சென்னையில் கடவுள் காபி குடித்த இடம் எது தெரியுமா? | S.Ramakrishnan Writer
Вставка
- Опубліковано 6 січ 2023
- சென்னையில் கடவுள் காபி குடித்த இடம் எது தெரியுமா?
#theekkathir | #video | #india | #sramakrishnan | #sramakrishnanspeech
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
சென்னையில் இருந்து அனைத்தையும் இழந்து கண்ணீரோடு வெளியேறினாலும் இன்றும் சென்னையை நேசிக்கிறேன் சார்
ஆர்மீனியன் தெருவில் நடந்து போயிருக்கிறேன் எந்த வரலாறும் உணராமல்
என்ன
யார் இல்லையோ அவர்களைப் பற்றி பேசுவதே இலக்கியம். சென்னையில்தான் முதலில் விமானம் பறந்தது, மருத்துவமனை உருவானது❤❤
வந்த நோக்கம், தோற்றாலும், திரும்பிப்,போய்விடூவதில்லை! ஏதோ ஒரு பகுதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள், தங்களுடைய அங்கிகாரத்திற்காக!!❤
அற்புதமான பேச்சு கேட்டுக் கொண்டே இருக்கலாம்
நீங்கள் கூறிய... காட்டிய சென்னை மிகவும் இனிக்கிறது ஐயா.. கண்ணும் பனிக்கிறது.
செவி உணவல்ல. விருந்து. அரும் மா மருந்து கலந்த விருந்து. எல்லோரும், கேட்கச் செய்ய வேண்டும், நான் அதிகாரத்திற்கு வந்தால் இது நிறைவேறும். அடுத்த முதல் அமைச்சராக வேண்டும். சிந்தியுங்கள்.
அன்று இருந்த அறம் என்ன ஒரு வார்த்தை
உரையின் தொடக்கத்தில் இந்த சிறிய சிறிய கருத்துக்களின் தொகுப்பு தேவையில்லை என்று நினைக்கிறேன். முதலில் இருந்தே தொடர்ந்து போட்டால் நன்றாக இருக்கும். நன்றி
முன்னோட்டம் எதுவும் இல்லாமல் நேரடியாக வீடியோவிற்கு வந்தால் நன்றாக இருக்கும்.
எஸ் ராமகிருஷ்ணன் வாழ்க
Native Chennai people are very good people you can see on ammavasai day. These people will give green leaf
ஆசான் எஸ்.ரா ❤️❤️❤️
கனவுகளின் நகரம் சென்னை❤
It is a pleasure to listen to S. Ra's speech. But 5 minutes of preview/trailer is a real waste of time. It is very irritating. Please correct this in future videos.
சபையர் தியேட்டர் அனுபவம் தனி
அபார்ட்மெண்ட் வாழ்க்கை பற்றி ஏதும் சொல்லவில்லை
சென்னை ஒரு சென்னையல்ல! நீங்கள் எங்கு வசிக்கிறீர்களோ, அது ஒரு சென்னை! படைப்பாளிகள் எப்படி இருந்தார்கள்! என்பதை சொல்கிறார்
இந்த இனிய இரவில் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் இருந்து என்னை சென்னைக்கு அழைத்து வந்து சுற்றி பார்க்க வைத்துள்ளார் மதிப்பிற்குரிய அய்யா திரு ராமகிருஷ்ணன் அவர்கள். அய்யா அவர்களுக்கு நன்றி