும் இவர்கள் இப்படியேதான் வாழவேண்டுமென்று எண்ணும்போது வேதனை அவர்கள் வெளிப்படையாக கூறாமலே அறியக்கூடியதாக உள்ளது.
உண்மையில் மனதுக்குள் வேதனை. 😥😥😭😭😭
நமது தமிழினம் என்று சொன்னால் அருமையாக இருக்கும். என் இனம் என் சனம் என் சந்தோஷம். அருமையான பதிவு. பதிவுக்கு மிக்க. நன்றி சகோதரா. இப்பதிவுக்காக எம்மினத்தின் சார்பாக தலைதாழ்த்தி வணங்குகிறேன். தயவுசெய்து பிரித்துப் பேச வேண்டாம் எனது தாழ்மையான வேண்டுகோள். எனது உறவுகள் எப்போதும் எனது உறவுகள்தான். நன்றி இப்பதிவிற்கு
இநியவனுக்கு நன்றி பேருக்கு தக்க இனிய தமிழ் வாழ்த்துக்கள் நம்ம மக்கள் சந்தோசத்தைப் பார்க்க மிக்க மகிழ்ச்சி
எமது உறவுகளை தமிழ்நாட்டில் கடைசி வரைக்கும் பார்த்தேன் மிகவும் நன்றி